diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0238.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0238.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0238.json.gz.jsonl" @@ -0,0 +1,537 @@ +{"url": "http://idaikkadutrust.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:26:16Z", "digest": "sha1:TYRN2DXKCNWBSEAF6G4IQAAGAETWUNNF", "length": 3917, "nlines": 56, "source_domain": "idaikkadutrust.com", "title": "கொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள் - இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nஇடைக்காடு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துதற்கு ஊக்குவித்தலும் உதவிசெய்தலும்.\nஇடைக்காட்டு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான கல்வி, சுகாதாரம், தொழில்நுட்டபம், விவசாயம், சூழலியல், உடல் உளவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றிற்கு உதவுதல்.\n“இடைக்காடு” கிராமம் பற்றிய வரலாற்றினை ஆவணப்படுத்தல் மற்றும் பேணிப்பாதுகாத்தல்.\nநிதியத்தின் செயற்பாடுகளுக்கு தேவைப்படும் முக்கிய பொதுமையங்களை இனங்கண்டு பெற்றுக்கொள்ளல்.\nநிதியத்திற்கு தேவை ஏற்படின் இடைக்காடு கிராமத்திலுள்ள ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குதல்.\nநிதியத்தின் செயற்றிட்டங்களிற்கு நிர்வாகசபையினால் விசேட உபகுழுக்களை அமைத்தல்.\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb1bcdbb1bc1-ba8bafbcdb95bb3bcd/bb8bcdb9fbcdbb0bc6baabcdb9fb95bbeb95bcdb95bb8bcd-baabc8bafb9cbc0ba9bcdbb8bcd-ba4bb1bcdbb1bc1ba8bafbcd", "date_download": "2019-10-15T06:59:37Z", "digest": "sha1:PTJ5M724LDBVFCMYUJW3Y4TBC4D3MVA2", "length": 61810, "nlines": 280, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - தொற்றுநோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - தொற்றுநோய்\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - தொற்றுநோய்\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமனிதத் தொற்றுநோய்களுடன் இணைத்து எண்ணும் அனைத்து ஸ்ட்ரெப்டோகாக்கையும், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் என்டிரோகாக்கஸ் இனத்தைச் சார்ந்ததாகும். சங்கிலித்தொடர் மற்றும் இணைகளாக வளரும் ஸ்ட்ரெப்டோகாக்கை பூஜ்யத்தை விடப் பெரிதான காக்கையாகும்.\nபீட்டா இரத்�� அணு அழிப்பு (Beta haemolysis)\nகூட்டத்தைச் சுற்றி முழுமையாக தெளிந்த இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் உண்டாக்கும் தெளிவு, பீட்டா இரத்த அணு அழிப்பு என்று பெயர் பெறும். இது நுண்ணுயிர் நச்சினால் உண்டாவதாகும்.\nஸ்ட்ரெப். பயோஜீன்ஸ் ஸ்ட்ரெட் அகலாக்டியே மற்றும் ஸ்ட்ரெப். ஈக்குவிசிமிலஸ் பீட்டா இரத்த அணு அழிப்பை உருவாக்கும்.\nகாமா இரத்த அணு அழிப்பு (Gamma haemolysis)\nகூட்டத்தைச் சுற்றி ஊடகத்தில் (medium) எவ்வித மாற்றமும் இல்லாத பொழுது அல்லது நிற மாற்றம் discoloration மற்றும் இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறா நிலை ஏற்படுவதை காமா இரத்த அணு அழிப்பு என்று கூறலாம்.\nஸ்ட்ரெப் சலைவேரியஸ் மற்றும் ஸ்ட்ரெப். மயூட்டன்ஸ் இரத்த அணு அழிப்பை உண்டாக்காது.\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் இனத்தில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மிக முக்கியமானதும் கோழைப் படலத்தில் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை வாழக்கூடியதுமான சவ்வின் கூட்டு வாழ்வு உயிரிகள் இனப்பகுப்பு ஸ்ட்ரெப்டோகாக்கஸில் உள்ளன. ஏறத்தாழ 40 (நாற்பது) சிற்றினங்கள் உண்டு. நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் தன்மை மற்றும் பிற இயல்பான பண்புகளின் அடிப்படையைக் கொண்டு இது ஆறு குழுக்களாகப் பகுக்கப்பெறும்.\nசீழ் உண்டாக்கும் குழு : நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் - ஸ்ட்ரெப். பயோஜீன்ஸ், ஸ்டரெப். அகலாக்டியே மற்றும் ஸ்ட்ரெப் ஈக்குஸ்சிமிலிஸ்.\nமைடிஸ் குழு: வாயிலும் தொண்டையிலும் கூட்டு வாழ்கை வாழ்வன. ஸ்ட்ரெப். நிமோனியே இக்குழுவைச் சார்ந்த நோய் விளைக்கும் நுண்ணுயிரியாகும்.\nஏஞ்சினோசஸ் குழு : மனிதனின் வாய்க்குழியில் இயல்பாக இருக்கும். ஸ்ட்ரெப். ஏஞ்சினோசஸ் இக்குழுவிலடங்கும்.\nசலைவேரியஸ் குழு: மனிதனின் வாயில் சாதாரண பாக்டீரியாக்களாக இருக்கும். (உ.தா.) ஸ்ட்ரெப். சலைவேரியஸ்.\nமனிதனின் பெருங்குடலில் போவிஸ் குழு உள்ளது.\nமனித மற்றும் விலங்கினங்களின் பற்பரப்பில் மயூட்டன்ஸ் குழு குடியேறும். இவை கேரிஸ் எனப்படும் பற்சிதைவு நோயோடு தொடர்புடையவையாகும்.\nஇரத்த அணுக்களை அழிக்கும் (Hemolytic) செயல்பாடுகள்\nஇரத்த அகாரில் வளரும்பொழுது, கூட்டத்தைச் சுற்றி பலவகைப்பட்ட இரத்த அணு அழிப்பை ஸ்ட்ரெப்டோகாக்கை காட்டும்.\nஆல்ஃபா இரத்த அணு அழிப்பு (Alpha haemolysis) :\nபச்சை நிறத்துடனும் மற்றும் இரத்தச் சிவப்பணுக்களின் செல்சுவர் பழுதுபடாமலும் பாக்டீர��ய தொகுதியைச் சுற்றிய பகுதியில் தெளிந்த இரத்தம் உள்ள பொழுது, நிகழும் இரத்த அணு அழிப்பு, ஆல்ஃபா இரத்த அணு அழிப்பு என்று அழைக்கப்பெறும்.\nஸ்ட்ரெப். நிமோனியே, ஸ்ட்ரெப். மைடிஸ், ஸ்ட்ரெட் ஒராலிஸ் மற்றும் ஸ்ட்ரெப். ஏஞ்சினோசஸ், ஆல்பா இரத்த அணு அழிப்பைக் காட்டும். ஆல்பா இரத்த அணு அழிப்பு நுண்ணுயிர் நச்சினால் அல்ல. சிவப்பு ஹீமோகுளோபினை பச்சை ஹீமோகுளோபினாக ஹைடரஜன் பெராக்சைடு (H0) மாற்றுவதால் ஆகும்.\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் செல்சுவரின் மேல் உள்ள பாலிசாக்கரைடின் அடிப்படையில், ரெபேக்கா லான்ஸ்ஃபீல்ட் என்பவர், ஊநீரியல் (Serology) வகைப்படுத்துதல் மூலம் ஸ்டரெப்டோகாக்கையை பல குழுக்களாகப் பிரித்தார். அந்த பாலிசாக்கரைடு குழு பாலிசாக்கரைடு என்று அழைக்கப்பட்டது. அது வெவ்வேறு ஸ்ட்ரெப்டோகாக்கஸ்ஸின் குழுக்களைக் கண்டறிந்தது. அதற்கு குழு A, B, C, D என்று பெயர் தரப்பட்டது.\nநோய் விளைவிக்கும் காரணிகள் (Pathogenic attributes)\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ் அநேக வீரிய தொற்றுக் காரணிகளை உண்டு பண்ணுகிறது. இவ்வீரிய தொற்றுக் காரணிகள் திசுக்களில் ஒட்டிக் கொள்ளச் செய்வதுடன் ஓம்புனரின் தற்காப்பை உடைத்துச் செல்வதற்கும், திசுக்களில் அழிவை உண்டாக்கவும் உதவுகின்றன. எல்லா வீரிய காரணிகளும், எல்லா ஸ்ட்ரெப்டோகாக்கஸின் சில சிற்றினங்களிலும் எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தப் படுவதில்லை. இதனால் நோய் வெளிப்பாட்டிலும் வேறுபாடுகள் காணப்படும். பின் வரும் படத்தில் ஸ்ட்ரெப்டோகாக்கஸின் உடலில் எந்த இடத்தில் என்ன வீரிய காரணிகள் உள்ளன என்பதைக் காணலாம்.\nஓம்புனரின் செல்களில் ப்பைபுரோனெக்டின் என்ற கூட்டமைப்பு ஒரு புரதத்தைப் பெற்றுள்ளது. இவ்விறு ப்பைபுரோனெக்டினும், அப்-புரதமும் இணைகின்றன. இதனால் முதலில் ஒட்டுதல் ஏற்படுகிறது. பின்னர் ஸ்ட்ரெப்டோகாக்கை செல் உள்ளே சென்றடைகிறது.\nM புரதம், சைட்டோபிளாஸ்மிக் உறையில் பற்றிக்கொண்டு இருக்கும். M புரதம் செல்சுவர் வழியாக வெளியே மயிரிழைகளாக செல்லின் மேற்புறத்தில் நீட்டிக்கொண்டு காணப்படும். உயிரிகள் ஓம்புனரின் செல்களுடன் ஒட்டிக்கொண்டு, செல் விழுங்குதல் ஏற்படுவதை தடுக்க M புரதம் உதவுகிறது. M புரதங்களின் நோய் எதிர்ப்பொருள், ஸ்ட்ரெப்டோகாக்கையில் உள்ள குறிப்பிட்ட M புரதங்களை தடுக்கும் ஆற்றலை அளிக்கிறது. எவ்வாறாயினும், பல வேறுபாடுகள் கொண்ட பல்வேறு M புரதங்கள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட பல்வேறு M புரதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதலால், ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் பல்வேறு M புரதம் கொண்ட ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ் தொற்றால் பாதிப்பு அடைகிறான்.\nM போன்ற புரதம் உரு வடிவமைப்பில் M புரதத்துடன் தொடர்புடையது. இது செல் விழுங்குதலைத் தடுக்கும் செயல்பாடு உடையது. இது பல்வேறு சீரம் புரதங்களான பிப்ரினோஜன், பிளாஸ்மினோஜன், ஆல்புமின், IgG, IgAa, மேக்ரோகுளோபுலின், இணைவள நிறைவு மண்டல (Complement) H ஆக்க கூறு முதலியவைகளை இறுகப்பற்றி இணைக்கும். இந்த பாக்டீரியாக்கள் ஆதாரமான புரதத்தால் மூடியிருப்பதால், இவை அனைத்தும் ஒன்றாக குழுமியிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.\nசில ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்கள் உறை உருவாக்குகின்றன. இவ்வுறைகள் ஹையலூரோனிக் அமிலத்தால் செய்யப்பட்டுள்ளது. உறைகள் வீரிய காரணிகள் ஆகும். உறைகள் செல்விழுங்குதலை எதிர்க்கும் செயல்பாடு உடையது. உறை ஒம்புனரின் ஆதார புரதத்தின் இணைப்புத் திசுவில் உள்ள ஹையலூரோனிக் அமிலத்தைப் போன்று ஒத்து இருக்கும் காரணத்தால், பாக்டீரியாக்கள் உரு மறைத்துக் கொண்டு, நோய் எதிர் தாக்குதலைத் தவிர்க்கின்றன.\nஎன்சைம்கள் : C5a பெப்டிடேஸ்\nஇணைவள் நிறைவு மண்டலத்தின் அங்கமாக உள்ள C5a என்பது இணைவள் நிறைவு செயல்பாட்டின் போது உருவாக்கப்படுகிறது. இது C5a பிளவுறச் செய்து, செயலிழக்கச் செய்து விடுவதால், விழுங்கும் செல்கள் கவரப்படுவதில்லை.\nஹையலூரோனிடேஸ் : ஸ்ட்ரெப்டோ.பையோஜீன்ஸ்கள், ஹையலூரோனிடேஸ் நொதியை தயாரிக்கிறது. இது இணைவுத்திசுவிலுள்ள ஹையலூரோனிக் அமிலம் என்னும் சிமெண்ட் பொருளின் தரத்தினை குறைவு பெறச் செய்கிறது. இதுவே, திசுக்களில் தொற்று பரவுவதற்கு உகந்ததாகிறது.\nஸ்ட்ரெப்டோகைனேஸ் : ஸ்ட்ரெப்டோகைனேஸ் என்பது ஃபைப்ரினோலைசின் என்றும் கூறப்படுகிறது. இது திசுக்களில் உயிர்கள் வேகமாக பரவுவதற்கு உதவுகிறது. இது அனைத்து ஸ்ட்ரெப்டோ.பையோஜீன்ஸ் சிற்றினங்களாலும் தயாரிக்கப்படுகிறது. இது ப்ளாஸ்மினோஜனை, பிளாஸ்மின் ஆக மாற்றி, பிளாஸ்மினை ஈடுபடுத்தி ஃபைப்ரின் தடையரண் உருவாதலை தடை செய்து, தொடர்ந்து பரவுகிறது.\nலிப்டோபுரோட்டினேஸ் : இந்த நொதி ஒளி ஊடுருவா ஆக்கக்கூறு (opacity factor) என்று கூறப்படுகிறது. இது ஒ���ி ஊடுருவா தன்மையை சீரம் உள்ள ஊடகத்தில் ஏற்பட வைக்கிறது. இது முக்கியமாக தோல் தொற்றுக்களை ஏற்படுத்தும் ஸெட்ரெப்டோ.பயோஜீன்களால் உருவாக்கப்படுகிறது.\nடீ ஆக்ஸிரைபோநியூக்ளியேஸ் (DNAse) : நான்கு வேறுபட்ட DNAஸ்களை ஸ்ட்ரெப்டோ.பயோஜீன்ஸ்கள் உருவாக்குகின்றன. அவைகள் DNAஸ் A, B, C மற்றும் D என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்நொதிகள் ஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தை நீர்க்கச் செய்கிறது. பசை தன்மையுடைய கசியும் பொருட்களை திரவ நிலைக்கு மாற்றி பரவச் செய்வதில் DNAஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஸ்ட்ரெப்டோ. பயோஜீன்ஸ்கள் இரு வேறுபட்ட வகையான ஸ்ட்ரெப்டோலைசின்களை உருவாக்குகின்றன. ஒன்று பிராணவாயுவால் நிலை மாற்றமடையக்கூடிய ஸ்ட்ரெப்டோ லைசின் மற்றொன்று சீரத்தில் கரையும் ஸ்ட்ரெப்டோலைசின் ஆகும். இவ்விரு ஸ்ட்ரெப்போலைசின்களும் இரத்த சிவப்பு அணுக்களை உடைக்கின்றன.\nநோய்த்தோற்ற வகை மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தவைகள்\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்றுக்களில் பல்வேறு மாறுபட்ட பண்புகளையுடைய நோய் உருவாக்க நிலைகளை காணலாம். தொற்றின் வெளிப்பாடு மற்றும் நோய்களின் தன்மையானது தொற்று நோயின் உயிரிகள், தொற்றும் வழி மற்றும் ஓம்புனரின் உயிர்களின் எதிர்ச்செயல் ஆகியனவற்றின் பண்புகளை சார்ந்துள்ளது. தொற்றுக்கள் பல்வேறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளன.\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்களால் ஏற்படும் மிகப் பொதுவான தொற்று முன் தொண்டை அழற்சி ஆகும். திடீரென தோன்றும் தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி ஆகியன இதன் அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இந்நுண்கிருமியால் தாக்கப்பட்ட 2-4 நாட்களில் தோன்றும். தொண்டையின் பின்பக்கம் பாதிப்படைகிறது. அடிநாசதை (Tonsil) பெரிதாகி சாம்பல் வெள்ளை நிறமாக மேற்புறத்தில் வெளிப்பாடு தெரியும். தொண்டையைச் சுற்றியுள்ள வீக்கத்தின் காரணமாக கழுத்தைச் சார்ந்த நிணநீர் முடிச்சுக்கள் பெரிதாகிவிடும். அவ்வப்போது அடிநாசதை சார்ந்த சீழ்க்கட்டு உருவாகும்.\nசெம்புள்ளி நச்சுக் காய்ச்சல் (Scarlet fever)\nசில ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்களின் சிறு சிற்றினங்கள் (strains) பைரோஜெனிக் வெளிநோய் நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த சிறு சிற்றினங்கள் தொற்றுக்களை ஏற்படுத்தும்போது பரவலான எரித்திமேட்டஸ் வேனற்கட்டிகள் தோலிலு���் சளிச்சவ்வு உறையிலும் உருவாகும். இந்நிலைக்கு செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் அல்லது ஸ்கார்லேன்டினா என்று பெயர். முன் தொண்டை அழற்சி தோன்றிய 1-2 நாட்களில் வேனற்கட்டிகள் போன்ற முதல் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையில் மார்பின் மேல்பகுதியில் உருவாகி, பிறகு கை, கால்களுக்கு பரவுகிறது.\nகொப்புளத் தொற்றுவகை அல்லது பையோடெர்மா (Impetigo orPyoderma) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் பலவகையான தோல் தொற்றுக்களை உருவாக்கலாம்.\nகொப்புளத் தொற்று வகை என்பது மேற்புறத்தில் மட்டுமுள்ள இட எல்லைக்குட்பட்ட தோல் தொற்று ஆகும். இது முக்கியமாக குழந்தைகளிடையே காணப்படுகிறது.\nதிறந்த பகுதிகளான முகம், கை, கால்களை பாதிக்கிறது. ஆரம்பத்தில் தெளிவான சிறு கொப்புளங்கள் தோன்றி, சில நாட்களில் சீழ் நிரப்பப்பட்டு காணப்படும். பிந்திய நிலையில், சொரிவதன் விளைவாக பரவுதலை காணலாம்.\nஅக்கி (Erysipelas) புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சி (Cellulitis)\nஇது மேற்புறத்தில் மட்டும் உள்ள தோலின் அடுக்குகளில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். பரவலான தோலின் செந்நிறம், எல்லைக்குட்படுத்தப்பட்ட பகுதியில் வலி, பகுதியில் நிணநீர் முடிச்சுக்கள் பெருத்து இருப்பது மற்றும் காய்ச்சல் ஆகிய பண்புகளுடன் இந்த தொற்று தோன்றும். சரியாக சிகிச்சை எடுக்காவிடில், இந்த தொற்று இரத்தப் ஓட்டத்தை அடைந்து, உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.\nமென் திசுக்களில் நுழைந்து தாக்கும் தொற்று (Invasive Soft tissue infection)\nசில நேரங்களில் ஸ்ட்ரெப்டோ. பையோஜீன்ஸ்கள் உடலின் உள் உறுப்பு வடிவமைப்புகளை அடைந்து, மென் திசுக்களில் தொற்றை உண்டாக்குகிறது. தசைநார் அழுகல், ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி, மற்றும் பேறுகால காய்ச்சல் போன்றவைகள் பேக்டீரியாவுடன் தொடர்புடைய சில தொற்றுக்கள் ஆகும்.\nஇத்தொற்று, தொடர்ந்து கொழுப்பு மற்றும் தசைநார் சூழ் தசைப்பட்டை அழிவினை ஏற்படுத்தும். சிறு காயத்திற்குப் பின் தோலின் வழியாக இத்திசுக்களை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் அடைகிறது. ஆனால் மிகக் குறைவான தொற்றின் பின் அறிகுறிகளையே தோல் வெளிப்படுத்திக் காட்டும். கடுமையான உள் அதிர்ச்சி மற்றும் பொதுவான உடல் அழிவு, ஏற்படுவது மிக வேகமாக இருக்கும். இது சாதாரண எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களையும் மற்றும் ���திர்ப்பு சக்தி குறைக்கப்பட்ட நபர்களையும் பாதிக்கும். இச் சமயங்களில் ஸ்ட்ரெப்டோகாக்கையை இரத்தம், கொப்புளங்களின் நீர் மற்றும் தொற்று உள்ள பகுதியில் ஊடக வளர்ச்சி மூலம் தனியாக பிரித்து விடலாம்.\nஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (Streptococcal toxic shock syndrome)\nஇது கடுமையான, திடீரென தாக்கும் நோய் ஆகும். தசைநார் அழற்சி ஏற்பட்ட நோயாளிகளிடையே தோன்றும் அல்லது மென் திசுக்களில் நுழைந்து தாக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கல் தொற்றுடன் உள்ள நோயாளிகளிடையே தோன்றும். இரத்தத்தில் நச்சுப்பொருட்கள் வெளியிடப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. மருத்துவ அறிகுறிகள் ஸ்டபைலோகாக்கல் TSSஐப் போல ஒத்து இருக்கும். காய்ச்சல், உடல்சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் உடலின் அநேக பகுதிகளில் தட்டையான கட்டி காணப்படும்.\nபேறுகால காய்ச்சல் (Puerperal sepsis)\nபிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெப்டோகாக்கை கருப்பையை அடைந்தால் பேறுகால காய்ச்சல் உருவாகும். கருப்பையின் உட்பகுதியில் இருந்து ஸ்ட்ரெப்டோகாக்கை இரத்தத்தை அடைந்து, நோய் ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சிகிச்சை (Antibiotics) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்நிலை அபூர்வமாக ஏற்படுகிறது. வழக்கமாக ஏற்படும் சுவாச தொற்றுக்களுக்குப்பிறகு, ருமாட்டிக் இருதய நோய் மிக பொதுவாகவே காணப்படுகிறது.\nகடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் (AGN)\nஇந்த நிலை ஸ்ட்ரெப்டோகாக்கல் தொற்றுக்கள் ஏற்பட்ட 3 வாரங்களுக்குபின் ஏற்படும். இது ஒரு சில M ஆன்டிஜெனிக் வகைகளோடு தொடர்புடையதாக இருக்கும், குறிப்பாக 2,4,12,49. சில சில சிற்றினங்கள் நெஃப்ரிடோஜெனிக்காக இருக்கும். க்ளோமருலார் அடித்தட்டு உறையின் மேல் உள்ள ஆன்டிஜென் ஆன்டிபாடி கூட்டுக்களானது. க்ளோமருலார் நெஃப்ரைட்டிஸ்ஸை ஏற்படுத்துகிறது. கடுமையான நெஃப்ரைட்டிஸ்ஸில், இரத்தம் மற்றும் புரதம் சிறுநீரில் காணப்படுகிறது. நீர்த்தேக்கம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் யூரியா நைட்ரஜன் தேக்கமும் ஏற்படுகிறது. ஊநீரில் இணை நிறைவு (complement) பொருட்களின் அளவு நிலையும் மிகக் குறைந்து காணப்படும். சில நோயாளிகள் இறக்க நேரிடலாம். சிலருக்கு நாட்பட்ட குளோமருல்லோ நெஃப்ரைட்டிஸ் உருவாக சிறுநீரகம் முழுவதுமாக செயல்படாத நிலை ஏற்படும். அதிகமான நோயாளிகள் பூரணமாக குணம் அடைவார்கள���.\nஇளம் வயதினரிடையே ஏற்படும் ருமாடிக் காய்ச்சலே இருதய நோய் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் அழற்சி, மற்றும் மூட்டுக்கள் வீக்கம் (arthritis) இதய அழற்சி (கார்டிட்டிஸ்), மத்திய நரம்பு மண்டல பாதிப்பு (கோரியா), தோல் (எரிதிமா மார்ஜினேட்டம்) அல்லது தோலின் கீழ் முடிச்சுக்கள் போன்றவை ஏற்படும். அநேக மூட்டுகளில் அழற்சி காணப்படுகிறது. கார்டைட்டிஸ் என்பது மிகவும் அபாயமான நிலைமை. ஏனெனில், இந்நிலை நிரந்தரமாக இருதய வால்வுகளுக்கு சேதம் விளைவித்துவிடும். ருமாட்டிக் காய்ச்சல், தன்னுடல் தாக்கு (autoimmune) விளைவு கொண்டது.\nருமாட்டிக் காய்ச்சலின் நோய்த் தோற்ற வகை\nஸ்ட்ரெப்டோகாக்கஸின் பொருள்கள் அல்லது அது உருவாக்கும், சுரக்கும் பொருள்கள் திசுக்களை அல்லது இதயத்தை சேதப்படுத்துகின்றன. (உதாரணம்) ஸ்ட்ரெப்டோ லைசின் இதயத்தைச் சேதப்படுத்தலாம்.\nஆன்டிஜன் எதிர்பொருள் கூட்டுகள் (antiger-antibody complexes) ஊநீர் நோயில் (serum sickness) நடப்பதுபோல் நோய் உண்டாக்கலாம்.\nஸ்ட்ரெப்டோகாக்கஸின் மூலக்கூறுகள் ஓம்புனரின் மூலக் கூறுகளைப் போல் ஒத்திருப்பதால் ஏற்படும் தன்னுடல் தாக்குதலின் (autoimmunity) விளைவு\nசீழ்வைப்பு அல்லாத நோயின் பின் ஏற்படும் நலிவு நிலை அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கல் நோயின் பின் விளைவுகள்\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்களின் தொற்றுக்களால் ஏற்படும் நோயின் பின் விளைவான நலிவு நிலையில் இரு அபாயகரமான நோய்கள் ஏற்படும். கடுமையான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் தொற்றினைப் பின்பற்றி 1-4 வாரங்கள் வெளித் தெரியாத மறைந்த காலமாக இருக்கும். இக்காலத்திற்கு பிறகு உடனடித் தூண்டுதலான சிறு நீரக வீக்கம் அல்லது ருமாட்டிக் காய்ச்சல் உருவாகும். இந்த நிலைமைகள் நேரடியாக ஸ்ட்ரெப்டோகாக்கஸ்ஸின் விளைவாக ஏற்படாது. ஆனால் (ஸ்ட்ரெப்டோக் காக்கஸ்சுக்கு எதிராக) அதிகப்படியான புறந்தூண்டுதல் (Hyper Sensitivity) ஏற்படுவதால் இந்நிலை ஏற்படும். தோல் தொற்றுக்களுக்குப் பிறகு நெஃப்ரைட்டிஸ் பல்வேறு ஸ்டெப்டோகாக்கஸின் செல் கூறுகள் மனித உடல் திசுக் கூறுகள் போல் ஒப்புப் போலி (mimic) யாக காணப்படுகிறது. இதனால் ஸ்ட்ரெப்டோகாக்கசுக்கு எதிராக எதிர்ப்பொருள் உருவாகும் போது அவை ஸ்ட்ரெப்டோகாக்கசுக்கு எதிராக செயல்படும் அதே நேரத்தில் தன் உடல் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. இந்த குறுக்கு விளைவுகளால் (cross-reactivity) தன்னுடல் தாக்கு நோய் அழிவு (autoimmune damage) உண்டாகிறது. இந்த குறுக்கு விளைவுகள் ஸ்ட்ரெப்டோகாக்கஸின் புரதத்திற்கும், உறை ஆன்டிஜென்களுக்கும், குழு கார்போ ஹைட்ரேட்டுகளுக்கும் மற்றும் மனித உடலின் இதயம், தோல், மூட்டுகள், மூளைத் திசுக்களின் கூறுகளுக்கும் இடையில் ஏற்படுகின்றன. இரத்தத்தில் இந்த குறுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் எதிர்ப்பொருள் காணப்படுகின்றன.\nமயோசின், ட்ரோப்போ மயோசின், லமினின், மற்றும் கெரடின். இவை மனித உடலோடு சம்மந்தப்பட்டவை. N.குளுகோசமைனுடைய கூட்டுப் பொருள் ஸ்ட்ரெப்டோகாக்கஸோடு சம்பந்தப்பட்டவை. அடிக்கடி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்று ஏற்பட்டால் ருமாட்டிக் இதய நோய்த் தாக்கம் கடுமையானதாகக் காணப்படும்.\nதொண்டை அழற்சி மற்றும் சுவாச மண்டல தொற்று நோய்கள்\nபிரிவு-A ஸ்ட்ரெப்டோகாக்கை, சுவாச மண்டலம் அல்லது உமிழ்நீர்த் துளிகள் வழியாக வழக்கமாக ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொண்டை அழற்சி கொள்ளை நோயானது உணவு அல்லது பானங்களில் தூய்மைக்கேடுகளால் விளைவிக்கப்படுவதாக சான்றுடன் கூறப்பட்டுள்ளது. பரவலாக பாஸ்டுறைசேஷன் செய்யப்படுவதால் பாலில் ஏற்படுகிற தூய்மைக்கேடு மற்றும் தொற்று அதிக அளவில் குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. உணவின் மூலம் பரவும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்றிற்கு மிக அதிகமாக, சுவாச உறுப்பின் தொற்றினால் ஏற்படும் சுரப்பு நீர் மூலம் உணவில் தூய்மை கேடு ஏற்படுகிறது என்ற எண்ணம் உள்ள போதிலும், உணவைக் கையாள்பவரின் தோல் தொற்றினால் விளையும் தூய்மைக் கேடு முக்கியமான ஆதாரமாக இருக்கலாம். துணிகளில், படுக்கையில் அல்லது தூசியில் உள்ள ஸ்ட்ரெப்டோகாக்கை தொண்டை அழற்சியை ஏற்படுத்துவதில் பங்கு அதிகம் வகிப்பதில்லை. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சூழல்களான பள்ளிகள், ராணுவ முகாம்கள் மற்றும் குளிர் கால பருவங்களில் உட்புற சூழ் நிலைகள், ஸ்ட்ரெப்டோகாக்கை பரவுதலுக்கு அனுகூலமாக அமைகிறது.\nஸ்கார்லெட் காய்ச்சல் நோய் ஏற்படுவது தொண்டை அழற்சி நோய் எங்கும் பரவுதலுக்கு இணை ஒத்த தொடர்புடையது. இது நோய் நச்சு - உருவாக்கும் ஸ்ட்ரெப்போகாக்கஸ் பயோ ஜீன்களின் சிறு சிற்றினங்களால் உண்டாகிறது.\nகடுமையான ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் கடுமையான குளோமருலோ நெஃப்ரை���்டிஸ்\nகடுமையான ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் சீழ்வைப்பு அல்லாத நோயின் பின் ஏற்படும் நலிவு நிலையாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் மூலம் ஏற்படும் தொற்று ஆகும். ருமாட்டிக்காய்ச்சல் ஸ்ட்ரெப்டோகாக்கல் தொண்டை அழற்சியை தொடர்ந்து ஏற்படுமேயன்றி, தோலுக்கு அடியே ஏற்படும் தொற்றால் அல்ல. ஆனால் குளோமருல்லோ நெப்ரைட்டிஸ் என்பது தோல் அல்லது தொண்டை தொற்றினை தொடர்ந்து ஏற்படும்.\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் தொற்றினை கண்டறிய ஆய்வக பரிசோதனைகள்\nதொற்று ஏற்பட்டுள்ள பகுதியைப் பொறுத்து ஆய்வுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆய்வுப் பொருட்களுள் தொண்டையில் கசிவு நீர்மம் அல்லது தோலில் ஒற்றி துடைத்து எடுக்கப்பட்ட பஞ்சு குச்சி, சீழ், ரத்தம், பெருமூளைத் தண்டுவடநீர் ஆகியன அடங்கும்.\nஸ்ட்ரெப்டோகாக்கைக்கு முதல்நிலை ஊடகமாக இரத்த அகார் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப நிலையில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் அதன் இரத்த அணு அழிவு செயல்பாட்டின் மூலமாக கண்டறியப்பட்டது.\nஇந்த கூட்டங்கள் 1 மி.மி. விட்டத்துடன், நிறமிகள் இன்றி காணப்படுகின்றன. இது காட்டலேஸ் இல்லாதது கிராம் சாய மூட்டலில், கிராம் பாஸிடிவ் சங்கிலி தொடர்களைக் கொண்ட வட்டகாக்கைகள் ஆகும். ஸ்ட்ரெப்போ. பையோஜீன்ஸ்கள், மிகக் குறைந்த அளவு பேசிட்ராசினால் அழிவுறும் (0.4 மைக்ரோகிராம் டிஸ்க்). இந்த சிறப்பினங்களை குழு கார்போஹைட்ரேட்டை சீராலஜிக்கல் ஆய்வினால், கண்டறிவதன் மூலம் கண்டறியலாம். இதற்காக தனிவகை கட்டாய எதிர்பொருள் கொண்டு (specific antiserurm) வீழ்ப்படிவு அல்லது துணை திரட்சி சோதனை செய்யப்படுகிறது.\nஉடற்காப்பு மூலம் சோதித்தல் :\nஉடற்காப்பு எதிர்பொருள்கள், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்களின் உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோயின் பின் விளைவில் உயர்ந்து காணப்படுகிறது. ருமாட்டிக் காய்ச்சல் நோய் பாதிப்படைந்தவர்களில் ஸ்ட்ரெப்டோலைசின் எதிர்பொருள் உயர்த்தப்டுகிறது. அதிகரிக்கப்பட்ட அளவுகளில் ஊநீர் எதிர்பொருள்கள் ஸ்ட்ரெப்போகாக்காஸ் ஹையாலுரோனிடேஸ் மற்றும் DNA ஸ் B க்களுக்கு எதிராக காணப்படுகிறது. கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸில், உயர்த்தப்பட்ட DNA ஸ் காணப்படுவதில்லை. ஆனால் உயர்ந்த நிலைகளில் எதிர் ஸ்ட��ரெப்போகாக்கஸ் DNA ஸ் B காணப்படுகிறது.\nவரம்புக்கு உட்பட்ட மற்றும் வரம்புக்கு உட்படாத நோய்களை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றன. இந்த உயிரி பல்வேறு வகையான நோய்விளைவிக்கும் நுண்ணியிர் இயல் பண்புகள் ஆன மேற்புற புரதங்கள் மற்றும் நொதிகளைக் கொண்டு இருக்கும். வரம்புக்கு உட்பட்ட நோய்களான தொண்டை அழற்சி, ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் தோல் தொற்றுக்களையும், வரம்புக்கு உட்படாத நோய்களான கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் மற்றும் ருமாட்டிக் காய்ச்சலையும் இந்த உயிரி ஏற்படுத்துகிறது.\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் பெனிசிலினாலும், அநேக நோய்க் கிருமி கொல்லிகளாலும் எளிதில் பாதிப்படையயும். பென்சிலினுக்கு அதிக கூர் உணர்வு உள்ள வேளைகளில், எரித்ரோமைசின் மருந்து வழக்கமாக இரண்டாவது தேர்வாக கொடுக்கப்டும்.\n10 நாட்கள் சிகிச்சையில் தொற்றால் பாதிப்படைந்த பகுதியில் இருந்து ஸ்ட்ரெப்டோகாக்கை அகற்றப்பட்டு விடும்.\nதடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் :\nதோல் தொற்றுடன் கூடிய ஸ்ட்ரெப்டோ காக்கஸ் பையோ ஜீன்ஸ்கள், மோசமான சுகாதார நிலைமையுடன் தொடர்புடையது. இதனை தரமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தவிர்க்க முடியும்.\nநினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்\nஸ்ட்ரெப்டோகாக்கை ரத்த அகாரில் வளரும்போது பல்வேறு வகையான இரத்த அணு அழிப்பை ஏற்படுத்தும்.\nபீட்டா ஹீமோலிட்டிக் ஸ்ட்ரெப்போ காக்கை மிக முக்கியமானவை, ஏனெனில் இவை, பல்வேறு வகையான தசை நார் அழுகல் நிலையில், சேதம் அடைந்த திசுவை அகற்ற இன்றியமையாதது.\nஏனெனில், நோய்க்கிருமி கொல்லிகள், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊடுருவுதல் மிகவும் கடினம்.\nஇந்த நிலைமையில் க்ளின்டாமைசின், பென்சிலினை விட விரும்பப்படுகிறது.\nஇது புறநச்சையும் புரத உற்பத்தியையும் தடுக்கிறது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nநகத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்\nபூஞ்சைத் தொற்றுப் பற்றிய சில தகவல்கள்\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் ��ையோஜீன்ஸ் - தொற்றுநோய்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nதொற்று நோய்கள் - சிகிச்சை முறை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/01/blog-post.html", "date_download": "2019-10-15T07:36:39Z", "digest": "sha1:CQCD24ZHOIZCYI3WJVSNAI6FHKGKCWU5", "length": 23280, "nlines": 229, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: குடி", "raw_content": "\n“போடா போய் எடுத்துக்கொண்டு வா, இல்லாட்டி உனக்கு அட்மிசன் தரமுடியாது, டிரக்டரின் குரல் ஓங்கிஒலித்து கட்டிடம் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்காணவர்கள் கட்டடத்திற்குள் இருந்தாலும் அவரின் குணமறிந்து யாரும் சத்தமாக பேசவில்லை. அவர் கண்ணாடி அறைக்குள் வைத்துத் திட்டியபோது யாரோ கதவைத் லேசாகத்திறந்திருக்க வேண்டும். நான் திட்டுவாங்கியதை அனைவரும் கேட்டுவிட்டிருந்தார்கள்.\nச்சா.. முதல்நாளே இப்பிடியா, அவமானம் அனைவரின் முன்னிலையிலும், அதுசரி அட்மிசன் வழங்கும் தினத்தன்று ரிசல்ட் சீட்டை கொண்டுவராமல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது.\nகல்லூரி, பிரதான வீதியிலிருந்து 4 கிலோமீட்டர் உள்ளே காட்டுப்பகுதியில் இருக்கிறது, வழியில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள், தண்ணீர் வழிந்தோடும் கான், இரண்டு ஏற்ற இறங்கங்களுடன் கூடிய குண்டுகுழியான பாதை, பாதையோரங்களில் ஓங்கி வளர்ந்த மரங்கள், பஸ் எப்பவாவது வரும் வராவிட்டால் நடந்துதான் செல்லவேண்டும்; நடக்கத் தொடங்கினேன். மழை தூற ஆரம்பித்திருந்தது. ஓடிப்போய் பஸ்தரிப்பிடத்துக்குள் நிற்பதற்குள் மழை எனது நீல சேர்ட்டில் புள்ளிகள் வைத்து விளையாடியிருந்தது.\nமுழங்கையை தரிப்பிடமதிலில் ஊன்றியபடி அந்த இடத்தை சற்று உற்று நோக்கிக்கொண்டிருந்தேன், எதிரில் ஒரு சிறு சாப்பாட்டுக்கடை, அதற்கு அருகில் போகும் மண்தரையுடன் கூடிய வீதி, “கள்ளுத்தவறணை” என்று பெயர் பொறித்து வீதியின் உள்ளே என அம்புக்குறியிடப்பட்டிருந்த விளம்பரப்பலகை, அதற்கு அருகில் குறுகிய எழுத்தில் என் பார்வைப் பரப்புக்குள் உட்படாமல் வீதியின் பெயர்ப்பலகை, தூரத்தில் மடக்கிய கறுப்புக் குடையுடன் மழையில் நனைந்து தள்ளாடியபடி இருவர்.\nஎனது கையிலிருந்த ஆவணங்கள் நிறைந்த பைலை மதில் சுவரில் வைத்து விட்டு கைகளால் தலையைத் துவட்டிவிட்டு, கண்களை இறுக்கி மூடி தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு இமைகளைத் திறக்க, பஸ் தரிப்பிடத்துக்குள் இருப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கட்டுக்குக்கீழே இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறி குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தன. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்த தரிப்பிடத்துக்குள் யாரோ கடதாசிப் பெட்டியை பாயாகப் பாவித்து நித்திரை கொண்டிருப்பார்கள் போலும் நன்றாக அழுத்தத்துக்கு உட்பட்டு அயன் பண்ணிய சட்டைபோல் கடதாசிப்பெட்டி ஒன்று தரிப்பிடத்துக்குள் கிடந்தது. அதை எடுத்து விரித்து பெட்டி போல ஆக்கி ஒரு பக்க வாயிலை மூடி மறுபக்க வாயிலை நாய்க்குட்டிகளுக்குக் காட்ட நன்றியுடன் உள்ளே ஏறி வாலாட்டின. எனக்குள் சிரித்துக் கொண்டு பெட்டியை மூடி மழைச்சாறல் படாமல் சீமெந்துக் கட்டுக்குக் கீழே வைத்துவிட்டு நிமிர அந்த இருவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.\n“டேய் நாயே நான் அவ்வளவு சொல்லியும் அவள் எப்படியடா அப்பிடிச் சொல்லலாம்\n“அவள் செய்தது பிழையே இல்லையடா, நீ குடிகாரப் பயல்தானே பரதேசி, இரண்டாமவர்.\n“டேய் உன்னைக் கொல்லாம விடமாட்டன்டா, என்றபடி முதலாமவன் மற்றவன் மேல் பாய அவன் போதையில் தடுமாறு என்மீது விழமுயல இலாவகமாக நழுவி என் பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர பஸ் என் முன்னாலேயே வந்து நிற்க, ஓடிப்போய் பஸ்சில் பின்பக்கக் கதவின் கம்பியை ஓடிப்பிடித்து ஏறிக்கொண்டேன்,\n“சலாக்சுளிங்டொங்…” பின்னால் போத்தல் உடையும் சத்தம் பலமாக் கேட்டது.\nமறுநாள் கல்லூரியின் முதல்நாள் பாடங்கள் முடிய வழக்கபோல ��ஸ்சைக் காணவில்லை, நடக்கத் தொடங்கினேன். மீண்டும் மழை, ஓட்டம், ஆனால் இம்முறை பஸ்த்தரிப்பிடவாயில் வரை மட்டுமே சென்ற கால்களுக்கு தடாலடியாக மூளை அனுப்பிய கட்டளையை நடைமுறைப்படுத்த முயன்று இரண்டு துள்ளல்களுடன் கட்டளை நிறைவேற்றிக் கால்கள் நிற்க. உள்ளே கண்ணாடிப்போத்தல் உடைக்கப்பட்ட துகள்கள், பிரவுண் கலரில் சாக்கைப் பிய்த்துப் போட்டாற்போல தும்புதும்பாக ஏதோ ஊகிக்க முடியாத ஒன்று, அத்துடன் வெள்ளை நிறக்கற்கள் மாதிரியும் ஏதோ, கிழித்தெறியப்பட்ட கடதாசிப் பெட்டி, என்ன இது என்று ஊகிப்பதற்குள் மறுபுறம் பற்றைக்குள் நனைந்தபடி தலையிலிருந்து இரத்தம், வடிந்து தசைகள் பிய்ந்து உள்ளே மண்டையோடு தெரிய செத்துக் கிடந்தன நாய்க்குட்டிகள். Tweet\nவகைகள்: அனுபவம், கதை, குடி, விலங்கு\nஅந்த நாய்க்குட்டி விவகாரம் உங்களை நன்றாகப் பாதித்திருப்பது தெரிகிறது பவன். அருமை :)\nஅந்த நாய்க்குட்டியை மறக்கவும், மனிதர்களில் பலவகை இருக்கின்றார்கள் என்ற தத்துவத்தை நினைக்கவும்\nஅனுபவித்ததை எழுதியிருக்கின்றீர்கள்...நாய்குட்டி உங்களை ரொம்பவே பாதித்திருக்கின்றது என நினைக்கிறேன்..\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nகுடி குடியை கொடுக்கும்முன்னு தெரியும்... அது நாய் குடியையுமா கெடுக்கும்\nநண்பா உன்னை இந்த நிகழ்வு ரொம்பவே பாதித்து இருக்கிறது போல\nநம்ம ஊரில் இப்படியும் இருக்கிறார்கள் என்பது நமக்குதான் வேதனையானது\nMANO நாஞ்சில் மனோ Says:\nதோ... தோ.... நாய்க்குட்டி துள்ளி வா நாய்க்குட்டி. பவனை போல குலைப்பாய்...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nசுபா அண்ணா சொன்னது போல நாய்க்குட்டி விவகாரத்தின் பாதிப்பில் வந்த பதிவு...\nநாய் குட்டிகள் விடயம் நினைவில் இருந்து நீங்கவில்லை என்பது தெரிகின்றது நண்பா..\nஎன்ன செய்வது மது மனிதத்தை குடிக்கிறதே\nஒவ்வொரு உயிர்களின் இழப்பும் எம்மைப் பாதிக்கின்றன..\nநன்றி கங்கு வருகைக்கும் கருத்துக்கும்..:)\nஎரிந்தும் எரியாமலும் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526967", "date_download": "2019-10-15T07:46:57Z", "digest": "sha1:K4DTVSPLE3IQ3LSA4TBJMQKNZHWO6IZB", "length": 8355, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இதன் விலை ரூ.28 லட்சம்! | It costs Rs 28 lakh! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்���ுவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஇதன் விலை ரூ.28 லட்சம்\n‘‘பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வரும்...’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘‘குறிப்பாக வாகனப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழும்...’’ என்கிறார்கள். ‘‘இன்னும் சிலவருடங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு எல்லாமே எலெக்ட்ரிக்கல் ஆகிவிடும்...’’ என்று பீதியை வேறு கிளப்புகிறார்கள். அப்படி எலெக்ட்ரிக்கல் ஆகும்போது இப்போதிருக்கும் வாகனத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தீவிர பரிசோதனை முயற்சிகள் வளர்ந்த நாடுகளில் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. அப்படியான ஒரு பரிசோதனை முயற்சிதான் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘நோவுஸ்’.\nசில மாதங்களுக்கு முன்பு லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2019ல் புதுவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி பலரை வாய்பிளக்க வைத்தது. சைக்கிளுக்கும் மொபெட்டுக்கும் இடையிலான அதன் தோற்றமே பலரை ஈர்த்தது. மெலிதான அதன் சக்கரம், டயர், நம்பர் ப்ளேட் கண்களைக் குளிர்வித்தன. முக்கியமாக இந்த மோட்டார் சைக்கிளில் லைட் இல்லை. கார்பன் ஃபைபரால் உருவான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவே. இதன் எடை வெறும் 38.5 கிலோ. கைகளாலேயே இதைத் தூக்கி விட முடியும். 14.4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சார்ஜ் போட்ட ஒருமணி நேரத்திலேயே 80 சதவீதம் சார்ஜாகிவிடுகிறது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 98 கி.மீ வரைக்கும் ஜாலியாக பயணிக்கலாம். அதிகபட்சம் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் பாய்கிறது. விலை ரூ.28 லட்சம் என்பதுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது.\nகாற்று மாசுபாடு எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நோவுஸ்\nதினமும் 250 கோடி இ-மெயில்கள்\nஆப் மூலம் இயங்கும் ஷூ\nஇந்த போனின் விலை ரூ.1,64,999\nஎல்.இ.டி. ஒளி அலங்காரத்துடன் ஐபோன் லோகோக்கள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின�� 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528073", "date_download": "2019-10-15T07:54:23Z", "digest": "sha1:6DBTXWHEXKF5RJ4JNGFOM4F3ESFBJUOG", "length": 10203, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு | Nehru's mistake made Kashmir issue: Amit Shah talk in Mumbai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு\nமும்பை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு முழு அமைதி நிலவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டியும் 370வது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாகவும் மும்பையில் நேற்று பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது:கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வலிமையுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவிக்காமல் இருந்திருந்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது. காஷ்மீரை இந்தியாவுடன் அவர் இணைத்திருக்க வேண்டும். இந்த பிரச்னையை நேருவுக்கு பதிலாக அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் கையாண்டிருக்க வேண்டும்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச்சுடும் சத்தம் ஒன்றுகூட அங்கு கேட்கவில்லை. பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பாஜ இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார்.சிறப்பு சட்டம் 370வது பிரிவு அரசியல் பிரச்னை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்கிறார். ராகுல் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பாஜ.வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்னை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு ஆகும்.ராகுல் காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் 370வது பிரிவு நீக்கப்பட்டதை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை மக்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.\nதவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது\nபுதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்\nஅரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை\nஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை\nதிருப்பதி போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: புதிய திட்டம் அமல்படுத்த கேரள அரசு முடிவு\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்த���ள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/page/281/", "date_download": "2019-10-15T07:40:55Z", "digest": "sha1:BHSS2CDIGPL5I7UZDU7QRDCL6LPMCPFF", "length": 6833, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun | Page 281", "raw_content": "\nதூக்கத்தின் போது இந்த பிரச்சினை உள்ளதா தாமதம் வேண்டாம் உடனே மருத்துவரிடம் போயிடுங்க\nமண்பானை நீர் குடித்தால் உண்மையில் சளி பிடிக்குமா.\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா\nநன்றாக தூங்கினால் ஞாபகசக்தி அதிகரிக்கும்\nஎந்த உடலுக்கு என்ன மாதிரியான ஆடைகள் அணியலாம்\nமதுவை விட பாதிப்பு கோழி…\nநகம் கடிக்கும் பழக்கம் இருக்கா\nஎவ்வாறு மாரடைப்பு ஏற்படுகிறது என்று அறிய அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்\nபளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன\nசமையலறையில் உள்ள மசாலா பொருட்களின் மருத்துவ நன்மைகள்\nபராமரித்தவரை காண 185 மைல் கடந்து சென்ற நாய்\nதேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா\n போதிய அளவு தண்ணீர் குடிக்கமாட்டீர்களா\nஒரு முட்டைக்குள்ளே இன்னெரு முட்டையா\nவாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\nகிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும் – இதை யார்யார் சாப்பிடலாம் – இதை யார்யார் சாப்பிடலாம் \nமூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடி மரணமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்\nகர்ப்ப கால உணவு முறை\nதூங்குவது எதற்காக என்று தெரியுமா\nமுருங்கை பூவின் மருத்துவ மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk2ODQzOTE5Ng==.htm", "date_download": "2019-10-15T06:49:26Z", "digest": "sha1:NOWEQ67W5G6YEU4BWJKPRK4XDX764ZZ2", "length": 13695, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "ஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோன்! உரிமையாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோன் உரிமையாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅமெரிக்காவில் ஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோனை யூடியூபர் ஒருவர், கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக பதிவிட்ட வீடியோவை அதிகம் பேர் பார்த்து வருகின்றனர். நக்கட்நாகின் nuggetnoggin என்ற பெயரில் 7 லட்சத்து 42 ஆயிரம் பின் தொடர்பாளர்களுடன் இயங்கி வரும் யூ டியூப் சேனல் நடத்தி வருபவர் மைக்கேல் பென்னட்(Michael Bennet).\nபொக்கிஷத் தேடல் என்ற பெயரில் 12 வயதில் பெற்றோர் தன் பிறந்த நாளுக்கு பரிசளித்த மெட்டல் டிடெக்டர் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள எடிஸ்டோ (Edisto) நதியில் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.\nஏற்கெனவே மோதிரம் ஐபோன் உள்ளிட்டவற்றை எடுத்த மைக்கேல், அதன் உரிமையாளர்களைத் தேடி வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி அவர் பதிவேற்றிய வீடியோ ஒன்றில் ஐபோன் ஒன்றை நதியில் இருந்து எடுத்ததாகவும், பயன்பாட்டில் இருந்தாலும் பாஸ்வேர்ட் போடப்பட்டிருந்ததால் சிம் கார்டை கழற்றி, வேறு போனில் போட்டு பயன்படுத்தி அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்��ார்.\nஅவர் பெயர் எரிகா பென்னட் (Erica Bennett) எனத் தெரிவித்ததோடு கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி குடும்பத்தினருடன் சென்றபோது நதியில் தொலைத்ததாகவும் பதிலளித்ததாகக் கூறியுள்ளார். அந்த ஐபோன் உரிமையாளர் எரிகாவிடம் ஒப்படைத்ததாகவும் மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.\nவெளியானது வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்\n விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்\nகூகுள் தரும் புதிய வசதி\nபேஸ்புக்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nவிபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54366-lalu-prasad-yadav-s-health-condition-worsens-says-doctor.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-10-15T06:43:10Z", "digest": "sha1:WEJDSTNJ56V3BCQDPCUH3UWCJERSTVLA", "length": 9469, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம்: டாக்டர்கள் தகவல் | Lalu prasad yadav's health condition worsens, says doctor", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nலாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம்: டாக்டர்கள் தகவல்\nபீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்துள் ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nபீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். கால்நடைத்தீவன ஊழல் வழக்���ில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உடல் நிலை காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சந்தித்த அக்கட்சியின் எம்.எல்.ஏ ரேகா தேவி, ’லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அவரால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇதை டாக்டர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் உமேஷ் பிரசாத் கூறும்போது, ‘அவரது சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை உடனடியாக குறைக்க, இன்சுலின் டோஸ் அளவை அதிகரித் து சிகிச்சை அளித்து வருகிறோம். இது குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும். அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.\nலாலு பிரசாத் யாதவால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. அருகில் உள்ள வாஷ் ரூமுக்கு கூட அவரால் நடக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nகஜா புயலால் முடங்கிய கொடைக்கானல்..\n8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி\nகர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய பெண் மருத்துவர்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஜா புயலால் முடங்கிய கொடைக்கானல்..\n8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53906-karunas-statement-on-sarkar-issue.html", "date_download": "2019-10-15T06:44:31Z", "digest": "sha1:TMF5BTITI3V7HSINZ7J6NK45HYEDHD4V", "length": 11371, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டிய படம் சர்கார்” - கருணாஸ் எம்.எல்.ஏ | karunas statement on sarkar issue", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டிய படம் சர்கார்” - கருணாஸ் எம்.எல்.ஏ\nவிஜய்யின் ‘சர்கார்’ சர்ச்சை குறித்து கருணாஸ் எம்.எல்.ஏ அறிகைக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் அ.தி.மு.க.,வினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும்.\n‘சர்கார்’ திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேளையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பும்படிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தண���க்கைக்குழு விரும்பாத படமாகத்தான் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.\nபடத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஒரு இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அ.தி.மு.க.வினார் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன அவர்களின் அரசியல் அடாவடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா\n‘சர்கார்’ திரைப்படம் ஒட்டு மொத்த இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா\nஇவ்வாறு செய்வீர்களேயானால் இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்.\nசட்டப்படி தணிக்கைபெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள், காட்சிகளை நீக்கச் சொல்லது கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைத்து பெரும் போராட்டத்தை தொடங்குவோம்.” இவ்வாறு அவர் தன் அறிகையில் கூறியுள்ளார்.\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/2.html", "date_download": "2019-10-15T06:28:02Z", "digest": "sha1:7N5HBEGH4DVQUZIVAC5WWY2GEW3TOIG5", "length": 45249, "nlines": 181, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ", "raw_content": "\nபாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\n”நான் கிளம்பறேன்..” என்று சத்யா வீட்டில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டாயிற்று. வீதியில் இறங்கினால் முட்டியளவு தண்ணீரில் தப்ப வேண்டும். ஏனோ “வெள்ளமெனப் பொழிவாய்... சக்தி ஓம்..சக்தி ஓம்... சக்தி ஓம்....” என்று மீசையை முறுக்கிக்கொண்டு பாரதி பாடுவது போல ஒரு ஹாலுஸினேஷன். எளக்கியம் இப்ப... ரொம்ப தேவைடா... என்று அடிக்குரலில் என் மனஸ் இளப்பமாகப் பேசுவது என் காதுக்கு மட்டும் இரகசியமாகக் கேட்டது.\n“இந்தா...” என்று ஒரு பெரிய குடையை மழையாயுதமாக சத்யா வீட்டில் கொடுத்தார்கள். இந்த பிசாத்துக் குடைக்கு மசியும் மழையா அது இன்னமும் சொட்டுக் கூட குறையாமல் தொடர்ந்து ஊற்றிக்கொண்டுதான் இருந்தது. குடைக்குள் வெள்ளம்\nஇரண்டு குறுக்குத் தெரு நடந்து...ச்சே..ச்சே.. நீந்திக் கடந்தபின் ஒரு பெரிய தெரு வந்தது. இதுவரை சாந்தமாக ஓடிக்கொண்டிருந்த சிற்றாறுகள் பேராறு ஆக வளரும் அபாயம் இருந்தது. புண்ணிய பலனாக அப்படியொன்றும் நிகழவில்லை. ஆனால் வால்கனோ வெடித்த கிராமம், கடல் புகுந்த நகரம் என்றெல்லாம் கிராஃபிக்ஸ் செய்து கண்கட்டி வித்தைக் காட்டும் ஹாலிவுட் படங்களில் வருவது போல பலர் சைக்கிளில், ஆட்டோவில், நடந்து, சைக்கிளில் என்று பரபரப்பாக எங்கேயோ திக்குத்தெரியாமல் சென்று கொண்டிருந்தார்கள். ஏதோ பீதி தொற்றிக்கொண்டிருந்தது. இருட்டை மீறி உற்று நோக்கிய கண்களில் திகில்.\n கையில் துணைக்கு ஆஜானுபாகுவான குடை வேறு ”வானுவம்பேட்டையில கழுத்து வரைக்கும் தண்ணி போவுது...” என்று யாரோ சத்தமாக காது ரிப்பேரானவர்களுக்கு சொல்வது போல பின்னால் கதறியது என் காதிலும் கேட்டது. ”கழுத்துவரைக்குமா ”வானுவம்பேட்டையில கழுத்து வரைக்கும் தண்ணி போவுது...” என்று யாரோ சத்தமாக காது ரிப்பேரானவர்களுக்கு சொல்வது போல பின்னால் கதறியது என் காதிலும் கேட்டது. ”கழுத்துவரைக்குமா” என்று வலது கையை தொண்டைக் குழிக்கருகில் வைத்துப் பார்த்தக் கலவரத்தில் அங்கே ஒரு மாயக் கால்பந்து தோன்றி பக்கென்று அடைத்துக்கொண்டது. அடுத்த அடி வைக்க விடாமல் கால் பின்னிக்கொண்டது.\nஹெலிகாப்டர் எனக்கருகே தரையில் இறங்கும் ஓசை கேட்டது. “ஆட்டோ... வருமா” என்று குரலைக் காற்றில் கரைய விட்டேன். காதை அறுத்துக் கீழே போட்டுவிடும் சப்தமெழுப்பும் சைலன்ஸர் கட்டியிருந்த அந்த ஆட்டோ “வரும் சாமீ... ஏறுங்க” என்று குரலைக் காற்றில் கரைய விட்டேன். காதை அறுத்துக் கீழே போட்டுவிடும் சப்தமெழுப்பும் சைலன்ஸர் கட்டியிருந்த அந்த ஆட்டோ “வரும் சாமீ... ஏறுங்க” என்றார். நெற்றியில் சந்தனம் மணக்கும் இன்னொரு ஐயப்ப சாமி. ஏர்போர்ட்டிலிருந்து நங்கை வரை கொண்டு வந்து விட்டவரும் ஒரு ஐயப்ப சாமி” என்றார். நெற்றியில் சந்தனம் மணக்கும் இன்னொரு ஐயப்ப சாமி. ஏர்போர்ட்டிலிருந்து நங்கை வரை கொண்டு வந்து விட்டவரும் ஒரு ஐயப்ப சாமி ஹரிஹரனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் ஹரிஹரனுக்கு என் மேல் எவ்வளவு பாசம்\n“இந்த ஆட்டோ கழுத்தளவு தண்ணியில போவுமாங்க” என்று கேட்டு அவரை மிரட்ட விரும்பவில்லை. “வெற்றி தியேட்டர் வழியா போய்... மூவரசன்பேட்டை.. போய்...” என்று மாற்று வழி சொல்லிக்கொண்டிருந்த போது “எப்படியும் நாம இங்கேயிருந்து மார்க்கெட் தான்டணும் சார்.... அங்கேயே அரை அவர் முன்னாடி நான் பார்த்தபோது முட்டிக்கு மேலே இழுத்துக்கிட்டு போச்சுது......” என்று இடுப்பில் ஆட்காட்டி விரலைக் குத்திக் காண்பித்தார். அவர் குத்தியதில் எனக்குக் கடுத்தது.\n”அர்த்தநாரீஸ்வரர் குளக்கரையோட திரும்பிடுங்களேன்..” பயத்தில் அடுத்த வழி சொன்னேன்.\n“நீங்க வேற.... வயசான தாத்தா பாட்டியோட ஏளு மணிக்குப் போன ஆட்டோ பிரண்டிருச்சு.... அவ்ளோ இளுவை அங்கே...”\nஉனக்கு ஜலசமாதி கட்டாமல் ஓயமாட்டேன் என்று பேசினார்.\n” இப்போதுதான் ட்ராக்கிற்கு வந்தார்.\n எனக்கு அங்கேயே ஒரு கஷ்டமரு இருக்காரே...” இப்படி ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார். நடுவில் வந்த குட்டை, குளம், ஏரி, ஆறு, கடல் என்று பல வடிவங்களில் கொள்ளளவுகளில் சாலையை ஆக்கிரமித்திருந்த நீர்நிலைகளை அனாயாசமாகத் தாண்டினார். பேச்சு சுவாரஸ்யத்தில் எதிலாவது நம்மை இறக்கிவிட்டு தள்ளச் சொல்லிவிடுவாரோ என்று எந்த சமயத்தில் நினைத்தேனோ அது அப்போதே நடந்தது.\nரோஜா மெடிக்கல்ஸ் வாசலில் இடுப்பளவு தண்ணீர். பக்பக்கென்று அடைத்துக்கொன்று கட்டையை நீட்டிவிடுவேன் என்று ஆட்டோ மிரட்டும் குரல் கேட்டது. ”நா வேணா காலால உந்தித் தள்ளட்டா” என்று கேட்டேன். “வேணா சார்... சாயந்திரம் ஒரு பாட்டியும் அவங்க பேரனும் வந்தாங்க... ஆஞ்சநேயர் கோயிலாண்ட விடணும். போயிகிட்டிருக்கும்போது இதே இடத்துல இன்னும் கொஞ்சம் குறைச்சலா தண்ணி நின்னுச்சி..... அவனைக் காலால தள்ளுடான்னு சொன்னேன்... வெள்ளம் அவனோட செருப்பை அடிச்சிக்கிட்டுப் போயிருச்சு....”\nதொனதொனவென்று கதை பேசினார். வெளியே மழையும் சென்னையோடு தொடர் போராட்டம் செய்துகொண்டிருந்தது. நாம வீடு போய்ச் சேருவோமா என்கிற உதறல் கேள்விக்கே பதில் கிடைக்கவில்லையென்றாலும் அந்தப் பையனுக்கு செருப்புக் கிடைத்ததா என்கிற வம்புக் கேள்வி என்னுள் தொக்கி நின்றது. அவர் தொடர்ந்தார்.\n“அங்கிள்.. இறங்கி செருப்பை எடுத்துடட்டுமான்னு கேட்டான். நாஞ்சொன்னேன் தம்பி செருப்பு கடையில வாங்கிக்கலாம்.. உசுரு வாங்க முடியுமான்னு கேட்டான். நாஞ்சொன்னேன் தம்பி செருப்பு கடையில வாங்கிக்கலாம்.. உசுரு வாங்க முடியுமா\n அங்கிள் அப்பா எனக்கு ஸ்விம் பண்ண சொல்லிக்கொடுத்துருக்காங்க... மெரீனால ஸ்விமிங்கிங் பண்ணுவேன்.. செருப்பை எடுத்துடுவேன்...ன்னு திமிர்றான்....”\nதண்ணீர் இல்லாத சமவெளியில் இப்போது பயணித்துக்கொண்டிருந்தோம். நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் “இவ்ளோ மள பாத்ததே இல்லபா....” என்று தனியாக பேசிக்கொண்டார். தண்ணியில் நடப்பதற்கு தண்ணியா வீடுபோய்ச் சேரும் வரை நமக்கு அக்கப்போர் ஓய்வதில்லை.\nசின்னச் சின்ன நாட் வைத்து ஆங்காங்கே நிறுத்தி நிதானமாக இயக்குநர் சிகரம் போல கதை சொல்லிக்கொண்டிருந்தார் ஆட்டோகாரர். அடுத்தமுறை மன்னார்குடி செல்லும்போது இவர் ஆட்டோவில் போனால் சுவாரஸ்யமாக இருக்குமோ என்கிற விபரீத எண்ணம் முளைத்தது. பையனுக்கு செருப்பு கிடைத்ததா என்று நான் மனசில் நினைத்தபோது அவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.\n”எஸ்பிஐ காலனியாண்ட எப்பவுமே நிக்கும்... ஈவினிங்கா முட்டியளவு நின்னுச்சு...” என்று பாட்டி-பேரன் கதையை பாதியில் நிறுத்திவிட்டு சமூகப் பிரச்சனைக்கு வந்தார். எனக்கு இதில் ஈர்ப்பு இல்லை. வெட்கத்தை விட்டு ”பையனுக்கு செருப்பு......” என்று கேட்டுவிடலாமா என்று வாயைத் திறக்கப் போகும் தருவாயில்.....\n“நான் சொன்னேன்..... தம்பி நீ குளத்துல அடிக்கிற நீச்சல் வேறே.... ஆத்துல அடிக்கிற நீச்சல் வேறே......ன்னு..... அவன் ரொம்ப கெட்டிக்காரப்பய சார்.... என்னைப் பார்த்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டே... அங்கிள் இது ஆறு இல்லே... தெரு.... ரொம்ப தடவை நா ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் நடந்து போயிருக்கேன்.... ஒண்ணும் ஆகாது......ன்னான்.... கொஞ்சம் தண்ணியைத் தாண்டியிருந்தேன்.... ஒரு திருகுதான்.... பறந்துட்டேன்...”\nபையனுக்கு செருப்பு கிடைக்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். பாட்டி நிறுத்தச் சொல்லிக் கேட்கலையான்னு வம்பை வளர்க்கலாமா என்று சிறு பொறி தட்டியது. திடீரென்று தண்டகாரண்யத்திற்குள் நுழைந்தது போல கும்மிருட்டு. எங்கள் பேட்டைக்குள் நுழைய ஐந்தாறு தெருக்கள் மெயின் ரோட்டிலிருந்து ஓடுகின்றன. நான் இரண்டு சொன்னேன். “அங்கெல்லாம் தண்ணி நிக்குது சார்... உங்க தெரு எனக்கு தெரியும். நா அளச்சுக்கிட்டுப் போறேன்... நீங்க வாங்க.....” என்று ஆட்டோகாரர் சொன்னதில் கடைசி “நீங்க” மற்றும் ”வாங்க”விற்கு மத்தியில் “பொத்திக்கிட்டு” பொதிந்திருந்ததுப்.\nவீட்டு வாசலில் இறக்கிவிட்டுவிட்டு அவருடைய விஸிட்டிங் கார்டு தந்தார். “தேவைன்னா கூப்பிடுங்க சார்... சரஸ்வதி ஹாஸ்பிடல் ஸ்டாண்டுதான்.....”. அவர் கேட்ட தொகைக்கு மேலே ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்தேன். “ச்சே..ச்சே... அதெல்லாம் வாணம் சார்.. நானே கொஞ்சம் கூட வச்சுதான் ஓட்டறேன்... பெட்ரோல் கிடைக்கமாட்டேங்குது.... கோச்சுக்கிடாதீங்க...” என்று சொன்ன ஐயப்பசாமியின் கண்களில் ஜோதி சொரூபனாக வில்லாளி வீரன் வீரமணிகண்டன் தெரிந்தான்.\nஇரவு முழுக்க மழை. மின்சாரமில்ல��. “எப்பப்பா கரண்ட் வரும்” என்று கேட்ட சின்னவளிடம் மன்னையில் கரண்ட் கட் ஆகும் போது நான் பாட்டியிடம் கேட்டால் அவள் சொல்லும் பதிலைச் சொன்னேன். “போய்யா.. நீயும் உன் விளக்கமும்” என்கிற தோரணையில் கையை மட்டும் நீட்டி ஆட்டிவிட்டு “வேர்ட் பவர் விளையாடுவோமா” என்று கேட்ட சின்னவளிடம் மன்னையில் கரண்ட் கட் ஆகும் போது நான் பாட்டியிடம் கேட்டால் அவள் சொல்லும் பதிலைச் சொன்னேன். “போய்யா.. நீயும் உன் விளக்கமும்” என்கிற தோரணையில் கையை மட்டும் நீட்டி ஆட்டிவிட்டு “வேர்ட் பவர் விளையாடுவோமா’ என்று கலைந்துபோய்விட்டாள். அவளிடம் நான் சொன்ன பாட்டியின் பதில் இப்பதிவின் கடைசி வரியில்.\nகாலையில் மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை. வாசலில் யாரோ ”ஹலோ”வை பல ராககங்களில் சாதகம் பண்ணிக்கொண்டிருந்தார். எழுத்தவுடன் மெயில் செக் செய்வதும் எனது காலைக் கடன்களில் ஒன்றாக இருப்பதால் மொபைலைத் தேடி தீவிரமாக நோண்டினேன். ”நாட் கனெக்டெட் வித் இண்டெர்நெட்” என்று நொண்டியடித்தது.\n“தம்பி பால் வரலை.....” என்று அம்மா சொன்னதும் “இந்த மழையிலும் பால் வேணுமா” என்ற என்னை விரோதமாகப் பார்த்தாள். ஆனால் அந்தப் பாலுக்கு என்ன பாடு படவேண்டியிருந்தது என்பது அடுத்த எபிஸோடில்......\nபாட்டியின் பதில்: “ஒண்ணுலேர்ந்து நூறு வரை எண்ணு. கரண்ட் வந்துடும்.” (இதுபோல லட்சம் தடவை எண்ணியிருப்பேன்)\nLabels: அனுபவம், மழை, வடகிழக்குப் பருவ மழை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவ��மல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nபாகம் 4: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 3: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ\nபாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nலா... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயத...\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ���டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்���ர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T08:05:08Z", "digest": "sha1:LLCOG4ASOD3S26RITZHU3ZHXUWIRAQAP", "length": 6832, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்பங்கா மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்பங்கா மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\nகௌரா பௌராம் (கவுரா பவுராம்) (79)\n2009: கீர்த்தி ஆசாத் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n2014: கீர்த்தி ஆசாத் (பாரதிய ஜனதா கட்சி)[2]\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/arbaz-khan-does-it-again-057667.html", "date_download": "2019-10-15T07:01:14Z", "digest": "sha1:VSWXMOETZVBMVJ6U37DX2CPTJJWPGZ7L", "length": 16141, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவி நிகழ்ச்சியில் சல்மான் கான் மானத்தை வாங்கிய தம்பி | Arbaz Khan does it again - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n8 min ago பிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\n36 min ago ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்\n2 hrs ago நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\n2 hrs ago அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்\nFinance ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்ன மொதல்ல இத படிங்க\nNews கோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட���போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவி நிகழ்ச்சியில் சல்மான் கான் மானத்தை வாங்கிய தம்பி\nநடிகை தீபிகா பெயரில் தோசை.. சல்மான் கான் மானத்தை வாங்கிய தம்பி- வீடியோ\nமும்பை: டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சல்மான் கானின் மானத்தை வாங்கிவிட்டார் அவரின் தம்பி அர்பாஸ் கான்.\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தம்பிகள் அர்பாஸ் கான், சொஹைல் கானுடன் சேர்ந்து கபில் ஷர்மா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.\n2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி\nசல்மான் கான் படங்களில் தனது ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க மாட்டார். அதிக பட்சமாக நெற்றியில் முத்தமிடுவார். லிப் டூ லிப் காட்சிகளுக்கு பெயர் போன பாலிவுட்டில் சல்மான் மட்டும் சற்று வித்தியாசமானவர். அவர் முத்தக் காட்சிகளில் நடிக்காதது பற்றி பேசினார் கபில் ஷர்மா.\nசல்மானிடம் கபில் கேள்வி கேட்க தம்பி அர்பாஸ் கானோ, அவர் நிஜத்தில் நிறைய முத்தம் கொடுப்பதால் படத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். அய்யோ, அண்ணன் மானத்தை வாங்க வேறு யாரும் வேண்டாம் இவரே போதும். தம்பி பேசியதை கேட்டு சல்மான் சிரித்துக் கொண்டே இருந்தார்.\nமுன்பும் கூட காபி வித் கரண் டிவி நிகழ்ச்சியில் அர்பாஸ் தனது அண்ணன், தம்பியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அதில் அண்ணன், தம்பிகளில் யாரால் செக்ஸ் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும் என்ற சவாலில் ஜெயிக்க முடியாது என்ற கேள்விக்கு அர்பாஸ் சல்மான் கானை பார்த்தார். இந்நிலையில் மீண்டும் சல்மானை காட்டிக் கொடுத்துள்ளார் அர்பாஸ்.\nசல்மான் கான் தனது அம்மா மீது அதிக பாசமும், மரியாதையும் வைத்துள்ளார். அம்மா தனது படங்களை பார்க்கும்போது அதில் முத்தக் காட்சிகள் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறார் சல்மான். அதனால் தான் அவர் முத்தக் காட்சிகளில் நடிப்பது இல்லையாம்.\nஉச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nமான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்\nவருங்கால சந்ததியினருக்கு சுத்தமான இந்தியாவை தருவோம் - சல்மான் கான்\nஒட்டகங்களுடன் விளையாட்டு... சாட்டையடி சந்தோஷம் - சல்மானின் தபாங் 3 சூட்டிங் ஸ்பாட்\nரயில் நிலையத்தில் குயில் போன்று பாடிய மூதாட்டிக்கு ரூ. 55 லட்சம் வீடு கொடுத்த ஹீரோ\nதொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கும் பிக் பாஸ்\nதமிழில் வெளியாகும் தபாங் 3: பாலிவுட்டில் கால் பதிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்\nகையில் நயா பைசா இல்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்\nயாரும் வேணும்னு ஆசைப்படுவது இல்லை: சூப்பர் ஸ்டாரை விளாசிய தீபிகா\nபடத்தில் தான் நடக்குது, நிஜத்தில் இல்லையே: ஃபீல் பண்ணும் சூப்பர் ஸ்டார்\nகாலால் சூப்பர் ஸ்டாரை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி ரசிகை: வைரல் வீடியோ\nஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு மாரடைப்பு: உடனே உதவிய சூப்பர் ஸ்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cauvery-management-board-meeting-in-delhi-today/", "date_download": "2019-10-15T07:45:11Z", "digest": "sha1:V46JPWPXDAY7WSZY7YIICG5FXBEFR5ZB", "length": 13576, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cauvery management board meeting in delhi today, megathathu issue to be discussed - டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையம் கூட்டம்... மேகதாது குறித்து ஆலோசனை", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்... மேகதாது குறித்து ஆலோசனை\nடெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித��து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.\nஇதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nஇதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு, டெல்லியில் முகாமிட்டுள்ளது.\nஇந்நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து, இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட நீரின் அளவு, கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம், தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு விபரம் ஆகியவை குறித்தும் மாதாந்திரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil Nadu news today live updates: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது – சிபிஐ பதில் மனு தாக்கல்\nதீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்வது எப்படி இதுவரை 51,000 பேர் பதிவு செய்தனர்\nதேசிய ஊட்டச்சத்து குறித்த ஆய்வு : தமிழகத்தின் நிலை என்ன \nமோடி- ஜின்பிங் சந்திப்பு : நெருக்கத்தின் அடையாளமான மகாபலிபுரம் கடற்கரை\nTamil Nadu News Highlights: மாமல்லபுரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் ஆய்வு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து\nதீபாவளிக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டுகோள் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nNews today updates: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை – மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம்\nமோடிக்கு கமல் வேண்டுகோள்: ‘உங்களுக்கு பேனர் வைக்க நடக்கும் முயற்சிக்கு முடிவு கட்டுங்கள்’\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nமெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும் : போலீஸை எச்சரிக்கும் வைகோ\nஉங்கள் ஆதார் தகவல்களை இனிமே யாராலும் திருட முடியாது நீங்களே பாதுகாக்க புதிய வழி வந்தாச்சி\nஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் செய்யும் வாய்ப்பு\nபான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு\naadhar card pan card link online : ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் கு��ிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/12/13/", "date_download": "2019-10-15T06:06:15Z", "digest": "sha1:IUGNV5IZQUXQFJYIMY75ZGDSGRXBJJNE", "length": 25657, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 13, 2017: Daily and Latest News archives sitemap of December 13, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 12 13\nஇதை வாங்கவா, அதை வாங்கவான்னு குழம்ப வைக்கும் ப்ளிப்கார்ட் 'நியூ பின்ச் டேஸ் சேல்'\nபேங்க் அக்கவுண்ட் உங்களோடததுதான், ஆனா அதில் இருக்கும் பணம் உங்களோடது இல்லை\nநடப்பாண்டில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிந்தது.. அதிர்ச்சி புள்ளி விவரம் இதோ\nசிங்கப்பூர்: அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி\nகுஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள், உடனுக்குடன்\nபெரியபாண்டியின் உடல் ஜோத்பூரில் பிரேத பரிசோதனை - சொந்த ஊரில் இறுதி அஞ்சலி\nவங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பு\nஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களில் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சேருமா\nகுஜராத்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- பேட்டியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு பதிய உத்தரவு\nமுகேஷ் அம்பானி மகனின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ்- சோசியல் மீடியாவில் வைரல்\nஇலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் அரசுக்கு தெளிவான நோக்கம் இல்லை- மவுனம் கலைத்த மாஜி தளபதி\n6 மாதத்துக்கு முன் காலமான டிஎஸ்பிக்கு ‘டிரான்ஸ்பர்’ ஆர்டர் கொடுத்த ஆந்திரா போலீஸ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை\nமோடி தினமும் 5 காளான்கள் சாப்பிடுகிறார், ஒன்றின் விலை ரூ. 80,000 ஒன்லி: காங்கிரஸ் தலைவர்\nசினிமா பாணியில் பயங்கரம்... ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை\nதிருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி\nஇரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம்.. தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஉதவ மறுத்த ராஜஸ்தான் போலீஸ்\nஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை- அரசியல் சாசன பெஞ்சுக்கும் மாற்றம்\nமீண்டும் வந்தது ஏர் டெக்கான் வி��ான சேவை... இனி 1 ரூபாயில் பறக்கலாம்\nபோலீசார் துப்பாக்கியை வைத்தே சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய ராஜஸ்தான் கொள்ளையன்\nநிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\n3 தடவ 200+.. ப்பா... என்னா வெறித்தனம்.. #ரோஹித் ஷர்மா\nசிகப்பாக ஆகணுமா, க்ரீம்கள் வேண்டாம் காளான் போதும்: மோடியை வச்சும் செய்யும் நெட்டிசன்ஸ்\nசாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க\n2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை\nஅரசு வேலை தரும் சூரியன்,சனி - வெளிநாடு யோகம் தரும் சந்திரன்... கட்டத்துரைக்கு கட்டம் சரியா இருக்கா\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல்\nமணல் குவாரிகளை மூடுவதற்கு தடை கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிதி உதவி - முதல்வர் அறிவிப்பு\n\"ஆயிரத்தில் ஒருவன்\" எம்ஜிஆரை ஆர்.கே.நகரில் வீழ்த்தும் \"தனி ஒருவன்\" தினகரன்\nஇப்ப மட்டுமல்ல ஏப்ரலிலும் கூட மக்களின் ஆதரவு தினகரனுக்குத் தானாம்... ராஜநாயகம் சர்வே கணிப்பு\nபாஜக, அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகரில் கடும் அதிருப்தி- ராஜநாயகம் குழு சர்வே முடிவுகள்\nஐஜி தலைமையிலான குழு சென்றிருந்தால் பெரியபாண்டி உயிரிழந்திருக்க மாட்டார்- ஸ்டாலின்\nரஜினிக்கு இவ்வளவுதான் மக்கள் செல்வாக்கா தூக்கிவாரிப்போடும் பேரா. ராஜநாயகத்தின் சர்வே\nபாஜக நிலைமை நினைப்பதை விட படு மோசமாத்தான் இருக்கும் போல\nஓகி புயலை மத்திய, மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம்- கொந்தளிக்கும் ஆர்கே நகர்\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசம்.. மக்கள் ஆய்வு சர்வே பரபர\nபள்ளிக்கு சொந்த நிலத்தை தானாமாக வழங்கியவர் பெரியபாண்டி - சொந்த ஊர் மக்கள் கண்ணீர்\nஅறிவு, அக்கறை, நிர்வாகத் திறமை, துடிப்பு.. அடடா அடடே தினகரன் அசத்துறாரே\nஇரட்டை இலை கிடைச்சும் பயனில்லாம போயிடுமோ... அதிமுகவிற்கு 'பிரஷர்' ஏற்றும் ரிப்போர்ட்கள்\nநடிகை ராணி பத்மினி கொலையாளி 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலை- ஹைகோர்ட் உத்தரவு\nவேட்டியை மடித்து கட்டினேனு வை... நானும் ரௌடிதான்... நானும் ரௌடிதான்... ஹெச்.ராஜா\n22 ஆண்டு சிறைவாசம் அனு��விக்கும் அல் உம்மா தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய ஹைகோர்ட் பரிந்துரை\nதிராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து இருக்கிறது : ஹெச்.ராஜா பேச்சு\nஜெ. தாக்கப்பட்டிருக்கலாம்.. சசிகலா குடும்பத்தினரை விசாரிக்கனும்.. தீபா கோரிக்கை\n\"டிரம்ஸ் சிவமணி\"யாகவே மாறிய உங்கள் வேட்பாளர் மதுசூதனனை பாருங்கள்\nஆர்.கே நகரில் இதுவரை 117 தேர்தல் முறைகேடு வழக்குகள் பதிவு : மாநகர காவல் ஆணையர் பேட்டி\nபெரியபாண்டியின் கடைசி சிரிப்பு... ராஜஸ்தானில் எடுத்துக்கொண்ட செல்ஃபி... கலங்கும் காவலர்கள்\nகாதலும், காதலை சுவாசிக்கும் காதல் நெஞ்சங்களும் தலைவணங்கும் தீர்ப்பு\nபாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது... தமிழிசை ஒரே போடு\nபழக இனிமையானவர், வழக்குகளில் கண்டிப்பானவர்.. நீதிபதி அலமேலு நடராஜன் பற்றி தெரியுமா\nவரலாற்றில் பெரியபாண்டி ஒரு ரியல் ஹீரோ... நெட்டிசன்கள் உருக்கம் #Periyapandi\nஓகி புயலில் உயிரிழந்த மீனவர் அல்லாதவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை உயர்த்திய முதல்வர்\nஉடல் நலம் தேறி வருகிறார் கார் விபத்தில் சிக்கிய பெங்களூரு புகழேந்தி\nதினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல்\n என்ன குறையிருந்தாலும் இங்கே சொல்லுங்க... புதிய இணையதளம் தொடக்கம்\nஅதிமுக ஒரு சாய்ந்த கோபுரம்.. விரைவில் சரியும்.. பொன்னார் பொளேர்\nஉங்கள் ஓட்டு \"தர்மயுத்த\" நாயகனுக்கே... செல்லூராரின் குசும்பை பாருங்க\nசெம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40 பேர் தப்பியதாக தகவல்\nதிருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் மகனை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்து நபர் கைது\nதமிழகம் முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராடுவோம்: மத்திய மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகள்.. கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது\nகன்னியாகுமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் மழை\nஇரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி தினகரனை சிக்க வைத்த குரல் சோதனை - மீண்டும் திஹார்\nகொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை\nசட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் வீரமரணமடைந்த பெரியபாண்டி\nகாவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள பெரியபாண்டி படுகொலை... முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன\nதினசரியும் என்னை எழுப்பிவிடுவார்... இனி யார் இருக்கா - இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மனைவி கதறல்\nஆர்.கே.நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை... வேல்முருகன் தலைமையில் போராட்டம்\nஅப்பா ஒரு ஃபேமிலி போட்டோ கூட எடுக்கல.. பெரியபாண்டியின் மகன் உருக்கம்\nசர்வர் வேலை பார்க்கும் 4 ரோபோட்கள்.. சென்னை ஹோட்டல் நிகழ்த்திய சாதனை\nஆர்.கே. நகரில் 1947 போலி வாக்காளர்கள் - திமுகவை பாராட்டிய ஹைகோர்ட்\nமீனவரின் வாழ்வுரிமையையே அலட்சியம் செய்யும் அரசுகள்... தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nஜெ. மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜர்\nஓகியால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அழுத்தம் தேவை- ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹாசினி கொலையாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சராமரி தாக்குதல் - விலகிய வக்கீல்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்\nபெரியபாண்டி குடும்பத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறுதல்\nஆர்.கே.நகரில் வெல்லப் போவது யார்.. ஒன்இந்தியா வாசகர்களின் பரபர தீர்ப்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி.. பேரா. ராஜநாயகத்தின் சர்வேயில் பரபர தகவல்கள்\nமுழுநேர அரசியலுக்கு வந்தால் எந்த நடிகர் ஜொலிப்பார்\nபுயல் பாதித்த குமரிக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... ஆளுநரிடம் ஸ்டாலின் மனு\nஆர்கே நகர் மக்களுக்கு பிடித்தமான சமூக அக்கறையுள்ள நடிகர் 'விஜய்'... சர்வே முடிவு\nஇந்த வருடத்தின் சிறந்த ஆங்கில வார்த்தை 'பெமினிசம்'... மெரியம்-வெப்ஸ்டர் அகராதி அறிவித்தது\nபாலியல் சீண்டல்.. குமுறும் பெண்கள்.. டொனால்ட் ட்ரம்புக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நெருக்கடி\nகல்யாண செலவிற்காக 62 மாடி கட்டிடத்தில் தொங்கிய நபர்.. தவறி விழுந்து மரணம் -வீடியோ\nஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்\nஃபேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்திய நியூயார்க் தாக்குதல்தாரி\nஉங்கள் சோஷியல் மீடியா கணக்கை வேவு பார்க்கும் சீனர்கள்: உஷார் மக்களே உஷார்\nதொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்.. அமெரிக்க அதிபர் டி���ம்ப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nகுவியும் பாலியல் புகார்கள்.. போட்டோக்கள் வெளியானதால் அம்பலமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பொய்கள்\nராமர் பாலம் உண்மையா, பொய்யா அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nகோஹ்லியை உருகி உருகி காதலித்த கிரிக்கெட் வீராங்கனை.. கல்யாண செய்திக்கு என்ன சொன்னாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/14/dmk.html", "date_download": "2019-10-15T07:12:58Z", "digest": "sha1:ZMFY6BUU3X7XTEWW4C7J354Y7SC2XW2O", "length": 18302, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சரவையில் திமுக சேர சோனியா வலியுறுத்தல்: 18ம் தேதி டெல்லி செல்கிறார் கருணாநிதி | Sonia-Karunanidhi discuss govt formation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஅமைச்சரவையில் திமுக சேர சோனியா வலியுறுத்தல்: 18ம் தேதி டெல்லி செல்கிறார் கருணாநிதி\nநாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சியும் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்றுதிமுக தலைவர் கருணாநதி கூறினார்.\nஅங்கே மதவாத ஆட்சி, இங்கே மக்கள் விரோத ஆட்சி. இரண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.\nதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று வாசன் சொல்லியுள்ளார். நான் அப்படிச் சொல்லவிரும்பவில்லை. தார்மீகப் பொறுப்பேற்று அதற்கேற்ப ஜெயலலிதா செயல்பட வேண்டும். தார்மீகப் பொறுப்பேற்றால் என்னசெய்ய வேண்டுமோ அதை அவர் செய்ய வேண்டும்.\nசோனியாவிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது, திமுகவும் அமைசச்ரவையில் சேர வேண்டும் என்று கூறினார். அதைநான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தோழர்களுடன் கலந்து, உரிய முடிவை டெல்லி வரும்போது நேரில் பேசலாம் என்றுகூறியுள்ளேன். 18ம் தேதி வாக்கில் டெல்லி செல்லவுள்ளேன்.\nசோனியா காந்தி இந்தியாவின் மருமகளாகி பல ஆண்டுகள் ஆகிறது. இதை தீவுத்திடல் கூட்டத்தில் கூறினேன். இந்திராவின்மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றேன். அப்போது சொன்னது இப்போது பலித்து விட்டது. மருமகளாகவந்தார், இப்போது திருமகளாக ஆட்சிக்கும் வந்து விட்டார்.\nகாங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்க முலாயம் சிங் ஆதரவையும் நாடுவோம். ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்துள்ளவெற்றியே ஆட்சி அமைக்க போதுமானதாக உள்ளது.\nகாவிரிப் பிரச்சினைக்கு நிரந்ததர் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புதான். அதை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.வாஜ்பாய்க்கு எதிரான தீர்ப்பா இது என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு ஆதரவானது என்று யார் கூறினார்கள்\nரஜினி காந்த் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். ஆயினும் பிரசாரத்திற்கு அவர் செல்லவில்லையேஇன்னும் என்னை நண்பராகத்தான் அவர் கருதுவதாக நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.\nஇந் நிலையில் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங், காங்கிரஸ்அமைச்சரவையில் திமுக பங்கேற்று நிலையான அரசு அமைய உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஇது குறித்து டெல்லியில் வைத்துப் பேசலாம் என சிங்கிடம் கருணாநிதி கூறியுள்ளார். சிங்கின் ஆட்சியின்போதுகருணாநிதி அவருக்கு மிக நெருக்கமானார் என்பது நினைவுகூறத்தக்கது.\nஇந் நிலையில் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்துப் பேசினார்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலில் 9 இடங்களைப் பிடித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/chandrayaan-2-three-kinds-of-people-says-modi-after-coming-from-isro-head-office-362334.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-15T06:31:58Z", "digest": "sha1:7AAMKXFDTOB3LTO5K4BTQXUJMF5ORHMR", "length": 18135, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 விதமான மக்கள் இருக்கிறார்கள்.. இஸ்ரோவிலிருந்து திரும்பிய மோடி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா? | Chandrayaan 2: Three Kinds Of People says Modi after coming from ISRO head office - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 விதமான மக்கள் இருக்கிறார்கள்.. இஸ்ரோவிலிருந்து திரும்பிய மோடி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா\nசந்திரயான் 2: இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட மோடி\nமும்பை: உலகில் மொத்தம் மூன்று விதமான மக்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இஸ்ரோ நிகழ்வு தனக்கு அதை நினைவு படுத்தியது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கவில்லை. இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ அதிர்ச்சி அடைந்துள்ளது. சந்திரயான் 2 இறங்கும் நிகழ்வில் நேற்று பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.\nசந்திரயான் நிலவில் இறங்காததால், பிரதமர் மோடி இஸ்ரோ அதிகாரிகளுக்கு ஆறுதல் கூறினார் . இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மும்ப��யில் மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.\nஇஸ்ரோ தலைவர் சிவன் அழுததில் என்ன தப்பு\nமும்பையிலேயே மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கோச்சுகளை அவர் திறந்து வைத்தார். அதேபோல் அவர் புதிதாக மூன்று மெட்ரோ ரயில் பாதைகளையும் திறந்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலை பேசினார். இதில் முழுக்க முழுக்க பிரதமர் மோடி சந்திரயான் 2 குறித்து பேசினார். அதில், நான் இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் கவரப்பட்டேன்.\nஅவர்கள் மிக மிக நேர்த்தியாக, கவனமாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இரவு பகல் பாராமல் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். நாம் அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் மொத்தம் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். இஸ்ரோ நிகழ்வு எனக்கு அதைத்தான் நியாபகப்படுத்தியது.\nஒரு சில மக்கள் வாழ்க்கையில் எதையும் முயன்று பார்க்க மாட்டார்கள். தோல்வியை பார்த்து அவர்கள் பயப்படுவார்கள். இரண்டாவதாக சிலர் பிரச்னையை பார்த்தால் வேகமாக அதில் இருந்து ஓடி ஒளிந்து விடுவார்கள் . அவர்களுக்கு பிரச்சனை என்றாலே ஆகாது.\nமூன்றாவதாக இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வார்கள். மிகவும் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் கடைசி வரை முயற்சி செய்வார்கள். கடைசியில் வெற்றியும் அடைவார்கள். இஸ்ரோவில் இருப்பவர்கள் அப்படித்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro bengaluru pm modi சந்திரயான் 2 இஸ்ரோ பெங்களூரு பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-struggling-says-word-324707.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:09:13Z", "digest": "sha1:B7R2W6DOVFYXLY6S3KBC6IG6QS47JFYT", "length": 14934, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரும்பா, எறும்பா? பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு | Rajinikanth struggling to says a word - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தி��் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு\nவிழாவில் தப்பாக பேசிய ரஜினிகாந்த்-வீடியோ\nசென்னை: கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nஇதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.\nஅதில் ஏ.சி.சண்முகத்தை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு தவறாக ஒரு கருத்தை தெரிவித்தார்.\nஅது என்னவென்றால், அவர் \"எப்போதுமே இரும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கிறார்\" என்றார் ரஜினி. பிறகுதான் தனது பேச்சின் தவறை உணர்ந்தார்.\n\"சாரி, எறும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் இரும்பு மாதிரி இருக்கிறார்\" என்று திருத்தி கூறினார் ரஜினி. மேலும், இதையும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிருவாங்க என்றும் கிண்டலாக சொல்லி சிரித்தார்.\nபழமொழிகளை மாற்றி மாற்றி கூறியதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் பற்றி கூறிய கருத்துக்கும் இணையதளத்தில் கேலிக்கு உள்ளானார். எனவேதான், இப்போது முந்திக்கொண்டு அவரே, ட்ரோல் செய்வார்கள் என கூறிக்கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actor rajinikanth செய்திகள்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nஅவரும் ரொம்ப நாளா வர்றேன்னு சொல்லிக்கிட்டுதான் இருக்காரு.. எல்லாம் நாடகம்.. ரஜினியை தாக்கிய சு.சாமி\nசூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவாவுடன் கை கோர்ப்பாரா\nரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா\nரஜினி மாதிரி அரசியலுக்கு வருவேன்னு கூறி குழப்ப மாட்டேன்.. க்ளீன் போல்டாக்கிய முத்தையா முரளிதரன்\nநல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nமிகப்பெரிய எழுத்தாளர்.. பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி புகழாரம்\nரஜினியின் அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை\nஅடுத்து என்ன பண்ணலாம்.. மன்ற நிர்வாகிகளுடன் ஒரு மணிநேரம் ஆலோசித்த ரஜினிகாந்த்\n'சூப்பர் ஸ்டார்' ரஜினி பிறந்தநாள்.. களைகட்டும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் #HBDRajinikanth\nரஜினி இலங்கை வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.. அமைச்சர் ரவி கருணாநாயகே பேட்டி\nநடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor rajinikanth success நடிகர் ரஜினிகாந்த் கடின உழைப்பு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=video", "date_download": "2019-10-15T07:31:35Z", "digest": "sha1:DH2N5AXWXU2KC44E6KGUPDY7UDC4ZNGG", "length": 10163, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "போஸ்டர்கள்: Latest போஸ்டர்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nஅரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போடுகிறாரா சூர்யா.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு + எதிர்பார்ப்பு\nமீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்\nரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்.. சேலத்தை கலக்கும் போஸ்டர்கள்\nஉஷார்.. உஷார்.. உஷார்.. ஊரு இரண்டு பட்டால் 'கூத்தாடி'க்கு கொண்டாட்டம்.. பரபரக்கும் போஸ்டர்\nஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து தந்தால் ரூ5,100 பரிசு... ஒட்டியாச்சு போஸ்டர்\nஅடடா.. நேத்துதான் வாழ்த்தினார் முலாயம்.. அதுக்குள்ள போஸ்ட் போட்டு கலக்கிட்டாங்களே பாஜகவினர்\nஅண்ணியாரே.. சீஸ் சொல்லுங்கள்.. ஸ்மைல் பண்ணுங்க.. மம்தாவை கலாய்த்து டெல்லி முழுவதும் போஸ்டர்கள்\nதிராவிட ஹாசனே... பரம ஹாசனே....மதுரையை அதகளப்படுத்தும் கமல் 'தொண்டர்களின்' போஸ்டர்கள்\n\"காலா\" ரஜினி முதல் \"விவேகம்\" அஜீத் வரை.. ரங்கசாமியை வைத்து விளையாடிய தொண்டர் படை\nகாலா.. பெயரைச் சொன்னதுமே வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்திய அடேங்கப்பா ரசிகர்கள்\nஎங்க \"கலரை\" தொடாதே.. அதிமுகவை எதிர்த்து கிளம்பும் புது அக்கப்போரு\nதனிக்கட்சிக்கு முன்னோட்டம் பார்க்கும் சசிகலா கோஷ்டி\nசொந்த பங்களாவில் சொகுசாக வாழும் ஏழைப்பங்காளனே... ஜெயக்குமாருக்கு எதிராக அதகள போஸ்டர்கள்\nசசி படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது- சூசகமாக சொன்ன முதல்வர் எடப்பாடி\n ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு- சசிகலா போஸ்டர்கள் கிழிப்பு\nகடையநல்லூரில் சிக்கிய ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கேரள எம்.எல்.ஏ.வின் போஸ்டர்கள்\nஜேஎன்யூ கன்னையா குமார், உமர் காலித்தை சுட்டுக் கொல்லுங்கள்... புதிய போஸ்டரால் மீண்டும் சர்ச்சை\nகமல்ஹாசனைக் காணவில்லை.. தாம்பரத்தை பரபரப்பாக்கிய போஸ்டர்\nநிவாரண லாரிகளில் அதிமுக போஸ்டர் ஒட்ட சொல்லி அடாவடி: நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115538", "date_download": "2019-10-15T06:03:37Z", "digest": "sha1:NOEZZ6MQHELGKVA6LQUIDAYYHMQPUU77", "length": 26658, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்", "raw_content": "\n« திராவிட இயக்கம் ஒரு கடிதம்\nரயிலில்- கடிதங்கள் -8 »\nமலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்\nசமூகவலைத்தளம் என்னும் மலினப்பெருக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் உங்கள் கட்டுரை வந்தது.\nநாங்கள் பேசிக்கொண்டிருந்தது இதுதான். தமிழில் பல்வேறு கலாச்சார அம்சங்கள் உள்ளன. வணிகசினிமா முதல் அம்சம், அதுதான் 90 சதவீதம். சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இன்னொரு முக்கியமான அம்சம். மூன்றாவதாக சமயம் சார்ந்த ஈடுபாடு. நான்காவதாக இயற்கைநலவாழ்வு, ஆரோக்கியம் போன்றவற்றிலுள்ள ஈடுபாடு. இங்கே சித்தர்மரபு, வள்ளலார் என எப்போதும் சில பேசுபொருட்கள் உண்டு. அதோடு கொஞ்சம் சரித்திரம், சிற்பம், பயணங்கள் பற்றிய ஈடுபாடு.\nமேலே சொன்னவற்றில் கொஞ்சம் பாஸிட்டிவான, சிந்தனைக்குரிய அம்சங்களும் உள்ளன. இந்த சிந்தனைக்குரிய அம்சங்கள் எங்காவது இணையத்தில் சமூக வலைத்தளத்தில் காணக்கிடைக்கின்றனவா உண்மையில் இணையம் ஆரம்பித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் நல்ல அம்சங்கள்தான் வலையில் ஏறின. சைவம்.ஓர்ஜ் சைவ நூல்களையும் சைவத்தலங்களையும் முழுமையாகவே வலைப்படுத்தியது. மதுரைத்திட்டம் முழுமையாகவே தமிழ் மரபுசார்ந்த நூல்களை வலையேற்றி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் விரல்தொடுகையில் தமிழின் எந்த ஒரு மாபெரும் இலக்கியமும் வந்து நிற்கும் நிலையை உருவாக்கியது. அழியாச்சுடர்கள் தொகுப்புகள் போன்ற தளங்கள் வழியாக ஏராளமான புனைவிலக்கியங்கள் இலவசமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அத்தனை நவீன இலக்கியவாதிகளும் இன்று இணையத்தில் உள்ளனர்.\nஆரம்பத்தில் கொஞ்சமாவது இவற்றைப்பற்றிய கவனம் இருந்தது. சிறிய குழுக்களாக தமிழ்ப்பண்பாட்டுச் செய்திகளை வலையேற்றுவதெல்லாம் நடந்தது. ஆனால் சமூகவலைத்தளங்கள் உருவானதுமே வெறும் அரட்டை மட்டுமே அதில் நிகழ ஆரம்பித்தது. மேலே சொன்ன எந்த தளங்களிலிருந்தும் ஒரு வரிகூட எவரும் மேற்கோள் காட்டுவதில்லை. எவருக்குமே எந்த ஆர்வமும் இல்லை. மாறிமாறி வசைபாடுவது. ஊடகவெளியில் அறியப்பட்டவர்களை கேவலப்படுத்துவது. சினிமாவை நையாண்டிசெய்வது. அவ்வளவுதான். எல்லா தரப்பும் சமூக வலைத்தளத்தில் உள்ளன. எல்லா தரப்பிலிருந்தும் கேவலமான குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன என்பதுதான் வருத்தம்.\nசொல்லப்போனால் இணையம் ஆரம்பித்த புதிதில் சினிமா பற்றி பலபேர் எழுதினர். இப்போது அதுகூட இல்லை. வெறும் வசை, காழ்ப்பு. அதற்குத்தான் இந்த மீம்ஸ்கலாச்சாரம் என்று பெயர். அவ்வப்போது ஒருவரை பிடித்துக்கொள்வது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல அதில் சாதி மிக முக்கியமானது. அதோடு கட்சி. தமிழகத்தில் இந்த மீம்ஸ் கலாச்சாரத்தை திமுக மறைமுகமாக தன் இணைய அணி வழியாக முன்னெடுக்கிறது என்று குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு பெரிய பணம் செலவிடப்படுகிறது. ஆரம்பத்தில் இது சொல்லப்பட்டபோது நான் நம்பவில்லை. விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கேவலப்படுத்தப்பட்டபோது வேடிக்கைக்காகச் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன்\nஆனால் இந்த மீம்ஸ்கலாச்சாரம் திமுகவின் பின்புலம் உடையது என்பதற்கான ஆதாரங்கள் சில உண்டு. இன்று பலரும் அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்டாலின் இந்தியக்குடியரசுதினம் பற்றி தேதியை மாற்றி மாற்றி உளறினார். அந்த அளவுக்கு விஜய்காந்த் உளறியதில்லை. ஆனால் விஜய்காந்த் பற்றி எவ்வளவு மீம்ஸ் வந்தன ஸ்டாலின் பற்றி மீம்ஸே வரவில்லை. ஒன்றிரண்டுபேர் சொந்தமாகச் சிலவற்றைச் செய்ததோடு சரி. அவை டிரெண்ட் ஆக்கப்படவில்லை. வைரமுத்து மீடூவில் கேவலப்பட்டபோது இந்த மீம்ஸ் உலகம் வாயே திறக்க���ில்லை. திமுக சார்பாளர்கள் ஒரு மீம்ஸ் போட்டு திட்டமிட்டு அதை பரப்பி டிரெண்டிங் ஆக்குகிறார்கள். இதை கருணாநிதி இறந்தபோது தங்களுக்காக அவர்கள் போற்றிப்பாடடி கலாச்சாரமாக ஆக்கிக்கொண்டார்கள். ஒருமாதம் இணையத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.\nஇதேபோல ஒரு வசைக்கலாச்சாரத்தை இணையத்தில் பாரதிய ஜனதாவும் முன்னெடுக்கிறது. தேசிய அளவில் மிகப்பிரம்மாண்டமாக இதைச் செய்கிறார்கள். அவர்கள்தான் திமுகவுக்கே முன்னோடி. ராகுல்காந்தியை ஒரு கோமாளியாகவே நாட்டின் கண்முன் நிறுத்திவிட்டார்கள். பப்பு என்ற பெயரிட்டு கேவலப்படுத்தினார்கள். தமிழகத்திலும் இவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் திமுக அளவுக்கு வீரியமாக இல்லை. மூன்றாவதாக இதில் சி.பி.எம் ஒரு வகையில் செயல்படுகிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களே லும்பன் மொழியில் எழுதிவருகிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள், மீம்சை பகிர்கிறார்கள் மற்ற கட்சிகள் இதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.\nஇந்த மீம்ஸ் கலாச்சாரம், வசைக்கலாச்சாரம் நம்முடைய பொதுவெளியையே சீரழித்துவிட்டது. எதையுமே பேசமுடியாத நிலையை உருவாக்கிவிட்டது. இதன் விளைவுகள் மிகமிக கொடூரமானவை. இதைப்பற்றிப் பேசவேண்டுமென்றால் முகத்தில் துணிபோட்டு மூடிக்கொள்ளவேண்டிய நிலைமை. இணையத்தில் தமிழை வலையேற்றுவதில் நிறைய பங்காற்றியவன் நான். என் மனம் சோர்ந்துவிட்டது.\nஇதிலிருந்து மீட்சி ஒரே வழியில்தான் வரும். இதை வாசிப்பவர்கள் இது ஒன்றும் வேடிக்கையோ மனமகிழ்ச்சியோ அல்ல என உணரவேண்டும். இதை ஒருநாள் காலையில் வாசிப்பது நம் மனதை கலக்கி நம்மை எதிர்மறை மனநிலை கொண்டவர்களாக ஆக்கிவிடும் என உணரவேண்டும். அப்படி பெரும்பாலானவர்கள் ஒதுங்கிக்கொண்டால் மட்டுமே நம் பண்பாடு வாழமுடியும்\nமலினப்பெருக்கு வாசித்தேன். நீங்கள் சுட்டிக்காட்டிய சரிவில் மூன்று தளங்கள் உண்டு ,மூன்று தளங்களிலும் மீள இயலா இடர் என ஒன்றுண்டு .முதல் தளம் சராசரிகள். இன்று சிவகுமாரை ‘கழுவி கழுவி ஊற்றிய ‘ ‘வச்சி செஞ்ச ‘ஆட்கள் யார் என்று பார்த்தால் மனதளவில் .இந்த வீ ஐ பி உடன் ஒரு நாள் ஒரே ஒரு சந்திப்பாவது நிகழ்த்திவிட மாட்டோமா என ஏங்கும் சராசரிகளே . அப்படி ஒரு ஆழ்மன விருப்பம் தங்களை அலைகளிப்பதை இத் தகு தருணத்தில் நேருக்கு ந���ர் இந்த சராசரிகள் காண நேர்கிறது .சராசரிகள் ஈகோ தூண்டப்பட்டு , பாதிக்கப்பட்டவன் நிலையில் தன்னை வைத்து உள்ளுக்குள் வெகுண்டு ,மீம்ஸ் போட வைக்கிறது .கவுண்டர் மணியையும் ,வடிவேலுவையும் பார்த்து வளர்ந்த வேற்று வேட்டு சராசரிகள் , மீம்சை கூட சொந்தமாக உருவாக்கும் படைப்புத் திறன் இன்றி, எப்போதும் தங்களை பின்னோட வைக்கும் கவ்வர்ச்சி நடிகர்கள் கொண்டே அவர்களிடம் கடன் வாங்கி மீம்ஸ் போடுகிறார்கள் .சூர்யா தனக்கு என்ன நிகழக்கூடும் என அறிந்தே இதை எழுதி இருக்கிறார் .எனினும் அவர் அறியாத ஒன்று உண்டு ,இந்த விஷயத்தில் ‘வச்சி செய்யும் ‘சராசரிகள் ஒவ்வொருவரும் ,வேறொரு பொது வெளியில் சூர்யாவை காணும் போது,அடித்து பிடித்து முகம் பார்க்க ,சேர்ந்து செல்பி எடுக்க ஓடுவார்கள் .காரணம் இந்த சராசரிதான் சூர்யாவை மீம்ஸ் போட்டு தாக்கியவர் என சூர்யாவுக்கு தெரியாது இல்லையா இந்த சராசரிகளின் தளம் முதலாவது .\nஇரண்டாவது தளம் ,இந்த சமூகத்தில் ‘கருத்தியல் பாதிப்பு ‘ஒன்றை தன்னால் நிகழ்த்த இயலும் என்று நம்பி செயல்பட்டு ,அத்தகு ஆற்றல் எதுவும் தனக்கு இல்லை என கண்டு கொள்ளும் எளிய அறிவு ஜீவிகள் . [இதையே துள்ளிப்பார்க்கும் புழு பாம்பாகிவிடாது , படமெடுக்கவில்லை என்பதால் பாம்பு புழுவாக ஆகிவிடாது என்றொரு உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னார் ] .இதக்கு எளிய அறிவு ஜீவிகள் சுற்றி சூழ சூழ நடக்கும் எதிலும் ,தனது கருத்துக்கள் கொண்டு எந்த பாதிப்பையும் நிகழ்த்த முடியவில்லை என திட்டவட்டமாக தெரிந்த பின்பு , சராசரிகளின் உலகத்துக்கு கருத்தில் தாக்கம் செய்ய திரும்பி விடுகிறார்கள் . இந்த அறிவு ஜீவி எதையேனும் சொல்வார் , அடடே அறிவு ஜீவியே சொல்லிட்டாரே என , சம்பதப்படத்த்யும் வாசிக்காமல் அது சார்ந்து அந்த எளிய அறிவு ஜீவி சொன்னதையும் வாசிக்காமல் , சராசரிகள் அதை ஷார் செய்து கொண்டும் ,லைக்கிக்கொண்டும் இருப்பார்கள் .இந்த ஷேர் லைக் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதே இந்த எளிய அறிவு ஜீவிகள் மேற்கொள்ளும் பயணம் இது இரண்டாவது .\nமூன்றாவது ஹீலர்பாஸ்கர் ,தோழர் வே மதிமாறன் வகையறா .இவர்கள் பேக்குத்தனத்தை மறுத்தால் போச்சு ,இவர்கள் சமகால கலக கண்மணிகள் ஆகி விடுவார்கள் .யு ட்யுப் வந்து தாக்கும் ரேட்டிங் எகிறும் அதன் வழியே விளம்பர வருமானம் வேறு தனி . மறுக்காவ���ட்டால் அதுவும் போச்சு சமகால ‘புரட்சிகர சிந்தனையாளர்கள் ‘ஆகி விடுவார்கள் .இவர்கள் பேசும் பேக்குத்தனம் முழுதும் மறுக்க இயலாத ஒன்று ஆகவேதான் யாராலும் மறுக்க இயலவில்லை .ஆகவே மறுக்க இயலா உண்மையை முன்வைக்கும் இத்தகு பேக்குகள் ,சராசரிகளை பேக்காக்கி மேலெழுந்து வரும் ஆளுமைகள் .இது மூன்றாவது தளம் .\nஇந்த மூன்று தளத்திலும் எந்த நிலையிலும் அறிவார்ந்த கருத்தியல் உரையாடல் சாத்தியமே இல்லை .காலக் கொடுமை இன்று வலிமையாக இயங்கிக் கொண்டிருப்பது இந்த மூன்று தளங்கள் மட்டுமே .\nமத்துறு தயிர் [சிறுகதை] -2\nசுவாமி வியாசப்பிரசாத் - காணொளி வகுப்புக்கள்\nபனைமரச் சாலை - புத்தகம் முன்பதிவு திட்டம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெ���்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32707", "date_download": "2019-10-15T06:19:20Z", "digest": "sha1:JGNOMSAQL4FJKIK6ELNLB5WTA2ICEIXI", "length": 15945, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்லுடன் நிற்றல்", "raw_content": "\nவரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம் »\nஎழுத்தாளன் சொற்பொழிவாளனாக ஆகக்கூடாதென்று எப்போதும் சொல்லிவந்தவர் சுந்தர ராமசாமி. மேடை ஏறவே மறுப்பவர் ஆற்றூர் ரவிவர்மா. ஆனால் அவர்களும் பேசும்படி ஆகிவிட்டிருக்கிறது. சுந்தர ராமசாமி சொற்பொழிவுகளை ஆற்றியேயாகவேண்டிய கட்டம் வந்தது. தேர்ந்த சொற்பொழிவாளராக ஆகவும் செய்தார். அவர்களின் மாணவன் என்று சொல்லிக்கொள்ளும் நானும் வேறுவழியில்லாமல்தான் மேடைப்பேச்சாளனாக ஆனேன்.\nதமிழ்ச்சூழலில் எழுத்தாளன் எழுதுவதை மட்டும் செய்தால் தன் பணியைச் செய்யாதவனாகிறான். அவன் ஒரு பண்பாட்டுச்செயல்பாட்டாளனாகவும் பணியாற்றவேண்டியிருக்கிறது. இலக்கியம் என்ற இயக்கம் தொடர்ந்து நிகழ அவன் தன் பங்களிப்பை ஆற்றியாகவேண்டும். ஆகவேதான் எழுத்தாளர்கள் இங்கே இலக்கிய அறிமுகங்கள் செய்கிறார்கள். இலக்கிய விளக்க நூல்கள் எழுதுகிறார்கள். இலக்கிய விமர்சனங்களும் மதிப்புரைகளும் எழுதுகிறார்கள்.\nஅந்த இலக்கிய அறிமுகப்பணியின் ஒருபகுதியே இலக்கியவாதியின் மேடை உரை. என் சொற்பொழிவுகளில் பெரும்பகுதி நவீன இலக்கியத்தை அறிமுகம்செய்பவை . சமீபகாலமாக காந்தியச்சிந்தனைகளையும் ஆன்மீக சிந்தனைகளையும் அறிமுகம் செய்து பேசுகிறேன்.\nபேசுவது எனக்கு உயிர்வதையாகவே இருந்தது. கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். ஆயினும் பேசவேண்டியிருந்தது. சில மேடைகளில் பேசமுடியாமல் திகைத்து நிற்க நேரிட்டது. அது ஏன் என்பதை கவனித்தேன். எனக்கு மேடையில் சிந்திக்கவரவில்லை என்பதைக் கண்டுகொண்டேன். ஏற்கனவே சிந்தித்ததை மட்டுமே நான் மேடையில் சொல்லமுடிகிறது என்பதை அறிந்தேன்.\nஆகவே சொற்பொழிவுகளை முழுமையாக எழுதி மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல பழக்கமாக அமைந்தது. தமிழின் பெரும் சொற்பொழிவாளர்கள் பலர் மேடையிலேயே சிந்திப்பவர்���ள். நான் எழுதும்போது என் எழுத்து அங்கேயே நிகழ்ந்து வரும். அதுபோல மேடையில் அவர்களுக்குப் பேச்சு நிகழ்ந்துவிடுகிறது. அது எனக்குச் சாத்தியமல்ல. என் ஊடகம் எழுத்து. எழுதும்போது எனக்குள் திறக்கும் வாசல்கள் வேறெப்போதும் திறப்பதில்லை.\nஎன் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாகக் கட்டுரைவடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. குறிப்புகளைப் பிரித்துப்பார்த்ததுகூட இல்லை. நினைவில் இருந்து மொத்த உரையையும் நிகழ்த்துவேன். முன்னரே தயாரிக்கப்பட்ட என் எழுத்துவடிவ உரையில் இருந்து மிகச்சிறிய மாற்றமே பேச்சில் நிகழ்ந்திருக்கும். என் நினைவுத்திறன் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை.\nஇப்படி எழுதிப்பேசுவதை இன்று ஒரு நல்ல பழக்கமாகவே நினைக்கிறேன். இதைப் பிறருக்கும் பரிந்துரைக்கிறேன். எழுதிவைத்துப்பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்குத் தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். நினைவு அலைபாய்வதுபோல நம் பேச்சு அலைபாய நேராது. மகத்தான பேச்சாளர்களான எமர்சன், எலியட் போன்றவர்கள் அனைவருமே எழுதிய உரைகளையே நிகழ்த்தினார்கள்.\nமேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. நான் பேசிய உரையை உடனடியாகக் கட்டுரையாக வெளியிட்டுவிடுவேன். ஆகவே ஒவ்வொருமுறையும் உரையைப் புதியதாக உருவாக்குகிறேன். அது சலிப்பூட்டும் உரையை நிகழ்த்தாமல் என்னைக் காக்கிறது\nஇத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளை கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்\nஎன் பிரியத்திற்குரிய நண்பர் சிறில் அலெக்ஸுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் சொல்முகம் நூலுக்கான முன்னுரை]\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nபெருமாள் முருகன் கடிதங்கள் 4\nமலை ஆசியா - 2\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_5491.html", "date_download": "2019-10-15T07:48:24Z", "digest": "sha1:JFN57DFOV5DBHQBDLLYQBIROSMW5EEBG", "length": 18543, "nlines": 72, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "மிகுதி | தமிழ் கணணி", "raw_content": "\nகம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத்தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்த��பவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.\nஇணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.\nஇதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள்இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.\nகம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.\nகுழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ( \"robot network\")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.\nஇந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்குநம்மை அழைத்துச் செல்லும். மீண���டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தைமாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.\nபொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள்குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.\nஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.\nஇது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறியபுரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.\nநாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்தபுரோகிராம்கள் பதியப்படுகின்றன.சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தின���ல் மட்டுமே கிடைக்கும்.\nMalicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.\nஇவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/10/24-25.html", "date_download": "2019-10-15T06:21:27Z", "digest": "sha1:JSBQS2RNWISIUWVPXKNIY7DVTI4L4GVO", "length": 26493, "nlines": 211, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\n( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)\nபுலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.\nசற்று நேரத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டத்தை புரிந்துகொண்ட புலிகள் உடனடியாகவே அதனை சமாளிக்க முயன்றனர். இந்த மாணவிகளை கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்துச்சென்றிருந்த புலிகளின் அரசியல் துறையினர் விரைவாக இயங்கத்தொடங்கினர். அங்கு சென்ற புலிகளின்மகிளீர் அரசியல் குழுவினர் ஆயுத பயிற்சி நடைபெற்றமைக்கான சான்றுகளை அப்புறப்படுத்தி விட்டு மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என அழைக்கப்பட்ட முகாமை செஞ்சோலையாக மாற்றத்தொடங்கினர். அருகே இருந்த செஞ்சோலையில் பெயர் பலகையை எடுத்துவந்து விமானதாக்குதல் நடந்த இடத்தில் போட்டுவிட்டனர்.\nஒருகாலத்தில் புலிகளின் மூத்த தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாடில் இருந்த இந்த இடம் பின்பு செஞ்சோலையாக மாற்றப்பட்டு 2006 ஜனவரி நடுப்பகுதிவரை போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் இடமாகவே இருந்தது வந்தது. அதன் பின்பு புளிகளின் மகளீர் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில் மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என பெயர் சூட்டப்பட்டு பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.\nஅப்போது சமாதான காலமாக இருந்தமையால் இந்த இடம் இராணுவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே இந்த மாணவிகளை புலிகள் ஆயுத பயிற்சி வழங்கும் முகமாக அங்கு அழைத்துச்சென்றிருந்தனர். இது ஒரு ஆயுத பயிற்சி முகாமாக தொழிற்பட தொடங்கியிருந்தாலும் முழுமையான புலிகளின் போர் பயிற்சி முகாம்களைவிட குறைந்த நிலை பயிற்சி முகாமாகவே இருந்தது.\nசெஞ்சோலை என்பது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் யாழ்ப்பானம் சண்டிலிப்பாயில் புலிகளால் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது கிளிநொச்சிக்கு இடம்மாற்றப்பட்டு பின் கிளிநொச்சி இடம்பெயர்வின் போது பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு பின்பு இந்த வள்ளிபுனம் பகுதியில் இயங்கத்தொடங்கியது. சமாதான சூழலில் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையால் கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அருகாமையில் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு செல்லும் வீதியில் ஒருபகுதியாகவும் இயங்கத்தொடங்கியது.\nகிளிநொச்சி சமூக சேவைகள் திணைக்களத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக செயற்பட தொடங்கிய செஞ்சோலைக்கான நிரந்தர வளாகத்தை கிளிநொச்சியிலேயே புலிகள் அமைத்து இயக்கத்தொடங்கியிருந்தனர்.\n2003 ஜூனில் இதன் கட்டுமானப்பணிகளை தொடங்கிய அவர்கள் 18 மாதங்களில் மிக அழகான அதிக வசதிகள் கொண்ட வளாகமாக அதனை அமைத்திருந்தனர். மூன்று வயது தொடக்கம் வயதுக்கு வந்த பிள்ளைகள் என 245 பெண்பிள்ளைகளுக்காக் 11 வதிவிட கட்டடத்தொகுதிகளையும் ஒரு விசேட சிசு பராமரிபு நிலையம், கற்றல் செயற்பாட்டு நிலையங்கள், இரண்டு சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடம் என்பவற்றையும் கட்டியிருந்தனர்.\nஅத்துடன் ஒரு நிர்வாக கட்டடத்தொகுதி, ஒரு திறன்விருத்தி நிலையம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு சுகாதார பராமரிப்பு நிலையம், மற்றும் ஒரு நூலகத்தினையும் இந்த புதிய செஞ்சோலை வளாகம் கொண்டிருந்த்தது. ஒரு பூங்காவை அமைப்பதன் மூலம் அருகில் இருந்த ஆண்களுக்கான காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து செஞ்சோலையை தனியாக பராமரிக்கும் திட்டத்தையும் புலிகள் கொண்டிருந்தனர். கணணி கூடம், ஒலி-ஒளி காட்சியமைப்பையும் அங்கு நிறுவ புலிகள் திட்டமிட்டிருந்தனர்.\nகிளிநொச்சியில் அமைந்த இந்த புதிய செஞ்சோலை வளாகத்தை பிரபா��ரன் 2006 ஜனவரி 15ல் திறந்து வைத்து செஞ்சோலை பிள்ளைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கியிருந்தார். சுதர்மகள் என அழைக்கப்பட்ட ஜனனி செஞ்சோலையின் பொறுப்பாளராக இருந்தார்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(25)-ராஜ் செல்வபதி\n(உலகை உறைய வைத்த இரத்த சகதி)\n2006 ஆகஸ்ட் 14. அன்றைய ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.\nகிளிநொச்சி மாணவிகளை வடமுனை போர்களங்களுக்கு ஏற்றிப்போவதற்காக தயார் நிலையில் வாகனங்கள் நின்றன. நாவற்காட்டில் காளி மாஸ்டர் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்த முல்லைத்தீவு மாணவர்கள் தப்பி ஓடுவதற்கான மற்றுமொரு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தனர். வட்டகச்சி பண்ணையில் புலித்தேவன் இன்று என்ன செய்யபோகின்றாரோ எனற பயத்தில் கிளிநொச்சி மாணவர்கள் அன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகினர்.\nவள்ளிபுனத்தில் இருந்த பெண்கள் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாணவிகளும் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் எனற நம்பிக்கையில் அன்றைய காலை பொழுதை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளத்தொடங்கினர்.\nசூரியனும் அந்த மாணவிகளை போன்றே இன்று சிறிது துணிச்சலுடன் பிரகாசிக்க தொடங்கினான். இரவின் குளிர்ச்சி தளர்ந்து பகலின் ஆதிக்கம் மெல்ல தலையெடுத்தது. இரட்மலானையில் இலங்கை வான் படைக்கு சொந்தமான தாக்குதல் போர் விமானங்கள் தமக்கு கிடைத்த தகவல்படி அன்றைய தாக்குதலுக்கு புறப்பட தயாராகின.\nவள்ளிபுனத்தில் முதல் நாள் இரவு ஆழ ஊடுறுவும் படையினர் கட்டிச்சென்ற சிவப்பு நிற அடையாளக்கொடி காற்றில் அசையத்தொடங்கியது. அந்த கொடிய கவனித்த மாணவிகள் சிலர் அது புலிகளின் ஏதாவது ஒரு தந்திரமாக இருக்க வேண்டும் என அதனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ”ஏறுது பார் கொடியேறுது பார்” என்கின்ற தமிழீழ தேசிய கீத்துடன் அன்றய செயற்பாட்டுக்காக பொறுப்பாளர் புலிக்கொடியை ஏற்றி வைத்தார். ஏனையவர்கள் அதற்கு மரியாதை செய்யுமாறு பணிக்கப்பட்டன்ர்.\nமாணவிகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் புலிகள் இப்போத�� ஒலிபெருக்கிகள் மூலம் எழுச்சிப்பாடல்களை ஒலிக்கவிட்டனர். ”ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன்” என்று புரட்சி பாடகர் சாந்தனின் குரல் கம்பீரமாக காற்றில் ஒலிக்கத்தொடங்கியது.\nகாலை 7.00 மணிக்கு முற்றத்தில் வரிசையில் நிற்கவைக்கப்படுவதற்காக கட்டளையிடப்பட்ட மாணவிகள் மனதில் எப்படி தப்பிக்கலாம் என்கின்ற சிந்தனையில் மூழகிப்போய் இருந்தனர். முகாம் பொறுப்பாளர் மேலதிக உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.\nபோர்க்களத்தில் நிற்கின்ற புலிகளை தவிர அனேகமா அத்தனை உயர்நிலை புலிகளும் காலை உணவுக்காக குடும்பத்தினர், நண்பர்கள் சகிதம் உணவு மேசைகளில் அமர்ந்திருந்தனர்.\nஇப்போது காலை மணி 6.53 ஆகியிருந்த்தது, ஆளில்லா உளவு விமானம்- Unmanned Aerial Vehicle. ( வண்டு ) வள்ளிபுனம் வானில் தோன்றியது. சாந்தனின் கம்பீரக்குரல் வேவு விமானத்தின் ஒலியை வெறித்தனமாக அடக்க முயன்றது.\nகாலை மணி 6.55 அருகில் படுத்திருந்த நாயின் காதுகள் திடீரென கூர்மையடைந்தன. கலவரமடைந்த நாய் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது.\nகாலை மணி 6.56 உளவு விமானம் அங்கிருந்து விலகி சற்று தொலைவில் பறக்கத்தொடங்கியது. நாய் அதிக கலவரத்துடன் அங்கிருந்து காட்டுக்குள் ஓடியது.\nதிடீரென காற்றை கிழிந்த்துக்கொண்டு வானில் பாய்ந்த நான்கு போர் விமானங்கள் அந்த பயிற்சி முகாம் மீது மாறிமாறி குண்டுமழை பொழிந்தனர். ஒரு நிமிடத்துக்குள்ளாகவே விமானங்கள் தக்குதல்களை முடித்துவிட்டு திரும்ப தொடங்கின. உளவு விமானம் மீண்டும் வள்ளிபுன வானில் தோன்றி அமைதியாக வட்டமிடத்தொடங்கியது.\nபலகனவுகள் சுமந்து பாடசாலைக்கு சென்ற முல்லைத்தீவு மாணவிகள் உடல் சிதறி அந்த முகாம் எங்கும் பலியாகி கிடந்தனர், ஒரு நிமிடத்துக்கு முன்புவரை உயிருடன் இருந்த தங்கள் தோழிகள் உடல் சிதறி கிடப்பதை பார்த்தபடி பல மாணவிகள் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உதவிக்காக அவர்களால் கூக்குரல் இடமுடியாத படி தப்பித்தவர்களின் ஓலம் வானை பிளக்க தொடங்கியது.\nஇன்னும் சற்று நேரத்தில் உலகமே உறைந்து போகும் செய்தியாக அந்த அவல ஓலம் காற்றில் பரவத்தொடங்கியது\nஇதற்கு மேல் என்னால் இந்த வன்கொடுமையை எழுதமுடியவில்லை கண்களில் நீர் வழிகின்றது கணணி விசைப் பலகை கண்ணீரில் நனைகின்றது.\nஅநியாயமாக பலிகொடுக்கப்பட்ட எனது அந்த சகோதரிகளுக்காக இப்போது இதயமும் அழதொடங்கியுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த கொடும் காட்சி மீண்டும் என் கண்முன்னே வருகின்றது. சற்று நேரம் பொறுத்து மிகுதியை தொடருகின்றேன் நண்பர்களே…\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-15T07:20:02Z", "digest": "sha1:IZAYQ47U3ZZDDJAFI6MTZFS5RKB4QLQG", "length": 8268, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்சேதுபதியுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ் | Chennai Today News", "raw_content": "\nவிஜய்சேதுபதியுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ்\nகிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ வெளிவரும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனுஷின் மாரி 2′ திரைப்படமும் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக விஜய்சேதுபதி, தனுஷ் படங்கள் மோதுகின்றன\nதனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் ‘மாரி 2’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என்றும் இந்த படம் டிசம்பர் 21ல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ டிசம்பர் 20ல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் டிசம்பர் 21ல் ஜெயம் ரவியின் அடங்கமறு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே நாளில் சிவகார்த்திகேயனின் ‘கனா’ திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே நான்கு இளம் நடிகர்கள் மோதும் நிலையில் யாருக்கு வெற்றி கிடைக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n22,400 டாலருக்கு ஏலம் போன ‘வயாகரா’ மோதிரம்\n“ஒபெக்” அமைப்பில் இருந்து விலகியது கத்தார்\nதனுஷின் அடுத்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்\nசெப்டம்பர் 8ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்\nரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த தனுஷ் பட தயாரிப்பாளர்\nதனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/indian-railway/", "date_download": "2019-10-15T05:58:46Z", "digest": "sha1:N2G7A42EP45LRQ3ZXT62QI33Z6Z4SE5S", "length": 6561, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "indian railwayChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியன் ரயில்வே துறைக்கு ரூ.5000 கோடி மிச்சம்\nடிக்கெட் முதல் கால்டாக்சி வரை ஒரே அப்ளிகேசன். ரயில்வே துறை அதிரடி திட்டம்\nஇந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம்\nஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் ரயில் டிக்கெட்.\nஇந்தியா-சீனா இடையே 4 புதிய ரயில் பாதைகள். ரயில்வே துறை இணையமைச்சர் தகவல்\nஇரயில்வே துறையில் தனியாருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். வல்லுநர் குழு பரிந்துரை\nரயில்வே துறை தனியார் மயமாக்கலா\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ஆம் வகுப்பு பெர்த் வசதி கொண்ட பெட்டிகள் அடியோடு நீக்கமா\n80 கிலோ மீட்டர் தூரம் வரை புறநகர் ரயில் கட்டண உயர்வு ரத்து.\nரயில் கட்டண உயர்வுக்கு மும்பை பாஜக, சிவசேனா எதிர்ப்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/07/karupur-Youngster-call-on-f8-Buy-Beef-Eat.html", "date_download": "2019-10-15T05:59:47Z", "digest": "sha1:MOLCGXY4HUDSVO3JUBKPG2762SFVA5HW", "length": 8548, "nlines": 94, "source_domain": "www.ethanthi.com", "title": "கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது ! #beef4life , #WeLoveBeef , # BeefForLife - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / valangai / கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது \nகொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\n\"வாங்க.. எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடலாம்\" என்று ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்த இளைஞரை போலீசார் கொத்தாக தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்து விட்டனர்.\nபோன வாரம் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவர், பீஃப் சூப் குடித்து விட்டு, தான் குடித்ததை போட்டோ எடுத்து ஃபேஸ் புக்கிலும் பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் அவரை வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் தாக்கினர்.\nவார்ம் மஷ்ரூம் சால்ட் செய்வது \nதற்போது அந்த இளைஞர் சிகிச்சை யில் இருக்கிறார். இது சம்பந்தமாக போலீசும் மறு நாளே சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து கைது செய்தது. ஆனால் இந்த இளைஞருக்கு ஆதரவாக, #beef4life , #WeLoveBeef , # BeefForLife ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.\nஇந்நிலையில் மற்றொரு மாட்டிறைச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் எழிலன். இவர் தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் என்று சொல்லப் படுகிறது.\nமாட்டுக்கறி சாப்பிடும் திருவிழா நடைபெற உள்ளதாக இவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார்.\nமேலும் இந்த விழாவில் எல்லாருமே பங்கேற்கலாம் என்றும் இந்துத்துவா அமைப்பு களுக்கும் இந்த திருவிழாவில் அழைப்பு விடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் எந்த தேதியில் திருவிழா என்று சொல்ல வில்லை.\nஇந்துக்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளி யிட்டிருந்த தாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாலுக்கா போலீசார், தனிப்பட்ட நபர்களின் மத உணர்வு களை புண்புடுத்தி, கலவரத்தை தூண்டுதல்,\nஅமைதியை குலைப்பது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை யடுத்து, இன்று காலை எழிலனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இறுதியில் சிறையில் அடைத்தனர். - Oneindia\nகொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/mano_19.html", "date_download": "2019-10-15T06:35:09Z", "digest": "sha1:ZKJN7UW6LUPYRTNPIWRGOI4CZ5VJK3JB", "length": 17196, "nlines": 95, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்", "raw_content": "\nமகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தே��ிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது, இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,\nபுதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில், வழிநடத்தல் குழு, ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தது. காலப்போக்கில் முதலிரண்டை மட்டும் தீவிரமாக செய்ய முயன்று, அரசியல் தீர்வை தள்ளி வைக்க முயன்றார்கள்.\nஜேவிபியை திருப்தி படுத்த முதலாவது இலக்கான நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதை நோக்கி வழிநடத்தல் குழு வேகமாக நகர்ந்தது. பிறகு எல்லா பெரும்பான்மை கட்சிகளும் சேர்ந்து தேர்தல் முறையை மாற்றி தொகுதி முறைமையை கொண்டு வந்து, தென்னிலங்கையில் பரந்து வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை தீர்த்து கட்டுவது என கங்கணம் கட்டிக்கொண்டு வழிநடத்தல் குழுவில் செயற்பட்டார்கள்.\nஇதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பட்டது. பின்னர் ஏனைய சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மாற்றிக்கொண்டது.\nதகிடுதத்தம் செய்து உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய தேர்தல் முறையை கொண்டு வந்தார்கள். இதை பெரும்பான்மை கட்சிகள் எம்மீது நிர்பந்தம் செலுத்தி அரசியலமைப்பு பணிக்கு வெளியில் செய்தார்கள். பின்னர் இதை அப்படியே மாகாணசபை தேர்தல் முறைக்கும் கொண்டுவந்து, வழிநடத்தல் குழுவுக்குள் பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை முழுதாக முடிக்க முயன்றார்கள்.\nமாகாணசபை தேர்தல் சட்டம் கொண்டு வந்த போது அதற்கு பெரும் நிபந்தனைகள் விதித்து நாம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். வழிநடத்தல் குழுவுக்குள், பாராளுமன்ற தேர்தலுக்கு, புதிய தேர்தல் முறை மாற்றத்தை கொண்டு வருவதையும் நாம் கடுமையாக எதிர்த்தோம். இன்று முழு நாடும் பழைய தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇது எமது வெற்றி. இந்த இனவாத முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமுகூ, முகா, அஇமகா ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமே உண்டு. இப்போது புதிய அரசியலமைப்பு வரும் சாத்தியம் அருகி விட்டது. இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னமேயே, புது அரசியலமைப்பு “இது வரும்; ஆனால் வராது. நேரத்தை வீணடிக்காமல் வேறு வழிமுறைமையை நாட வேண்டும்” என்று அடித்து கூறினேன். உண்மையை கூறினேன். வேறு வழிமுறைமை என்றால், வழிநடத்தல் குழு என்ற பேச்சு பெட்டியை விடுத்து, அனைத்து தமிழ் கட்சி எம்பீக்களின் ஒன்றியம் அமைப்போம் என்ற யோசனையையும் முன் வைத்தேன்.\nசிங்கள கட்சிகள், அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு அரசியல் தீர்வு முயற்சியை ஆதரிக்க வேண்டும் என சொல்லும் தமிழ், முஸ்லிம் தலைமைகள், தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர முடியாமல் போனது ஏனோ என்ற கேள்வியை இன்று வரலாறு எம்மை பார்த்து கேட்கிறது. இந்த கேள்வியை வரலாறு கேட்பதற்கு முன் நான் அன்றே கேட்டேன்.\nஇனியாவது தமிழ் கட்சிகள் தமக்குள் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றுசேர வேண்டும். அதுவே இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு உரியதை கேட்டு பெற நாம் ஒருகுரலில் பேச வேண்டும். இதை உணர்ந்து செயற்பட தயாராகும் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்ற���ல் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்\nமகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-15T07:28:31Z", "digest": "sha1:L2Z3CNGPQSLOUT3V4VESFQ7EVNJN7AD6", "length": 9996, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காம்ப்பசு நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாம்ப்பசு நடவடிக்கை (காம்பஸ் நடவடிக்கை, Operation Compass) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் எகிப்து மீது படையெடுத்திருந்த பாசிச இத்தாலியின் படைகளை பிரிட்டானியப் படைகள் தாக்கித் தோற்கடித்தன.\nமேற்��ுப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\n8 டிசம்பர் 1940 – 9 பெப்ரவரி 1941\nசிடி பர்ரானி, எகிப்து - எலி அகீலா, லிபியா\nதெளிவான நேச நாட்டு வெற்றி\nரிச்சர்ட் ஓ காணர் ரொடோல்ஃபோ கிராசியானி\n142 வானூர்திகள்[2] 150,000 வீரர்கள்\n15 வானூர்திகள்[5] 3,000 மாண்டவர்\nசெப்டம்பர் 1940ல் தொடங்கிய இத்தாலியின் எகிப்து படையெடுப்பு ஒரு வாரத்துள் நின்று போனது. 65 மைல் தூரம் எகிப்துள் முன்னேறிய இத்தாலியப் படைகள் பல்வேறு காரணங்களால் தேக்கமடைந்துவிட்டன. இதனை பயன்படுத்திக் கொண்ட எகிப்திலிருந்த பிரிட்டானியப் படைகள் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகின. காம்ப்பசு நடவடிக்கை எனக் குறிப்பெயரிடப்பட்ட இந்த முயற்சி ஆரம்பத்தில் ஒரு சிறு ஐந்து நாள் திடீர்த்தாகுதலாக மட்டுமே திட்டமிடப்பட்டது. எகிப்திலிருந்து இத்தாலியப் படைகளை விரட்ட வேண்டுமென்பது மட்டும் இதன் குறிக்கோளாக இருந்தது. டிசம்பர் 8ம்தேதி சிடி பர்ரானி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இத்தாலியப் பாசறைகளின் மீது பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டானிய வான்படை இத்தாலிய வான்படைத் தளங்களின் மீது குண்டுவீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வானூர்திகளை அழித்தது. நிலை குலைந்து போன இத்தாலியப் படைப்பிரிவுகள் வேகமாக லிபியாவை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. எகிப்திலிருந்து அவற்றை விரட்டியதோடு நிற்காத பிரிட்டானியப் படைகள் லிபிய எல்லையைத் தாண்டி தங்கள் விரட்டலைத் தொடர்ந்தன. ஏராளமான இத்தாலிய வீரர்களும் அவர்கள் போட்டுவிட்டு ஓடிய தளவாடங்களும் பிரிட்டானியப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. சாதாரண திடீர்த்தாக்குதலாகத் தொடங்கிய காம்ப்பசு நடவடிக்கை பிரிட்டானியர்களுக்கு ஒரு வெற்றிகரமான படையெடுப்பாக அமைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பார்டியா, டோப்ருக், குஃப்ரா ஆகிய இடங்களும் அவைகளால் கைப்பற்றப்பட்டன. லிபியாவினுள் 800 கிமீ வரை அவை ஊடுருவி விட்டன. பெப்ரவரி மாதம் அச்சு நாடுளால் தாக்கப்பட்டிருந்த கிரீசு நாட்டுக்கு உதவி செய்ய வேண்டி பிரிட்டானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் லிபியாவில் படை முன்னேற்றத்தை நிறுத்த உத்தரவிட்டார்.\nஇச்சண்டையில் எகிப்து மீது படையெடுத்திருந்த இத்தாலிய 10வது ஆர்மி அழிக்கப்பட்டுவிட்டது. 22 தளபதிகள் உட்பட 1,30,000 இத்தாலிய வீரர்கள் போர்க்கைதிகளாயினர். காம்ப்பசில் பங்கு கொண்ட பிரிட்டானியப் படையில் பிரிட்டானிய இந்தியப் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. இத்தாலியின் படுதோல்வி அதன் வடக்கு ஆப்பிரிக்க காலனிகளின் நிலையை கேள்விக் குறியாக்கியது. லிபியாவின் கிழக்குப் பகுதியாகிய சிரெனைக்காவின் பெரும்பகுதி பிரிட்டானிய கட்டுப்பாட்டில் வந்தது. முசோலினிக்கு உதவி செய்ய இட்லர் ஜெர்மானியத் தரைப்படையின் ஆப்பிரிக்கா கோரினை தளபதி எர்வின் ரோம்மல் தலைமையில் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:16:27Z", "digest": "sha1:BNEEFWH6DIMTNPM5DBEFJ5YE5XOENKKP", "length": 5522, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்மிடிவரம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்மிடிவரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 162 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]\nஇத்தொகுதியில் ஐ. போலவரம், மும்மிடிவரம், தாள்ளரேவு, காட்ரேனிகோனா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/81", "date_download": "2019-10-15T06:01:19Z", "digest": "sha1:N2B6TOWL4QFD34LTW42V7375USUBII5V", "length": 7776, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/81 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட��ில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 79\nஆன்மீக வாழ்வில் சாதகனின் இயல்பில் மலர வேண்டிய தெய்வீகக் குணங்கள் பல ஆகும். நம்பிக்கை, ஆர்வம், அன்பு, சரணம், பக்தி, ஒளி, சக்தி, மகிழ்ச்சி முதலிய குணங்கள் ஆகும். இந்தக் குணங்கள் எல்லாம் தெய்வ சுபாவங்களின், குணங்கள். இங்கு மனிதர்களிடையே இப்பெயர் பெற்றுள்ள மனித குணங்கள் இந்தத் தெய்வக் குணங்களின் திரிபுகளும், மங்கலான நிழல்களுமே ஆகும்.\nஒவ்வொரு பூவும் தெய்வ குணங்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதை அருளாளர் அன்னை அவர்கள் அறிவித்தார். மலர்களுக்கு எல்லாம் அக்குணப் பெயர்களையே சூட்டினார். அந்த மலர்களைச் சாதகர்களுக்கு கொடுத்து, சாதகர்களிடம் அந்தத் தெய்வீகக் குணங்களை அன்னை அவர்கள் வளர்த் தாாகள.\nஇவ்வாறு, அவர்களைத் தெய்வ வாழ்விற்கு அன்னை அவர்கள் வழி நடத்தி அழைத்துச் சென்றார்கள்.\nஆசிரம சாதகர்களிடம் அன்னை அவர்கள், தம்முடைய பணிகளை ஆற்றுவதற்குப் பூக்கள் அவருக்கு நல்ல இணக்கமான கருவியாக, சாதனமாக அமைந்திருந்தன.\nஅதனால்தான்் ஆசிரம வாழ்வாளர்களான சாதகர்கள் வாழ்வில், பூக்களுக்கென்று ஒரு சிறப்பான இடம் இருந்தது.\nஅன்னை அவர்களும், ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் வாழ்த்துவதையும், ஆசீர்வதிப்பதையும் மலர்கள் மூலமாகவே அதைச் செய்தார்.\nஅருளாளர் அன்னை அவர்களைப் போற்றும் ஆசிரமத்துக்கு வெளியே வாழும் மக்கள், வணங்கி வழிபாடு செய்யும் அன்னை அவர்களின் ஆன்மீக பக்தர்கள், பக்தைகள், குழந்தைகள் அனைவரும், நாள்தோறும் இன்றும் அதிகாலை நேரத்தில் புத்தம் புதுசாகப் பூத்த பூக்களையே கொண்டு வந்து அன்னை அவர்களையும், மகரிஷி அரவிந்தரையும் போற்றி வணங்கி சமாதிகள் வழிபாடு செய்து வருகின்றதை நாம் பார்த்து மகிழ்கின்றோம். வளர்க அன்னை அவர்களது தெய்வீக வாழ்க்கையின் ஆன்ம ஞானத் தொண்டுகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/eppothum-en-munne/", "date_download": "2019-10-15T07:14:41Z", "digest": "sha1:XI7Z3GEFENK2E244PENEBUD4NJ7HNBQW", "length": 5206, "nlines": 168, "source_domain": "thegodsmusic.com", "title": "Eppothum En Munne - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஎன் நேசரே என் மேய்ப்பரே\n1. உம் இல்லம் ஆனந்தம்\nநிரந்தர பேரின்பமே -என் நேசரே\n2. என் இதயம் மகிழ்கின்றது\nஎனைக் காக்கும் தகப்பன் நீரே\n3. என் செல்வம் என் தாகம்\nஎன் நேசரே என் மேய்ப்பரே\n1. உம் இல்லம் ஆனந்தம்\nநிரந்தர பேரின்பமே -என் நேசரே\n2. என் இதயம் மகிழ்கின்றது\nஎனைக் காக்கும் தகப்பன் நீரே\n3. என் செல்வம் என் தாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajini-cant-control-angry/30277/", "date_download": "2019-10-15T06:21:19Z", "digest": "sha1:SQ3UT4DCMXWCCXQCGPSALKWV2QQW7YBV", "length": 12149, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "இமையமலைக்கு சென்று தவம் செய்யும் ரஜினியால் கோபத்தை அடக்கமுடியவில்லையே? - Cinereporters Tamil", "raw_content": "\nஇமையமலைக்கு சென்று தவம் செய்யும் ரஜினியால் கோபத்தை அடக்கமுடியவில்லையே\nஇமையமலைக்கு சென்று தவம் செய்யும் ரஜினியால் கோபத்தை அடக்கமுடியவில்லையே\nநடிகர் ரஜினிகாந்த் மன அமைதிக்காக அடிக்கடி இமையமலைக்கு சென்று தவம் செய்வார். ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடிய ரஜினிக்காந்த் அரசியலில் இறங்கி, ஆன்மீக அரசியல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இப்படிப்பட்டவரால் இரண்டு கேள்விகளுக்கு கோபத்தை அடக்க முடியவில்லையே என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் காவல்துறையையும், அரசையும் ஆதரித்து பேசுகிறீர்களே என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் முகத்தை கோபமாக வைத்து வெறிபிடித்தவர் போல, யே யார்யா என கத்திவிட்டு, வேறு கேள்வி இருக்கா என எரிச்சலடைந்து செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பினார்.\nரஜினியின் இந்த ஆவேசம் தற்போது விமர்சிக்கப்படுகிறது. இவ்வளவு வருஷம் இமயமலை போய் பாபாஜியை பார்த்து தவம் இருந்து ஆன்மிக அரசியல் முன்னேடுக்கிற இவராலையே ரெண்டு ரோஷமான கேள்விக்கு கோபத்தை அடக்கமுடியல 25வருஷமா வாழ்க்கையை அடுத்த தலைமுறையை இழக்கும் அந்த தூத்துக்குடி மக்களின் அமைதி பெருசா இல்ல இவறுடையதா 25வருஷமா வாழ்க்கையை அடுத்த தலைமுறையை இழக்கும் அந்த தூத்துக்குடி மக்களின் அமைதி பெருசா இல்ல இவறுடையதா என ஒரு டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமேலும் ரஜினியின் நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது.\nஅந்த இடத்தில் கையை வைத்து பிடித்த அங்கிள்: பிரபல நடிகை பகீர் தகவல்\nவிஷக்கிருமி….. ரஜினியை உச்சிமுகர்ந்து கொண்டாடும் அதிமுக\n27 ஆண்டுகளுக்குப் பிறகு – ரஜினி, சிவா படத்தின் கதைக்களம் \nநீ என்னடா பெட்ரொல் பங்க்ல வீலிங் பண்ணிட்டு\nசிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி – நன்றி சொன்ன சூப்பர்ஸ்டார் \nசுயரூபத்தை காட்டிய நயன்தாரா; தளபதி படத்திற்கும் இப்படியா\nரஜினி பாஜக வில் சேருவாரா \nஅடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானா \nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2239630", "date_download": "2019-10-15T07:33:21Z", "digest": "sha1:Y4B2B74OQNDXXC2SHHUVR54IMKZI4I2G", "length": 16154, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னி குஞ்சுகள் அமரத்துவம் அடைந்த நாள் இன்று | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் ��லர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅக்னி குஞ்சுகள் அமரத்துவம் அடைந்த நாள் இன்று\nமாற்றம் செய்த நாள்: மார் 23,2019 15:49\nnsimg2239630nsimg இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்களோடு முடியப்போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப்போக்கில் தொடரும்” என்று முழங்கி துாக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகிய அக்னி குஞ்சுகள் அமரத்துவம் அடைந்திட்ட நாள் இன்று\n\"நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நாங்கள் மறைந்து விடுவோம். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்....\" என்று முழங்கிவிட்டு மரணத்தை வரவேற்றவர்கள் இந்த மாவீரர்கள்.nsmimg679380nsmimgஇந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத போராளிகள் இவர்கள். இன்றும் இளைஞர்கள் நெஞ்சில் விடுதலை வேள்வியைப் பற்ற வைக்கும் தீப்பொறியாக இருக்கின்றனர்.\n1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார்.\nஇதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.\n1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, சென்ட்ரல் அசெம்பளி ஹாலில் கோர்ட் வளாகத்தில் பிரிட்டிஷ் அரசின் அநியாயத்தை கண்டித்து குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.\nஅவர்களுக்கான துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள்தான் இன்று.\n1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி.....\nபகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்த லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டனர்.\nபகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.\nஅனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச��� செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது.\nபுத்தகப்பிரியரான பகத்சிங் துாக்கில் தொங்கவிடப்படுவோம் என்று தெரிந்த பிறகும் எவ்வித பதட்டமும் இல்லாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார் .அவருக்கு அப்போது வயது 24 தான்.அவரிடம் துாக்கு மேடைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னபோது இப்போதுதான் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன் முடித்துவிட நினைக்கிறேன் அவகாசம் கிடைக்குமா என்று கேட்டபோது அதற்கு வாய்பில்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.\nமொத்த சிறைச்சாலையிலும் மயான அமைதி நிலவியது இம்மூவரும் வரும் வழியை பார்த்தபடி மற்ற சிறைக்கைதிகள் இவர்களுக்காக காத்திருந்தனர் அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சிறைக்கம்பிகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.\nஅந்த மெளனத்தை கிழித்துக் கொண்டு மூன்று பேரும் துாக்கு மேடையை நோக்கி பாடல்கள் பாடியபடி வந்தனர்.கைகால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலும், கவலையில் தோய்ந்து போகாமல், மரண சோகம் படியாமல்,மிகக் கம்பீரமாக வந்தனர்.\nஅவர்களுக்கு விருப்பமாக அந்த சுதந்திர பாடல்கள் அங்கு இருந்த அனைத்து கைதிகளுக்கும் விருப்பமான பாடல்களாகாவும் மாறியது.வீரர்களுடன் சேர்ந்து அவர்களும் பாடினர்.அந்த நாளும் கண்டிப்பாக வரும்...\nநாம் சுதந்திரம் அடையும் போது,\nஇந்த மண் நம்முடையதாக இருக்கும்\nஇந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.\nமூவரும் துாக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, அவர்கள் விருப்பப்படி முகம் மூடப்படவில்லை, தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. கைகளும் கால்கள் கட்டப்பட்டன.\nஅதிகாரியின் உத்திரவிற்கு ஏற்ப விசை இழுக்கப்பட அவர்களை தாங்கி நின்ற காலின் கீழ் இருந்த பலகை பெரும் சத்தத்துடன் விலகிக்கொண்டது.கொஞ்ச நேரம் கயிற்றில் உடல் துள்ளியது துவண்டது பிறகு சலனமில்லாமல் மரணத்தை தழுவிக்கொண்டது.\nசிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிற��வேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.\n16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\nதம்பி ‛ஜக்கூ'வின் ஆத்மா சாந்தியடையட்டும்...\nபள்ளிதான் கோவில் மாணவர்கள்தான் என் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/23090524/1257595/krishna-janmashtami-pooja.vpf", "date_download": "2019-10-15T07:52:37Z", "digest": "sha1:JVPHNHWZZYSPRBJ75GDEMBP725IAH2UM", "length": 16025, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறைகள் || krishna janmashtami pooja", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறைகள்\nஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.\nஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.\nஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.\nசில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும். பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றிலிருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் ‘ஹரேராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.\nஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் ‘மோகினி ஆட்டம்’ நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெற���ம். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள்.\nமுன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார். பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nகதவே இல்லாத கண்ணன் கோவில்\nநண்பனுக்கு சேவை செய்த கிருஷ்ணன்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/109696-a-report-on-rk-nagar-candidates-as-the-election-is-nearing", "date_download": "2019-10-15T07:08:10Z", "digest": "sha1:Z5TFAKEGRU237CXH3Q2QEOTONXXQVGVN", "length": 17591, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் எப்படி? - ஓர் அலசல்! | A report on RK nagar candidates as the election is nearing", "raw_content": "\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தொடர்ந்து, அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்கித் தீவிரமாகச் செயல்பட்டுவந்த வேளையில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.\nஇந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், இந்த முறையும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. கடந்த முறை, முதன்முதலில் வேட்பாளரை அறிவித்து போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்ததுடன், தம் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்துவிட்டது. அதேவேளையில், முதல்முறையாக நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் தொகுதிக் களத்துக்குள் சுயேச்சை வேட்பாளராய்க் களமிறங்கியிருக்கிறார். பிற கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றனர்.\nஅந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய ஒரு சிறுதொகுப்பு இதோ...\nசசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான இ��ர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர். பின்பு, 1990-ல் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை விலக்கிவைத்திருந்தார். ஆனால், சீக்கிரமே சசிகலாவின்மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தனக்கு எதிராகச் செயல்பட்டதால், சசிகலா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 2011-ம் ஆண்டு ஜெ. கட்சியிலிருந்து நீக்கினார். அதில், தினகரனும் ஒருவர். இவர், கடந்த முறை அ.தி.மு.க. அம்மா அணி (அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்ததால்) சார்பில் வேட்பாளராக நின்றவர். இந்த முறை அ.தி.மு.க., ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பிடம் இருப்பதால் அந்தக் கட்சியையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்த இவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇவர், ஆர்.கே நகர் தி.மு.க. பகுதி பொறுப்பாளர். இவருடைய தாயார் பார்வதி நாராயணசாமி, இதே பகுதியில் தி.மு.க கவுன்சிலராகப் பழைய 8-வது வட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்; தந்தை நாராயணசாமியும் தீவிர தி.மு.க செயற்பாட்டாளர். இதனால், உள்ளூர் தி.மு.க-வினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர்; மண்ணின் மைந்தர். வழக்கறிஞர்; பத்திரிகையாளர். தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் முன்னின்று நடத்தியவர். கடந்த முறையும் தி.மு.க. சார்பில் இவரே வேட்பாளராகவே நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் இவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாகச் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருகிறார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக்கொண்டிருக்கும் பத்மராஜன், இந்தத் தேர்தலிலும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளார். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார்.\nஇவர், 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வாகைசூடியவர். அத்துடன், முன்னாள் அமைச்சரும்கூட. ஊழல் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டவர். அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. இந்தத் தொகுதியில் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியவர் என்ற நல்லபெயரும் இவருக்கு இருக்க��றது. அ.தி.மு.க. பிரிந்திருந்தபோது ஓ.பி.எஸ் அணியில் அங்கம் வகித்திருந்தார். அந்த அணி சார்பிலேயே வேட்பாளராகவும் நின்றார். இப்போது அ.தி.மு.க. ஒன்றிணைந்து (ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.) இவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதுடன், இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடவும் இருக்கிறார்.\nஜெ.தீபா (எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை):\nஇவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது... தீபா, அவரைப் பார்க்கச் சென்றபோது... சசிகலா தரப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதுமுதல், தமிழக மக்கள் மனங்களில் குடியேறினார். இதனால், அவர் வீட்டுமுன் தினமும் ஆயிரக்கணக்கான அம்மாவின் அடிமட்டத் தொண்டர்கள் கூடி, அரசியலுக்கு வரச்சொல்லிக் கோரிக்கைவைத்தனர். அதன் விளைவாக, ஜெ. பிறந்தநாளின்போது இவர், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த முறையும் இந்தத் தொகுதியில் வேட்பாளராக இருந்தவர்.\nநடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றிவருகிறார். இந்த இரண்டு சங்கத்திலும் நடைபெற்ற தேர்தலில் இவர் அமோக வெற்றிபெற்றார். நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கும், திருட்டு வி.சி.டி-க்களை ஒழிப்பதற்கும் தீவிரமாகப் போராடிவருகிறார். தற்போது கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகிறார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார். இந்த நிலையில், முதல்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களத்தில் குதித்துள்ளார்.\nதற்போது பி.ஜே.பி-யின் மாநிலச் செயலராக இருக்கும் இவர், இதற்குமுன்பு ச.ம.க-வில் இருந்தவர். 2016-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை - மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார். கடந்தமுறை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக இருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், இந்த முறை மறுக்கவே கரு.நாகராஜனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.\nஇவர்களைத் தவிர இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயமும் இந்தத் தொகுதியில் போட்டியிட���கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/117583-tamilnadu-congress-president-thirunavukkarasar-condemned-the-sanskrit-song-played-in-the-iit-madras", "date_download": "2019-10-15T07:12:12Z", "digest": "sha1:QDNRJZXI4ZW6J73545O56IGRW5BZH6RF", "length": 12165, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "'தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல' - மத்திய அரசை சாடும் திருநாவுக்கரசர்! | Tamilnadu congress president thirunavukkarasar condemned the sanskrit song played in the IIT Madras", "raw_content": "\n'தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல' - மத்திய அரசை சாடும் திருநாவுக்கரசர்\n'தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு சரியானதல்ல' - மத்திய அரசை சாடும் திருநாவுக்கரசர்\nசென்னை ஐ.ஐ.டி-யில் இன்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக மாணவர்கள் மகா கணபதி என்ற சம்ஸ்கிருத பாடலைப் பாடினர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் ஐ.ஐ.டி. விழாவில் சம்ஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டதுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டவிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது அவசியமில்லாமல் காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். கடந்த காலங்களில் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் பின்பற்றிய அரசியல் நாகரிகத்தைக் கொஞ்சம் கூட பின்பற்றாமல் பேசியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அடுத்த ஜூன் மாதத்திற்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தை தவிர, காங்கிரஸ் ஆட்சி செய்கிற மாநிலம் எதுவும் இந்தியாவில் இ��ுக்காது என்று பேசியிருக்கிறார். இவரது கனவு பகல் கனவாகத்தான் முடியுமே தவிர, அது நிச்சயம் நிறைவேறப் போவதில்லை.\nகடந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததோடு, வாக்கு வங்கியும் பெருமளவில் சரிந்திருக்கிறது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த கலக்கத்தில் ஒரு மூன்றாம் தர பேச்சாளரைப் போல பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி கூறுவார் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுகுறித்து எதுவும் கூறாதது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலத்தின் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசு மறுபடியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திவிடுமோ என்கிற அச்சம் தமிழக விவசாயிகளிடம் இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற வரை தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\nசம்ஸ்கிருதம், இந்தி மொழியைத் திணிப்பதை பா.ஜ.க. தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சம்ஸ்கிருதத்தில் கணபதி வந்தனம் பாடியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியை திட்டமிட்டு திணிக்க வேண்டுமென்கிற ஒரே நோக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து விளக்கம் கூறிய ஐ.ஐ.டி. இயக்குநர் தவறுக்கு வருத்தம் கூறாமல் மிக அலட்சியமாக பதில் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஒரு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற நடைமுறையைத் திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, சம்ஸ்கிருதம் பாடியது ஏனென்று குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் உரிய விளக்கத்தைப் பெற வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/141512-do-you-know-about-this-deepvali", "date_download": "2019-10-15T07:05:12Z", "digest": "sha1:FXNIS3RF3O67UYHIMWV2XKK2MVDVNWKO", "length": 13357, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா? | Do you know about this deepvali", "raw_content": "\nதீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா\nதீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா\nதீபாவளி பண்டிகையைப் பற்றியும், அதன் கொண்டாட்டத்தைப் பற்றியும் அனைவரும் அறிவோம். ஆனால் சின்ன தீபாவளி என்று ஒரு பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது பற்றி அறிவோமா\nதீபாவளி என்பது நமக்கு ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஐந்துநாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்துநாள் கொண்டாட்டத்தில் இரண்டு நாள்கள் தீபாவளி என்ற பெயரில் சின்ன தீபாவளி என்றும் பெரிய தீபாவளி என்றும் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் அவர்கள் சின்ன தீபாவளி கொண்டாடுகிறார்கள். `நரக(நரகாசுரன்) சதுர்த்தசி' என்று அழைக்கப்படும் அன்றுதான், பகவான் கிருஷ்ணர் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். அவன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்டபடி, அன்றைய தினம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் அமாவாசையன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது.\nவட மாநிலங்களில் இருப்பவர்களின் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாள்கள் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\nமுதல்நாள் - தந்தேரஸ் எனப்படும் உலோகத் திருவிழா\nஇரண்டாவது நாள்: சின்ன தீபாவளி என்னும் நரகசதுர்த்தசி\nமூன்றாவது நாள்: பெரிய தீபாவளி\nநான்காவது நாள்: மில்னி எனப்படும் கோவர்த்தன பூஜை\nஐந்தாவது நாள்: பையா தோஜ் எனப்படும் சகோதரிகளைக் கொண்டாடும் திருவிழா.\nதந்தேரஸ் எனப்படும் உலோகத் தி���ுநாள் (5.11.18)\nஐந்து நாள்கள் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளின் முதல்நாள், `தந்தேரஸ்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் உலோகத் திருநாள். இந்த நாளில்தான் அனைவரும் கடைகளுக்குச் சென்று புத்தாடைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவார்கள். இன்றைய தினத்தில் வாங்கி பூஜை அறையில் வைத்து லட்சுமி தேவியை வணங்கி பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nதீபாவளி கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள் சோட்டா தீபாவளி என அழைக்கப்படும் சின்ன தீபாவளி. இந்த நாளில்தான் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். அன்று காலையில் கங்கா ஸ்நானம் செய்து, முந்தின நாள் வாங்கிய ஆடை, ஆபரணங்களை அணிந்துகொண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகிறார்கள். அன்று சகல செல்வங்களையும் அருளும் மகாலட்சுமிதேவி தங்கள் வீட்டுக்கு வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, மகாலட்சுமிதேவியை வரவேற்கும் விதமாக, வீடுகளிலும் தெருக்களிலும் தீபங்கள் ஏற்றி அலங்கரிப்பார்கள்.\nமூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி தேவிக்கு அன்று மாலை சிறப்பான முறையில் பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.\nநான்காவது நாள் பண்டிகை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில் இன்றுதான் புதுக் கணக்குத் தொடங்குகிறார்கள்.\nஅனைத்து வீடுகளிலும் `சகோதரிகளைக் கொண்டாடும் நாள்’ இது. நாம் பொங்கல் சீர், தீபாவளி சீர் கொடுப்பதைப் போன்றே அங்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசு கொடுத்து அசத்துவார்கள். ரக்ஷா பந்தனுக்கு இணையான நாள். ரக்ஷா பந்தனின்போது சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி வாழ்த்து தெரிவிப்பார்கள். இன்று சகோதரர்கள், சகோதரிகளுக்கு சிறப்பு செய்தும், பரிசுகளைக் கொடுத்தும் கொண்டாடுவார்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பை வளர்க்கும் நாள் இன்று.\nதமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்து சகோதரர்கள் இந்த 5 நாள் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2019-10-15T06:37:51Z", "digest": "sha1:AARMQ5UCJ3X4NUNFKDWEDXUASYSPZVVK", "length": 17828, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "உலா வரும் எஸ்.எம்.எஸ். மோசடி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொர���ளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,529 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலா வரும் எஸ்.எம்.எஸ். மோசடி\nஉலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்\nஉங்களுக்கு ஏழு லட்சம் டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது’ என்று உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்திருக்கும் அல்லது இனி வரலாம். அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வந்தால் பொருட்படுத்தாதீர். உங்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலின் வலை அல்லது தூண்டிலாகத்தான், அந்த எஸ்.எம்.எஸ்., இருக்கும். எனவே, எஸ்.எம்.எஸ்.,சை படித்துப்பார்த்து விட்டு, “கில்’ செய்து விடுங்கள்.\nமொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைல் நிறுவனங்களின் துவக்கம், மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், விற்பனை கடைகள், ஏஜன்சி, ரீ-சார்ஜ் மையங்கள், சர்வீஸ் சென்டர்கள் என மொபைல் போன் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. எந்தவொரு நல்ல விஷயமாக இருந்தாலும், அதிலும் சில தீய சக்திகள் நுழைந்து கைங்கரியத்தை காட்டுவது வழக்கம்; எந்தளவு தவறுகளை ஏற்படுத்தலாம், குறுக்கு வழியில் தாங்கள் பலனடையலாம் என்று சில வழிகளை பயன்படுத்துகின்றன. அவ்வகையில் தற்போது மொபைல் போன் வழியாக மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை ஓங்கி வருகிறது.\nஆன்-லைன் மோசடி எனப்படும் இம்முறையில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து மொபைல் போன்களுக்கு எஸ்.எம். எஸ்., தகவல்களை அனுப்பி, பண மோசடி செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.,களில், “உங்களின் மொபைல் எண்ணுக்கு சர்வதேச அளவில் நடந்த குலுக்கலில் () பல ஆயிரம் அல்லது பல லட்சம், பிரிட்டன் கரன்சி அல்லது அமெரிக்கன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இப்பரிசை பெற, கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு உங்கள் வங்கி கணக்கு பற்றிய விபரங்களை அனுப்புங்கள்,’ என்ற வகையில் மெசேஜ்கள் வருகின்றன. இவற்றில் சில பிரபலமான சர்வதேச நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ளன. இதை உண்மையென்று நம்பி, தொடர்பு கொண்டால் போதும். வெளி நாட்டு பணம் என்பதால், குறிப்பிட்ட பரிசு தொகையை வங்கி கணக்கில் சேர்க்க, சர்வீஸ் சார்ஜ், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை, குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று மோசடி கும்பல் தகவல் அனுப்பும். இதை நம்பி, ஏதாவது பணம் செலுத்தினால் அவ்வளவு தான். உங்கள் பணம் போன இடம் தெரியாமல் போய்விடும்.\nஇதுபோன்ற மோசடியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. கிடைக்கும் மொபைல் எண்களுக்கு எல்லாம் இதுபோன்ற எஸ்.எம். எஸ்., களை அனுப்பி, வலை விரிக்கும் இக்கும்பல், ஏமாந்த நபர்களின் தலையில் மிளகாய் அரைத்து, பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற “மெசேஜ்’ உங்கள் மொபைல் போனுக்கு வந்தால், அதை “கில்’ செய்து விட்டு, அடுத்த வேலையை கவனியுங்கள். இதுபோன்ற தகவல் மீது எந்த கவனமும் செலுத்தாதீர்கள் என “சைபர் கிரைம்’ போலீசார் எச்சரித்து வருகின்றனர்.\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\n« 100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nஉங்களுக்கான முத்தான 100 குறிப்புகள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/caiitaaraama-ananaa-enara-caiitaa-ananaa-caila-nainaaivaukala-cacamautatau", "date_download": "2019-10-15T06:23:45Z", "digest": "sha1:5AUX7REWX4K2M4G47QQCHJXGWLBH4PXK", "length": 20530, "nlines": 70, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சீதாராம் அண்ணா என்ற சீதா அண்ணா- சில நினைவுகள்-ச.ச.முத்து | Sankathi24", "raw_content": "\nசீதாராம் அண்ணா என்ற சீதா அண்ணா- சில நினைவுகள்-ச.ச.முத்து\nபுதன் அக்டோபர் 09, 2019\nசீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேதாரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்கும்.\nஅவரின் சாம்பலின் ஏதோ ஒரு துகள் காற்றில் பறந்து அவர் நேசித்த தமிழீழமண்ணில் கலந்திருக்கும். கலக்காமலும் சென்றிருக்கும். சீதாராம் அண்ணா ஏதோ பெரிய அரசியல் சித்தாந்தத்துடன் எமக்கு உதவியர் என்று சொல்லமாட்டேன்.\nஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கு அறுபடாத தொப்புள்கொடியாக.ஆனாலும் சீதாராம் அண்ணாவின் நினைவுகள் இந்த இரண்டு நாட்களாக எழுந்து எழுந்து முட்டிமோதி ததும்பி நிற்கிறது.\nசாள்ஸ்அன்ரனி என்கிற சீலனுக்கும் செல்லக்கிளி அண்ணாவுக்குமாக வெளிப்படையாக கதறி அழுத ஒருவர் ஆக அவரை கண்டதுதான் அவருடனான முதல் சந்திப்பு.\nபோராளிகளின் வட்டத்துக்கு வெளியே எமது முதல் போராளிகளான சங்கர் சீலன் செல்லக்கிளி ஆனந்துக்காக பகிரங்கமாக அழுத ஒரு பொதுமகனின் கண்ணீராக அதை நான் கண்டேன்.\nஇன்றும் அந்த பின்னிரவு நினைவுக்குள் நிற்கிறது.1983 யூலை இனப்படுகொலை கோரதாண்டவம் ஆடி தமிழர்வாழ்வில் பெருத்த மாற்றங்களை உருவாக்கிய அந்த நாட்களின் பின்பாக வந்த ஓரிரு கிழமைக்கு பின்னர் முக்கியமான வேலை ஒன்றாக என்னையும் ரகுவையும் (குண்டப்பா) தலைவர் தமிழ்நாடு போக சொல்லி இருந்தார்.\nஇனப்படுகொலை நாட்களுக்கு பின்னர் முதலாவதாக தமிழ்நாடு செல்லும் விடுதலைப்புலிகளாக நாமே இருந்தோம்.அதனால் யார் யாரை சந்திப்பது என்பது பற்றி நிறையவே தலைவர் சொன்னார்.அந்த நேரம் படகுகள் எதுவும் எம்மிடம் சொந்தமாக இல்லாத பொழுதில் இரண்டு படகோட்டுபவர்களை கதைத்து எம்மை அனுப்பியும் வைத்தார்.பொலிதீன் சிறு பைக்குள் இறுகக்கட்டிய பணமாக இருநூறுரூபா சொச்சம் எமது செலவுக்காக தந்தும் அனுப்பினார்.\nஊர் அடங்கி நேவி ஓட்டம் எல்லாம் பார்த்து வெளிக்கிட்டு எமது படகு கோடிக்கரையின் காட்டு பகுதியை அடைந்து என்னையும் ரகுவையும் இறக்கிவிட்ட போது நேரம் நள்ளிரவு 11 மணிக்கு மேலாகி விட்டது.\nதலைவர் தந்துவிட்ட ஒரு டபிள்பெரல் சொட்கண் துப்பாக்கி. அதற்கு குறி பாhக்கும் மின்னி போட வேணும் என்று பேபி அண்ணைக்கு குடுத்து சரி பார்த்து செய்து மீண்டு வரும்போது கொண்டுவர சொல்லி தந்த அந்த துப்பாக்கி ஒரு பொலிதீன் பைக்குள் சில பிரசுரங்கள் அவற்றுடன் அந்த ��ோடிக்கரை தேசிய காட்டுக்குள்ளாக நடந்து ஒரு இரண்டு மணியளவில் ஒரு வீட்டின் கதைவை ரகு தட்டியபோது பலத்த நாய்க்குரைப்புகளுக்கு பின்னர் கதவு திறக்க கோடிக்கரை சண்முகம்அண்ணா நின்றிருந்தார் அவருடன் இன்னும் ஒருவர் முறுக்கிய மீசையுடன். சண்முகம் அண்ணாவின் மிக நெருங்கிய உறவினரான அவர்தான் சீதா அண்ணா.\nஅந்த இரவில் அந்த வீட்டு பெண்கள் பசியுடன் நாம் இருப்போம் என்று சமைத்தார்கள்.\nஆனாலும் சீதா அண்ணாவின் முகம் எம்மை ஏதோ கேட்க வாய் துடித்து கண்கள் அழுவதற்கு தயாராக நின்றது.எம்முடன் கொண்டு சென்ற சீலன் ஆனந்த் செல்லக்கிளி அண்ணாவுக்கு நாம் தாயகத்தில் அச்சிட்ட பிரசுரம் எமது பொலிதீன் பைக்குள் இருந்து காட்டியதும் அந்த இரவில் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். சீதாராம் அண்ணா.\nஅந்த வீட்டின் பெண்களும் பெருங்குரல் எடுத்து கதற ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எல்லோருக்கும் சீலனையும் செல்லக்கிளி அண்ணாவையும் மிக நன்கு தெரியும். சில மாதங்களுக்கு முன்னர்தான் சீலன் சாவச்சேரி காவல்நிலைய தாக்குதலில் பட்ட காயத்துக்கு தமிழகத்தில் சிகிச்சை முடித்து சீதாராம் அண்ணாவிடம் வந்து தலைவருடன் நின்றிருக்கிறான்.\nசெல்லக்கிளி அண்ணாவை மிக நீண்ட காலமாகவே சீதாராம் அண்ணாவுக்கு தெரியும்.\nபோராளிகளுக்காக பொதுமக்கள் சிந்திய ஒரு கண்ணீரை முதலில் பார்த்தது சீதாராம் கண்களில் தான்.தலைவர் பற்றி அவரது பாதுகாப்பு பற்றி சீலனின் இறுதி நாட்கள் பற்றி செல்லக்கிளி அண்ணாவின் கடைசி பொழுதுகள் பற்றி அத்தனை கரிசனையுடனும் சொந்த பிள்ளைகளை இழந்தபோன்ற ஆறாத்துயருடனும் விசாரித்து சீதாராம் அண்ணா சொரிந்த கண்ணீர் என்பது இந்த விடுதலைமீது அவர் வைத்திருந்த மாறாத பற்றை காட்டியது.\nசீதாராம் அண்ணா ஏதோ ஒரு பெரும்பிணைப்பு இந்த போராட்டத்துடன் கொண்டிருந்தார்.\nதலைவர் முதன்முதலில் சிங்கள காவல்துறையால் தேடப்பட் டபொழுதுகளில் போய் இருந்த வேதாரண்யம் கருப்பம்புலம் பகுதியில் இருந்து சீதாராம் அண்ணாவை அடிக்கடி கண்டு கதைத்து இருக்கிறார்.\nஅந்த வேதாரண்யம் மண்ணும் கோடிக்கரை மண்ணும் 19 வயது நிரம்பிய ஒரு தமிழ்இளைஞன் நெஞ்சமெல்லாம் விடுதலைக்கனலுடன் தமிழர்களுக்கான விடுதலை அமைப்பு ஒன்றை கட்டி எழுப்பும் கனவுகளை எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லியபடி இ���ுக்கும்.\nஅந்த கோடிக்கரை வேதாரண்யம் பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்றால் பொதுமக்கள் மனங்களில் எழுவது ஆரம்பத்தில் சண்முகம்அண்ணா சீதாராம்அண்ணா பெயாடகளே.\nபயிற்சிக்காக நிறைய இளைஞர்களை தமிழகம் கொண்டு சென்ற பொழுதுகளில் தமிழீழவிடுதலைப்புலிகள் தனித்தன்மையுடன் இருக்கவே விரும்பினோம்.வேதாரண்யம் கரையில் இளைஞர்களை இறக்குவதில் ஆரம்பித்து அவர்களை பகுதி பகுதியாக சென்னை மதுரை சேலம் திண்டுக்கல் என்று அனுப்புவது வரை எல்லாமே தனித்தன்மையாக ஓரளவுக்கு ரகசியமாக இருக்கவே விரும்பினோம்.அதற்கு மிகப்பெரும் பக்கபலமாக வேதாரண்யத்தில் கடல்தளமுகாம் போன்ற ஒன்றை வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு பின்பாக உள்ள நாலுகால் மண்டபத்துக்கு அருகில் அமைப்பதற்கு சீதாராம் அண்ணா மிக உதவியாக இருந்தார்.\nஇப்படி நிறையவே சொல்லலாம் அவர் பற்றி.\nபல ஆயிரம் வருசத்து நீண்ட மொழி செழுமையும் வரலாறும் கொண்ட ஒரு இனத்தின் பெரும் விடுதலைக்கான கனவுகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு 19 வயது இளைஞனாக தலைவர் பல நாட்கள் சாப்பாடு இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்து குதிரைக்கு போடும் கொள்ளு ( அதுதான் அப்போது மிக மலிவானது ) அவித்து சாப்பிட்டு கண்கள் மங்க அதே நேரம் நெஞ்சம் முழுக்க உறுதியுடன் திரிந்த வேதாரண்யம் கோடிக்கரை கருப்பம்புலம் பகுதிகளில் அவருக்கு மிக பக்கபலமாக நின்றிருந்தவர்களில் சீதாராம் அண்ணாவும் ஒருவர்.தமிழர்விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தானியங்கி ரைபிள் ஜி3 உடன் தலைவர் தாயககரைக்கு புறப்படும்போதும் .இதே கோடிக்கரையில் தான் படகுக்காக காத்திருந்தார்.\nஅதற்கு பின்னரும் முன்னரும் காயமடையும் போராளிகளை காவிச் செல்லும் படகுகளுக்கு ஒரு கலங்கரை விளக்காக கோடிக்கரையும் சண்முகம்அண்ணாவும் சீதா அண்ணாவும் இன்ன பிறரும் விளங்கினார்கள்.\nபின்பொருநாள் 1983 இனப்படுகொலைக்கு பிறகு வந்த நாட்களில் நானும் ரகுவும் (குண்டப்பா) போனபோது அந்த புலர்ந்தும் புலராத பொழுதில் வேதாரண்யம் பஸ் நிலையம் வந்து திருத்துறைப்பூண்டி பஸ்ஸில் ஏற்றி விட்டு கையசைத்து நின்றார். பிறகு வந்த மாதத்தில் பெரும் தாகையான இளைஞர்கள் பயிற்சிக்காக வந்து அவரது ஊரில் இறங்கிய போது அதே உற்சாகத்துடன் ஓட்டிகளுடன் உதவியபடி திரிந்தவர்.கோடிக்கரையில் சீதாராம் அண்ணாவின் உ��ல் எரிந்த சாம்பலின் ஏதோ ஒரு துகள் எழுந்து நந்தி கடலை தேடி இருக்கும்.\n2009 பிறகும் பல முறை அவருடன் கதைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்திருக்கு தொலைபேசியில்.\nஒரு பேரனுடன் அல்லது ஒரு பிள்ளையுடன் கதைப்பதை போலவே வாஞ்சையுடன் கதைப்பார்.\nஎல்லா கதையும் ஒரு புள்ளியில் வந்து நிற்கும். ' முத்து எப்போ அந்த பிள்ளையை திரும்ப பார்ப்பேன் என்று இருக்கிறது. என்று அந்த அதிமானுடனை பற்றி கதைப்பார்.\nதேசியதலைவரின் குரலை மீண்டும் கேட்கவேணும் போல கிடக்கு என்று சொல்லும் போது அவரது குரல் கம்மும்.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nபணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை\nசனி அக்டோபர் 12, 2019\nநிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2019-10-15T06:32:42Z", "digest": "sha1:3AK754BXPUCLDZC6TERQQIVQKL6PTWDV", "length": 38136, "nlines": 642, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தல��ல் போட்டியிட வேண்டும், விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட வேண்டும், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நெருங்கி வருவதனால் சகல பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய இக் கட்டான நிலைக்கு இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.\nதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஓரணியில் நிற்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்வதற்கு துடிக்கிறது. மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய உள்ளன. விஜயகாந்தின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது இக் கூட்டணி.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தக் கட்சிகளைச் சேர்ப்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட பங்கீடு என்பனவற்றை கருணாநிதியே கையாண்டார். சோனியா காந்தியும் ஏனைய டெல்லி, தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடாது கருணாநிதிக்கு பூரண சுதந்திரம் கொடுத்தனர். ஆனால், தமிழகத் தேர்தலின் போது அப்படி ஒரு நிலை ஏற்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.\nதமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழக அரியாசனத்தில் அமர்த்தி விட்டுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த காலம் மலை ஏறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியில் அதிகதொகுதிகளைக் கொடுத்து ஆட்சியிலும் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக தயாராக இல்லை. காங்கிரஸ் கடசிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியே உள்ளே கொண்டு வரும் முனைப்பில் உள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி பற்றி தமிழகக் காங்கிரஸின் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறிவருகின்றனர். சோனியா காந்தி���ுடன் விரிவாகக் கதைத்து உறுதியாக முடிவெடுப்பதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.\nஉள்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வர் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து கூட்டணிபற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தேர்தலின் போது சோனியா, மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் திராவிடமுன்னேற்றக்கழக மேடைகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.\nதமிழகத்துக்குப் பல தடவை விஜயம் செய்த ராகுல் காந்தி ஒருமுறை கூட தமிழகமுதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழக விஜயங்களின் போது முதல்வர் கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களையும் சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இன்னமும் தொடரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. டில்லி விஜயத்தின் போது ராகுல் காந்தியுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் உரிமை எடுக்கப்படும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. கட்சிக்குள் உள்ளவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆழகிரி அடங்கி விட்டார்போல் தெரிகிறது. ராசாவை வெளியேற்றவேண்டும், கட்சிக்குள் தனக்கு முக்கியபதவி வேண்டும் என்று அழகிரி வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த அழகரி இப்போது வாய்மலர்ந்து அப்படிப்பட்ட கோரிக்கைகள் எதனையும் தான் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படமுயற்சிக்கும் இவ்வேளையில் காங்கிரஸில் திராவிட முன்னேற்றக்கழகமும் தமக் கிடையேயுள்ள முரண்பாடுகளை பெரிதாக்க விரும்பவில்லை. கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளையும் அவை விவாதிக்க விரும்பவில்லை. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அடிக்கடி போர்க்குரல் எழுப்பும் அழகிரியும் அமைதியாகி விட்டார் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிடும் என்பதை அழகிரி உணர்ந் துள்ளார். கழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தால் ஜ���யலலிதாவின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்பது சகலரும் அறிந்த ஒன்று.\nகருணாநிதி மாறன் குடும்பங்களில் அரசியல் வாழ்வு மட்டுமல்ல வியாபார நிலையங்களில் அனைத்திலும் கை வைத்து விடுவார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடமிருந்து தப்புவதற்கு ஒரேவழி ஆட்சியைத் தக்கவைப்பதுதான். அதற்கான விலையைக் கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.\nசட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லாத மோசமான கலாசாரம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது சட்டசபைக்குச் செல்வதில்லை என்று ஜெயலலிதா சத்தியப்பிரமாணம் செய்தது போல் நடந்து கொள்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை. இதே உரிமையை விஜயகாந்தும் பின்பற்றுகிறார்.\nஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபைக்குச் சென்று ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. சட்டசபைக்கு தொடர்ந்து செல்லாத உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோர் பதவிகளைப் பறித்தால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி அதனை தமக்குச் சாதகமாக்கி விடும் எனப் பயந்த திராவிடமுன்னேற்றக் கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.\nதமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின்போது சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதுள்ளது தமிழக அரசாங்கம்.\nதமிழகம் எங்கும் சூறாவளியாக சூழன்று அரசாங்கத்தை எதிர்த்து கூட்டம் நடத்தும் ஜெயலலிதா, விஜயகாந்த் மேடைகளில் அனல்பறக்கப் பேசுகிறார். ஆனால், தமிழக சட்டசபைக்குச் சென்று அரசாங்கம் விடும் தவறுகளைக் கேட்பதற்கு தயங்குகிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சட்டசபைக்குச் செல்லாததினால் தம் சொந்தமக் களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறார்கள்.\nஇந்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இராஜினாமாச் செய்த ராசாவுக்குப் பதிலாக டி.ஆர். பாலு அமைச்சராக்கப்படலாம் என்ற செய்தி பிரபல்யமாக வெளியானது. புதிய அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடம் வழங்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் இதணைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.\nஅமைச்சர் பதவி பெற்றால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அமைச்சுப் பதவி பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக ஆர்வம் காட்டவில்லை.\nLabels: கருணாநிதி, தமிழகம், விஜயகாந்த், ஜெயலலிதா\n விடை இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தெரிந்து விடும்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகருணாநிதிக்கு எதிராகதேர்தலில் குதிக்கிறார் சீமான்\nஒரு ஓட்டத்தால் வென்றது இந்திய அணி\nடிவிலியஸ், டுமினி அதிரடியில்வென்றது தென்னாபிரிக்க ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2011/02/blog-post_27.html", "date_download": "2019-10-15T06:25:39Z", "digest": "sha1:GOR4IPXQJAJA5REA7BMD2G4H6GR24QWM", "length": 28178, "nlines": 628, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: அசத்தினார் அறிமுக வீரர்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதென் ஆபிரிக்கா, மே. இந்திய தீவுகளுக்கிடையே டில்லி பெரோஷாகோட்வா மைதானத்தில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா ஏழு விக்கெட்களினால் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா வீரர்டிவில்லியஸின் அறிமுக வீரரான இம்ரான் தாஹிரின் சுழலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு உதவின.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்தியத்தீவுகள் 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்கள் எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கைல்ஸ் போத்தாவின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து இரணடு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மே.இந்தியத்தீவுகள் வீரர்களின் பல வீனத்தை அறிந்த தென். ஆபிரிக்க அணித் தலைவர் சுழல்பந்து வீச்சுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே கைல்ஸ் ஆட்டமிழந்தது மே.இந்தியத்தீவுகளுக்குப் பாதகமாக அமைந்தது.\nடேவிட் ஸ்மித்துடன் அடுத்த லாரா என வர்ணிக்கப்படும் டென்பிராவோ ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 111 ஓட்டங்கள் எடுத்தனர். போத்தாவின் வலையில் விழுந்த டெரன்பிராவோ 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கம்ரான் தாஹிரின் சுழலில் சிக்கிய டேவன்ஸ்மித் 36 ஓட்டங்களிலும் சர்வானி இரண்டு ஓட்டங்களிலும் வெளியேறினர். 26.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கியடுவைன் பிராவோ மிரட்டினார். 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த டுவைன் பிராவோ ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சந்த‌போல் 31 ஓட்டங்களிலும், தோமஸ் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பொலட்,சமி,பென் ஆகியோர் ஸ்டைனின் பந்து வீச்சில் வந்த வேகத்திலேயே வெளியேறினர். 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த மே.இந்தியத் தீவுகள் 222 ஓட்டங்கள் எடுத்தது.\nஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்கள் பந்து வீசிய இம்ரான் தாஹிர் 41 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டெய்ன் மூன்று விக்கெட்டுகளையும், போத்தா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n223 என்ற வெ��்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா 42.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.\nஅம்லா 14 ஓட்டங்களிலும், கலிஸ் நான்கு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்கள் எடுத்த போது அணித் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியஸ் இவர்கள் இருவரும் இணைந்து 119 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்மித் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டிவிலியஸ், டுமினி ஜோடி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 97 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவிலியஸ் இரண்டு சிக்சர், ஆறு பவுண்டரிகள் அடங்கலாக தனது 10 ஆவது சதத்தை அடித்தார். டிவிலியஸ் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களையும் டுமினி ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக டிவிலியஸ் தெரிவு செய்யப்பட்டார்.\n2009 ஆம் ஆண்டு டில்லி மைதானத்தில் இந்திய இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிடப்பட்டது. ஒரு வருடத் தடை விதிக்கப்பட்ட இம் மைதானம் தடையிலிருந்து மீண்டும் சிறந்த முறையில் போட்டியை நடத்தியுள்ளது\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\n205 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்\n91 ஓட்டங்களால் வென்றது ஆஸி.\n210 ஓட்டங்களால் வென்றது இலங்கை\n210 ஓட்டங்களால் வென்றது இலங்கை\nதமிழக முதலமைச்சருக்கு எதிராகசுப்பிரமணிய சுவாமி போர...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/12/", "date_download": "2019-10-15T06:44:13Z", "digest": "sha1:4KS77XZKTN6AD3KZ4YDKJ2PS7WNCGIO5", "length": 25646, "nlines": 419, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: December 2016", "raw_content": "\nசன்டா - Santa - காலம் ஓடுது\nஇத்தனை விஷயம் வாசிக்கும் ஹர்ஷு இன்னுமா வருவார், நல்ல பிள்ளையாக வருடம் முழுவதும் இருந்தால் கடிதம் எழுதிக் கேட்கும் பரிசுகள் தருவார் என்பதை நம்புகிறான் என்பதை நானும் ஆச்சரியத்தோடு தான் நோக்குகிறேன்.\nஒருவேளை, கள்ளப்பயல் எப்படியாவது தான் விரும்பும் பரிசுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம்புகிற மாதிரி நடித்து எம்மை நம்பவைக்கிறானோ என்றும் சந்தேகம் வருவதுண்டு.\nசிலவேளை, \"அப்பா தான் எனக்குப் பரிசுகளை Santa போல கொண்டுவந்து தருகிறாரோ \"என்று லவ்சுகியிடம் சந்தேகமாகக் கேட்டவன் , ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் பரிசுகளை தாறுமாறாக ஆராய்வான்.\nபிறகு சின்னப்பிள்ளைக்கேயான குணத்தோடு சண்டாவுக்கு நன்றி சொல்லிவிட்டு \"அடுத்த வருடம் இன்னும் நல்ல பிள்ளையாக இருந்து இன்னும் நிறைய பரிசுகள் பெறவேண்டும்\" என்றுவிட்டு கிடைத்த புத்தகங்களை வாசிக்கவோ, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடவோ போய்விடுவான்.\nமூட நம்பிக்கைகள் அவனை அண்டக்கூடாது என்பதற்காக சின்ன வயதில் இருந்து அவனுக்குப் புரிகின்ற விதத்தில் அநேகமானவற்றுக்கு விளக்கம் சொல்லியே வளர்த்துவருகிறோம்.\nஎனினும் சமய விஷயங்களில் என்னுடைய வாதங்கள், விளக்கங்களை அவனுக்குள் இப்போதைக்குப் புகுத்தவேண்டாம் என்ற மனைவியின் வேண்டுகோளினால் அவனாக வாசித்து என்னிடம் ��ேட்டால் ஒழிய எனக்குத் தெரிந்த 'பகுத்தறிவை' அவனுக்கு புரியச் செய்யப்போவதில்லை.\nஆங்கிலத்தில் Wimpy Kid முதல் தமிழில் ஆதிரையின் சில பக்கங்கள் என்று ஆழமான வாசிப்பின் முதற்கட்டத்தில் இருக்கிறான்.\nஅடுத்து பொன்னியின் செல்வனையும் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.\nஅப்பாவும் அம்மாவும் தான் தனக்கான பரிசுகளை வழங்கிய Santa Claus என்பதை அவன் இந்த வருடமே புரிந்துகொள்வான் என்று நினைக்கிறேன்.\nஅவனது மழலைப் பராயத்தின் கற்பனை மகிழ்ச்சிகளில் ஒன்று அத்தோடு உடைந்துவிடும் என்று எண்ணும்போது மனதில் அடக்கமுடியாத ஒரு சோகம்.\nநேற்றுக்கூட அவன் கடிதத்தில் எழுதியிருந்த பரிசுகளை கண்கள் அகல விரிய விரிய அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டே பார்த்தபோதும், 'Santa எழுதிய' கடிதத்தை எனக்கும் மனைவிக்கும் சந்தோஷத் தொனியில் வாசித்துப் பெருமைப்பட்டபோதும், Santaவின் உண்மையான போட்டோ ஒன்று வேண்டும் என்று அவன் கேட்டபடி கிடைத்த புகைப்படத்தை (Google ஆண்டவர் துணையிருக்க வேறு யார் வேண்டும் எனக்கு ;) ) -\n\"அட நான் கேட்டபடி அனுப்பிட்டாரே.. நம்பாமல் இருக்கிற என் friends ற்கு காட்டவேண்டும்\" என்று பத்திரப்படுத்தியபோதும் -\nகண்களில் ஆனந்தக் கண்ணீர் வரும் பரவசம் அது.\nஒவ்வொரு வருடமும் 'சன்டா எழுதும்' அந்தக் கடிதத்தில் ஹர்ஷுவைப் பாராட்டக்கூடிய விடயங்களைக் குறிப்பிட்டு அவனை ஊக்குவிப்பதோடு, அவன் செய்கின்ற குழப்படிகளையும் சுட்டிக்காட்டி, அவன் செய்யவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டு ஒரு அறிக்கையிடலாக தொகுப்பதுண்டு.\nதனது அந்த வருடத்துக்கான தேர்ச்சி அறிக்கையாகக் கருதி மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பான்.\nஉண்மையை அவன் விளங்கிக்கொள்ளும்போது அவன் அடையப்போவது என்னவிதமான உணர்வு என்பது தான் எனக்கு இருக்கும் குழப்பம்.\nஅப்பா தனக்காகத் தேடித் திரிந்து தான் கேட்டவற்றையே வாங்கித் தந்தார் என்று பெருமைப்படுவானா இல்லை இத்தனை காலமாக வட துருவத்தில் இருந்து வருகிறார் என்று நம்பியிருந்தது கடிதம் போட்டு முட்டாளாக்கிட்டானே என்று நொந்துபோவானா\nதங்கைக்கும் சேர்த்து பரிசுகள் வேண்டும் என்று கேட்ட பாசமிகு அண்ணன், அப்பாவுக்கு (நான்) தன்னோடு சேர்ந்து செலவழிக்க போதுமான நாட்கள் வேண்டும் என்று கேட்ட அந்த அப்பாவிக் குழந்தைத்தனம் கட்டியணைத்துக் கொஞ்சத் தூண்டிய���ு.\n​குழந்தைத் தனத்தின் இறுதிக் கட்டத்திலிருந்து என் செல்லக்கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வஞ்சக உலகத்தில் தன்னைத் தான் வழி நடத்தும் வயது வந்தவனாக மாறும் பருவத்தை கேட்கிறான் என்பதே மனதில் சுருக்கென்ற ஒரு வேதனை.\nஎந்தவொரு கவலையுமில்லாமல், வகுப்புகள், பயிற்சிகள், படிக்கவேண்டும், நேரத்துக்கு எழவேண்டும் என்ற கவலையில்லாமல், எந்தவொரு tensionஉம் இல்லாத அந்த குட்டி ஹர்ஷு தான் எனக்கு வேண்டும்.\nஅழகான மட்டுமில்லை, மகிழ்ச்சியான ஹர்ஷு அவன்.\nஇப்போது போதாக்குறைக்கு எங்கள் குட்டி இளவரசி வேறு வேகவேகமாக வளர்கிறாள். பேச ஆரம்பிக்கிறாள்.\nஅடுத்த வருடங்களில் ஹர்ஷு தன்னை பரபரப்பான கணங்களில் தொலைக்க, இவள் சன்டாவுக்கு கடிதம் எழுதப்போகிறாள்.\nவளராமலே இருக்கமாட்டீர்களா என் செல்வங்களே...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசன்டா - Santa - காலம் ஓடுது\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/10/blog-post_7.html", "date_download": "2019-10-15T05:57:25Z", "digest": "sha1:O7VDHVUIO4YOGOQXXN7CTYIEXCVEN44S", "length": 18590, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\nமொபைல் போன் வருகைக்குப் பின், குனியும்போது கூட பாக்கெட்டைப் பிடித்துக்கொள்வது நம் அனிச்சைச் செயலாகிவிட்டது. சாரல் அடித்தால் கூட நனைந்துவிடாமல் ஓடி ஒதுங்குகிறோம். இவ்வளவு கவனமாக இருந்தும் கூட சில நேரங்களில் எதிர்பாராத விதமாக, மொபைல் தண்ணீரில் நனைந்துவிடும் அபாயம் இருக்கிறது. 'நாங்க ஏன் நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகப்போறோம்' என மைண்ட்வாய்ஸ் கேட்பவர்களுக்கு, 'எதிர்பாராதது எந்நேரமும் நடக்கலாம்' என்பது மட்டுமே பதில். மொபைல் நீரில் விழுந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றித் தெரியுமா\nஉங்கள் மொபைல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனடியாக மொபைலை நீரில் இருந்து வெளியே எடுங்கள். உடனடியாக மொபைலை ஆஃப் செய்யவும். ஏனென்றால் மொபைல் ஆனிலேயே இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்பிருக்கிறது. மேலும், பல நேரங்களில் நீரில் விழும் மொபைல் தானாகவே ஆஃப் ஆகிவிடக் கூடும். எனவே பயப்பட வேண்டாம்.\nசாம்சங் போன்ற பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் மொபைல்களிலும், வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பொதுவாக பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதியில் வெண்ணிறத்தில் இந்த ஸ்டிக்கர் இருக்கும். நீரில் மூழ்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும் தன்மை கொண்டது. உங்கள் மொபைலின் உள்ளே நீர் இறங்கியிருக்கிறதா என்பதை இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.\nமொபைலை ஆஃப் செய்ததும் மேலே உள்ள மொபைல் கவர், பேட்டரி, சிம், மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் தனித்தனியாகக் கழட்டிக் கொள்ளுங்கள். அதன்பின், சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு சுத்தம் செய்யுங்கள்.\nநீர் இறங்காதவண்ணம் சிம் கார்டுகள் பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் சிம் கார்டில் உள்ள நீரைத் துடைத்து வேறொரு மொபைலில் பொறுத்துங்கள். சிம் கார்டில் சேமித்து வைத்திருக்கும் கான்டக்ட்ஸ் மற்றும் மெஸேஜ் போன்றவற்றைப் பத்திரமாக சேமித்துக் கொள்ளுங்கள்.\nமொபைலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் மொபைலை வேகமாக குலுக்க வேண்டாம். இதனால் உள்பக்கமாக மேலும் நீர் இறங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீரை உறிஞ்சக்கூடிய காட்டன் துணியால் சுத்தம் செய்வதே சிறந்தது.\nமேற்பரப்பில் இருக்கும் நீரை சுத்தம் செய்தபின், மொபைலின் ஈரப்பதம் குறைய வேண்டும். அதனால் காற்றோட்டமான அல்லது வெய��ல் இருக்கும் இடத்தில் மொபைலை பாதுகாப்பாக வைக்கவும். தனித்தனியாகக் கழற்றி வைத்திருக்கும் அத்தனை பாகங்களையும் உலர வைக்கவும்.\nஈரப்பதத்தை வெளியேற்ற எக்காரணம் கொண்டும் ஹேர் ட்ரையர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அதில் இருந்து வெளியேறும் வேகமான வெப்பக்காற்றால் நீரானது உள்பாகத்திற்குச் செல்ல வாய்ப்பு அதிகம். எனவே, ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.\nஇவ்வளவு செய்முறைகளுக்குப் பின்னும் மொபைலின் உள்பகுதியில் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னைக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய வழி ஒன்றிருக்கிறது. பெரிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அதன் உள்ளே மொபைலை வைத்து இறுக மூடிவிடுங்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அரிசியானது மொபைலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.\nஅதன்பின் காட்டன் துணியால் மொபைலின் அத்தனை பாகங்களையும் நன்கு துடைத்துவிட்டு, ஆன் செய்து பாருங்கள். தற்போது மொபைல் ஆன் ஆகிவிட்டால் சக்சஸ். இல்லை என்றால் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள். 'சொதப்புனா ஒத்துக்கனும்' மோடில், நடந்த அத்தனை விஷயங்களையும் சர்வீஸ் சென்டரில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். ஒருவேளை அவர்கள் இதன் பின்னும் கூட மொபைலை சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்...\nநம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவ...\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்......\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள...\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும...\nசுகபிரசவம் ஆகும் சில வழிகள் \nநாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்......\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம...\nவருமான வரி நோட்டீஸ் வந்தால் \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/133-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?s=f7afd51d212c8616a9a805ed3e1e9a42", "date_download": "2019-10-15T06:18:36Z", "digest": "sha1:VK2GJQF3G2NO7DCAYFEJ5EFHEWYWBVUJ", "length": 11088, "nlines": 347, "source_domain": "www.tamilmantram.com", "title": "இப்படியும் ஒரு காதல்...", "raw_content": "\nThread: இப்படியும் ஒரு காதல்...\nஉன் திமிர்பிடித���த ராஸ்கல் எழுதுவது...\nநான் உன்னை காதலிக்கிறேன் என்று...\nவழக்கம் போல் கூச்சல் போடாமல்\nஅமைதியாக படித்து விட்டு சொல்...\nஎன் மீதான உன் காதலை...\nஉன் திமிர் பிடித்த ராஸ்கல்....\nகாதல் திமிர் பிடித்த ராஸ்கல்\n காதல் ஒருவரை என்னென்னவாக மாற்றுகிறது\nகாதல் காதல் என்று பேச ராம்பால் வந்தானா... அருமை\nகாதலிக்கு எழுதும் கடிதத்தில் காதலையைப் பற்றி திட்டி எழுதுதல் என்பதே\nஒரு சுவையான கவிதை. அதை சுவைபட கவிதையில் சொன்ன நண்பருக்கு\nகாதல் திமிர் பிடித்த ராஸ்கல்\n காதல் ஒருவரை என்னென்னவாக மாற்றுகிறது\nநாரத குணம் கொண்ட நாயகி..\nஇப்படி கூட இனிமேல் எழுதலாம்..\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/58e7542305b0fd0001d7914d", "date_download": "2019-10-15T08:08:06Z", "digest": "sha1:Q3YYD6GMBOQS4DDJLMQW4E7QMYGNIUGZ", "length": 7729, "nlines": 179, "source_domain": "ikman.lk", "title": "Free Bird Media (Pvt) Ltd", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Free Bird Media (Pvt) Ltd இடமிருந்து (102 இல் 1-25)\nகண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nரூ 325,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 1\nரூ 150,000 பெர்ச் ஒன்றுக்கு\nகண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nகண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nரூ 350,000 பெர்ச் ஒன்றுக்கு\nஇன்று திறந்திருக்கும்: 7:30 முற்பகல் – 7:00 பிற்பகல்\n0778957XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:41:31Z", "digest": "sha1:CQSJWY7YU7QF2H2LADSXVIBTD6DMMU7H", "length": 7634, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக�� கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n06:41, 15 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஜவகர்லால் நேரு‎; 11:29 -32‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2804932 WikiBayer (talk) உடையது. (மின்) அடையாளம்: Undo\nஜவகர்லால் நேரு‎; 11:14 +22‎ ‎106.76.1.30 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T08:06:56Z", "digest": "sha1:MFNIYJ3CFLO7E6V7HBCLEEEW5F6F7PXF", "length": 16665, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. ச. காண்டேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்��ளஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விஷ்ணு சகரம் காண்டேகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவி. ச. காண்டேகரின் அஞ்சல் தலை\nஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது\nவி. ச. காண்டேகர் அல்லது வி. எஸ். காண்டேகர் (Vishnu Sakharam Khandekar, தேவநாகரி: विष्णु सखाराम खांडेकर, சனவரி 19, 1898 – செப்டம்பர் 2, 1976) மகாராட்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர். இவர் எழுதிய யயாதி எனும் நூல், 1960ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவரது புதினங்களில் பல கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.\n6 திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்\n7.1 தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் நூல்கள்\nகாண்டேகர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த சாங்க்லி என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.\n1920-இல் கொங்கன் பகுதியில் அமைந்துள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1938 வரை ஆசிரியராக பணிபுரிந்தார். ஆசிரியராக இருக்கும் போதே மராத்திய இலக்கியத்தை பல்வேறு வடிவங்களுக்கு எடுத்துச் சென்றார். தனது வாழ்நாளில், இவர் 16 நாவல்களும், 6 நாடகங்களும், சுமார் 250 சிறுகதைகளும், 50 உருவகக் கதைகளும், 100 கட்டுரைகளும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.\n1941-ம் ஆண்டு சோலாப்பூரில் நடைபெற்ற மராத்தி இலக்கிய மாநாட்டில், காண்டேகர் மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு இந்திய அரசாங்கம், இவருக்கு இலக்கியத்திறகான பத்ம பூசன் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. இவர் எழுதிய யயாதி எனும் நூல் 1960-இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1998-ம், ஆண்டு இவருடைய உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.\nகாண்டேகர் தன்னுடைய யயாதி நாவலுக்காக மகாராட்டிர மாநில விருது (1960), சாகித்ய அகாதமி விருது (1960), மற்றும் ஞானபீட விருது (1974) என மூன்று பெரிய விருதுகளை வென்றார்.[1]\nசோனேரி சுவப்னே பங்காலேலி (सोनेरी स्वप्ने भंगलेली)\nஜுவாலா மராத்தி மற்றும் இந்தி (1938)\nஅம்ருத் மராத்தி மற்றும் இந்தி (1941)\nதர்மபத்னி மராத்தி மற்றும் இந்தி (1941)\nகாண்டேகர், மராத்திய திரைப்படமான லக்னா பஹாவே கரூன் (1940) திரைப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதியுள்ளார். [2]\nயயாதி நூல் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் நூல்கள்[தொகு]\nகாண்டேகரின் பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியாயின பிறகே மூலமொழியில் வெளியாயின[3].\nவி. ச.காண்டேகர் கதைகள் -1\nவி. ச.காண்டேகர் கதைகள் -2\nவி. ச.காண்டேகர் கதைகள் -3\nவி. ச.காண்டேகர் கதைகள் -4\n↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வி. ச. காண்டேகர்\n↑ வி.எஸ்.காண்டேகரின் யயாதி, ஜெயமோகன்\nவி. ச. காண்டேகர் இணையதளம்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/33", "date_download": "2019-10-15T06:53:41Z", "digest": "sha1:UEPZSANJSBMQTQPXQV5HUYDRGVR25ETR", "length": 6221, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் - 23 எல்லாமே இருக்கின்ற இயல்கள் முற்றும் இணையில்லாத் தமிழ் மொழியில் இன்பம் பொங்க சொல்லித் தரும் நாளென்றோ அந்நாள் எங்கள் சோர்வகலும் வெற்றி நாள் நன்னாள் அந் நாள் இல்லாமல் போய்விடுமோ நன்னாள் அந் நாள் இல்லாமல் போய்விடுமோ தமிழா இன்றே எழுந்தே நில் தமிழா இன்றே எழுந்தே நில் தமிழ்முழக்கி எடுநீ வாளை வெறும் உணர்ச்சி ஊட்டும் முழக்கமாக இல்லாது, பயனுள்ள யோசனைகளையும் கவிஞர் எடுத்துக் கூறுவது போற்றப்பட வேண்டியதாகும். அறிவியலை, அணுவியலை அண்டம் முற்றும் ஆராயும் நல்லியலை வானம் தன்னின் நெறியியல்கள் செறியியலை, அறிஞர்போற்றும் நிலைக்கின்ற புதுமைதரு இயலை, நல்ல பொறியியலை மற்றும் உள இயலை எல்லாம் போற்றித்தேன் செந்தமிழில் சேர்க்க இன்றே வெறிகொள்வோம் இந்த வெறி ஒன்றே நம்மின் விடிவெள்ளியாய்நின்று விளக்கம் நல்கும் இந்த வெறி ஒன்றே நம்மின் விடிவெள்ளியாய்நின்று விளக்கம் நல்கும்” மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். \"முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்” மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். \"முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/arivalayam-kondattam-ps0p95", "date_download": "2019-10-15T06:09:25Z", "digest": "sha1:JCPDUNKR2QOZGTFZRZBAQE3W27IM4V2I", "length": 9417, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த திமுக தொண்டர்கள் ! அறிவாலயத்தில் அதிரடி கொண்டாட்டம் !!", "raw_content": "\nமாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த திமுக தொண்டர்கள் \nதமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து அறிவாலயத்தில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடடத்தில் ஈடுபட்டனர். அப்போது தொண்டர்கள் சிலர் மாம்பழங்களை வாங்கி வந்து அதை நசுக்கி தூக்கி எறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.\nதமிழகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்த வன்னியரான கே.பி.முனுசாமி பேச்சு வார்த்தை நடத்தில் பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு சென்றார். பொதுவாக தமிழக மக்களிடையே இந்த கூட்டணி கடுமையாக விமர்சனத்தைப் பெற்றது.\nஇந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தி.மு.க., கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்ற தகவல் வெளியானதும் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கும் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கும் திரண்டு வந்தனர்.\nபின்னர் மேள��ாளம் முழங்க ஆடி பாடினர்.வீட்டிற்கு முன் எந்த ஆட்டமும் வேண்டாம் என ஸ்டாலின் வீட்டில் இருந்த சிலர் சொன்னதும் அங்கு கூடிய தொண்டர்கள் நேராக அறிவாலயத்திற்கு வந்தனர்.\nஅங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மாம்பழத்தை நசுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பா.ம.க. தோல்வியை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை காலில் போட்டு மிதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/employment-registration-in-schools-tamil-nadu-government/", "date_download": "2019-10-15T07:35:25Z", "digest": "sha1:6IQ3SS3A5BSSHPUNPN7O5TT6SVQB7IRX", "length": 14314, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu SSLC Employment Registration Begins Today: Employment Registration for 10th Passed (SSLC) Students in Tamil Nadu - வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி!!!", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nTamil Nadu SSLC Employment Registration: வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி\nTamil Nadu Employment Registration for 10th Passed Begins Today : ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேநேரத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் திரள்வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில்...\nTamil Nadu 10th Passed Employment Registration: 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், வேலைவாய்ப்பு பதிவினை, தாங்கள் படித்த பள்ளியிலேயே மேற்கொள்வற்கான நடவடிக்கைகளை, பள்ளிகல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து எடுத்துள்ளது.\n10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் இந்த சான்றிதழை கொண்டு, அடுத்தபடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்வர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேநேரத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் திரள்வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளது.\nநடப்பு (2019) ஆண்டில் , பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ், இன்று ( ஜூலை 10ம் தேதி) முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே, இன்று(10ம் தேதி) முதல் 24-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட���ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.\nஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSRMJEEE 2020 Exam Dates: நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்ட எஸ்ஆர்எம்\nதீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநாட்டின் டாப் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில்…\nசக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பொறியியல் மாணவர்கள் 5 பேர் கைது\nஓயாத மாணவர்கள் ரகளை…… இதற்கு முடிவே கிடையாதா….\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு\nமும்மொழிக் கொள்கை திருத்தப்பட்ட வரைவிற்கு 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு\nதிடீரென்று ட்ரெண்டான #SRMcollegesuicudes… உயிரிழந்த மாணவர்களுக்காக பொங்கி எழுந்த இணையவாசிகள்\nஇவ்வளவு கூலான மனிதரா விராட் கோலி சண்டை கோழி கேப்டனை இனிமேல் பார்ப்பது கஷ்டம் போல\nBigg Boss Tamil 3: வனிதா விஜயகுமார் ‘எலிமினேட்’ ஆனா நஷ்டம் அவருக்கு இல்லைங்க..\nஅப்துல் கலாமுக்கு பள்ளி மாணவர்கள் மனற்சிற்பம் மூலம் புகழாஞ்சலி\nஅப்துல் கலாமின் உருவப்படத்தை மனற்சிற்பத்தில் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.\n2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியா : மணிமண்டபம் திறப்பு விழாவில் மோடி பேச்சு\n2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்குவோம் என மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்���… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/24/tn-dmk-leader-killed-by-wife-and-lover.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:09:12Z", "digest": "sha1:VE47UT55G2OOFNWUQFSPDEUSBKLPUYZ3", "length": 17880, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊராட்சி தலைவர் கொலையில் திருப்பம்: கொன்றது மனைவி-கள்ளக் காதலன் | DMK leader killed by wife and lover, ஊராட்சி தலைவரை கொன்றது மனைவி-கள்ளக் காதலன்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊராட்சி தலைவர் கொலையில் திருப்பம்: கொன்றது மனைவி-கள்ளக் காதலன்\nஆரணி: திமுக ஊராட்சித் தலைவர் வெடிகுண்டுகள் வீசி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவியே கள்ளக் காதனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மருசூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (42). இவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு 3 முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.\nஅக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அவரை யாரோ வெடிகுண்டுகளை வீசிக் கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி செந்தாமரை அழுது கொண்டிருந்தார்.\nஆனால், போலீஸ் விசாரணையில் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. சாதாரண பட்டாசுகளே வெடித்தது தெரியவந்தது.\nமேலும் சுந்தரமூர்த்தியின் உடல், படுக்கை, தலையணை, உடைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் வாசம் வீசியது. இதனால் அவர் பெட்ரோல்-மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்யப்படதும், அதை திசை திருப்புவதற்காக பட்டாசுகளை வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது.\nபோலீசாரின் சந்தேகப் பார்வை சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது விழுந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.\nசெந்தாமரைக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த மதி (27) என்ற வாலிபருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. இது சுந்தரமூர்த்திக்கு தெரிய வந்ததும் மனைவியை கண்டித்தார்.\nஇதையடுத்து செந்தாமரையும், மதியும் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக பெட்ரோல், மண்ணெண்ணை, வெடிகளை வாங்கி வந்தனர்.\nநேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி 11 மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கினார். அவர் தூங்கிய பி்ன் பெட்ரோல், மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி செந்தாமரையும் மதியும் தீ வைத்தனர்.\nதீப் பிடித்தவுடன் பட்டாசுகளை அவர் மீது வீசினர். இதனால் குண்டு வெடித்தது போல சத்தம் எழுந்தது. சுந்தரமூர்த்தி அந்த இடத்திலேயே கருகி பலியானார்.\nஇதையடுத்து மதி தனது வீட்டு்க்குள் சென்றிவிட, தனது கணவரை வெடிகுண்டு வீசி யாரோ கொலை செய்துவிட்டதாக செந்தாமரை புலம்பி அப் பகுதியினரை ஏமாற்றினார்.\nஇதை செந்தாமரை வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தாமரையையும், மதியையும் போலீசார் கைது செய்தனர்.\nசுந்தரமூர்த்திக்கு சுவாதி (12) என்ற மகளும், அருண்குமார் (9) என்ற மகனும் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\n\\\"மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல..\\\" எகிறி எகிறி முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்\nபணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nதிமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nதேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே.. சீன அதிபரே வருக.. ஸ்டாலின்\nபாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nவிக்கிரவாண்டி இடைத் தேர்தல்: 'கட்சிகள��' பர்சேஸிங்கில் பிரதான வேட்பாளர்கள்\nநாங்குநேரியில் காங். தோற்றால் திமுக காரணம்.. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா.... கராத்தேவின் செம லாஜிக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக கொலை தலைவர் killed political leaders ஆரணி குண்டுவீச்சு கள்ளக் காதல் aarani ஊராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/google-play-store-removes-sarahah-application-313718.html", "date_download": "2019-10-15T06:25:54Z", "digest": "sha1:UVQSVLULZ6W743V55AYREV53GSKPZK4Y", "length": 18412, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாரா ஆப்புக்கு ஆப்பு வைத்த கூகுள்.. இனி மொட்டை கடுதாசி அனுப்ப முடியாது.. அதிரடியாக தூக்கியது! | Google play store removes Sarahah application - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாரா ஆப்புக்கு ஆ���்பு வைத்த கூகுள்.. இனி மொட்டை கடுதாசி அனுப்ப முடியாது.. அதிரடியாக தூக்கியது\nசாரா ஆப்பை தடை செய்த கூகுள்- வீடியோ\nசென்னை: சாரா அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அப்ளிகேஷனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க நிறைய பயனாளிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த அப்ளிகேஷன் தூக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த அப்ளிகேஷனுக்கு எதிராக நிறைய புகார்கள் சமீப காலமாக வந்து கொண்டு இருந்தது. அதன் காரணமாகவே இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த அப்ளிகேஷன் வந்த ஒரே வாரத்தில் உலகம் முழுக்க வைரல் ஆனது. ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் இதன் மூலம் எளிதாம் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் யார் அனுப்புகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதை வைத்து ஜாலியாக தங்கள் காதலை, ஆசையை, கோபத்தை எல்லாம் சொல்லி மக்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.\nஇதனால் நாளுக்கு நாள் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த அப்ளிகேஷன் சவுதி அரேபியாவில் உருவாக்கபட்டது. 300 மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வந்தார்கள். 30க்கும் அதிகமான நாடுகளில் இந்த ஆப் செயல்பட்டு வந்தது.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் சில தவறான விஷயங்கள் நடந்து இருக்கிறது. யார் அனுப்புகிறார்கள் என்ற தெரியாத காரணத்தால் பெண்களுக்கு நிறைய மிரட்டல்கள் சென்றுள்ளது. பிரபலங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு பள்ளி மாணவி இதனால் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.\nஇதற்கு எதிரான அமெரிக்காவை சேர்ந்த கோலின்ஸ் என்பவர் ''சேஞ்ச்.ஓஆர்ஜி'' என்ற மாற்றத்திற்க்கான இணைய அமைப்பில் புகார் அளித்து இருந்தார். இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பிற்கு எதிரானது என்று புகார் அளித்தார். உடனே இதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஅவரே எதிர்பார்க்காத வகையில் இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். 470,000 பேர் இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு.\nஇந்த நிலையில் இந்த குற்றச்���ாட்டு காரணமாக இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது. பல நாடுகளின் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது. தற்போது இந்தியாவிலும் நீக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nபீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்\nதப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்\n“இருங்க அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”.. லைவ்வில் உளறிய பெண் நிருபர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica saudi application android google சாரா அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் கூகுள் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/uno-provides-security-vaiko-296961.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:31:41Z", "digest": "sha1:OM6JMOFG2MGFI7OGIOSOFLSXIBPWBOK6", "length": 16846, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்களர் தாக்குதல் முயற்சி.... வைகோவுக்கு பாதுகாப்பு வழங்கியது ஐநா சபை! | UNO provides security to Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்களர் தாக்குதல் முயற்சி.... வைகோவுக்கு பாதுகாப்பு வழங்கியது ஐநா சபை\nஜெனிவா: ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசிய வைகோவை சில சிங்களர்கள் தாக்க முயன்றதால், அவருக்கு ஐநா சபை பாதுகாப்பு வழங்கியுள்ளது.\nஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nகூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்துத் திட்டினார். தொடர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ள��ு என்று வைகோ வாதாடினார்.\nபிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.\nஇதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, \"போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர்,\" என்றார்.\nஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்பினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் வைகோவின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை\nஅடேங்கப்பா.. என்ன ஒரு முறை.. டிரம்பே மிரண்டு போயிருப்பார்னா பாருங்களேன்\nஉங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்.. நீங்கள் எல்லாம் அரக்கர்கள்.. உலகத் தலைவர்களை உலுக்கிய சிறுமி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nஜெனிவா மனித உரிமை மாநாட்டில் பேசும் மு.க ஸ்டாலின்.. அழைப்பு விடுத்த ஐநா.. பெரும் எதிர்பார்ப்பு\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nகாஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\nநீங்களே இருங்கள்.. நிலைமை சரி இல்லை.. பாக். ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு.. பின்னணி இதுதான்\n உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\nஅண��வை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-rajane-nesikkiren-ummaiye/", "date_download": "2019-10-15T07:25:31Z", "digest": "sha1:5I6GI4LJT52TMPNHF3DWPTXYSVNHXFGS", "length": 3947, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Rajane Nesikkiren Ummaiye Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே\nஉயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்\n1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே\nஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்\n2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே\nஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்\n3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே\nஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்\nசாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே\nஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்\n5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்\nகிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே\nஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49187900", "date_download": "2019-10-15T07:46:30Z", "digest": "sha1:INO6DCEE5RNMLETVTNXTFN6HTZK5DO2H", "length": 15438, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவில் பூனைகளுக்கு அன்பு காட்டியதால் சிறை தண்டனை பெற்ற மூதாட்டி - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவில் பூனைகளுக்கு அன்பு காட்டியதால் சிறை தண்டனை பெற்ற மூதாட்டி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபலமுறை எச்சரித்த பிறகும் உள்ளூர் சட்டத்தை மீறி ஆதரவற்ற பூனைக்கு உணவளித்த காரணத்தால் அமெரிக்காவை சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநான்சி சென்குலா எனும் அந்த மூதாட்டியின் அண்டை வீட்டார் தங்களது பகுதியில் சுற்றித் தெரியும் ஆதரவற்ற பூனைகள் குறித்து 2015ஆம் ஆண்டு முதலே புகாரளித்து வருகின்றனர்.\nதனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிந்துக் கொண்ட பிறகு பாக்ஸ் 8 செய்தி நிறுவனத்திடம் பேசிய நான்சி, \"எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும்\" என்று கூறினார்.\nவரும் 11ஆம் தேதி முதல் நான்சி தனது 10 நாள் தண்டனை காலத்தை அனுபவிக்கத் தொடங்க வேண்டுமென்று ஒஹாயோ���ிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநான்சியின் செயல்பாட்டின் காரணமாக ஆதரவற்ற பூனைகள் கூடுவது எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அவருடைய அண்டை வீட்டார் கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து புகாரளித்து வருவதாக ஒஹாயோ மாகாணத்தின் கிளைவ்லேண்ட் பகுதிக்கு அருகிலுள்ள கார்பீல்டு ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஉள்ளூர் சட்டவிதியின்படி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறிய குற்றத்திற்காக, 2015 ஜூலையில் நான்சி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு மே மாதமும் இவர் மீது அதே போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.\nவலி நிவாரண மாத்திரைகளுக்கு அடிமையான பெண் அதிலிருந்து மீண்ட கதை\nபல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை\n2017ஆம் ஜூலை மாதம், தனது வீட்டில் அதிகளவிலான பூனைகள் வைத்திருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, அவர் விலங்குகளின் கழிவுகளை நீக்குவதற்கு தவறிவிட்டார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின்போது, தான் இன்னமும் கூட பூனைகளுக்கு உணவளிப்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.\n\"நான்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை அவர் கைது செய்யப்பட்டதே இல்லை\" என்று அந்நகர காவல்துறையினர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.\nImage caption நான்சி சென்குலா\n\"சுமார் ஆறு முதல் எட்டு பெரிய பூனைகளும், அவ்வப்போது சில குட்டி பூனைகளும் எனது வீட்டை தேடி வருகின்றன\" என்று சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாளிடம் பேசிய நான்சி தெரிவித்துள்ளார்.\n\"எனது அன்பிற்குரிய கணவர் மட்டுமின்றி எனது சொந்த பூனைகளும் உயிரிழந்துவிட்டன. தனிமையில் இருக்கும் எனக்கு இந்த பூனைகள் ஆதரவளிக்கின்றன.\"\n\"தொடர்ந்து எனது வீட்டை தேடி வரும் பூனைகளுக்கு, பரிதாபப்பட்டு உணவளிக்கத் தொடங்கினேன்\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\nதான் செய்த செயலுக்கும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கும் பொருத்தமில்லை என்று கூறும் நான்சி, தான் ஏற்கனவே $2,000 அபராதமாக செலுத்திவிட்டதாக கூறுகிறார்.\n\"சமூகத்தில் மிகவும் மோசமான செயலை பலர் செய்யும்போது, நான் செய்த செயலுக்கு இந்த தண்டனை மிகவும் அதிகமானது\" என்று அவர் கூறுகிறார்.\n\"எனது அம்மாவுக்கு 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில், 79 வயதாகும் எனது அம்மாவையும் அடைக்கப் போகிறார்களா\" என்று நான்சியின் மகன் டேவ் பவ்லோஸ்கி.\nஆதரவற்ற பூனைகளுக்கு உணவளிப்பது தொடர்பாக நான்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து, தண்டனையை நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்பதை பார்க்கும் வரை இந்த பத்து நாள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்தும் நீதிமன்றம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.\n\"விலங்குகள் அதுவும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் மீது பலர் அன்புடன் இருப்பதை அரசு அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அதே மனநிலையுடன் அனைவரும் இருப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது\" என்று கூறுகிறார் உள்ளூர் நிர்வாகத்தின் வழக்கறிஞர் டிம் ரிலே.\nஇதுவரை, நான்சியின் வீட்டிலிருந்து 22 பூனைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nபாஜக எம்.எல்.ஏ மீதான பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\n'ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்துவிட்டார்' - அமெரிக்கா அறிவிப்பு\nஅத்திவரதரைப் பார்க்க அலைமோதும் கூட்டம் - இன்று முதல் நின்ற திருக்கோலம்\nஉணவில் மதத்தை திணித்த நபர்; இதயங்களை வென்ற சொமேட்டோவின் பதில்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/index", "date_download": "2019-10-15T05:58:32Z", "digest": "sha1:HLQVZP6GMVLJADUXN6EKAVUTCGZ5J2DI", "length": 4995, "nlines": 78, "source_domain": "www.elimgrc.com", "title": "Elim Glorious Revival Church", "raw_content": "\n\"...பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்\" (எபி. 6:4,5).\nபழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாகிய தாவீது கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்தார். ஆனால் புதிய ஏற்பாட்டிலே நீங்கள் கர்த்தரை ருசி பார்க்கிறது மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியினாலே பரமஈவையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்க்கிறீர்கள். இது புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய பாக்கியம் அல்லவா\n\"நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்\" (கலா. 5:15).\nநீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு நதிக்கரையிலே ஒரு ஆமையும், தேளும் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன. தேள், ஆமையைப் பார்த்து, \"நான் நதியின் அக்கரைக்குப் போக விரும்புகிறேன். ஆனால் எனக்கு நீந்தத் தெரியாது. நீ என்னை நதியின் அக்கரைக்கு கொண்டுபோ விடுவாயா\" என்று கெஞ்சிக் கேட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118186", "date_download": "2019-10-15T06:04:16Z", "digest": "sha1:K6WYXKVDTZCRVKFNINA73KQXGR5ZIAQJ", "length": 16351, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய வாசகர் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை »\nவணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே\nநான் உங்களது நீண்ட நாள் வாசகன் என் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து நான் உங்கள் தளத்தை படித்து வருகிறேன் பின் நவீனத்துவம் என கூகுளில் தேடியபோது நான் உங்கள் தளத்தில் தற்செயலாக நுழைந்தேன், அன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் தளத்தை படிக்காமல் என் ஒரு நாளும் கடந்து சென்றது இல்லை.நான் முதலில் உங்கள் நாவல் கோட்பாடு எனும் நூலைப் ,தான்படித்தேன்,அதன் பின்பே இலக்கியத்தைப் பற்றிய தெளிவான பார்வை எனக்கு உருவாகியது.\nஉங்களின் பெரும்பான்மையான நூல்களையும் உங்கள் தளத்தில் வெளியாகும் பெரும்பான்மை கட்டுரைகளையும் நான் படித்திருக்கிறேன், தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் நூல்களை படித்திருக்கிறேன் தொடர்ந்து படித்துக் கொண்டும் இருக்கிறேன்.\nஆறு மாதத்திற்கு முன்பு நான் அனைத்து வகையான சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறினேன் அதன் பின்பே நான் உங்களது வெண்முரசை படிக்க ஆரம்பித்தேன் பன்னிரு படைக் காலம் வரை வந்திருக்கிறேன் வெண்முரசு அளவிற்கு என்னை ஆட்கொண்ட பிறிதொரு நூல் இல்லை. வெண்முரசு ஒரு நூல் என்பதற்கப்பால் அது எனக்கு ஒரு விளக்க முடியாத உணர்வு நிலையாகவே இருக்கிறது. வெண்முரசு விவாத தளத்தில் வரும் கடிதங்கள் வழியே நான் வெண்முரசை மேலும் அணுகி அறிய முடிகிறது.\nஇலக்கியம் தவிர எனக்கு இந்திய வரலாற்றின் மீதும் தத்துவத்தின் மீதும் ஒரு கறாரான அதேசமயம் மிகவும் தெளிவான பார்வை உங்கள் வழியே எனக்கு கிடைத்தது. எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்று தளத்தில் வைத்து மிகவும் விரிவாக சிந்தனை செய்யும் முறை உங்களிடமிருந்தே நான் பெற்றுக்கொண்டேன்.\nஇலக்கியத்திற்கு அப்பால் நான் உங்கள் பயண எழுத்தின் மிகப்பெரிய ரசிகன் தற்சமயம் நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன். கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி சிரவணபெலகுளா பதாமி பட்டடக்கல் பேலூர் ஹளபீடு போன்ற முக்கிய இடங்களுக்கு நான் சென்று வந்துள்ளேன், பயணம் முடித்துத் திரும்பிய உடன் அதைப் பற்றிய ஒரு விரிவான குறிப்பை நான் எழுதுவேன் (உங்கள் அறிவுறுத்தல்படி).\nதமிழகத்தில் இன்று நிலவும் எதிர்மறை அரசியல் சூழலும் அதைத் தாங்கிப் பிடிக்க எழுதப்படும் குப்பைகளிலிருந்து மிக மிக விலகி ஒரு அறிவு உலகம் இயங்கிக் கொண்டிருப்பது உங்கள் தளத்தில் தான், அதற்காக உங்களுக்கும் உங்கள் தளத்தில் சிறந்த கடிதங்கள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். உங்கள் எழுத்துக்கு பக்கபலமாக விளங்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் சினிமா துறைக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடிதம் நீண்டு விட்டது ஆனால் என்னளவில் இது சுருக்கம் தான்.\nஒவ்வொரு ஆண்டும் நீங்கள் நடத்தும் புதியவாசகர்களின் சந்திப்பு மிக ஆச்சரியமூட்டுகிறது. வாசகர்கள் எல்லா வகையான எழுத்துக்களுக்கும் இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள வாசகர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களைத் தொடர்ச்சியாக வாசிக்கிறார்கள். உங்கள் வழியாகத் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். சிலர் பயணம் செய்கிறார்கள். சிலர் எழுதுகிறார்கள். சிலர் சமூகப்பணிகளில��� ஈடுபடுகிறார்கள். பிறரைப்போல அல்லாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறார்கள்.\nஒட்டுமொத்தமாக உங்கள் எழுத்துக்களின் பங்களிப்பு என்றால் இந்த வாசகர்கள்தான். அவர்களுக்கு நீங்கள் பாஸிட்டிவான ஊக்கத்தை அளிக்கிறீர்கள். கசப்புகள் காழ்ப்புகளிலிருந்தும் எதிர்மறை மனநிலைகளிலிருந்தும் விலகி தங்கள் சொந்தத்தேடலை முன்னெடுக்கவேண்டும் என்ற செய்தியை அளிக்கிறீர்கள். இந்தியாவின் நிலம், இந்தியப்பண்பாடு பற்றி இங்கே உருவாக்கப்பட்டிருக்கும் கசப்புகளையும் காழ்ப்புகளையும் கடந்துசெல்ல கற்பிக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்க்கவும் சமநிலைகொண்ட நிலைபாடுகளை உருவாக்கிக் கொள்ளவும் கற்பிக்கிறீர்கள். என் வாழ்க்கையிலும் நான் திருப்புமுனையாக நினைப்பது 2016ல் உங்கள் இணையதளத்தைக் கண்டுகொண்டதுதான்.\nஏழாம் உலகம் (நாவல்) - ஜெயமோகன். - ஹரன் பிரசன்னா\nஇமையத் தனிமை - 3\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nநூறுநிலங்களின் மலை - 2\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திர���ீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/02/20101222/1228599/Panang-Kizhangu-puttu.vpf", "date_download": "2019-10-15T07:34:04Z", "digest": "sha1:RDTLVNOLJUTF3GY4MKETKPEH2NTEA3SI", "length": 14643, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுவையான சத்தான பனங்கிழங்கு புட்டு || Panang Kizhangu puttu", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுவையான சத்தான பனங்கிழங்கு புட்டு\nபனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசின்ன வெங்காயம் - 10,\nபச்சை மிளகாய் - 3,\nபூண்டு - 2 பல்,\nசீரகம் - கால் டீஸ்பூன்,\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,\nதேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமிக்சியில் சீரகம், தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nபூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மஞ்சள் விழுதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும்.\nவெந்தவுடன் நாரை உரித்துவிட்டு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nகாடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nஅடுத்து உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும்.\nஇறக்குவதற்கு முன்… தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபுட்டு | சைவம் | ஸ்நாக்ஸ் | ஆரோக்கிய சமையல் |\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140734-the-pros-and-cons-of-streaming-sites-in-india", "date_download": "2019-10-15T06:13:33Z", "digest": "sha1:NXI7ZRTI7ECKPYJTZNFZL5B3ILPUUVQT", "length": 24909, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "நெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்? | The Pros and cons of streaming sites in India", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வர���... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்\nஇந்தியாவில் இப்போது இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் எது சிறந்தது\nநெட்ஃபிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... எந்த ஸ்ட்ரீமிங் சேவை பெஸ்ட்\nபட்டிதொட்டி வரை இன்டர்நெட் கிடைக்கும் அளவு கடந்த சில வருடங்களில் நடந்த தொழில்நுட்ப வளர்ச்சி யாருக்கு நன்மையோ இல்லையோ, பல ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாபெரும் சந்தையாக உருமாறிவருகிறது இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை. முதலில் வெறும் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு போன்றவற்றை மட்டும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இவை இன்று அதற்கென்றே சிறப்பு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் அளவு வளர்ந்துள்ளன. ஏற்கெனவே ஏகப்பட்ட தளங்கள் இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்நேரத்தில் ஆப்பிள், டிஸ்னி போன்ற முன்னணி நிறுவனங்களும் விரைவில் இந்தச் சந்தையில் கால்பதிக்கவுள்ளன. தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் நிறைகுறைகள் என்னவென்று பார்ப்போம்.\nஒரு மாதத்துக்கு 129 ரூபாயிலும், ஒரு வருடத்துக்கு 999 ரூபாயிலும் கிடைக்கிறது ப்ரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷன். ஸ்ட்ரீமிங் தரத்திலும், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தான் யார் என்பதை நிரூபிக்கிறது அமேசான். இந்திய மக்களுக்கென்றே சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகிறது ப்ரைம் வீடியோ. ஆங்கிலப் படங்கள், சீரிஸ்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என உள்ளூர் படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமம் பெறுவதிலும் கவனமாக இருப்பதால், இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு ஸ்ட்ரீமிங் தளமாகவே ப்ரைம் வீடியோ மாறிவருகிறது. நமது இந்தியக் குடும்பங்கள் அன்றாடம் பார்க்கும் டிவி சீரியல்கள் போன்ற வடிவத்தில் நிகழ்ச்சிகள் பெரிதாக இல்லாததால் இந்திய தாய்மார்களை இது அந்த அளவு ஈர்க்காது. சமீபத்தில் அமேசான் ஒரிஜினல்ஸாக வெளியிடப்பட்ட `Breathe', `Inside Edge' போன்ற இந்திய சீரிஸ்களுடன் தற்போது `Mirzapur' என்ற சீரிஸும் சேரவுள்ளது. 4K டிவிகளில் Ultra HD-யில் இதன் நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். இதுதவிர அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் ப்ரைம் டெலிவரி சேவையும் கிடைப்பதால் கொடுக்கும் பணத்துக்கு நல்ல பலனைத் தரும் ��ன்றாகவே இருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ.\nஸ்ட்ரீமிங் தரம், குறைந்த டேட்டாவிலேயே நல்ல தரமான வீடியோக்கள் பார்க்கலாம்.\nபலதரப்பட்ட சர்வதேச மற்றும் இந்திய நிகழ்ச்சிகள்.\nகூடுதலாகக் கிடைக்கும் அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் ப்ரைம் டெலிவரி. (அனைத்தும் மாதம் 129 ரூபாய்க்கு)\nஇளைஞர்களை எளிதாகக் கவர்ந்தாலும் இந்தியா நடுத்தரக் குடும்பங்களிடம் சென்று சேர பெரிதாக நிகழ்ச்சிகள் இல்லை.\nலைவ் டிவி மற்றும் ஸ்போர்ட்ஸ் எதுவும் இல்லை.\n2015-ல் ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹாட்ஸ்டார் முதலில் ஸ்டார் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைனில் எடுத்துச்செல்ல ஆரம்பிக்கப்பட்டது. டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களிடம் மட்டும் பிரபலமாக இருந்த ஹாட்ஸ்டாரை இளைஞர்களிடமும் எடுத்துச் சென்றது ஐபிஎல்-தான். சோனியிடம் ஒளிபரப்பு உரிமம் இருந்த போதிலும் ஸ்ட்ரீமிங் உரிமத்தை மட்டும் வாங்கியது ஹாட்ஸ்டார். இன்று வரை ஹாட்ஸ்டாரின் முக்கிய அங்கமாக கிரிக்கெட் இருந்து வருகிறது. மேலும் முக்கிய ஹாலிவுட் படங்கள், பிறமொழி படங்கள் பலவும் இதில் இருக்கின்றன. HBO-வின் முக்கிய தொடர்கள் அனைத்தும் ஹாட்ஸ்டார் கைவசம். பிரபல `Game Of Thrones' அதில் ஒன்று. இது தவிர தமிழில் `As I am suffering from kadhal' போன்று மற்ற மொழிகளிலும் பல தயாரிப்புகளை `ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ்' என ஹாட்ஸ்டாரில் மட்டும் வெளியிடப்படுகிறது. ப்ரீமியம் சந்தா மாதம் 199 ரூபாய்க்கும், வருடம் 999 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. ஸ்போர்ட்ஸுக்கென்றே சிறப்பு சந்தாக்களும் உண்டு. ஆனால் ப்ரீமியம் இல்லாமலும் பல நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை விளம்பரங்களுடன் பார்க்கமுடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பு. ஸ்ட்ரீமிங் தரம் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கொஞ்சம் சுமார்தான். அதில் மட்டும் இன்னும் முன்னேற்றங்கள் வேண்டும்.\nடிவி நிகழ்ச்சிகள், லைவ் ஸ்போர்ட்ஸ்.\nஅதிகமான இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள்.\nஇலவச நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள்.\nஉலக அரங்கில் ஸ்ட்ரீமிங் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நெட்ஃப்ளிக்ஸ்தான். விளம்பரமில்லாத ப்ரீமியம் சேவையான இது சமீபத்தில்தான் இந்தியாவுக்கு வந்தது. முதலில் முக்கிய அமெரிக்க நிகழ்ச���சிகள் மற்றும் படங்களை நம்பிக் களமிறங்கிய இது, தற்போது இந்திய மக்களுக்கேற்ப தங்களது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கும் பணியில் இருக்கிறது. `Sacred Games' போன்ற இந்திய தொடர்களை தயாரிக்க ஆரம்பித்தது இதன் தொடக்கம். இருப்பினும் உள்ளூர் மொழிகளில் இன்னும் பலவற்றைச் சேர்த்தால்தான் எல்லாருக்குமானதாகும் நெட்ஃப்ளிக்ஸ். இதன் விலையும் மிகவும் அதிகம். ஒரு நபருக்கு மாதம் 500 ரூபாய் வசூலிக்கும் இது, 4 பேர் ஷேர் செய்யும் கணக்குக்கு 800 ரூபாய் வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எலைட் மக்களுக்கான ஸ்ட்ரீமிங் சேவையாகவேதான் இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். மேலும் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மட்டும்தான் கார்ட்டூன், அனிமேஷன் படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் கொண்ட தனி தளம் ஒன்றைத் தருகின்றன.\nதரமான சர்வேதச நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணத் தொடர்கள்.\nபோதிய இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்ப் படங்கள் இல்லாதது.\nஅன்று முதல் இன்று வரை சன் குழுமத் தொலைக்காட்சிகளில் நாம் பார்த்து ரசித்த படங்கள் அனைத்தையும் தற்போது ஆன்லைனில் பார்க்க ஒரே இடம் சன் நெக்ஸ்ட்தான். லைவ் டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் எனத் தமிழ்க் குடும்பங்களுக்கான முழு ஸ்ட்ரீமிங் தளமாக இருக்கிறது சன் நெக்ஸ்ட். எந்தத் தளத்திலும் இல்லாத அளவு தமிழ்ப் படங்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் இதை எல்லாம் கெடுக்கும் விதமாக இருக்கிறது இதன் இணையதளம் மற்றும் மொபைல் ஆப். ஒரு படத்தைத் தேடுவது தொடங்கி, முன் பின் வருவதில் கூட எதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ட்ரீமிங் தரமும், வசதிகளும் கூட மற்ற தளங்கள் அளவுக்கு இல்லை. டிசைனிங்கிளும் ஒரு சர்வதேச தரம் இல்லை. இதை மாற்றியமைத்தால் சன் நெக்ஸ்ட் மிகச்சிறந்த ஒரு ஸ்ட்ரீமிங் சேவையாக இருக்கும். விலையும் மாதம் 50 ரூபாய்தான் என்பதால் குறைகளைத் தற்போதைக்குப் பொறுத்துக்கொள்ளலாம். சில இலவச நிகழ்ச்சிகளும் இதில் உண்டு.\nஎக்கச்சக்க தமிழ்ப் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள்.\nசொதப்பலான ஆப் மற்றும் இணையதளம்.\nசன் குழுமத்துக்கு சன் நெக்ஸ்ட் போல ஜீ (Zee) குழுமத்துக்கு ஜீ5 (Zee5). 2 மாதங்களுக்கு 99 ரூபாய் வசூலிக்கும் ஜீ5 லைவ் டிவி மற்றும் டிவி நிகழ்ச்சிகளுடன் ஜீ5 ஒரிஜினல்ஸ் என்று இந்த சேவைக்கென்றே சில புதுமையான நிகழ்ச்சிகளும் தயாரித்து வெளியிடுகிறது ஜீ நிறுவனம். சன் அளவுக்கு இல்லையென்றாலும் சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களும் ஓரளவு இதில் இருக்கிறது. இலவசமாகவும் பல நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். ஆப் மற்றும் இணையதளமும் நன்றாகச் செயல்படுகிறது.\nசிறப்பான ஆப் மற்றும் இணையதளம்.\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போல பெரிதாகக் கவர்ந்திழுக்க எதுவும் இல்லை.\nமுதலில் கொரியன் சீரிஸ்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இதில், இப்போது தமிழ் வெப் சீரிஸ்களும் இருக்கின்றன. விரல்விட்டு எண்ணும் அளவிலேயேதான் தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. இந்தி, கொரியன் பிரியர்களை வென்றுமானால் வியூ கவரலாம். தமிழில் `நிலா நிலா ஓடி வா', `மெட்ராஸ் மேன்ஷன்' போன்ற நிகழ்ச்சிகள் இருந்தாலும் இன்னும் முயற்சிகள் வேண்டும். சன் டிவியுடன் இணைந்து சில நிகழ்ச்சிகள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனவே தொடக்க கட்டத்தில் இருக்கும் இது எப்படி வெளிவருகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். விலை இரண்டு மாதங்களுக்கு 99 ரூபாய். இருப்பினும் முக்கிய கொரியன் மற்றும் இந்தி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்றவற்றை இலவசமாகவே பார்த்துவிடலாம்.\nஸ்ட்ரீமிங் தரம் மற்றும் நல்ல இணையதளம்.\nமுக்கிய கொரியன் சீரிஸ்கள் அனைத்தும் இவர்கள் வசம்.\nபோதிய பிரபல தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாதது.\nஅனைத்து டிவி சார்ந்த ஸ்ட்ரீமிங் தளங்களிலும் சுமாரானது சோனி நிறுவனத்தின் தளமான Sony LIV-தான். லைவ் கிரிக்கெட் இருந்தாலும் ஹாட்ஸ்டார் போன்ற வசதிகள் இல்லை. தமிழிலும் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளும் கிடையாது. இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இந்தித் தொடர்கள் பார்க்க மட்டுமே இது உதவும். மாதம் 99 ரூபாய்க்கு சோனி லிவ் சேவை கிடைக்கும்.\nஇந்தியாவின் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மற்ற விளையாட்டுப் போட்டிகள்.\nமோசமான ஸ்ட்ரீமிங் தரம் மற்றும் இணையதளம்.\nமேலும் கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வூட் என்ற ஸ்ட்ரீமிங் சேவை உண்டு. மற்ற டிவி சார்ந்த ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம்தான். இதற்குப் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை. அதனால் ப்ளஸ், மைனஸ் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. எல்லாம் நலம். விளம்பரங்கள் மட்டும் நடுவில் வரும், அதைப் பொறுத்துக்கொ��்ளலாம். மேலும் தொலைத்தொடர்பு சேவைகளான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190913", "date_download": "2019-10-15T07:29:31Z", "digest": "sha1:BHNSRFLXP7LTZOMXOKVXHHAGTBMVFXW7", "length": 15703, "nlines": 206, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 13", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதிரைபார்வை\tJune 1, 2017\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nவெயிலுக்கு 723 பேர் பலி\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்\nசினி செய்திகள்\tJuly 5, 2019\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஓவியா முதல் லொஸ்லியா வரை…\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் நடவடிக்கைகள் வெளியிலிருந்து நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இம்மாதிரி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நடவடிக்கைகள் ஏன் அப்படி அமைகின்றன\nPUBG விளையாட்டு – தந்தையின் தலையை வெட்டிய இளைஞர்\nகர்நாடகா மாநிலம் பெல்காவி (பெல்காம்) மாவட்டத்தின் புறநகர் பகுதியில், மொபைல் கேம்களுக்கு அடிமையான 21 வயது இளைஞர் ஒருவர், தனது தந்தையின் தலையை வெட்டி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் செய்தி இந்தியாவையே அதிர வைத்துள்ளது. கல்வியில் ஆர்வம் இல்லாத\nபூமியைப் போன்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து 110 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்திருக்கும் கே2-18பி என்ற கிரகத்தில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கே2-18பி கிரகம் பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது. பூமியைப் போலவே தட்பவெப்ப\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்ச���்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/09/Army-carried-white-flag-bodies.html", "date_download": "2019-10-15T06:44:58Z", "digest": "sha1:BBT6EC556JZBDU2OW6P5JXUAMZOTDZLM", "length": 5865, "nlines": 87, "source_domain": "www.ethanthi.com", "title": "வெள்ளைக்கொடி காட்டி சடலங்களை எடுத்துச் சென்ற ராணுவம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / video / வெள்ளைக்கொடி காட்டி சடலங்களை எடுத்துச் சென்ற ராணுவம் \nவெள்ளைக்கொடி காட்டி சடலங்களை எடுத்துச் சென்ற ராணுவம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வபோது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.\nகுறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித் துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த 10ம் தேதி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.\nமுதியவர்வேடமிட்டு வெளிநாடு தப்ப முயற்சித்த 32 வயது இளைஞர் \nஇந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்களின் சடலங்கள் ஹாஜிப்பூர் பகுதியில் இருந்தன.\nஇதனை யடுத்து பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி அவர்களின் சடலங்களை கொண்டுச் சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி யுள்ளது.\nவெள்ளைக்கொடி காட்டி சடலங்களை எடுத்துச் சென்ற ராணுவம் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Kerala.html?start=85", "date_download": "2019-10-15T07:38:43Z", "digest": "sha1:HEJROHGYSBHIHWSIHF3XN23UHFQK6NIY", "length": 9402, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kerala", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nகேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்\nசென்னை (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்க் கண்ட முகவரிகளை தொடர்பு கொண்டால் இலகுவாக உதவலாம்.\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nதிருவனந்தபுரம் (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக எந்த பகுதியையும் பார்வையிடவில்லை.\nகேரள மக���களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு\nதுபாய் (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் விதமாக அவசர குழுவை உருவாக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா ஜியாத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nஆலுவா (18 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ள சோகத்திலும் ஒரு கர்ப்பிணிப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு அழகிய ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 327 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 18 / 24\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nதமிழர் கலாச்சார முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த …\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசி…\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301721", "date_download": "2019-10-15T07:28:58Z", "digest": "sha1:FMV5K2HEZND7VIRJUCN7YMIHLHKMZNVW", "length": 5946, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் யானைக் கூட்டம் அதே அருவியில் விழுந்து பலியா��� சோகம்- Paristamil Tamil News", "raw_content": "\nமீண்டும் யானைக் கூட்டம் அதே அருவியில் விழுந்து பலியான சோகம்\nதாய்லாந்தில் குட்டி யானையைக் காப்பாற்றப் போன 5 யானைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மேலும் 5 யானைகளின் சடலம் அதே அருவியின் கீழ் மீட்கப்பட்டுள்ளன.\nகவோ யை பார்க்கில் ((Khao Yai park)) கடந்த சனிக்கிழமை காலை 3 மணிக்கு யானைக் கூட்டம் சாலையை மறித்து நிற்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போது குட்டி யானை ஒன்று அருவியில் விழுந்து சடலமாகக் கிடந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அதைக் காப்பாற்ற முயன்ற அதே கூட்டத்தைச் சேர்ந்த 5 யானைகள் சடலமாகக் கிடந்ததை வனத்துறையினர் கண்டனர்.\nகடும் விரக்தியோடும் நின்றிருந்த மேலும் 2 யானைகளை மீட்டனர். இந்நிலையில், இன்றும் அதே இடத்தில் 5 யானைகள் சடலமாகக் கிடப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கவோ யை பார்க்கில் மிகக் குறுகிய காலத்தில் 11 யானைகள் உயிரிழந்தது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகிறது.\nஇந்த யானைகள் ஏன் அதே அருவியில் விழுந்தன என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நரகத்தின் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் அந்த அருவியில் ஏற்கெனவே ஒரு யானைக் கூட்டம் 1992-ம் ஆண்டு கூட்டமாக விழுந்து உயிரிழந்தது.\nதாய்லாந்தின் வன உயிர் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் எட்வின் வீக் ((Edwin Wiek)), முதலில் இறந்த யானைகள் கூட்டத்தில், எஞ்சிய பிற யானைகள் பாதுகாப்புக்கும், உணவு தேடலுக்கும் தன் கூட்டத்தையே நம்பியிருந்திருக்கும் என்றும், குடும்பத்தில் பாதி பேரை அது அந்த அருவியில் இழந்திருப்பதாகவும் கூறினார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\nஇராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்\nகாருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11447-car-accident-near-tuticorin-4-dead.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-15T06:13:15Z", "digest": "sha1:4CXIM6LLQOJPXVC3NZ74BHIAWCQKHO3R", "length": 7932, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு | Car accident Near Tuticorin: 4 Dead", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதூத்துக்குடி அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஜெகவீரபாண்டியபுரத்தில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.\nஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர், காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். ஜெகவீரபாண்டியபுரம் அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், ‌ ‌4 வழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.\nஇதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வைகோ வலியுறுத்தல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nதிருமணத்துக்கு மீறிய உறவால் நேர்ந்த சிக்கல் கார் ஓட்டுநர் சுட்டுக் கொலை\n: மயங்கி விழுந்து உயிரிழந்த 22 பசுக்கள்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில��� பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வைகோ வலியுறுத்தல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/meet_19.html", "date_download": "2019-10-15T06:33:23Z", "digest": "sha1:VCSUVOFRGEP7RV4JCISPZ6HMEF4AKOPO", "length": 12951, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு", "raw_content": "\nபெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு\nபெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் இடையேயான சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nதென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.\nஅதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ம் திகதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் உன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.\nஎனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.\nபுத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உ���ையாற்றிய கிம் ஜாங் உன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.\nஅதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எனினும், இந்த சந்திப்பு எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் வெள்ளை மாளிகை குறிப்பிடவில்லை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக���கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு\nபெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:32:53Z", "digest": "sha1:EKGMIGUSMVSE2KYDX6JFN6LL263ZOPSH", "length": 13018, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனம் (Institute of Cost and Works Accountants of India- ICWAI) என்பது ஒரு இந்திய தொழில்முறை கூட்டமைப்பாகும். பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும் கிடைத்தற்கரிய வளங்கள், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்திய அரசு, உற்பத்திச் செலவுத் தணிக்கையை அறிமுகப்படுத்தியது. நிதித் துறை தணிக்கையாளர்களைப் போலவே உற்பத்திச் செலவுத் தணிக்கையாளர்களை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நடத்தும் மூன்றடுக்குத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று செயல் முறைப் பயிற்சியையும் முடிப்பவர்கள், இந்நிறுவனத்தில் உறுப்பினராவதுடன் உற்பத்திச் செலவுத் தனிக்கையாளராகவும் சேவை புரிய முடியும்.\n1.1 அடிப்படை நிலை (Foundation)\n1.4 உற்பத்திச் செலவுத் தணிக்கையினால் பொது மக்களுக்கு விளையும் நன்மைகள்\n1.5 உற்பத்திச் செலவுத் தணிக்கையினால் அரசுக்கு கிட்டும் பலன்கள்\n1.6 உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கையும் நிதிநிலைத் தணிக்கை அறிக்கையும்\nபன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். இதற்காக இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நான்கு தாள்கள் (பொருளாதாரம், கணக்குப் பதிவியல், கணிதம் மற்றும் நிறுவன அமைப்பு மற்றும் மேலாண்மை) உள்ளன .\nஇந்நிலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று தாள்கள் வீதம் மொத்தம் ஆறு தேர்வுகள் எழுத வேண்டும். இடை நிலை (இண்டர்மீடியட்டு) முடித்தபின் ஓர் ஆண்டு பயிற்சி பெற வேண்டும்.\nஇடை நிலை போலவே இதிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் உள்ளன. எட்டு தாள்களிலும் வெற்றி பெற்று ஈராண்டு நடைமுறைப் பயிற்சியையும் முடித்தால் இந்நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிவு பெறலாம்.\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் பொது மக்களுக்கு விளையும் நன்மைகள்[தொகு]\nபொருட்களின் உற்பத்திச் செலவு குறைவதால் விலை குறைகிறது\nஒரே பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினை ஒப்பிடுவதால் செலவு குறைய வழி பிறக்கிறது.\nதரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் அரசுக்கு கிட்டும் பலன்கள்[தொகு]\nகிடைத்தற்கரிய மூலப் பொருட்களைகொண்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய வர்த்தக நிறுவனங்களை வலியுறுத்த முடியும்.\nபொருட்களின் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்ட முடியும்\nவிலை வாசியைக் கட்டுப்படுத்த முடியும்\nஉற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கையும் நிதிநிலைத் தணிக்கை அறிக்கையும்[தொகு]\nநிதி நிலை தணிக்கை அறிக்கை, ஒரு பொது ஆவணமாகும் - அதாவது இதனை யார் வேண்டுமானாலும் காண முடியும். ஆனால் உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை என்பது ஒரு இரகசிய ஆவணம் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதன் நகலைக் காண முடியாது.\nநிதி நிலை தணிக்கை அறிக்கை, வருடாந்திர உறுப���பினர் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை, இயக்குனர் குழுவிடமும் அரசிடமும் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது.\nபொருட்களை உற்பத்தி செய்யும் முறை போன்ற பல தகவல்களைப் பற்றி அறிக்கையில் விவாதிக்கப்படுவதால், உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை இரகசிய ஆவணம் என்று கருதப்படுகிறது.\nஉற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துதல், உற்பத்திச் செலவைக் குறைத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை தணிக்கையாளர் வழங்குகிறார். இதனாலும் இதன் இரகசியத் தன்மை அதிகரிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2013, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kids", "date_download": "2019-10-15T07:30:10Z", "digest": "sha1:YMAQ7PGU65HGFD45QUD6UD6VH3VKK3ON", "length": 9508, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kids: Latest Kids News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுட்டீஸ்கிட்ட ரொம்ப நேரம் போனை கொடுக்காதீங்க.. பெரிய ஆபத்து இருக்கு.. எச்சரிக்கும் மருத்துவர்கள்\nகாருக்குள் குழந்தைகளை பூட்டி விட்டு விடிய விடிய பார்ட்டி, \"உறவு\".. 2 குழந்தைகளும் பரிதாப பலி\nடேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி\nகஜா புயல்.. அரியலூர் சிறுவன் நிறைநெஞ்சனும், அவன் தங்கையும் செய்த நெகிழ்ச்சியான செயல்\nமெல்ல மெல்ல மரித்துப் போகும் மனிதம்.. விடிவு நம் கையில்\nஅன்பை விதைங்க இரட்டிப்பு அறுவடை செய்யலாம்\nஇவ்ளோ பாசம் வச்ச குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்தது அபிராமி\nமகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட 3 தலித் சிறுவர்களின் தற்போதைய நிலைமை என்ன\nவிபத்தில் காலை இழந்த தம்பி, தலையில் காயம்பட்ட அண்ணன்: உதவி கேட்டு மன்றாடும் தந்தை\n18 வயது நிரம்பினாலும் ஜப்பானில் புகை பிடிக்கத் தடை\nமீன் குழம்புக்காக சண்டை... உறவினரின் 3 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த இளைஞர் கைது\nவிருச்சிக ராசி குட்டீஸ்... பார்க்க தேள் மாதிரி இருந்தாலும் பழகினால் தேன்தான் நீங்கள்\nதனுசு ராசி குட்டீஸ்... நீங்க ரொம்ப தைரியசாலிகளா��் பட்டூஸ்\nமகர ராசி குட்டீஸ்.. நீங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா.. வாங்க சொல்றோம் செல்லங்களா\nகும்ப ராசி குட்டீஸ்களே... கருணையும் இரக்கம் கொண்ட அறிவாளிகள் நீங்கள்\nமீன ராசி குட்டீஸா நீங்க.. அன்பான.. அழகான.. எதற்கும் அசராத செல்லங்களா இருப்பீங்களாம்\nஉ.பி. கோரக்பூரில் தொடரும் சோகம்- மேலும் 16 குழந்தைகள் பலி\nவெள்ளத்தில் நீந்தி சுதந்திர தினக் கொடியேற்றம்... அசத்திய அஸ்ஸாம் மாணவர்கள்\nநரபலி கொடுக்க 3 ஆந்திரா சிறுவர்கள் கடத்தலா - சென்னையில் முகாமிட்டுள்ள போலீஸ் விசாரணை\n6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-grocery-store-buy-groceries-online-get-rs-1-deals-at-flipkart-com/articleshow/69042244.cms", "date_download": "2019-10-15T06:31:00Z", "digest": "sha1:MGDFJCQFWLLKVAOBZ6XNTKAWM3QPTI2Y", "length": 15112, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "flipkart 1rs deals on grocery: Flipkart: வெறும் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை.. - flipkart grocery store buy groceries online get rs.1 deals at flipkart.com | Samayam Tamil", "raw_content": "\nFlipkart: வெறும் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை..\nபிளிப்கார்ட்டில் தினமும் ஒரு ரூபாய்க்கு விதவிதமான பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மிகக்குறைந்த விலையில், 35 சதவீதம் வரையில் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது.\nFlipkart: வெறும் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை..\nபிளிப்கார்ட்டில் தினமும் ஒரு ரூபாய்க்கு விதவிதமான பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மிகக்குறைந்த விலையில், 35 சதவீதம் வரையில் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது.\nபிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட், ஸ்மார்ட்போன்களுக்கு தினமும் ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக, தற்போது வீட்டு உபயோகப்பொருட்கள், பலசரக்கு மளிகைப் பொருட்களுக்கும் அதிகளவிலான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் கூட கிடைக்காத வகையில் இந்த ஆஃபர்கள் உள்ளது.\nபிஸ்கட் பாக்கெட், பருப்பு வகைகள், சர்க்கரை, டூத்பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஸ்நாக்ஸ், சோப்பு, டீத்தூள், கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய், வாஷிங் பவுடர், டாய்லெட் கிளீனர் என அனைத்து விதமான பொருட்களும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.\nஇது தவிர தினமும் ஒரு ரூபாய் ஆஃபர் என்று குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு ஒரு ரூபாய், ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய் இவ்வாறாக தினமும் குறைந்தது 3 பொருட்கள் ஒரு ரூபாய் ஆஃபர் பட்டியலில் இடம்பெறுகிறது. இது தவிர குறிப்பிட்ட வங்கியின் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 5 முதல் 20 சதவீதம் வரையில் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு சலுகைகள் வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் நினைத்தவாறு ஒரு ரூபாய் பொருட்கள் மட்டும் ஆர்டர் செய்ய முடியாது. குறைந்தபட்ச ஆர்டர் என்று 600 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்தது 600 ரூபாய்க்கு ஆவது பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியே காலாவதி தேதி, உற்பத்தி தேதி கொடுக்கப்பட்டுள்ளதால், பழைய பொருட்களை கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் இதனை http://smym.in/ThfkqY என்ற உரலியில் சென்று ஆஃபர் பொருட்களை பார்த்துக் கொள்ளலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nசிலருக்கு மட்டும் தொடர்ந்து இலவச அழைப்புகள் கிடைக்கும்; உண்மையை போட்டுடைத்த ஜியோ\n இந்த குறிப்பிட்ட பிளான் மீது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா\nஅறிமுகமானது OnePlus 7T Pro; யாருமே எதிர்பார்க்காத இந்திய விலை நிர்ணயம்\n ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவியும் காலி, மி டிவியும் காலி; இரண்டு Honor Smart TV-க்கள..\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி வ..\nஉறுதியானது Budget iPhone: இதுதான் விலை, இதுதான் அம்சங்கள்\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும்..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சர..\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nநாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFlipkart: வெறும் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்...\nWhatsApp Update: இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது\nXiaomi : வவந்து விட்டது சியோமியின் ஸ்மார்ட் சைக்கிள்\nட்விட்டர் விளம்பர வலையில் விழுந்த 13 கோடி பேர்\n25 மடங்கு அதிக டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். ஆஃபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/actor/", "date_download": "2019-10-15T06:04:28Z", "digest": "sha1:YJQW5SL3HO7D2JYBMKNILJK7Z6VOO3OY", "length": 8952, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "actor Archives - Cinereporters Tamil", "raw_content": "\nரூ. 200 கோடி நஷ்டமான 2.o நடிகரின் கருத்தால் கடுப்பான ஷங்கர்\n2.o ஒரு தோல்விப் படம் என பாலிவுட்டின் சர்ச்சை மன்னன் கமால் ஆர் கான் கூறியிருப்பது ரசிகர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘2.0’ திரைப்படத்தில் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர்...\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nநடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்திருப்பது திரைத்துறையில் சலலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெண்ணிலா கபடி குழு, நேற்று இன்று நாளை, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான்...\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nஎம்டன் மகன் படத்தில் நடித்த துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சமீபகாலமாக திரைத்துறையில் பெண்கள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் சீண்டல்களை தைரியமாக வெளியே...\nபாலியல் புகாரில் சிக்கியிருக்கும் கபால�� பட பிரபலம்\nபிரபல வில்லன் நடிகரும் கபாலி படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்திருந்த நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகளை Metoo...\nநடிகர் விஷால் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nமக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் தங்கள் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வர உள்ளது, அது நம்ம மண்ணு எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள்...\nகேரளா மழை வெள்ளம்: நடிகர் விஜய் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா\nவரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் நிலைகுலைந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் தனது ஆதரவை கேரளாவுக்கு வழங்கியுள்ளார். கடவுளின் சொந்த...\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் இறந்த...\nஅரசியலுக்கு வர உள்ள அடுத்த நடிகர்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவதுதான் தற்போது தமிழக அரசியலில் டிரெண்டாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் பார்த்திபன், நான் அரசியலுக்குக் கட்டாயம் வருவேன் என கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் சினிமாவில் நடித்து பின்னர்...\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி பேசிய பேச்சினை கொலை மிரட்டலாக கருதி, வழக்குப் பதிவு செய்ய...\nபிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை\nநடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகர் நானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். நானி விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது தற்போது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103606", "date_download": "2019-10-15T07:44:31Z", "digest": "sha1:YPFSLUIN573DQPLKEZPSHXXNG4ZLZSGS", "length": 8337, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கவிதை", "raw_content": "\n« மையநிலப் பயணம் 11\nவிஷ்ணுபுரம் விழா நிதியுதவி »\nசென்ற இரண்டாண்டுகளில் தமிழில் நான் வாசிக்கநேர்ந்த மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று.\nமனிதர்கள் பிரியமானவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்\nகாயங்களைத் தவிர வேறு ஏதாவது\nஒளி எதில் ஒளிந்துகொள்ள முடியும்\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்ப��னவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/116777-bjp-is-the-force-behind-admk-says-cpis-mutharasan", "date_download": "2019-10-15T07:36:28Z", "digest": "sha1:XSC35OPXR23WDCMABM6WQIAB4HS4VADV", "length": 6627, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "``அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குவது நிரூபணமாகியுள்ளது!’’ - முத்தரசன் பேச்சு | BJP is the force behind ADMK says CPI's Mutharasan", "raw_content": "\n``அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குவது நிரூபணமாகியுள்ளது’’ - முத்தரசன் பேச்சு\n``அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குவது நிரூபணமாகியுள்ளது’’ - முத்தரசன் பேச்சு\nஅ.தி.மு.கவை பா.ஜ.க. இயக்குகிறது என்பது ஓ.பன்னீர்செல்வம் பேசியதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி கூறியதால் தான் அ.தி.மு.க. இணைப்புக்கு ஒத்துக்கொண்டேன் என துணைமுதல்வர் ஓபிஎஸ் தேனியில் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அ.தி.மு.கவை பாஜக தான் ஆட்டுவிக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் ஓ.பி.எஸ். பேச்சு அமைந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அவரது பேச்சு தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், ``மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து அ.தி.மு.கவை இணைத்து வைத்துள்ளார்’’ என்று விமர்சித்திருந்தார். அதற்கு கட்டப்பஞ்சாயத்து எனக் கூறுவது தவறு, நல்லதை யார் கூறினாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்திருந்தார்.\nஇந்தநிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், \"ஓ.பி.எஸ். பேசியதன் மூலம் அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு இல்லாமல் வங்கியில் மோசடி நடைபெறாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற அம்சம் மகிழ்ச்சி அளிக்கிறது\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/90207-do-you-know-how-many-apps-can-be-installed-in-your-mobile", "date_download": "2019-10-15T06:47:53Z", "digest": "sha1:JFESUJMTNJL6FGQVMAW75IATWCUT4HDX", "length": 10221, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா? #MobileTips | Do you know how many apps can be installed in your mobile?", "raw_content": "\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா\nஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..\nகடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்துவிட்டன. நடந்து முடிந்த ஐ.பி.எல்.லுக்காக மட்டும் ஒவ்வொருவரின் மொபைலிலும் குறைந்தது இரண்டு ஆப்ஸ் புதிதாக வந்திருக்கும். சென்ற ஆண்டு வரை 2 ஜிபி ரேம் கொண்ட மொபைல்களே அதிகம் விற்றன. இந்த ஆண்டு, 3 ஜிபி அல்லது 4 ஜிபி வரை வளர்ந்திருக்கிறது. 2 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம் ஹேங் ஆகாமல், பெர்ஃபார்மென்ஸ் குறையாமல் இருக்க எத்தனை ஆப்ஸ்தான் எல்லைக்கோடு\nநம் மொபைலில் எத்தனை ஆப்ஸ் இருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முக்கியமான காரணி ரேம் அல்ல. இன்டெர்னல் மெமரிதான் என்பதை மறக்க வேண்டாம். ஆப்ஸ் இயங்கும்போதுதான் ரேம் தேவைப்படும். ஃபேஸ்புக் போன்ற ஆப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும். அவை தவிர மற்ற ஆப்ஸ் ரேம் மெமரியைச் சாப்பிடாது. எனவே, இன்டெர்னல் மெமரிதான் எத்தனை ஆப்ஸை இன்ஸ்டால் செய்யலாம் என்பதை முடிவு செய்யும் மேல் அதிகாரி.\n8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொபைலில் 2ஜிபி வரை ஆப்ஸுக்காக ஒதுக்கலாம். ஆப்ரேட்டிங் சிஸ்டமே 2 ஜிபி வரை எடுத்துக் கொள்ளும். மீதமிருக்கும் 4 ஜிபியை ஃபைல்கள் ஸ்டோர் செய்ய ஒதுக்கலாம். அப்படியென்றால், 2 ஜிபியில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வது தாராளமாக 40 அப்ளிகேஷன்கள் வரை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.\nபொதுவாக ஆப் ஒன்றின் அளவு 10 எம்.பி.யில் இருந்து 200 எம்பி வரை இருக்கும். சில ஹெச்.டி. கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் 1 ஜிபி கூட இருக்கும். அது தனிக்கதை. சராசரியாக, 2 ஜிபி மெமரிக்கு 40 ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்.\nஎக்ஸ்டெர்னல் மெமரி கார்டு உதவியுடன் கூடுதல் ஆப்களை இன்ஸ��டால் செய்பவர்களும் உண்டு. அதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று, மெமரி கார்டை மாற்றினால், அதில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ் இயங்காது. இரண்டாவது அனைத்து ஆப்ஸும் மெமரி கார்டில் இன்ஸ்டால் செய்ய முடியாது. சில ஆப்ஸ் ஃபோன் மெமரியில் மட்டுமே இயங்கும்.\nஇப்போது வரும் பல ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் காட்டிய வழியிலே பயணிக்கின்றன. அதாவது, இன்டெர்னல் மெமரியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மெமரி கார்டு போடும் ஆப்ஷனைத் தர மறுக்கிறார்கள். அல்லது, இரண்டாவது சிம் போடும் ஸ்லாட்டிலே மெமரி கார்டு ஆப்ஷனை தருகிறார்கள். அதாவது, இரண்டு சிம்கள் போடலாம். அல்லது ஒரு சிம் ஒரு மெமரி கார்டு மட்டுமே போடலாம் என்கிறார்கள். கூடுதல் மெமரி கொண்ட மொபைல்களை வாங்கினால் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள்.\nஆனால், எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டால், நிச்சயம் ஒரு ஸ்மார்ட்போனுக்கு 32 ஜிபி மெமரியாவது தேவைப்படும். இதுவும் அவ்வப்போது லேப்டாப்பில் இணைத்து, தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைத்துவிட்டு, மொபைலில் அழிக்கும் வாய்ப்பிருப்பவர்களுக்கே. மொபைல் மட்டும்தான் பயன்படுத்துபவர் என்றால், 64ஜிபி கூட போதாது.\n8ஜிபி மெமரி, 2ஜிபி ரேம் கொண்ட மொபைல் யூஸர்ஸ் தயங்காமல் 40 ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யுங்கள். அது போதாது என்பவர்களுக்கு மெமரி கார்டுதான் தீர்வு. அடுத்த முறை மொபைல் வாங்கும்போது, இன்டெர்னல் மெமரியை மனதில் வைத்து முடிவெடுங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t959-topic", "date_download": "2019-10-15T06:07:10Z", "digest": "sha1:TKXJGE2D4A3RCFBOFAYYG4PMGUDOHCUS", "length": 4697, "nlines": 53, "source_domain": "athigaaran.forumta.net", "title": "சசிகலா கணவர் நடராஜன் காலமானார்சசிகலா கணவர் நடராஜன் காலமானார்", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nசசிகலா கணவர் நடராஜன் காலமானார்\nசென்னை: சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர�� அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.\nபின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன். அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.\nநடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190914", "date_download": "2019-10-15T07:29:53Z", "digest": "sha1:4TA62JS5FVETS6UKKPTRCRQUZGXVTZJZ", "length": 16601, "nlines": 211, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 14", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஒரு இயக்குனரின் காதல் டைரி – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 5, 2017\nரகசிய கேமரா – ஆபாச காணொளி – 1600 பேரின் அந்தரங்கம்\nசினி செய்திகள்\tJanuary 5, 2016\nஇஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி – மன்னிப்பு கேட்ட அரசு\nநடிகர் சங்க தேர்தலில் அதிரடி திருப்பங்கள்..\nசினி செய்திகள்\tOctober 5, 2015\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார். அங்கு நடித்துவந்த டாப்சி, தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம்\nஆரி நடித்த நெடுஞ்சாலை, கலையரசன் நடித்த அதே கண்கள் உட்பட ஒருசில தமிழ்ப் படங்களிலும், மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷிவதா. இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான முரளிகிருஷ்ணை என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு\nபாலிவுட்டிற்கு செல்லும் யோகி பாபு\nதமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற ரிலீசுக்கு தயாராகி\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nஉலகம் முழுவதும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதும், அதனால் கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பதும் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிப்பதாகவும்,\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/jude-anadam-emmanuel/", "date_download": "2019-10-15T06:41:14Z", "digest": "sha1:ZQU64BVMOO7ADD6CES53ZFSLOFPKLL7K", "length": 7099, "nlines": 141, "source_domain": "urany.com", "title": "Jude Anadam Emmanuel – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / Jude Anadam Emmanuel\nPrevious புதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்\nஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/218234/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:54:25Z", "digest": "sha1:J3QHDAHQSRX2KKH4KXKGDVSRKXC2P46K", "length": 9923, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "சகோதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்திலேயே தூக்கில் தொங்கிய இளைஞர்! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசகோதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்திலேயே தூக்கில் தொங்கிய இளைஞர்\nதனது சகோதரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n19 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது சகோதரர் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் , சகோதரரின் இழப்பு காரணமாக அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.\nசகோதரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட மரத்தடிக்கு அடிக்கடி சென்று வருவதாகவும் பிரதேசவாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே , மேற்படி இளைஞர் அதே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல��கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/kabilavasthu-movie-trailer/", "date_download": "2019-10-15T06:37:25Z", "digest": "sha1:US6MAIBRPPS2YH5AQ7OINRUSGHHW2MIY", "length": 5799, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Kabilavasthu movie trailer", "raw_content": "\nTag: director nesam murali, Kabilavasthu movie, Kabilavasthu movie trailer, இயக்குநர் நேசம் முரளி, கபிலவஸ்து டிரெயிலர், கபிலவஸ்து திரைப்படம்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்��ில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:20:38Z", "digest": "sha1:PX3RC3W7HNFHKIFGL6ZIVUJISZLCXXLY", "length": 7313, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "உட் குமிழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஉட் குமிழிக்குள் இருக்கும் சூரியன் (The Sun)\nஉட் குமிழி (Local Bubble) என்பது ஓரியன் கையில் உள்ள, 300 ஒளியாண்டு அளவு உள்ள ஒரு அண்ட துவாரமாகும். (ஓரியன் கை பால் வழியில் உள்ளது). இது 20லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் உருவானது.[1]. சூர்ய குடும்பம் இந்த உட் குமிழியினுள் நுழைந்து அரை கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.[1].\nஉள் மீனிடை மேகம் உட் குமிழிக்குள் அடங்கும்.\nபுவி → கதிரவ அமைப்பு → உள் மீனிடை மேகம் → உட் குமிழி → கூல்ட் பட்டை → ஓரியன் கை → பால் வழி → பால் வழி துணைக்குழு → உட் குழு → கன்னி விண்மீன் மீகொத்து → திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு → காட்சிக்குட��பட்ட பேரண்டம் → பேரண்டம்\nஒவ்வொரு அம்புகுறியும் \"அதற்குள்\" அல்லது \"அதன் பகுதி\" என படிக்க வேண்டும்.\nஇடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:27:07Z", "digest": "sha1:LKWR2PIN37UZM3ZTGTFVLDZHTAE4WBO7", "length": 8408, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலயப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது.\nஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகரசபைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன.\nகுறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம��சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும்.\nநிலத்துண்டுகளில் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்கள் எடுக்கக்கூடிய பகுதியின் அளவு;\nநிலத்துண்டுகளின் எல்லைகளில் இருந்து கட்டிடங்கள் அமைக்கப்படக்கூடிய தூரம்;\nநிலத்துண்டுகளில் அமையக்கூடிய வெவ்வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளுக்கு இடையேயான விகிதங்கள்;\nவண்டிகளுக்கான வண்டிகள் தரிப்பிட வசதிகளின் அளவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/35", "date_download": "2019-10-15T06:50:22Z", "digest": "sha1:ZGR6NUV2D4WZWHDQBWDZX26QOOZCGOLM", "length": 7562, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்\" 25 மேற்கொண்டது. பின்னர் தமிழ் ஊர்திப் பயணம் நடத்தியது. வழி நெடுகிலும் உள்ள முக்கிய ஊர்களில் மக்களிடையே தமிழ் முழக்கம் செய்து, தனது கொள்கை களை எடுத்துக் கூறி, மக்களைத் தமிழ் உணர்வு கொள்ளும்படித் துரண்டியது. தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டும். அனைத்து ஆட்சித் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கண்டிப்பாகச் செயலாக்கம் பெற வேண்டும். அனைத்துக் கல்வியும் தமிழ் வாயிலாகவே பயிற்றுவிக்கப் பட வேண்டும். தமிழகத்தின் வணிக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள். அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்ப் பலகையும் தமிழில் எழுதப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ்தான் நிர்வாக மொழி யாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்இவற்றைக் கோரிக்கைகளாகக் கொண்டு இவ் எழுச்சிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருங்கவிக்கோ. தமிழா ஒன்று சேர் தமிழால் ஒன்று சேர் தமிழுக் காக ஒன்று சேர் இம்முழக்கங்களை ஒலித்தவாறு முன்னேறிய தமிழ்நடைப் பயணம் தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவைப் பெற்றது. - o தமிழகத்தில் தமிழ்த்தாயின் இன்றைய அவலநிலையை மாற்றி தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரும் முயற்சியில், நற்கருத்துக்களை உயிரும் உணர்வும் நிறைந்த கவிதை களாக இயற்றியுள்ள கவிஞர், ஏறத்தாழ ஐம்பது நாட்கள் தமிழகம் முழுதும் நடந்து நடந்து கொள்கை முழக்கம் செய்தது அரும்பெரும் சாதனையே ஆகும். இதன் மூலம் தான் வெறுமனே எழுதிக் கொண்டிருக்கும் கவிஞரல்ல, எழுத்தில் வடித்துத்தரும் உயர் கருத்துக்களுக்குச் செயஆ வடிவமும் கொடுக்கிற வீரமறவரும்கூட என்பதை நாடு உணரும்படி செய்த சாதனையாளரும் ஆகிறார் பெருங்கவிக்கோ. ஆ-2\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/hydro-carbon-project-in-116-places-in-puducherry-chief-minister-narayanasamy-opposed-353594.html", "date_download": "2019-10-15T06:31:29Z", "digest": "sha1:B7XGIXKNRCYNMAL2OBR3SVCIKSSDGXVJ", "length": 18047, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்... முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு | Hydro carbon project in 116 places in Puducherry, Chief Minister Narayanasamy opposed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியும���\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்... முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு\nபுதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nகூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என்றார்.\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nதமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.\nஇத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.\nமுன்னதாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நா��ாயணசாமி, புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.\nஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த வந்த திபெத் எழுத்தாளர் கைது.. புழல் சிறையில் அடைப்பு\nபுதுச்சேரி வரலாற்றிலேயே முதல் முறையாக.. போலீஸைத் தாக்கிய ரவுடிக்கு கால் முறிந்தது\nபுதுச்சேரி.. நடு ரோட்டில் போலீஸாரை சரமாரியாக தாக்கிய ரவுடிகள்.. கட்டிப் புரண்டு சண்டை\nவேட்பாளருக்காக அலைந்த ரங்கசாமி... கடைசி நேரத்தில் சிக்கிய புவனா.. என். ஆர்.காங். ஒரு கேள்விக்குறி\nசிறுமி பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத எஸ்பி மீது பாய்ந்தது வழக்கு\nபுதுச்சேரியில் பரபரப்பு.. கோவில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு\nஒரு சின்ன மாநிலம்.. ஒரே ஒரு தொகுதி.. அதுக்கு இடைத் தேர்தல்.. 3 கட்சி.. 300 பிரச்சினைகள்\nபுதுவை காமராஜ்நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் தேர்வு\nபுதுச்சேரி கோரக் கொலை.. பாஜக தலைவர் சோழன் அதிரடி கைது.. டாப் 10 ரவுடிகளில் ஒருவர்\nபுதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு\nபுதுச்சேரி அரசு முடிவுகள்.. கிரண்பேடி வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது.. ஹைகோர்ட்\nமோடியும்.. டிரம்ப்பும் வேறு வேறு அல்ல.. இருவருமே ஒன்றுதான்.. சீதாராம் யெச்சூரி பொளேர்\nபுதுச்சேரியில் என்னப்பா சத்தம்.. கட்சி ஆரம்பிச்சிருக்காருண்ணே.. யாரு அது.. நம்மாளுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry narayanasamy hydro carbon புதுச்சேரி நாராயணசாமி ஹைட்ரோ கார்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/sermon-topic/promise/", "date_download": "2019-10-15T06:54:44Z", "digest": "sha1:OZVQXNENF57RQWHGDLUP3BU55Q4QGWFW", "length": 6269, "nlines": 260, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Promise Archives - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nஉம்முடைய கரத்���ிலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.\nஉன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்\nதேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது\nஉன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.\nஉன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து\nகர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்\nஅதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர் நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87486", "date_download": "2019-10-15T07:50:02Z", "digest": "sha1:UF7EYQQ4XHLMPBYUGYVTVUZDLVBA2T6L", "length": 66675, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39", "raw_content": "\n« கவிதையின் அரசியல்– தேவதேவன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39\nசைத்யகத்தின் உச்சியில் நாகருத்திரனின் சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த வேள்விக்கூடத்தின் ஈச்சையோலைக்கூரையில் இருந்து ஊறி சுருண்டு எழுந்த புகை மழைபெருக்கால் கரைக்கப்பட்டு, நறுமணங்களாக மாறி அங்கு சூழ்ந்திருந்த காட்டின் இலைகளின் மேல் பரவியது. வேதஒலியைச் சூழ்ந்து மழை ஒலிபெய்தது. வேள்விப்பந்தலில் சகதேவனைச்சூழ்ந்து மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்களும் நகரின் மூத்தகுடியினரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஆறு எரிகுளங்களில் நூற்றெட்டு நாகவைதிகர் ஓநாய்த்தோல் போர்த்தி அமர்ந்து வேதமோதியபடி மரக்கரண்டியால் நெய்யை அள்ளி ஊற்றி அவியிட்டு வேள்வி இயற்றினர். வேள்வித்தலைவர் அப்பால் தாமரைபீடத்தில் அமர்ந்திருந்தார்.\nஅவியளிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட தேர்வுசெய்யப்பட்ட நூற்றெட்டு ஆடுகளின் நிரை வெண்மலர்ச் சரமென வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தது. மலர்மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் மங்கலம் பூசப்பட்ட முத���் வெள்ளாடு எரிகுளத்தின் அருகே வந்ததும் வேள்விபடைப்பவர் அதன் சிறு கொம்புகளை கையால்பற்றி கழுத்தை வளைத்தார். புடைத்த குருதிக்குழாயை சிறிய கத்தியால் கிழித்து பீரிட்ட குருதியை நேரடியாகவே எரிகுளத்தில் வீழ்த்தினார். காலுதறி திமிறிய ஆட்டின் மூச்சு குருதியுடன் தெறித்தது. குருதியை மும்முறை பொழிந்தபின் அதைத்தூக்கி மறுபக்கம் விட்டனர் இருவர். அங்கு நின்றவர்கள் அதைத் தூக்கி வெளியே போட்டனர்.\nவேள்விச்சாலையில் நிறைந்திருந்த புகையில் விழிமயங்கிய ஆடுகள் பின்னால்வந்த நிரையால் முட்டிச்செலுத்தப்பட்டு அறியாத தெய்வங்களால் கைநீட்டி அழைக்கப்பட்டவைபோல சீராக காலெடுத்து வைத்து எரிகுளங்களை அணுகி கழுத்து நீட்டி குருதி அளித்து கால் துடித்து சரிந்தன. குருதிஅவி உண்ட தழல் தளர்ந்து பரவி சமித்துகளில் வழிந்து, பின் தளிர்விட்டு எழுந்து தயங்கியது. அதன்மேல் நெய் ஊற்றப்பட்டதும் தவிப்புடன் தாவி நக்கி, சீறி சுடர்கொண்டு, கிளைவிட்டு எழுந்து, இதழ்களாக விரிந்து நின்றாடியது.\nநாகவைதிகர் ஓதிய தொன்மையான நாகவேதம் பாதாள நாகங்களின் சீறல்மொழியில் அமைந்திருந்தது. அறிந்த சொல் என சித்தத்தை தொட்டுத் துடிக்க வைத்து, அகமொழி அதை பொருள் தேடி தவிக்கையில் அறியா ஒலியென்றாகி விலகி, மீண்டும் மயங்குகையில் அணுகி தொட்டுச் சீண்டியது. செவியறியாது சித்தமறியாது ஆழத்தைச் சென்றடைந்து ஒவ்வொருவர் விழிகளையும் சுடர்கொள்ளச் செய்தது அது. அவர்களினூடாக மண்மறைந்த முன்னோர் பிறக்காத கொடிவழியினரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.\nபாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் விண்ணிலிருந்து வேதங்கள் இறங்கி வந்தன என்றனர் குடிப்பாடகர். அரக்கர்களும், அசுரர்களும், நாகர்களும், மானுடரும் அவர்கள் குடியில் பிறந்த முனிவர்களின் உள்ளம் தொட்ட முடிவிலியில் இருந்து வேதங்களை பெற்றுக்கொண்டனர். அரக்கர்களின் வேதம் கைவிரித்து உலகை வெல்லும் பெருவிழைவு கொண்டது. அசுரர் வேதமோ தன்னை வென்று கடந்து செல்லும் அகத்தவிப்பு கொண்டிருந்தது. நாகர்வேதம் தன் வாலை தான் கவ்வி சுருண்டு முழுமை கொள்ளும் விடாய் கொண்டது. மானுடர் வேதமோ மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் கனவாய் அமைந்திருந்தது.\nஅந்நான்கு வேதங்களிலிருந்தும் வேதமாமுனிவர் தொட்டெடுத்து நினைவில் தொகுத��த வேதப் பெருவெளி யுகங்கள் தோறும் மறக்கப்பட்டபடியே வந்தது. வேதங்களைவிட நாளும் சிறியதாகின உள்ளங்கள். குடிபெருத்து நாடாகி, முடியாகி, போராகி, அழிவாகி, கதையாகி வாழ்வு விரிந்தபோது வேதங்களை நினைவில்கொள்ளும் திறன் அழிவதைக்கண்ட தொல்வியாசர் எண்ணித் தொட்டெடுத்து அமைத்த வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என நான்கு. அவற்றுக்கு நெறியமைவும் கான்முறையும் அமைத்து சொல்மரபும் ஒலியிசைவும் வகுத்தனர் பிறகுவந்த வியாசர்கள். குருநிரைகளும் பயிற்றுநெறிகளும் வைதிகக் கொடி வழிகளும் பின்னர் உருவாகின.\nபாரதவர்ஷமெங்கும் அரசவைகளில் ஓதப்படுவதும், வேள்விகளில் முழங்குவதும், ஆலயங்களில் அளிக்கப்படுவதுமான எல்லை வகுக்கப்பட்ட நான்கு மானுட வேதங்களுக்கு அப்பால் கடல் விரிவென, காற்று வெளியென சொல்லெனப் பிறிதிலாத முழுமுதல் வேதம் விரிந்துகிடந்தது. அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஒற்றைவேதம். கேட்கப்படாமையால் குறையற்ற தூய்மை கொண்டது. ஒவ்வொரு துளியிலும் முழுமை கொண்டு ஒவ்வொரு கணமும் பெருகியது அது.\nவகுக்கப்பட்ட மானுடவேதம் வைதிகர் சொல்லென எங்கும் பரவி பிறகுடிகளின் தொல் வேதங்களை அவர்களின் சித்தத்திலிருந்து கனவுக்குத் தள்ளியது. அங்கிருந்து ஆழிருப்புக்கும் அப்பாலுள்ள இன்மைக்கும் செலுத்தியது. வேதச்சொல்லிணைவுகளுக்கு அடியில் அறியப்படாத வெளியென அவ்வேதம் இருந்தது. தழலாட்டத்தில் கண்மாயமோ உளமாயமோ என்று திகைக்க வைத்து தோன்றி மறையும் தெய்வமுகங்கள் போல நான்கு நூல் வேதங்கள் ஓதப்படுகையில் மறைந்த வேதங்கள் தெரிந்து மறைவதுண்டு என்றனர்.\nகூவும் கிள்ளைகளில் சில சொற்சாயல்களாவும், பிள்ளைமொழியில் எழும் புதுச்சொற்களாகவும், கைபட்ட யாழோ காற்றுதொட்ட குழலோ உதிர்க்கும் இசைத்துளியாகவும், உணர்வெழுந்த நா அறியாது தொட்டுச்செல்லும் உதிரிவரிகளாகவும், வெறியாட்டெழும் பூசகனின் குரலில் வரும் மிழற்றல்களாகவும், கனவுகளில் ஒலித்து திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தெய்வக்குரல்களாகவும் அந்த ஆழ்வேதங்கள் வாழ்ந்தன. அவையே மறைகள் என்று அறியப்பட்டன.\nமழைவிழவையும் நாகவேள்வியையும் தொடங்க முடிவெடுத்தபோது ஜராசந்தன் நாகவேதம் அறிந்தவர்களைத் தேடி பாரதவர்ஷமெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பினான். நாக நாடுகள் அனைத்திலும் அரசர்களுக்காகவும் குடியவைகளுக்காகவும் பூதவேள்விகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் நாகவேதத்திலிருந்து எடுத்து அதர்வவேதத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளை மட்டுமே கொண்டு அதர்வமுறைப்படி அவ்வேள்விகளை செய்து வந்தனர். அவற்றைச் செய்பவர் நாகர்குலத்து அந்தணர் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குரிய குருமுறையும் சடங்குகளும் உருவாகியிருந்தன. ஒவ்வொரு குடிக்கும் அதர்வ வேதத்தின் எப்பகுதி அவர்களுக்குரியதென்று தெரிந்திருந்தது.\nஅவை ஒவ்வொன்றையும் தவிர்த்து தவிர்த்து தேடி இறுதியில் காமரூபத்திற்கும் அப்பால், மணிபுரத்தையும் கடந்து, கீழைநாகர்களின் கொடுங்காட்டுக்குள் மொழியும் நூலும் அறியாது மறைந்துவிட்டிருந்த நாகர்குலமொன்றை கண்டடைந்தனர். அங்கு நிகழ்ந்த நாகவேள்வியில் மறைந்த நாகவேதத்தின் ஒரு பகுதி அம்மொழியில் அச்செய்கைகளுடன் அந்த நடையில் அதற்குரிய சடங்குமுறைமைகளுடன் நாகவைதிகர்களால் ஓதப்படுவதை கண்டனர். மகதத்தின் நாகர்களை அங்கே அனுப்பி அவர்களிடமிருந்து அவ்வேதத்தை கற்றுவரச்செய்தான் ஜராசந்தன். நூறு தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறையும் இழந்தவைபோக எஞ்சிய அவ்வேதம் பன்னிரு நாட்கள் இடைவிடாது ஓதி முடியுமளவுக்கு நீளம் கொண்டிருந்தது.\nகதிரெழுநிலத்தில் நாகவேதம் பயின்று மீண்ட நாகவைதிகர்கள் சைத்யக மலையின் உச்சியில் நாகருத்திரனின் ஆலயத்திற்கு முன்பு வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்து முதல் நாகவேள்வியை நடத்தினர். ஆனால் மகதத்தின் பன்னிருகுடிகளும் அவ்வேள்வியை ஏற்க மறுத்துவிட்டனர். ஜராசந்தனுக்கு குலப்பூசகர் சொன்ன குறியுரையை முன்னரே அவர்கள் அறிந்திருந்தனர். முதலில் அவ்வேள்வி நாகபூசகர் நிகழ்த்தும் வழக்கமான அதர்வவேத வேள்வி என்று எண்ணியிருந்தனர். அதை நிகழ்த்துவதேகூட நாட்டுக்கு நலம்பயப்பதல்ல என்ற பேச்சு வெளிக்கிளம்பாமல் சுழன்றுவந்தது. மழைவிழவுடன் முழுமையான நாகவேள்வி நிகழவிருப்பதை மகதத்தின் வைதிகர்கள் வழியாக அறிந்ததும் அவர்கள் உளக்கொதிப்படைந்தனர்.\n“வேதமென்பது ஒன்றே. பலவென பிரிந்துகொண்டிருப்பதே புடவியின் பருப்பொருளின் இயல்பு. ஒன்றென மையம்கொண்டிருப்பது அதன் சாரமென அமைந்த கரு. அது ஓங்காரம். அதன் அலகிலா முழுமையை மானுடர் அறியவியலாது. மானுடர் அறியக்கூடுவது அக்கடலின் துளி. அறிகையிலேயே கலையும் ஓரம். அதில் அள்ளி அதற்கே படைக்கப்படுவதனால் படையல் எனும் பொருளில் அதை வேதம் என்றனர் முன்னோர். அறிபடுவதிலிருந்து அறியத்தருவதை நோக்கிய பயணமே வேதம். ஓங்காரத்திலிருந்து ஓங்காரம் வரையிலான பெருவெளி என அதை மொழியிலாக்கினர்” என்றார் பூர்வகௌசிக குலத்து முதுவைதிகரான சந்திரசன்மர்.\n“இங்குள்ள புடவிப்பொருட்கள் நம் அறிவால் நமக்கென கோக்கப்பட்டவை குலத்தோரே. வேதமெனும் மையம் சிதையுமென்றால் புடவியை அறிவென ஆக்கும் தொடர்பு அழிகிறதென்றே பொருள். பொருண்மைக்கும் நுண்மைக்கும் இடையே ஒத்திசைவு அழிந்தால் இங்குள்ள ஒவ்வொன்றும் அறியப்படாததாக ஆகும். அந்தப் பானை பானையெனும் அறிவிலிருந்து விடுபடுமென்றால் அது என்ன இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா வேதம் அறிவின் மையமுடிச்சு. அதை அவிழ்ப்பதென்பது நாம் நிழல்தங்கி, குடியமைத்து, குலம்பெருக்கி வாழும் கூரையின் மையக்குடத்தை உடைத்து நம் தலைமேல் வீழ்த்துவதேயாகும்.”\n“ஆம்” என்று முதுகுலத்தலைவர் மூஷிகர் சொன்னார். “நாம் இங்கு எதை நம்பி வாழ்கிறோமோ அதை அழிப்பவனை அரசனென ஏற்றுக்கொண்டால் நாம் நம் மூதாதையருக்கு பழி சமைக்கிறோம். நம் மைந்தர்நிரைக்கு தீங்கை கையளிக்கிறோம்.” அத்தனை குடித்தலைவர்களும் அதை ஏற்றனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். சிலர் கைகளால் ஆடைகளை நெருடினர்.\n“அழிவும் ஆக்கமும் இனி உங்கள் முடிவில்” என்றபின் சந்திரசன்மர் தன்னுடன் வந்த வைதிகருடன் எழுந்துகொண்டார். “இந்நகரில் நாகவேதம் எழும் என்றால் இதை உதறி நாங்கள் செல்வதைத்தவிர வேறு வழி இல்லை. முன்பு நூற்றெட்டு தொல்குடியினர் இங்கே எரிபுகுந்தபின்னர் மழை பொய்க்காமலிருக்கும்பொருட்டு எங்களை கொண்டுவந்தார் உங்கள் அரசர். எங்கள் சொல்லில் வாழ்ந்தது உங்கள் குடி. அச்சொல்லை எங்கள் நாவுடன் எடுத்துச்செல்வோம். நாகவேதம் உங்களுக்கு மழையும் விளையும் பொன்னும் அறமும் ஆகுமென்றால் அதை நம்பி வாழுங்கள்.”\nமுன்பு மகதத்தை தொல்குடிவைதிகர் கைவிட்டபோது ஜராசந்தன் வைதிகச்சடங்குகளுக்கு வரும் அந்தணர்களுக்கு பத்துமடங்கு பொன் பரிசளித்தான். ஆரியவர்த்தத்தின் வைதிகர் மகதத்தை புறக்கணித்தாலும் அங்கே கிடைத்த பெரும்பொருள் நாடி தெற்கே விந்தியனுக்கு அப்பாலிருந்து சிறுகுடி வைதிகர் வந்துகொண்டிருந்தனர். மெல்ல அவர்களில் பலர் அங்கேயே தங்கினர். அவர்களின் குலங்கள் பெருகின. அன்றாட வாழ்க்கை ஒவ்வொன்றையும் இயல்பாக்குவதையே நெறியென கொண்டிருக்கிறது, கற்கள் அனைத்தையும் உருளைகளாக மாற்றவிரும்பும் நதிப்பெருக்கைப்போல. முன்பு அந்நகரில் வைதிகருக்கு இழைக்கப்பட்ட பழியை மக்கள் மறந்தனர்.\nஆரியவர்த்தத்தின் வைதிககுடிகள் மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருநாளும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறுநாடுகளின் பெயர்களை அவர்கள் சொல்லி அவியிடுகையில் மகதத்தின் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தேவர்கள் மகதத்திலேயே மண்ணிறங்குகிறார்கள் என்று ஜராசந்தனின் பொன்பெற்ற சூதர்கள் பாடினர். பிறந்துவந்த ஒருதலைமுறை அச்சொல்லிலேயே வளர்ந்தது.\nபொருள்கொண்டு பெருகி, வேதக்கல்விபெருக்கிய மகதத்தின் சிறுகுடிவைதிகர் தங்களை மூத்தமுதல்குடி என சொல்லத்தலைப்பட்டனர். தங்கள் இழிவுணர்வால் அதை ஐந்துமடங்கு மிகைப்படுத்தினர். அதில் பாதி நம்பப்பட்டது. கௌசிகராகிய விஸ்வாமித்ரரால் உருவாக்கப்பட்டு விந்தியனுக்கு அப்பால் வேதம் பெருகும்பொருட்டு நிறுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்றனர். பூர்வகௌசிககுல அந்தணர் பிறரை நிகரென கொள்ளலாகாது என்றனர். மகதம் அவர்களின் நகரென்று ஆகியது. பூர்வகௌசிக அந்தணர் சொல்லை மக்கள் இறையாணை என எண்ணினர்.\n“இதை நாம் ஒப்பலாகாது. நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சூட்டுவதற்கு நிகர் இது” என சிறுமன்றுகள் தோறும் மகதக்குடியினர் உள்ளம் குமுறினர். ஆனால் ஜராசந்தனிடம் எவர் சொல்வதென்று அவர்கள் குழம்பினர். இறுதியில் பேரன்னை ஆலயத்தில் கூடிய முழுமன்றில் மூத்த குலத்தலைவர் மூஷிகர் ஜராசந்தனின் அவையில் அதை சொல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. முதியவரான மூஷிகர் “அவன் அரக்கியின் மைந்தன். நாமறிவோம் அவன் இயல்பென்ன என்று” என்றார். அவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் அச்சொல்லைச் சொல்லி அங்கேயே இறக்கக்கூடும்” என்றார் அவர்.\n“அதை நாம் மென்மையாக சொல்வோம். அவர் உள்ளம் குளிரும்படி சொல்வோம்” என்றார் சந்திரசன்மர். “அவரது வெற்றியின்பொருட்டும் அவர் மைந்தனின் வாழ்வின்பொருட்டும் பெருவேள்வி ஒன்றைச்செய்ய ஒப்புதல் கோருவோம். அவ்வேள்வி அன்றி பிற வே���்வியை இங்கே நாம் ஒப்பமாட்டோம் என்றும் அறிவிப்போம்.” அவை முகம் மலர்ந்து “ஆம், ஆம், அதுவே நல்ல சொல்” என்றது. “இனிய சொல். அதுவே நல்ல படைக்கலம்” என்றார் குலத்தலைவராகிய அச்சுதர்.\nஅச்சுதரும் பிறரும் துணைவர பெரும் காணிக்கைகளுடன் குலத்தலைவர்களின் குழு ஒன்று ஜராசந்தனை காணச்சென்றது. அவையிலமர்ந்திருந்த அரசனின் முன் நிரை நின்று முகமனும் வாழ்த்தும் சொன்னபின் அனைவரும் மூஷிகரை நோக்கினர். அவர் இருண்ட முகமும் தளர்ந்த தோள்களுமாக நடைதடுமாற வந்துகொண்டிருந்தார். அவைபுகுந்தபின்னர் அவர் சித்தப்பெருக்கு விழிகளையும் காதுகளையும் முற்றாக மறைத்துவிட்டிருந்தது. ஆனால் அமைதியை அவர் திடீரென்று கேட்டார். விழிகளை உணர்ந்தார். பதறும் கைகளை கூப்பியபடி எச்சில் விழுங்கினார். சொல்லெழாமல் உதடுகளை அசைத்தார்.\nஅத்தருணம் எத்தனை கூரிய முனை என அப்போதுதான் அவர் முழுதுணர்ந்தார். ஆயிரம் முறை ஒத்திகை செய்த அனைத்துச்சொற்களும் அவரை விட்டு அகன்றன. முதிய குலத்தலைவராக, கற்றறிந்த சான்றோனாக, தந்தையாக, அரசுசூழ் திறனாளனாக, எளிய குடிமகனாக அவர் நின்றுநடித்த அத்தருணத்தை முற்றிலும் புதியதென உணர்ந்தார்.\n“நாங்கள் ஒருபோதும் நாகவேள்வியை ஒப்பமாட்டோம்” என்றார் மூஷிகர். அச்சொற்களைக்கேட்டு அவரே திகைத்தார். யார் இதைச் சொல்வது “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது நானா “நீங்கள் அரக்கியின் மைந்தராக இருக்கலாம். நாங்கள் மூதாதையருக்கு நீரளிக்கும் தொல்குடிகள்.” நிறுத்து நிறுத்து “இந்நகரையும் எங்கள் குடியையும் நீங்கள் அழிப்பதை நாங்கள் நோக்கி வாளாவிருக்க இயலாது.”\nசொல்லிமுடித்ததுமே மூஷிகர் உடல்தளர, உள்ளம் தென்றலை உணர, இயல்பானார். பலநாட்களாக அவர் சுமந்திருந்த பேரெடை விலக தோள்கள் எளிதாயின. புன்னகையுடன் ஜராசந்தனின் முகத்தை நோக்கியபடி நின்றார். ஜராசந்தன் புன்னகை செய்தான். “நன்று. உங்கள் நிலைபாட்டை அறிய முடிந்தது உவகை அளிக்கிறது” என்றான். “முறைமைகள் முதன்மையானவை. குடிகளை உருவாக்கி நிறுத்துபவை அவையே. அவற்றைக் காப்பதே அரசனி��் கடன்” என்றான். அவர்கள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கினர்.\nஜராசந்தன் “ஆனால் அந்த முறைமைகள் இங்கே முன்னரே மீறப்பட்டுள்ளன முதியவர்களே. முன்பு இந்நகரை நான் வென்று அரசை கைப்பற்றியபோது இங்குள்ள குடித்தலைவர்கள் என்னை ஏற்கவில்லை. முறைமைமீறல் என்றனர். அவர்களை ஒறுத்து அக்குடியில் இருந்து உங்களை தெரிவுசெய்து குலத்தலைமையின் கோல்களை அளித்தேன். அது முதல் நெறிமீறல். அதற்கென இப்போது உங்களை தண்டிப்பதே அரசமுறை என எண்ணுகிறேன்” என்றான். அவர்கள் பெருமூச்சு விட்டனர். ஒவ்வொருவரும் அத்தருணத்தில் அதிலிருந்த தவிர்க்கவியலாமையை உணர்ந்தனர். அச்சுதர் “ஆம், நாங்கள் அதை உணர்கிறோம் அரசே. இளமையில் நாங்கள் கொண்ட பொருந்தா விழைவுக்காக இப்போது கழுவிலேறியாகவேண்டும். அது மட்டுமே எங்களை நிறைவுசெய்யும்” என்றார்.\nபன்னிரு குடித்தலைவர்களும் அன்றே சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் மைந்தர்களையும் கொடி வழியினரையும் சிறையில் அடைத்து நாகவேள்வி ஏற்றுக்கொள்பவர்களை குடித்தலைவர்களாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். குலத்தலைவர்களின் மூத்தமைந்தர் எவரும் அதற்கு ஒப்பவில்லை, அவர்கள் குலத்தலைவர்களாக முன்னரே உள்ளத்தால் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு குலத்திலும் இளையவர் ஒருவர் அதற்கு முன்வந்தார். முன்பு அவனிடம் கோல்பெற்று குலத்தலைமை ஏற்றவர்களும் அதைத்தான் செய்தனர். அவர்கள் எப்போதும் எழுந்துவருவார்கள் என ஜராசந்தன் அறிந்திருந்தான்.\nஅவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்.\nதங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனை���ள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்.\nபுதிய குடித்தலைவர்களின் ஒப்புதலோடு முதல் நாகவேள்வி சைத்யக மலையில் நடைபெற்றது. மகதத்தின் குடிமக்கள் அவ்வேள்வி அங்கு நிகழ்வதை அறிந்திருந்தனர். சைத்யக மலைக்குள் செல்லவோ வேள்வியை பார்க்கவோ எவருக்கும் ஒப்புதல் இருக்கவில்லை. கண்களால் பார்க்கப்படாத ஒன்றை நினைவில் நெடுநாள் நிறுத்திக்கொள்ள மக்களால் இயல்வதில்லை. அவை வெறும் கற்பனைகளென ஆகி பிற கற்பனைகளுடன் கலந்து கதைளாகி அகன்று செல்லும். கதைகள் ஆர்வமூட்டும்படி வளர்க்கப்பட்டால் மட்டுமே வாழக்கூடியவை. மகதத்தில் நாகவேள்வி குறித்த பலநூறு கதைகள் இருந்தன. அங்கே ஆயிரத்தெட்டு கன்றுகள் கொல்லப்படுவதாக சொன்னார்கள். அது ஆயிரம் மானுடர் என்றாகியது. அடங்காத ஷத்ரிய அரசர்களை கொண்டுவந்து சிறையிட்டு பலிகொடுக்கிறார் அரசர் என்று ஒரு சூதர் சொன்னதும் அதன் நம்பமுடியாமையே அதை அனைவர் நினைவிலும் நிறுத்தியது. நினைவில் நின்றமையால் அது நிலைபெற்றது.\nமழைவிழவை பெருநிகழ்வாக மகத அரசு ஆக்கியது. அப்பன்னிருநாளும் நகரில் கொலையன்றி அனைத்தும் குற்றமே அல்ல என்றாகியது. அன்று ஆற்றுபவை அனைத்தும் இறுதிமழைத்துளி ஓய்ந்ததும் நினைவிலிருந்தும் அகன்றாகவேண்டும் என்று பூசகர் ஆணையிட்டனர். நினைவுகூர்தலே மானுடருக்கு கடினம். கணந்தோறும் வளர்ந்து பிறிதொன்றாகும் மானுட உடலோ மறப்பதையே இயல்பாகக் கொண்டது. அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் என்பதே ஓர் பெருந்தூண்டுதலாகியது. அனைவரும் ஆற்றுகிறார்கள் என்பதே பிழையும் பழியும் இல்லையென்றாக்கியது. அவர்களுக்குமேல் பெய்து நின்றிருந்த பெருமழை தெய்வங்கள் அமைத்த திரையாகியது.\nபன்னிருநாட்களும் இழிபெருங்கனவொன்றிலாடினர் மகதர். மழை மகதத்தின் குடிகள் அனைவரையும் தழுவி பிறிதொருவராக ஆக்கியது. களிமகன்களும் படைவீரர்களும் வணிகர்களும் மட்டுமன்றி இல்லறத்தாரும் பெண்டிரும் குழந்தைகளும் அதில் திளைத்தனர். அவர்களின் முதலியல்பே அதுவென்பதுபோல. அவ்விழவ���ன் கட்டின்மைக்காக ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் அன்றாடக் கட்டுகளுக்குள் பொறுத்தமைந்து அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் அகக்குகைஇருளில் விழிமட்டுமே மின்னும் விலங்கொன்று நாசுழற்றி வெம்மூச்சு விட்டு ‘இந்நாள் இனியொரு நாள்’ என்று பொறுமை இழந்து கால்மாற்றி செவிசாய்த்து அமர்ந்திருந்தது.\nவேனில் முதிர்ந்து மழைவிழவுக்கான முரசறையப்படும்போது ஒவ்வொருவரும் அவ்வொலியை தங்கள் நெஞ்சறைதல் என உணர்ந்தனர். அவ்வொலி கேட்டு அவர்கள் கொந்தளித்து கூச்சலிடுவதில்லை. அச்சமூட்டும் ஒன்றை கேட்டதுபோல் அம்முரசுமேடைகளில் இருந்து விலகிச் சென்று அதை கேட்காதவர்கள்போல நடித்தனர். பொருள்களை விலைபேசினர். கன்றுகளை ஓட்டிச்சென்றனர். அருகிருப்பவருடன் நகையாடினர். உள்ளத்தை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாது கரந்தனர். கரந்தவை கொள்ளும் குளிர்ந்த கூர்மையை உள்ளூர உணர்ந்தனர். கூர்முனையை வருடும் கூச்சத்தை அறிந்து சிலிர்த்தனர். முரசறைவு முடிந்தபின் நகரில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் தனித்துச் சென்று நீள்மூச்செறிந்தனர்.\nதுணைவியரின் முகங்களை இல்லறத்தார் நோக்கவில்லை. துணைவியரும் விழிதூக்காது தங்களுக்குள் அமைந்து கனவிலென உலவினர். அவ்வறிவிப்பு நிகழவேயில்லை என்ற நடிப்பு அனைவரும் நடித்தமையால் இயல்பென்றாகியது. இரவில் அணுகும் மழையின் புழுக்கத்தில் வியர்வை வழிய படுத்திருந்தவர்கள் கைவிசிறிகளால் விசிறியபடி பெருமூச்சுவிட்டு விடியும்வரை புரண்டு படுத்தனர். விடியலின் கனவில் திகைத்தெழுந்து கூசிச்சிலிர்த்தனர். துயிலிழந்த கண்கள் உறுத்த காலையில் எழுந்து உலர்ந்த வாயுடன் தெருக்களில் விழிநட்டு அமர்ந்திருந்தனர். மழை வருகிறதா என்று விண்ணைப்பார்ப்பதுகூட பிறிதெவரேனும் அறியலாகும் என்பதற்காக புழுதி படிந்த தெருக்களையே நோக்கினர்.\nஒரு சொல்லும் ஒருவரும் உரைக்கவில்லையென்றாலும் ஒவ்வொருவரும் தன்னியல்பிலேயே அதற்கென ஒருங்கினர். இல்லங்களில் மழைவிழவுக்கான பொடியும் பூச்சும் சாந்தும் சாறும் சமைக்கப்பட்டன. மழை விழவுக்கென அமைந்த தேன்மெழுகு பூசப்பட்ட ஆடைகள் இருண்ட பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து புதுக்கப்பட்டன. மழை விழவு தொடங்குவதற்கான கொம்பு காலையில் ஒலித்தபோது பறக்கத்தயங்கி கூண்டில் அமர்ந்து ச��றகதிரும் குஞ்சுப்பறவைபோல தங்கள் இல்லங்களுக்குள்ளேயே இருந்தனர்.\nமுதல்கார் வியர்வைபெருக்கென வான்நிறைந்து குளிர்காற்றென ஆகி இருட்டென மின்னல் அதிர்வென இடிமுழக்கென சூழ்ந்தது. முதல்மழை அம்புப்பெருக்கென சாய்ந்து வந்தறைந்தது. நகரம் “மழை மழை” என ஓலமிடத் தொடங்கியது. கூரைவிளிம்புகள் சொட்டி விழுதாகி அருவிநிரைகளென மாறின. தெருக்களெங்கும் புழுதி கரைந்து செங்குருதி போல நீர் வழிந்தது. கோட்டைச் சுவர்கள் ஈரத்தில் கருகி, குவைமாடங்கள் ஒளிவழிந்து மெருகேறி, உச்சிக் கொடிகள் நனைந்து கம்பங்களில் சுற்றிக்கொள்ள மழை மூடியிருந்தது விண்முதல் மண்வரையிலான வெளியை. அனைத்து ஓசைகளுக்கும் மேல் மழையின் ஓசை அழியாச்சொல்லொன்றை சொல்லிக் கொண்டிருந்தது.\nமுதலில் நாணிழப்பவை கன்றுகளும் குதிரைகளும். புதுமழை மணத்தை முகர்ந்து கட்டுகளிலிருந்து துள்ளி கால் உதறி கனைத்தன. அறுத்துக்கொண்டு தெருவில் இறங்கி வயிறதிரப்பாய்ந்தன. பின்னர் தெருநாய்கள் வாலைத்தூக்கிச் சுழற்றி மழையில் பாய்ந்திறங்கி தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டன. சங்கிலியை அறுத்துக்கொண்ட களிறுகள் தெருக்களில் பிளிறியோடின. பின்பு எப்போதோ எங்கோ களியாட்டின் மெல்லிய ஓசை ஒன்று எழுந்தது. ஒவ்வொரு முறையும் நகரின் எப்பகுதியிலிருந்து அது எழுகிறது என்பது முன்பு உய்த்துணரமுடியாததாகவே இருந்தது.\nஅவ்வொலி கேட்டு கல்விழுந்து திடுக்கிட்டு துயில் கலையும் புரவிபோல நகரம் எழுந்தது. சற்று நேரத்தில் அனைத்து இல்லங்களிலிருந்தும் அனைவரும் தெருக்களுக்கு இறங்கினர். லேபனங்கள் பூசப்பட்ட உடலும் நீர் ஒட்டா ஆடையுமாக மழையில் புகுந்து தனித்தனர். கள்ளுண்டனர். காமம் கொண்டனர். கட்டின்றி அலைந்தனர். தினவெடுத்து மற்போரிட்டு சேற்றில் படுத்துருண்டனர். புழுக்களுக்கு மட்டுமே தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ள உடலொன்றேயான முழுதிருப்பில் திளைத்தனர்.\nஉடல் நலிந்து மழைக்கு அப்பால் திண்ணையில் அமர்ந்து நைந்த விழிகளால் நோக்கியிருந்த முதியவர் கைத்தடிகளால் தரையைத்தட்டி நிலையழிந்தனர். “உங்கள் நகருக்கு நடுவே அங்கே நாகவேள்வி நடந்துகொண்டிருக்கிறது மூடர்களே” என்று கூவினர். “இங்கு கட்டவிழ்ந்திருக்கும் களியாட்டின் ஊற்று அங்கே சுருளழியும் நாகங்கள். வானிழிவது மழையல்ல, நாக நஞ்சென்று அ��ியுங்கள். உங்கள் உடல்களில் நெளிவது கைகளும் கால்களும் அல்ல, நாகவளைவுகள். அத்தனைபேரும் நாகங்களாகிறீர்கள். நாகங்களே இளநஞ்சுகளே\nஅவர்களின் சொற்களுக்கு மேல் அடைத்து நின்று பெய்தது மழை. முதல் நாகவேள்வி நிகழ்ந்து அதன் விளைவென அரசனுக்கு மைந்தன் பிறந்தபோது மகதத்தின் வைதிக அந்தணரும் அதைப்பற்றி பேசாதாயினர். சிறைகளில் அடைக்கப்பட்ட குலமூத்தோர் விடுதலை செய்யப்பட்டனர். உடல் நலிந்து முதுமை சூடி வந்த அவர்கள் சித்தம் கலங்கியபடி நகரை வெறித்து நோக்கினர். தோல்பையை இழுத்து புறம் திருப்புவது போல உள்ளிருந்து பிறிதொருவர் எழக்கூடுவதெப்படி நாமறியாத ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது. இவ்வரக்கன் அதை தொட்டு எழுப்பியிருக்கிறான். நாமறியாத நஞ்சொன்றை ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டிருக்கிறோம். கூட்டரே, நாம் நாமல்ல. நம்முள் வாழ்வது நம்மை ஊர்தி என படையல் என கொண்டு இங்கு வாழும் தெய்வங்களின் வாழ்க்கை. சில ஆண்டுகளிலேயே தங்களால் அறிந்து கொள்ள முடியாத உலகிலிருந்து உதிர்ந்து மறைந்தனர்.\nமழை எழுந்தபின்னர் மகதர் மானுடரல்ல என்று சூதர் பாடினர். அவர்களின் விழிகள் மெல்ல மெல்ல இமையாதாயின. உடல்கள் நெளிவுகொண்டன. மூச்சு சீறலாகியது. அவர்கள் குரலில் அழிந்து மறைந்த தொல்நாக மொழி எழுந்துவந்தது. நாகவேள்வியின் அவிகொள்ள தட்சனும் கார்க்கோடகனும் வாசுகியும் பாதாளங்களிலிருந்து எழுந்து வந்தனர். இருளுக்குள் நெளிவென அவர்கள் அந்நகருக்குள் பரவினர். அவர்களுக்கு மேல் கொடுநாகக் கோதை அணிந்து ஆடினான் ஒருவன். அவனுடன் காலிணைந்து கையிணைந்து ஆடினாள் நச்சரவக் கங்கணம் அணிந்த கரியபேரன்னை.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 53\nTags: சந்திரசன்மர், சைத்யகம், ஜராசந்தன், நாகவேதம், மூஷிகர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23\nபயணம் - பெண்கள்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் கு��ல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/cancer-zodiac-comes-expected-new-liabilities.php", "date_download": "2019-10-15T07:06:31Z", "digest": "sha1:TNDEECUUVV3FGOUSCKJEZMIMANT2DSJR", "length": 9383, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "கடக இராசிக்கு… “எதிர்பார்த்த தொகை வரும்”… புதிய பொறுப்புகள் தேடி வரும்…!! – Seithi Solai", "raw_content": "\nமருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nகடக இராசிக்கு… “எதிர்பார்த்த தொகை வரும்”… புதிய பொறுப்புகள் தேடி வரும்…\n இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சுக சௌக்கியம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.\nகணவன் மனைவிக்கிடையே அன்பு நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். நினைத்தது நிறைவேறும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிற கைகுட்டையை எடுத்து செல்வது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத��துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு\nஅதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7\nஅதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்\n← மிதுன இராசிக்கு… “பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்”… கௌரவம் அந்தஸ்து உயரும்..\nசிம்ம இராசிக்கு… “நட்பு கொஞ்சம் பகையாக கூடும்”… பேசும்போது கவனம் தேவை..\nகும்பம் ராசிக்கு… “கஷ்டங்கள் தீரும்”.. சொத்து பிரச்சனை தீரும்..\nசிம்ம இராசிக்கு… “வேலைப்பளு குறையும்”… பொருள் வரத்து அதிகரிக்கும்.\nமொஹரம் இருவகையாக கொண்டாடும் முஸ்லிம்கள் …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://advancehappynewyear2016.com/ab/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:10:08Z", "digest": "sha1:YG2JWSTJR6VND3YFRLVYFQAHW3YWOFTV", "length": 5937, "nlines": 116, "source_domain": "advancehappynewyear2016.com", "title": "Download புரட்டாசி Mp3 Mp4 Video Song - Advancehappynewyear2016.com", "raw_content": "\nபுரட்டாசியில் தினமும் கேட்கும் பெருமாள் பாடல்கள் | Aiswarya Mazhai Purattasi Perumal special Songs\nபரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் புரட்டாசி முதல் வாரம்\nநாளை புரட்டாசி மாதம் தொடங்கவுள்ள நிலையில், இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது \nபுரட்டாசி விரதம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்\nமேஷம் - புரட்டாசி மாத ராசி பலன்\nபுரட்டாசி சனி கிழமை அன்று விரதம் இருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது\nPuratasi month why Non-veg food Do not eat | ஏன் புரட்டாசி மாதம் அசைவ உணவு சாப்பிட கூடாது\nபுரட்டாசி மாதமும் அசைவமும் ஆரோக்கியமும் விஞ்ஞான மெய்ஞான ரகசியமும் | Why No Non Veg in Puratasi|Yogam\nபுரட்டாசி(Puratasi) - அசைவம் உடலுக்கு கேடு | உண்மை காரணம்\nபுரட்டாசி 3வது சனிக்கிழமை: பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் | Purattasi,Lord Perumal\nwhy no non veg on puratasai | புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190915", "date_download": "2019-10-15T07:30:13Z", "digest": "sha1:JQWC53I5FSWXGC5XR2CHKZUV7TVHCUFM", "length": 15965, "nlines": 206, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 15", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் ��ட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nநீட் அனிதாவாக மாறிய ஜூலி\nசினி செய்திகள் சின்னத்திரை\tMarch 6, 2018\nதுப்பாகிச்சூட்டை நேரடியாக பார்த்ததுண்டா நீங்கள்\nசீரியல் ஹீரோ-ஹீரோயினுக்கு நடந்த கொடுமை\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 11, 2018\nவிஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வௌியானது\nசினி செய்திகள்\tSeptember 2, 2019\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\n9/11 பிறந்த அபூர்வ குழந���தை\nஅமெரிக்க இராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதி பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை பேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக ´பிரைவேசி இன்டர்நேஷனல்´ (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்துடன் என்னென்ன தகவல்கள்\nஅமேசான் நிலத்தைக் காக்க ஒன்றிணைந்த எதிரிகள்\nஅமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து அனைவரும் விவாதித்து வரும் சூழலில், தங்களது நிலத்தைக் காக்க, சயீர் பொல்சனாரூ அரசுக்கு எதிராக எதிரிகளாக இருந்த பழங்குடிகள் ஒன்றிணைந்துள்ளனர். கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் கடந்த பல\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அ��ினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7665:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-10-15T07:43:19Z", "digest": "sha1:D3QWZLXFU35FJESROMLVWFFJ3XBDC3VJ", "length": 18104, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி\nஃபாத்திமா அல் ஃபிஹ்ரி எனும் இஸ்லாமியப்பெண்மணி வாழ்ந்தது 9ஆம் நூற்றாண்டில் என்றாலும் இன்றும் அவரது பெயர் இங்கு நிலைத்திருக்கிறது. அவர் செய்தது என்ன இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அ���விற்கு அப்படி என்ன செய்துவிட்டார்\nஇக்காலகட்டத்திலும் பலர் வியக்கக்கூடிய ஒரு காரியத்தையே ஃபாத்திமா அவர்கள் 9ம் நூற்றாண்டில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார் எனில் அது மிகையில்லை. உயர்கல்வியோடு சேர்ந்து பட்டங்களையும் வழங்கும் பல்கலைக்கழகங்களின் முன்னோடியாகத் திகழும் பல்கலைக்கழகமான அல் கராவியின் பல்கலைக்கழகத்தை (Al Qarawiyyin University) நிறுவியவர். UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் இதுவே தான்.\nஃபாத்திமா அவர்களின் எளிமையான குடும்பம்\nபாத்திமா அல் ஃபிஹ்ரி குடும்பத்தாருடன் 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கய்ராவனிலிருந்து (தற்போதைய துனிசியா) மொரக்கோவில் உள்ள (Fez) (ஃபெஸ் ) நகரத்திற்கு குடிப்பெயர்ந்தனர். அச்சமயத்தில் சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் இத்ரிஸ் II கய்ராவனில் ஆட்சி புரிந்து வந்தார். ஃபெஸ் நகரம் கலாச்சாரங்களின் சிறந்த கலவையாகவும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஓர் இஸ்லாமிய நகரமாகவும் திகழ்ந்தது. அந்த வருட இறுதியில் ஃபாத்திமாவிற்குத் திருமணமும் ஆனது.\nஃபெஸ் நகரத்திற்கு வந்த ஆரம்ப காலங்கள் கடுமையான உழைப்பு மற்றும் போராட்டங்கள் நிறைந்ததாகக் கழிந்தன. பின்னர் இறைவன் அருளால் ஃபாத்திமாவின் குடும்பம் மிகுந்த வளமிக்கதாக மாறியது. ஃபாத்திமாவின் தந்தை முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் ஃபிஹ்ரி அவர்களின் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததில் அவரது குடும்பம் செல்வச்செழிப்போடு வளமாக வாழத் துவங்கியது.\nஅடுத்து வந்த சில நாட்களில் மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அடுத்தடுத்து பாத்திமாவின் கணவர், தந்தை மற்றும் சகோதரன் என மிகப்பெரிய இழப்புகள் நேர்ந்தன. அவர்களின் இறப்பிற்குப்பின் பாத்திமாவுடன் இருந்தவர் அவரது சகோதரி மரியம் மட்டுமே. நாமாக இருந்திருந்தால் இந்நிலையில் மிகவும் துவண்டு போய் மூலையில் முடங்கியிருப்போம். ஆனால் அந்த சகோதரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\nதந்தையின் இறப்பிற்குப் பின்னர் பரம்பரைச் சொத்திலிருந்து கணிசமான செல்வம் அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. இது அவர்களின் நிதி நிலையில் அவர்களுக்குப் போதிய உதவி அளித்தது. இருவருமே நன்றாகக் கற்றவர்களாய் இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த செல்வம் முழுவதையும் சிறந்த திட்���ங்கள் மூலம் தம் சமூகத்தாரின் நன்மைக்காக அர்ப்பணித்தனர்.\nஃபெஸ் நகரில் இருந்த உள்ளூர்ப் பள்ளிவாசல்கள் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அதில் பலர் ஸ்பெயினிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் இருந்தனர். இந்நிலையில் மரியம் அவர்கள் அங்கு மிகப்பெரிய பள்ளிவாசலான ஆண்டலூசியன் பள்ளிவாசலை (Andalusion mosque) 859ம் ஆண்டு கட்டினார்.\nபாத்திமா, அல் கராவியின் எனும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதிகமான வரலாற்று ஆசிரியர்களால் இது உலகின் மிகப்பழமையானது என்றும் 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குகின்ற , பட்டம் வழங்கும் முறையினை முதன் முதலில் அறிமுகம் செய்த பல்கலைக்கழகம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவரலாற்றுக் குறிப்புகளில், தமக்குக் கட்டுமானப் பணிகளில் நிபுணத்துவம் இல்லையென்றாலும் கூட தானே தனது பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, வழிநடத்தி, சிறப்பான விவரங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபாத்திமா முதலில் குறிப்பிட்ட இடத்தில் கட்டிடப்பணிகளைத் துவங்கியவர், பின் அதற்கு அருகில் அடுத்தடுத்து இருந்த இடங்களை வாங்கி பல்கலைக்கழகத்தின் அளவை விரிவுபடுத்தினார். தம் திட்டம் நல்ல முறையில் நிறைவேற விடாமுயற்சியுடன் தம் வாழ்வின் பெரும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் செலவிட்டார். கட்டுமானப்பணி 859ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தொடங்கியதிலிருந்து நோன்பு நோற்பதாக சபதம் ஏற்றார், இஸ்லாத்தின் மேல் அளவு கடந்த பக்தி உடைய ஃபாத்திமா அவர்கள். இறைவனின் அருளாலும் தன் அயராத உழைப்பினாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் பள்ளிவாசலுடன் இணைந்த பல்கலைக்கழகத்தை ஆவலுடனும் அக்கறையுடனும் முழுமையாகக் கட்டி முடித்தார். உடனே அதே பள்ளியில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துத் தொழுதார்.\nமஸ்ஜித் அல் கராவியின் (Masjid Al Qarawiyyin) வட ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று. மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேம்பட்ட சிறந்த கல்வியைக் கற்பிக்கும் மிக முக்கிய பல்கலைக்கழகமாக வளர்ந்தது.\nஅல் கராவியின் விதைத்த முத்துகள்:\nஅல் கராவியின், பல சிறந்த புகழ் பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளர்களை வழங்கியுள்ளது. அப்பாஸ், சட்ட நிபுணரான முஹம்மத் அல் ஃபாஸி, லியோ ஆஃபரிகனஸ் போன்ற எழுத்தாளர்கள், மாலிக் சட்ட நிபுணர் அல் அரபி, வரலாற்று ஆசிரியர் கல்துன், வானிலையாளர் அல் பித்ருஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமுஸ்லிமல்லாத மக்களும் இதன் சிறப்பை அறிந்து கல்வி கற்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் போப் சில்வெஸ்டர் II, யூத மருத்துவரும் தத்துவவாதியுமான மைமோனிடஸ் ஆவர்.\n14ஆம் நூற்றாண்டின் அல் கராவியின் நூலகம் (Al Qarawiyyin Library) உருவானது. இது உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது . இந்நூலகத்தில் இஸ்லாத்தின் மிக முக்கிய கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன.(இமாம் மாலிக் அவர்களின் பதப்படுத்தப்பட்ட தோலில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும், இப்னு இஸ்ஹாக் உடைய சீராவும் சுல்தான் அஹமது அல் மன்சூர் என்பவரால் 1602 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குர்ஆனின் நகலும் உள்ளன)\nஏறத்தாழ 1200 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்தப் பல்கலை இன்றும் பல மாணவர்களைப் பட்டதாரிகளாக ஆக்கிக் கொண்டுவருகிறது .\nஃபாத்திமா அலி ஃபிஹ்ரி, தம் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் , கால நேரம் பார்க்காமல் தம் வாழ்வின் பெரும்பகுதியையும் செலவிட்டு மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் செயல் பட்டதோடு தம் வாழ்நாள் முழுவதையும் இறைவனின் திருப்திக்காகவே வாழ்ந்து மறைந்தவர். ஒரு பெண்ணாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு 1200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் வரலாற்றில் பதில் இருக்கிறது. இறைவன் அவரது செயலை பொருந்திக்கொள்வானாக. ஆமீன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:23:54Z", "digest": "sha1:UHUOR3QSUKC5KR5SHDW5NZRMKMQZN4CC", "length": 4548, "nlines": 77, "source_domain": "urany.com", "title": "புதிய அந்தோனியார் ஆலயம் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / புதிய அந்தோனியார் ஆலயம்\nஎம்மால் இடிக்கப்பட்ட – பழைய ஆலயத்தின் முகப்புத் தோற்றத்தையும், எம்மால் கட்டப்பட்டு இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட ஆலயத்தின் அத்திவாரத்தை ஆதாரமாகக் கொண்டும், தற்காலத்தின் புதிய உருவாக்கத்திலும் கட்டி எழுப்பப்படவுள்ள ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தின் மாதிரி திட்ட முன் வரைவு இன்று (09.06.2019) ஞாயிற்றுக்கிழமை நவ நாட்திருப்பலியின் பின்னர் ஆலயத்தில் இடம் பெற்ற பங்கு மக்களின் ஒன்று கூடலில் ஆலோசனைக்காக முன்வைக்கப்பட்டது. இம்மாதிரி திட்ட முன் வரைவை புலம்பெயர் உறவுகளுக்காக இத்தளத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.\nஅத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி திரு நாட் திருப்பலியைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வை நடாத்த வேண்டி இக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/05/blog-post_8213.html", "date_download": "2019-10-15T06:25:17Z", "digest": "sha1:ORKFASCYUAWZSOUOA3BS6XSOPRSCYLVJ", "length": 47909, "nlines": 677, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: விகடன் வாசகர்களின் கருத்து", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nவிகடனில் தேர்தல் 2009 பகுதியில் வாசகப்பத்திரிகையாளர் பகுதியில் நான் எழுதிய கட்டுரை வெளியானது.அதற்கு விகடன் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிகிறேன்.கட்டுரையைப்படிக்காதவர்களுக்காக அதனைமீண்டும் தருகிறேன்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால் தடுமாறுகிறார் கருணாநிதி\nஇலங்கையில் நடைபெறும் போரால் தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் தத்தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராகக் கிளப்பப்பட்டிருக்கும்\nகுற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.\nமத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா, இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பியுள்ளார்.\nகடந்த 17 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.\nஇலங்கைப் பிரச்னையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா, திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன், இலங்கைத் தமிழ் மக்கள��� நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.\nஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.\nஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார், தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற\nஇரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் அவர் தடுமாறுகிறார்.\nவெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா, வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.\nமனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்\nதிராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெ���்றிக்காக அணி மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடதுசாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.\nடாக்டர் ராமதாஸும் இடதுசாரித் தலைவர்களும் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும்\nஎதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.\nதமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப் பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம்\nநிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா\nசொந்த நாட்டிலேயே தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா ஆதரவளிப்பதை வரலாறு மன்னிக்காது.40 தமிழக எம்பிக்களின் ஆதரவில் பதவியில் நீடிக்கும் மத்திய அரசு இதை விட மோசமாக தமிழர்களை அவமானப்படுத்த முடியாது.சொந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்குவதில் இன்பம் காண்கிறார்கள்.புலிகள் பயங்கரவாதிகளானால் சொந்த நாட்டு மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக��சே என்ன அமைதி புறாவாஇந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு ஒரு இடம் கிடைத்தால் கூட அதைவிட அவமானகரமான விஷயம் வேறு எதுவுமில்லை.இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏதோ புலிகளுக்கும் அரச பயங்கரவாத படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று ஒதுக்கி விட முடியாது.லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உண்ண உணவின்றி கை கால்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து வாடும் ஒரு மனிதாபிமான பேரவலத்தை கை காட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவிற்கு அழகல்ல.இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்விஸ் வங்கிகளில் ராஜீவ் குடும்பம் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதை ஆதாரங்களோடு வெளியிட்டுருக்கிறது.இப்படிப்பட்டவர்கள் தமிழர்களுக்கு இறையாண்மை குறித்தும் தேசபக்தி குறித்தும் பாடம் எடுப்பது வெட்க கேடு.க்வாட்ரச்சியை விடுவிப்பதற்கு சோனியா எடுத்த முயற்சிகளை ஈழ தமிழர்களை பாதுகாக்க ஏன் எடுக்கவில்லை என்ற ஜெவின் கேள்வி நியாயமானதே.\nகாங்கிரசை எதிர்க்கும் துணிவு எப்படி வரும் நிறைய உப்பைத் தின்றிருக்கிறார்கள்; தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்\nசோனியாவின் தமிழ்நாடு விஜயம் ரத்து என்பதில் இருந்தே கருணாநிதியின் தோல்வி பயம் தொடங்கிவிட்டது, காங்கிரஸ் இம்முறை தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் வெல்லமுடியாது bpயின் கருத்து இன்றே பொய்த்துவிட்டது\nஇன்னும் எத்தனை காலம்தான் இல௯௯௯ங்கை பிரச்சனையை வைத்து இங்கே அரசியல் நடக்குமோ.\nத்முக பதவி பெரிதல்ல என்ரு நினைத்து காங்கிரசுக்கு கொடுதுவந்த ஆதரவை வாபஷ் வான்கீருந்தால் இந்த கதி வந்திருக்குமா\nஅண்ட புழுகு என்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. ஆனால் தற்பொழுதோ அனைவரும் அதில் டாக்டர் பட்டம் பெற்று விட்டனர். அதனால் அது எடுபடவில்லை. உண்ணா விரதத்தை கேலி கூத்தாக்கி, இலங்கை பிரச்சனையை அப்பளமாக நொறுக்கி விட்டார். மீடியாக்கள் எல்லாம் பல் இளித்து கருணாநிதிக்கு பல்லவி பாடும் போது, ஜெய லலிதா துணிச்சலாக கருணாநிதியின் கடந்த கால வெட்டி பேச்சுகளையும், காவேரி பிரச்சனை, ஒக்கனேகல், தமிழக வளர்ச்சி திட்டம், இலங்கை பிரச்சனை என்று எதிலுமே உருப்படியாக எதுவுமே செய்யாத கருணாநிதி என பிடி பிடி என பிடிக்கிறார். கருணாநிதி போல் இவரும் பொய்யான வாக்குறுதிகளை பொல பொலவென கொட்டினாலும், கருணாநிதியின் உண்மையான முகத்தை உரித்து காட்டுவதால் மக்கள் ரசிக்கிறார்கள். எம்.ஜி.யாரோ, மற்ற எதிர் கட்சிகளோ இது வரை இதுபோல கருணாநிதி உண்மையாக விமர்சித்தது இல்லை.\nஇவர் சொல்லும் கட்டுறை நாளை பொய்யாகிவிடும்.\nகாங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக மு.க வும் தி. மு.க வும் உள்ளனர்.\nமனதில் சுத்தம் உள்ளவர்களும், எப்போதும் நேர் வழியே செல்பவர்களும் தடுமாறுவதில்லை.\n அப்படியே 40-ம் கவிழ்த்தாலும் நாளையே வீறு கொண்டு எழுவார். அன்றும் சரி.. இன்றும் சரி.. இலங்கைப் பிரச்சினைக்காக அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்றால் அது கலைஞராகத்தானிருக்கும் ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை (சசிகலா அம்மையாரை வைத்துக்கொண்டு ஜெ. சாதிப்பார் என்பதெல்லாம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்) அப்போது தெரியும் தொங்கும் தோட்டங்களாம்.. ராமதாஸ், வைகோ மற்றும் இடதுசாரிகளின் வெட்டிப்பேச்சு வீரசாகசங்கள்\n்பொறுப்புள்ள தலைவர்கள் கலைஞர்போல் செயல்படுவார்கள். பித்தலாட்டங்கள் தப்பாட்டம் ஆடலாம் அது தேர்தல். இவர் தேர்தல்களைத் தாண்டி வந்து கொண்டிருப்பவர். தாய் குழந்தைக்குப் பால் தரும்போது அந்த ஒரு கவனம்தான் அவளுக்கு இருக்கும்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்த...\nரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளி���லறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/12/12/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-15T07:48:43Z", "digest": "sha1:7UDAHF6JBL2HVNSPSXOBSNNXEJDYSWSL", "length": 7664, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "வைரலாகும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மகள் படம் | Netrigun", "raw_content": "\nவைரலாகும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மகள் படம்\nலட்சம் லைக்குகளையும் தாண்டி ஃபேஸ்புக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், புதிதாக பிறந்த தனது மகளுடன் எடுத்து பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்களல் போட்டி மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை கருத்தில்கொண்டு அதனை எடுப்பதில்லை.\nஃபேஸ்புக் நிறுவனத்திலும் இத்தகைய விடுப்புச் சலுகை உள்ளபோதிலும், அதனை யாரும் பயன்படுத்தாத ந���லையில் அதன் நிறுவனரான மார்க் சக்கர் பெர்க்கே, கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பதால், “நல்ல அப்பாவா நான் இரண்டு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்” என்று ஸ்டேடஸ் போட்டுவிட்டு விடுமுறையில் சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் புதிதாய் பிறந்த தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். “மனம் கொள்ளா மகிழ்ச்சியில் லிட்டில் மேக்ஸ் உடன்” என்ற கேப்சனுடன் அவர் பதிவிட்ட அந்த புகைப்படம், லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதுவரை 25 லட்சத்திற்கும் மேல் தாண்டி லைக்ஸ் போடப்பட்டுள்ளது.\nPrevious articleஉலக ஆணழகன் பட்டத்தை வென்ற திருதராட்டிரன்\nNext articleஇலங்கை விவகாரத்தில் எல்லை மீறிச் செயற்படுகிறது மனித உரிமை பேரவை\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/08/02/", "date_download": "2019-10-15T07:02:15Z", "digest": "sha1:TEHST4N2CXO3KXSFRU2ZW6KGQR727PAT", "length": 27250, "nlines": 250, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of August 02, 2019: Daily and Latest News archives sitemap of August 02, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 08 02\nகண்டுகொள்ளவேயில்லை.. எடியூரப்பாவை கைவிட்ட மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் மஜத கூட்டணி சேரப்போவதில்லை.. தேவகவுடா அறிவிப்பு\nஆட்சி அமைத்தும் சிக்கல்.. அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் திணறும் எடியூரப்பா.. நெருக்கடி\nஎன்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்\nஇஸ்லாமியர்களுடன் முக ஸ்டாலின் நிகழ்ச்சி நடத்திய ஆம்பூர் மண்டபத்திற்கு சீல்.. ஐகோர்ட்டில் முறையீடு\n'ரூட் தல' விவகாரம்.. ஸ்பாட்டிலேயே இல்லை.. கைதான மாணவனுக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்\nதமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் உயருகிறது பால் விலை ஆவின் பால் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்\nஇனிதான் கச்சேரி.. சிறையிலிருந்து விரைவில் வெளிவரும் சசிகலா.. அதிமுகவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்\nவேலூர் பக்கமே போகவில்லையே ஏன் மேடம்.. தமிழிசை கூல் பதில்\nசென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\nவைகோவின் பரபரப்பு பேச்சு... ராஜ்யசபா இடைத்தேர்தலை சந்திக்கிறது தமிழகம்\nடிடிஎஸ் தொகையை முறையாக செலுத்தாத வழக்கு.. நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்\nவிலங்குகள் கடத்தலில் வர்த்தக மையமாக திகழும் சென்னை.. படித்த இளைஞர்கள் தொழிலில் ஈடுபடும் அவலம்\nசென்னையிலும் ஒரு தொழிலதிபர் தற்கொலை.. லெட்டர் எழுதி வைத்து விட்டு.. மாடியிலிருந்து குதித்து\nபடம் வெற்றி பெற வாழ்த்துகள் இளைஞரணி செயலாளரே.. உதயநிதிக்கு கே.என்.நேரு வாழ்த்து\nவேலூர் தேர்தல்.. இஸ்லாமிய வாக்குக்கு குறி.. பாஜகவை நாசூக்காக கழட்டி விட்ட அதிமுக\nகமலுக்கு கை கொடுக்க களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு\n15 வயசு சிறுமி.. கடத்தி கல்யாணம்.. 5 மாசத்தில் கைக்குழந்தை வேறு.. இளைஞரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை\nஉசுர பணயம் வச்சு திருட வந்தா.. கல்லாவை தொடச்சி வெச்சிருக்கியே.. கடைக்காரருக்கு லட்டர் எழுதிய திருடன்\nதேர்தலுக்காகவே டெல்லியில் இலவச மின்சார அறிவிப்பு.. கெஜ்ரிவால் மீது எதிர்கட்சிகள் புகார்\nதனி நபரை தீவிரவாதி என்பதா.. உபா சட்டத் திருத்தத்திற்கு ராஜ்யசபாவில் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு\nஎமர்ஜென்சியை அமல்படுத்திய காங். சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா\nசர்ச்சைக்குரிய உபா சட்டம் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது.. தனிநபரை இனி தீவிரவாதியாக அறிவிக்கலாம்\nதீவிரவாத செயலில் ஈடுபட்டவரை எம்பியாக்கிய உங்களை நம்ப முடியாது.. பாஜகவை விளாசிய திக்விஜய் சிங்\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைக�� ஆவேசம்\nமிசா, தடா, பொடா மூன்றின் கீழும் பாதிக்கப்பட்ட ஒரே நபர் நானே - வைகோ\nஉங்கள் பேச்சில் தீப்பொறி பறந்தது- வைகோவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு\nபொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசமரச முயற்சி தோல்வி.. ஆகஸ்ட் 6ம் தேதி துவங்குகிறது அயோத்தி வழக்கு.. தினமும் ஓபன் கோர்ட்டில் விசாரணை\nசு. சாமியின் மனுவை ஏற்க கூடாது.. அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்பு பிடிவாதம்.. தலைமை நீதிபதி கோபம்\nஎவ்வளவு முயன்றும் முடியவில்லை.. அயோத்தி வழக்கில் தோல்வி அடைந்த சமரசம்.. என்ன காரணம்\nஅயோத்தி.. 3 முக்கியமான நபர்கள் சமரசம் செய்தும் முடியவில்லை.. இனி வழக்கில் என்ன நடக்கும்\nபாஜக- ஆர்.எஸ்.ஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செப்.7-ல் கூடுகிறது\nமக்களவையில் தாக்கலான ஜாலியன் வாலாபாக் நினைவிட சட்ட திருத்த மசோதா.. திமுக கடும் எதிர்ப்பு\nஅயோத்தி வழக்கு முடிந்ததும் ராமர் கோவில்தான்.. விரைவில் கட்டுவோம்.. ஆர்எஸ்எஸ் உறுதி\nகாஷ்மீர் விவகாரத்தில் அவசரபட வேண்டாம்.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை\nதிடீர் திருப்பம்.. உன்னாவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. கேரளாவை சேர்ந்த அமைப்பு அதிரடி\n3 நாட்களும் கண்டிப்பாக வர வேண்டும்.. பாஜக எம்பிகளுக்கு விப் நோட்டீஸ்.. என்ன காரணம்\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி... உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nகாஷ்மீரில் அசாதாரண சூழல்.. எதற்கும் தயாராக இருங்கள்.. விமானப்படை.. ராணுவத்துக்கு மத்திய அரசு அலார்ட்\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மன்மோகன்சிங்\nகாஷ்மீருக்கான அரசியல் சாசனத்தின் 370, 35ஏ பிரிவுகள்.. அப்படி என்ன இருக்கிறது இதில்\nதிரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி\nகாஷ்மீர் தீவிரவாதிகளுடன் இணைந்து அமைதியை சீர்குலைக்கும் பாக். ராணுவம்- இந்தியா கடும் கண்டனம்\nசீக்கிரம் வெளியேறுங்கள்.. அரசு வார்னிங்.. காஷ்மீரில் பதற்றம்.. அதிரடியாக குவிக்கப்படும் ராணுவம்\nராணுவம் குவிப்பு, கண்ணிவெடிகள் கண்டெடுப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து.. காஷ்மீரில் உச்சகட்ட பரபரப்பு\nஎதை திசை திருப்ப இந்த முயற்சி.. காஷ்மீர��ல் குவிக்கப்படும் ராணுவத்தால் பதற்றம்.. என்ன நடக்கிறது\nமக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர்.. காஷ்மீரில் குழப்பம் நிலவுகிறது.. மெகபூபா முப்தி திடுக் டிவிட்\nகாஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்.. இரவோடு இரவாக முக்கிய தலைவர்களை சந்தித்த மெகபூபா முப்தி\nகாஷ்மீரில் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்\nதலை இல்லாத 3 வயது குழந்தை.. பிளாஸ்டிக் பையில் சடலம்.. சிதைத்து நாசம் செய்த 3 பேர் கைது\n2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\n'கும்பகோணம் ஐயர் சிக்கன்' .. குயுக்தியான விளம்பரத்தால் மதுரையில் பரபரப்பு.. இந்து முன்னணி போராட்டம்\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவி மரணம்.. மாற்றுத் திறனாளி மகனைக் கொன்று விட்டு தந்தை தற்கொலை\nசும்மா வாயிலேயே பேசிட்டு இருந்தா எப்டி.. களத்துல இறங்க வேணாமா\nVideo: அமெரிக்காவுல ஆட்டோ ஓடுமா.. ஆமா.. எனக்கு ஏன் இப்படியெல்லாம் டவுட்டு வருது\nVideo: அடேங்கப்பா.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே... புளோரிடாவைக் கலக்கும் ஒரிஜினல் லயன் கிங்\nகுரு பெயர்ச்சி 2019 -20: மேஷம், மிதுனம், சிம்மத்தை பார்க்கும் குரு- என்ன பலன்கள் தெரியுமா\nமாங்கல்ய பலம் தரும் ஆடிப்பெருக்கு - கர்ப்பிணியான காவிரிக்கு சீர் தரும் ஸ்ரீரங்கநாதர்\nஆடிப்பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் - பிள்ளை வரம் கிடைக்கும்\nஆண்களுக்கு வசதியான வாழ்க்கை வசீகரிக்கும் சக்தி - எங்க மச்சம் இருந்த என்ன பலன்\nஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி\nபுதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை.. ரூ.1 லட்சம் வரை அபராதம்\nமதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nசேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான டெண்டர்.. மேலும் 20 நாள்களுக்கு நீட்டிப்பு\n50 அடியை எட்டியது மேட்டூர் அணை.. காவிரியில் மேலும் 5 நாள்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு\nBigg Boss 3 Tamil: கவினுடன் கதைக்கப் பிடிக்கும் இதுக்கு என்ன அர்த்தம் லாஸ்லியா\nThirumanam Serial: சந்தோஷ் மாட்டிகிட்டான் நல்லா நடிக்கிறடா\nEeramana Rojave Serial: சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது\nNila serial: ஆடி வெள்ளி அன்று அன்வர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல்\nPandian stores serial: ரெண்டு பேரும் சரியா ஒரு மணிக்கு எங்கே போறாங்க\nNaam iruvar namakku iruvar serial: அடேங்கப்பா... மாயன் பண்ற அலப்பறை தாங்கலையே\nBarathi Kannamma Serial: பாரதி மாமாகிட்ட மச்சினிச்சி ரைட்ஸ் கேட்கறா அஞ்சலி\nMalar Serial: ஏற்கனவே பாவம் மலர்...இதுல மாமனார் ஸ்டிரிக்ட் ஆஃபீசர் வேற\nஷாக்.. வாழவே விட மாட்டீங்களா.. பெற்ற தகப்பனை கம்பாலேயே அடித்து கொன்ற மகள்.. காதலனும் உடந்தை\nபாலியல் தொல்லை தந்த லாட்ஜ் ஓனர் கைது.. தமிழக பெண்ணுக்காக ரவுண்டு கட்டித் தூக்கிய கேரள போலீஸ்\nகணவர், மாமனார், மாமியார் அடி உதை.. வரதட்சணை கொடுமை.. தீக்குளித்து உயிர் துறந்த மைதிலி\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nசூடு பிடிக்கும் வேலூர் களம்.. ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு\nஉதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தது ஏன் தெரியுமா முதல்வர் பழனிச்சாமி கொடுத்த பரபரப்பு விளக்கம்\nயாரும் தப்ப முடியாது.. பாத்ரூமில் விழுந்து கை உடையத்தான் செய்யும்.. ராஜேந்திர பாலாஜி தடாலடி\nஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை இதுதான்.. செக் வைக்க முடிவு செய்த ஸ்டாலின்.. வேலூரில் சவால்\n2023-க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக்கப்படும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்\nபுருஷனை வீட்டுக்குள் பூட்டி.. தீயை வைத்து உயிரோடு கொளுத்திய இளம் மனைவி.. திண்டிவனத்தில் பகீர்\nசித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. அறுத்து கொன்ற காமவெறியன்\nநினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்\nஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்\nபாகிஸ்தான் அதிகாரிகள் இருக்க கூடாது.. புதிய கண்டிசன் போட்ட இந்தியா.. குல்பூஷண் வழக்கில் சிக்கல்\nசவுதி இளவரசரின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. பெண்கள் கொண்டாட்டம்\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-trace-murder-sunanda-died-suicide-says-delhi-police-319691.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:12:19Z", "digest": "sha1:62DGIQWN25AQI63CRCAZ5DJZDCNJVURU", "length": 18345, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனந்தா புஷ்கர் தற்கொலைதான் செய்து கொண்டார்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் | No trace of murder, Sunanda died by suicide says Delhi Police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனந்தா புஷ்கர் தற்கொலைதான் செய்து கொண்டார்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nடெல்லி: சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டுதான் மரணம் அடைந்தார், அவரது மரணத்தில் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்று என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.\nகாங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி த���ுரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.\nஇதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது.\nஇந்த வழக்கில் டெல்லி போலீஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெர்ஹா, தாக்கல் செய்த அறிக்கையில் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே தன்னையும் இந்த வழக்கில் வாதியாக இணைக்க வேண்டும் என்று சுனந்தாவின் மகன் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது வழக்கில் புதிய திருப்பமாக சுனந்தா புஷ்கர் மர்ம மரண பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் பெயரும் குற்றப்பத்திரிகையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறியுள்ளனர். 4 வருட விசாரணைக்குப் பின் சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு தற்கொலைதான் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த மரண வழக்கில் குற்றவாளிகள் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்றும் கூறியுள்ளனர். மருத்துவ அறிக்கையின் படி இது தற்கொலைதான் என்று அவர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.\nஆனால் இந்த குற்றப்பத்திரிக்கையின் இரண்டாம் பக்கத்திற்கு பின்புதான் சசிதரூர் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அவருக்கு இந்த மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், சசிதரூர் சுனந்தா புஷ்கரை கொடுமைப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சசி தரூரால் சுனந்தா புஷ்கர் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதற்கான ஆதாரம் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sunanda pushkar செய்திகள்\nசுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூருக்கு நெருக்கடி.. கோர்ட் அதிரடி\n''அக்யூஸ்ட்'' என்று விமர்சித்த ரவிசங்கர் பிரசாத்.. மானநஷ்ட வழக்கு தொடுத்தார் சசிதரூர்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கில், சசி தரூருக்கு ஜாமீன்.. முன் ஜாமீன் மாற்றப்பட்டது\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்\nசுனந்தா புஷ்கர மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டிய சசிதரூர் குற்றவாளி-குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீஸ்\nஎப்படி இறந்தார் சுனந்தா என்றே தெரியவில்லை.. டெல்லி போலீஸ் தகவல்\nசசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு\nசுனந்தா வழக்கில் ஒன்னுமே புரியல: மருத்துவ குழுவை அமைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை\n: சசி தரூரிடம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரித்த டெல்லி போலீஸ்\nசசிதரூருக்கு சிக்கல்.... சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல- டெல்லி போலீஸ் கமிஷனர்\nசுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திருப்பம்.. கதிரியக்க விஷம் இல்லை என்கிறது அமெரிக்க ஆய்வம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsunanda pushkar delhi police சுனந்தா புஷ்கர் டெல்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:13:45Z", "digest": "sha1:XG7ZGHDIHVUUUKF2NO75U3BAQVJW4MN4", "length": 10418, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: Latest மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமறைப்பதற்கு ஏதும் இல்லை.. திமுகவிடம் ரூ10 கோடி நிதி பெற்றதாக வெளியான செய்திக்கு மார்க்சிஸ்ட் பதில்\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றும் மத்திய அரசு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஆட்சியை காப்பாற்றி கொள்ள எதை செய்யவும் அதிமுக தயாராகி விட்டது.. ஜி.ராமகிருஷ்ணன் சாடல்\nஅமைச்சரிடம் ஓட்டு கேட்ட மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்.. புன்னகை பூத்த செல்லூர் ராஜூ.. மைதானத்தில் கலகல\nநீட் ரத்து.. கட்டாய வேலைவாய்ப்பு.. விவசாய கடன் ரத்து.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை\nஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.. வாக்களியுங்கள்.. மார்க்சிஸ்ட் அதிரடி வாக்குறுதி\n4 சீட்டு தாரோம் வந்துடுங்க.. தூது விடும் மார்க்சிஸ்ட்.. திமிறும் காங்கிரஸ்.. அடுத்து என்ன\n4 முக்கிய தொகுதிகள்.. களமிறக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்.. திமுகவின் பிளான் இதுதானோ\nகீழடிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த சு.வெங்கடேசன்.. மதுரையில் அதிரடியாக களமிறக்கிய சிபிஎம்\nசிபிஎம் கட்சியின் கோவை, மதுரை வேட்பாளர்கள்.. களமிறங்கும் பி.ஆர் நடராஜன், சு.வெங்கடேசன்\nஸ்டாலினை சந்தித்தார் சீதாராம் யெச்சூரி.. லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை\nநிர்மலா தேவி ஆடியோவில் ஆளுநரின் பெயர்: சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nகருணாநிதியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டவன் நான்.. டி.ராஜா நெகிழ்ச்சி\nஅனைத்துக் கட்சி டெல்டா விவசாயிகளின் ஆக. 19 முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு\nமக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டும்.. ஜி.ராமகிருஷ்ணன் விருப்பம்\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களே இல்லாமல் அமையும் முதல் சட்டசபை\nதமிழக மக்களை சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுக்க வந்துள்ளேன்... யெச்சூரி\nஇரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இந்த முறை எவ்வளவு கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-savithiri-biopic-movie-names-as-nadigaiyar-thilagam-in-tamil/articleshow/60940891.cms", "date_download": "2019-10-15T06:43:27Z", "digest": "sha1:HALZRQNIN4JU65VAB7LUW5CDP6KST3LG", "length": 14131, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "சாவித்தி வாழ்க்கை வரலாறுKeerthi Suresh: சாவித்ரி வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ ஆனது! - actress savithiri biopic movie names as nadigaiyar thilagam in tamil! | Samayam Tamil", "raw_content": "\nசாவித்ரி வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ ஆனது\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம��’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.\nமறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார். நடிகை சமந்தா இந்த படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ், சாவித்ரி நடித்த சில முக்கிய படங்களுக்கு கதை எழுதிய அலூரி சக்ரபாணி வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் தமிழிலும் மகாநதி என்ற பெயரிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ‘நடிகையர் திலகம்’ என்று தமிழ்ப்பதிப்புக்கு பெயர் வைத்துள்ளனர். சாவித்ரி தமிழில் நடித்து வந்த அந்த காலத்தில் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் பட்டம் போன்று சாவித்ரிக்கு நடிகையர் திலகம் என்று பெயரில் அழைக்கப்பட்டு வந்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nAjith: உனக்கு ஏன் மானங்கெட்ட பப்ளிசிட்டி: மீரா மிதுரை வச்சு செஞ்ச அஜித் ரசிகர்கள்\nமேலும் செய்திகள்:மகாநதி|நடிகையர் திலகம்|துல்கர் சல்மான்|சாவித்ரி|சாவித்தி வாழ்க்கை வரலாறு|சமந்தா|Savithiri Biopic|Savithiri|Samantha|Nadigaiyar Thilagam|Maganathi|Keerthi Suresh|Dulquer Salman\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, ��ிஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு ..\nஅப்துல்கலாம் பிறந்த நாளை ஒட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த விவேக்\nயானை தந்தங்கள் வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி மோகன்லால் மனு\nபிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா\nவிஷாலின் ஆக்சன் படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nவிஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர் சண்டையை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்-ஜியோ\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசாவித்ரி வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ ஆனது\n27 வருடங்களுக்குப் பின் இணையும் நாகார்ஜுனா - ராம்கோபால் வர்மா\nகுடிகார ஜெய் கோர்ட்டில் ஆஜர்..\nஜி.வி. பிரகாஷுடன் கூட்டணி வைத்த சீமான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/08130327/1265088/Vijayadashami-festival-Edappadi-Palaniswami-wishes.vpf", "date_download": "2019-10-15T07:52:57Z", "digest": "sha1:TNPX6YUVYH4AWUNJTC2I5HURLKW6LDQY", "length": 14749, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஜயதசமி திருநாள் - கவர்னர் பன்வாரிலாலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து || Vijayadashami festival Edappadi Palaniswami wishes to Governor Banwarilal Purohit", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜயதசமி திருநாள் - கவர்னர் பன்வாரிலாலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபதிவு: அக்டோபர் 08, 2019 13:03 IST\nவிஜயதசமி திருநாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் - எடப்பாடி பழனிசாமி\nவிஜயதசமி திரு��ாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-\nமகிழ்ச்சியான இந்த விஜயதசமி நாளில் உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nபுனிதமான இந்த நன்னாளில் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, முன்னேற்றம் மேலும் அடைய எனது நல்வாழ்த்துக்கள்.\nதனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சருக்கு கவர்னர் நன்றி தெரிவித்ததுடன் விஜயதசமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nAyudha Puja | Vijayadashami | Edappadi Palaniswami | Governor Banwarilal Purohit | ஆயுத பூஜை | விஜயதசமி திருநாள் | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | எடப்பாடி பழனிசாமி\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nஆயுத பூஜை விடுமுறை - அரசு பஸ்களில் 5 லட்சம் பயணிகள் பயணம்\nஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஏற்காடு-மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஆயுத பூஜையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு\nஆயுத பூஜை விடுமுறை - ஒரே நாளில் 1.80 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் விலை உயர்வு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t1031-topic", "date_download": "2019-10-15T06:59:38Z", "digest": "sha1:QMRMHQ6ZQVN5XOL5VUTYT4IEYMYDDXFL", "length": 8097, "nlines": 58, "source_domain": "athigaaran.forumta.net", "title": "ஊடக நண்பர்களே உண்மையுடன் பேசுங்கள்!!ஊடக நண்பர்களே உண்மையுடன் பேசுங்கள்!!", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள் » சமுதாயம் » எழுத்ததிகாரன் சிந்தனைகள்\nஊடக நண்பர்களே உண்மையுடன் பேசுங்கள்\nதற்போது ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பலரும் உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மன்ப்பூர்வமான நன்றிகள்...\nஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும் அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன என்று சில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.\nமேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள் இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....\nஉதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன ஒட்டாமல் வழங்கினால் என்ன ஆபத்து நேரங்களில் மக்க���ுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும் இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள் இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது இதில் என்ன தவறு இருக்கிறது உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் விளம்பரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா\nஅவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும் அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்\nஎனவே அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவ���க்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களே பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...\nஎனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190916", "date_download": "2019-10-15T07:30:33Z", "digest": "sha1:WZQJUKCQTDU4YVRTUCW5RURK3ASSRPTS", "length": 20917, "nlines": 236, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 16", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபேட்மேன் பிரபல நடிகர் ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார்\nசினி செய்திகள்\tJune 11, 2017\nஹிப் ஹாப் ஆதியின் அடுத்த அறிவிப்பு\nசினி செய்திகள்\tFebruary 28, 2019\nஎன்னம்மா ஆட்டம் ஆடுது இந்த பொண்ணு\nஓவியா முதல் லொஸ்லியா வரை…\nகஜல் அகர்வால் படும் பாட்டை பாருங்களேன்…\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ��கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஇவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்\nதமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இருக்கிறது. போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இப்போது வைக்கப்பட்டுள்ள போட்டிகளில் யார் ஜெயிக்கிறார்களோ அவர் பைனலுக்கு போகும்\nமீண்டும் நடிக்க வரும் அசின்\nகமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர்கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான\nமன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை…\nஇந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தெரிவித்து இருந்தார். இதுபோல் மேலும் சில நடிகைகளும் இதே நோயில் சிக்கியதாக கூறினார். இப்போது நடிகை ஸ்ரத்தா கபூரும் மன அழுத்த\n��ுதலைகள், பாம்புகளை வைத்து பிரதமர் மோடிக்கு மிரட்டல்\nபாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரபி பிர்சாடா. இவர் கடந்த 5ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள்(பாம்புகள், முதலைகள்) மோடிக்காகத்தான்.\n44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\nமெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கும்பல்களின் வன்முறை களமாக இருந்து வருகிறது. தொழில் போட்டியில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதால் பலர் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த மாகாணத்தின்\nஇன்ஸ்டாகிராமில் பிரபலமான உலகம் சுற்றும் பொம்மைகள்\nஒரு பொம்மை குழு உலகம் முழுவதும் பயணிப்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுவருகிறார் இங்கிலாந்து நாட்டின் இப்ஸ்விச் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். உலகம் முழுவதும் இதற்கு ரசிகர்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் அவர். ஐலீன் லாம் என்பவர்\nமின்சாரத்தை வெளியேற்றும் அரியவகை மீன் கண்டுபிடிப்பு\nபிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் ´போராக்´ என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டபிடிக்க முயன்று வந்தார். இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள\nஅமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை\nபிரிட்டனில் உள்ள ப்ளேனம் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில் 18 கேரட் தங்க கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி சனிக்கிழமை, அதிகாலை 4.50 மணிக்கு ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதியில் உள்ள இந்த அரண்மனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, இந்த கலைப்பொருளை\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nசாதாரண குடும்பத்தில் பிறந்து பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\n100 பெண்களை கற்பழித்த டொக்டர் காதலியுடன் கைது\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/06/blog-post_28.html", "date_download": "2019-10-15T06:33:42Z", "digest": "sha1:5G3TZ3RZHBTRQ5KK6CO5NN5BOV6SKFWW", "length": 37478, "nlines": 626, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: இரகசியமாக நடைபெறும்கூட்டணிப் பேச்சுவார்த்தை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழுக்கும் அரசியலுக்கும் அரும் பெரும் தொண்டாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. தமிழ் இலக்கியப் பாடல்களையும் சங்கத் தமிழ்ச் செய்யுள்களையும் வசன நடையில் அனைவரும் படிக்கும் வகையில் எழுதிய தனது ஆட்சிக் காலத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை என்ற பெரும் குறை இருந்தது. அறிஞர் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதலமைச்சர்களாக இருந்தபோது தமிழாராய்ச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஉலகம் போற்றும் வகையில் தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்தார். தமிழாராய்ச்சி மாநாட்டுத் தலைவர் முன்மொழிந்த சில நிபந்தனைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் பற்றிய மாநாடு ஒன்றைச் சிறப்பாகச் செய்வதற்கு விரும்பிய முதல்வர் கருணாநிதிக்கு கை கொடுத்தது செம்மொழி. மிகப் பிரமாண்டமாக நடந்த உலகச் செம்மொழி மாநாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nவண.பிதா தனிநாயகம் அடிகளாரின் பெரு முயற்சியினால் உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களின் உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியினால் உலக செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றது. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு நடைபெறுமா அது எத்தனை வருடங்களின் பின்னர் நடைபெறும் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றாலும் அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தால் அதற்கு உரிய ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானால் ஏதாவது ஒரு பெயரில் தமிழ் மாநாடு நடத்தி தனது பெருமையை வெளிப்படுத்துவார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெறும் இவ்வேளையில் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வரானால் தமிழகத்தில் தமிழில் வாதாட அனுமதி பெற்றுக் கொடுப்பேன் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். வைகோ, விஜயகாந்த் ஆகியோரும் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். இதேவேளை தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட எந்தவிதமான தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இலங்கைத் பிரச்சினையைத் தூக்கிப் பிடித்த ஜெயலலிதா மீண்டும் இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். 25 ஆயிரம் சீனச் சிறை கைதிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையில் உள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்திய நிறுவனங்களும் சீன நிறுவனங்களும் போட்டி போட்டு இலங்கையில் கடையை விரித்துள்ளன. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளனர்.\nசீனத் தொழிலாளர்கள் என்ற பெயரில் சீனாவின் புலனாய்வாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவிலும் தமிழகத்திலும் எதுவிதமான கொந்தளிப் பையும் ஏற்படுத்தவில்லை. ஜெயலலிதா வின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மறுத்துரைக்க வில்லை. இலங்கையில் உள்ள சீனத் தொழி லாளர்களினால் இந்தியாவுக்கு எந்த ஆபத் தும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தங்கபாலு தெரிவித்துள்ளார்.\nசீனத் தொழிலாளர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை தங்கபாலுவின் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதே வேளை, சீனக் கைதிகள் பற்றி தங்கபாலு வாய் திறக்கவில்லை. யுத்தத்தினால் சீரழிந்த இலங்கையைக் கட்டி எழுப்பும் முயற்சியில் சீனாவும் இந்தியாவும் இலங்கையில் கால் பதித்துள்ளன. இலங்கையின் நலன்களை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நலன்களே முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உலகத்துக்கு தெரியும்.\nவிஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தமிழக சட்ட சபைத் தேர்தல், இந்தியப் பொதுத் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்துள்ளது.\nதிராவிடக் கழகங்களுக்கு மாற்றுக் கட்சியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் கட்சி தேர்தல்களில் தோல்வியடை வது அவரை நம்பி கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்த். இனியும் கூட்டணி அமைக்காது தனித்துப் போட்டியிட்டால் இதை விட கூடுதலான தோல்வியை அனுபவிக்க நேரிடும் என்பதை விஜயகாந்த்தின் கட்சியினர் உணர்ந் துள்ளனர். ஆகையினால் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படை யாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.\nகூட்டணி சேர்வதற்கு விஜயகாந்தும் தயாராகி விட்டார். ஆனால் யாருடன் கூட்டணி சேர்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. விஜயகாந்தின் முதல் தெரிவு காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பில் இருந்து காங்கிரஸிக்குக் கூறப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலாதாரமே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அப்படி இருக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கை கழுவி விஜயகாந்த் கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. காங்கிரஸுடனான நிபந்தனை ஏற்கப்படாமையினால் அண்ணா முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக இன்னொருவர் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆகையினால் அதிகளவான தொகுதிகளைப் பெற வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.\nகூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெற்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்க தோழமைக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இதேபோன்ற கோரிக்கையை முன்வைக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. கூட்டணி இல்லாது ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளனர். பலமான கூட்டணி அமைக்க முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் முயற்சி செய்கின்றனர். கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடாது என்பதில் தோழமைக் கட்சிகள் உறுதியாக உள்ளன. கூட்டணிப் பேரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் கூட்டணி பற்றிய பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய பணி கட்சித் தலைவர்க ளான ஜெயலலிதாவிடமும் விஜயகாந்திட மும் உள்ளது. பலமான கூட்டணி அமைத் தால் கட்சியில் இருந்து வெளியேறுபவர் களைத் தடுத்து நிறுத்தலாம் என்பதை காலம் கடந்து இருவரும் புரிந்துகொண்டுள்ளனர்.\nவிஜயகாந்த் கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டியதால் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். சட்ட சபையில் தமது பலத்தை அதிகரிக்க வேண் டும். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறலாம் என்று விஜயகாந்தின் கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nLabels: கருணாநிதி, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2018/07/blog-post_24.html", "date_download": "2019-10-15T06:42:08Z", "digest": "sha1:CTW7AQNM554WTLYVS6KXV4EYQ6LZCIN5", "length": 11925, "nlines": 106, "source_domain": "www.ethanthi.com", "title": "பொறியியலுக்கும் நீட் தேர்வா? - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / tamilnadu / பொறியியலுக்கும் நீட் தேர்வா - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் \n - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nபொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது சமூக நீதியை கொல்லும் திட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் உண்டு என்கிறது.\nஇதன் மூலம், மத்திய அரசு தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியையும் ஒழித்து விடுவதுடன், தகுதி என்ற அளவு கோலால்\nசமூக நீதியையே தாக்கிக் கொன்று விடும் இந்த நீட்டை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட,\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் துணைத் தலைவரான எம்.பி.பூனியா, பொறியியல் படிப்புக்கு 2019ஆம் ஆண்டு முதல் நீட் வருகிறது என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட் டுள்ளது.\nஅந்த அறிக்கையில், மருத்துவப் படிப்பில் நீட் (National Eligibility and Entrance Test - NEET) தேர்வு திணிக்கப்பட்டு\nஅதனால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் புறந்தள்ளப் பட்டிருப்பதை யும்\nதமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பே சிதையத் தொடங்கி யிருப்பதையும் பார்க்கிறோம்.\nஇதற்காகவே திட்ட மிட்டதைப் போல, 2017 மற்றும் 2018 நீட் தேர்வுகளில் தில்லு முல்லுகள், உள்ளடி வேலைகள் அரங்கேறி யதையும் பார்த்தோம்.\nஇந்த சதிச் செயல்கள் யாவும் நீட் வரும் பட்சத்தில் பொறியியல் கல்வித் துறையிலும் அரங்கேறும் என்பதில் சந்தேக மில்லை.\nமருத்துவக் கல்வியில் மட்டுமல்ல பொறியியல் கல்வியிலும் நாட்டில் முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழ்நாடு தான்.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புகளான 500க்கு���் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளால்\nதகவல் தொழில்நுட்பம் உள்பட பொறியியல் தொழில்நுட்பத் துறை சிறப்புற்று விளங்குகிறது.\nஇதனை ஒழித்துக்கட்டும் முயற்சியாகவே பொறியியல் படிப்புக்கும் நீட் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nதமிழக உயர் கல்வித் துறையை ஒழிக்க, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் என\nஅரசுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் கைப்பற்றத் துடிப்பது ஒருபுறம் நடக்க, பொறியியலில் நீட்டைத் திணிப்பது அந்தத் துறையையே காலிசெய்யும் நோக்கிலான தாகும்.\nநீட்டைக் கொண்டு வந்ததற்குக் காரணமே உலகத் தொழில் -வணிக அமைப்பு (World Trade Organization - WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கார்ப்பொரேட்டு களிடம் நாடு ஒப்படைக்கப் பட்டது தான்.\nநீட் கோச்சிங் சென்டர் பாக்கெட்களை நாடு முழுவதும் வைத்து கார்ப்பொ ரேட்டுகளின் கட்டணக் கொள்ளை கனஜோராக நடப்பதைப் பார்க்கிறோம்.\nஅதன் மூலம் வேதியலில் 0 மார்க் எடுத்த மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்ததையும் பார்த்தோம்.\nஇதனால் மருத்துவம் என்கின்ற உயிர்காக்கும் துறையே மாண்பை இழக்க நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா\nஇந்த நிலை பொறியியல் துறைக்கும் நேரிடாது என்பதற்கு என்ன நிச்சயம் ஆகவே தான் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியையும் ஒழித்து விடுவதுடன்,\nதகுதி என்ற அளவு கோலால் சமூக நீதியையே தாக்கிக் கொன்று விடும் இந்த நீட்டை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசை வலியுறுத்து கிறது.\nநீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளது.\nஅதில் நீதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்; முடக்கப்பட்ட நீட்-விலக்கு மசோதாக் களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்\nஎனவும் தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்து கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.\n - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-naveen/", "date_download": "2019-10-15T06:41:50Z", "digest": "sha1:XRRHFJAEG6YKI3USHIBJALHVFF43VF2U", "length": 8299, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director naveen", "raw_content": "\nTag: actor arun vijay, actress akshara haasan, actress shalini pande, agni siragukal movie, amma creations, director naveen, producer t.shiva, slider, அக்னி சிறகுகள் திரைப்படம், இயக்குநர் நவீன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அருண் விஜய், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை அக்சரா ஹாசன், நடிகை ஷாலினி பாண்டே\nரஷ்யாவில் படமாகிறது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம்\nபடம் பற்றிய அறிவிப்பில் இருந்தே பல...\n“இயக்குநர் நவீன்தான் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்…” – விசாகனின் மாமா புகார்..\nஇயக்குநர் நவீன் தயாரித்து இயக்கிய ‘அலாவுதீனின்...\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்குத் தடை வாங்கிய ரஜினியின் மருமகன் விசாகனின் குடும்பம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமில்லை. அவரது...\n“அக்னிச் சிறகுகள்’ வித்தியாசமான படைப்பு” – இயக்குநர் நவீன் உறுதியாகச் சொல்கிறார்..\nஅம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிஜய் ஆண்டனி – அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’\nதமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை...\n‘கொளஞ்சி’ படத்தின் இசை வெளியானது\nஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக ‘மூடர்கூடம்’...\nசமுத்திரக்கனி-சங்கவி நடிக்கும் ‘கொளஞ்சி’ திரைப்படம்\nஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன்...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nந���ிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edcaptain.com/ta/career-at-edcaptain/", "date_download": "2019-10-15T06:39:54Z", "digest": "sha1:UPKKGH4XD5JMYU53VHW7274LBZDHTP6T", "length": 18954, "nlines": 289, "source_domain": "edcaptain.com", "title": "Career at EdCaptain - EdCaptain - Be an Education Superhero", "raw_content": "ஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nஎட்கேப்டனில், கல்வியாளர்களின் குரல்களைக் கேட்பதன் மூலம் எங்கள் குழு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் தகுதியானவர் என்ற எங்கள் நம்பிக்கையில் ஒன்றுபட்டு, ஒவ்வொரு நாளும் நம் செயல்களின் மூலம் ஒ���ுவருக்கொருவர் தூக்கிக் கொள்கிறோம். நீங்கள் எட்கேப்டைன் அணியில் சேரும்போது, அது ஒரு வேலையை விட அதிகம்; கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் திறமையான நிபுணர்களின் குழுவில் சேர ஒரு வித்தியாசத்தையும் வாய்ப்பையும் உருவாக்குவது ஆர்வம்.\nஇருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் நாங்கள் ஒன்றிணைந்தோம்\nஎங்கள் குழுவில் வெவ்வேறு இடங்களிலிருந்து திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் நெகிழ்வு நேர வேலை சூழல் உள்ளது.\nகல்வியை மாற்ற புதுமையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்\nஇடைவிடாத ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மூலம், நமது கற்றல் கலாச்சாரத்தின் மூலம் எதிர்காலத்திற்கான ஒரு கட்டாய பார்வையை ஊக்குவிப்போம். மாறுபட்ட கண்ணோட்டங்கள், திறன்கள் மற்றும் அனுபவங்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் திறந்த உரையாடல், தரவு மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்காக வாதிடுகிறோம். நாங்கள் வெற்றியைக் கட்டியெழுப்புகிறோம், தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு அணியைக் கொண்டாடுகிறோம்.\nஉங்களிடமிருந்து கேட்க நாங்கள் விரும்புகிறோம்\nஎங்களுடன் பணியாற்ற நீங்கள் ஆர்வமாக இருந்தால், பின்வரும் தகவலுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்:\n1) விரிவான சி.வி / மறுதொடக்கம்\n2) உங்கள் தற்போதைய இடம் (நகரம் / மாநிலம் / நாடு)\n3) முழுநேர / பகுதிநேர / இன்டர்ன்ஷிப் / கிட்டத்தட்ட வேலை செய்ய விரும்புகிறீர்களா\n4) தொடர்பு விவரங்கள் (மின்னஞ்சல், தொலைபேசி, ஸ்கைப் ஐடி)\nபுதிய கல்வி உள்ளடக்கத்தை தவறவிடாதீர்கள்\nநான் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து ஒப்புக்கொள்கிறேன்\nநீங்கள் மனிதராக இருந்தால் இந்த புலத்தை காலியாக விடவும்:\nகவலைப்பட வேண்டாம், நாங்கள் ஸ்பேம் செய்ய மாட்டோம்\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவ���\n- ஒரு கேள்வி கேள்\n- ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு\n© 2019 ஆழமான கற்றல் கண்டுபிடிப்புகள் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கணக்குத் தரவை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க ஒரு இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு தவறானது அல்லது காலாவதியானதாகத் தெரிகிறது.\nசமூக உள்நுழைவைப் பயன்படுத்த இந்த வலைத்தளத்தின் மூலம் உங்கள் தரவைச் சேமித்து கையாள்வதில் நீங்கள் உடன்பட வேண்டும். தனியுரிமைக் கொள்கை\nபுதிய அல்லது தேடலைச் சேர்க்கவும்\nநீங்கள் முன்பு உருவாக்கிய அனைத்து தொகுப்புகளையும் இங்கே காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/thenkailaayam", "date_download": "2019-10-15T06:38:59Z", "digest": "sha1:VM46L5MNSVOYQHJH6SWUEKOVTMUEFKZM", "length": 23891, "nlines": 234, "source_domain": "isha.sadhguru.org", "title": "தென்கைலாயம்", "raw_content": "\nதென்கைலாயம் எனப்போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சிவன் வந்தமர்ந்த அந்த புராண நிகழ்வை சத்குரு விவரிக்கிறார்\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார்.\nசத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிவாவைப் பற்றி என்ன சொன்னாலும், அதன் நேர் எதிராகவும் இருக்கக் கூடியவர். இந்த உணர்ச்சிகளை அடக்கும் யோகி, ஒரு முறை அதீத காதல் வயப்பட்டார்.\nபுண்யாக்��ி என்ற தீர்க்கமான, அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண் இந்திய தீபகர்ப்பத்தின் தென்முனையில் வசித்து வந்தாள். அவளுக்கு சிவனை மணம் புரிந்து அவன் மனைவியாக வேண்டும் என்ற ஆவல் கொண்டு, தீர்மானமும் செய்து விட்டாள் அவனைத்தான் மணம் புரிவேன், வேறு ஒருவரையும் மணம் புரிய மாட்டேன் என்று. புண்யாக்ஷி அந்த நோக்கத்துடன், சிவனை தன் பால் ஈர்க்க தன் தகுதிகளை அதிகமாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, தீர்க்கமாக முனைந்தாள். ஒருமுனைப் பாட்டுடன் வேறு எதிலும் கவனத்தை சிதர விடாமல், ஒவ்வொரு நொடியும் சிவனையே நினைத்து வாழ்ந்தாள். அவளுடைய பக்தி நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டியது, அவள் தவமும் தீவிரமடைந்தது.\nஅவள் காதலின் தீவிரத்தைப் பார்த்து, சிவாவின் காதலும், கருணையும் கிளர்ந்து எழுந்தது. அவனும் காதல் கொண்டு அவளை மணக்க தன் விருப்பத்தை தெரிவித்தான். ஆனால் புண்யாக்ஷி இருந்த சமூகமோ கவலை கொண்டது. அவள் கல்யாணம் செய்து கொண்டால் அவளுடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் போய் விடுமோ என்றும் அவர்களைக் காப்பாற்றி வழி நடத்திச் செல்ல யாரும் இல்லாமல் போய் விடுவார் என்று பயந்தனர். ஆதலால் அவர்களால் முடிந்த வரை இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் புண்யாக்ஷியின் முடிவையும் அவள் சிவ-பக்தி இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது.\nசிவா மிக காதலுடன் பதிலளித்தான், திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. தீபகர்பத்தின் தென்முனைக்கு அவன் கிளம்பினான். ஆனால் அவளுடைய சமூக மக்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவாவிடம் “ஓ சிவா, நீ அவளை மணந்தால், எங்களுக்கு என்ற உள்ள தீர்க்கமாக பார்க்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே ஒரு ஆளையும் நாங்கள் இழந்து விடுவோம். அதனால் அவளை மணக்க வேண்டாம்” என்று முறையிட்டார்கள். ஆனால் சிவா அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கல்யாண ஏற்பாட்டுகளை தொடர்ந்து செய்தார்.\nஅந்தச் சமூகத்திலுள்ள பெரியவர்கள் “உனக்கு இப்பெண்தான் மணப்பெண்ணாக வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு. நீ அதற்காக ஒரு விலை தர வேண்டும்” என்று அவனிடம் கூறினர்.”\n அது என்னவாக இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.”\nஅவர்கள் புண்யாக்ஷிக்காக மூன்று பொருள்களை மணப்பெண் விலையாக கேட்டனர் – “கணு இல்லாத கரு��்பு, நரம்பில்லாத வெற்றிலை மற்றும் கண் இல்லாத தேங்காய் – இந்த மூன்று பொருள்களும்தான் அந்த விலை” என்றனர்.”\nஇந்த பொருள்களெல்லாமே இயற்கையானவை அல்ல. கரும்பு கணு இல்லாமல் இருக்காது, நரம்பு இல்லாமல் வெற்றிலை விளையாது, கண்கள் இல்லாமல் தேங்காய் இருக்காது. கொடுக்கவே முடியாத மணப்பெண் விலை. கல்யாணத்தை நிறுத்த சிறந்த வழி.\nசிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான்.\nசிவா புண்யாக்ஷியின்பால் அதீத காதல் கொண்டதனால், எப்படியாவது அவளை மணக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். தனக்குத் தெரிந்த மாய மந்திரங்களை உபயோகித்து, இயற்கைக் கட்டுபாட்டை தாண்டி இந்த மூன்று பொருள்களை உருவாக்கினான். இயற்கையின் அடிப்படை நெறிமுறைகளை, அந்த இயலாத, அநியாயமாக கேட்கப்பட்ட மணப்பெண்-விலையை கொடுப்பதற்காக அவன் உடைத்தான். கேட்டதை கொடுத்து முடித்த பின், அவன் திருமணத்திற்காக நடையை கட்டினான்.\nஆனால் அந்த சமூக பெரியவர்களோ மேலும் ஒரு நிபந்தனையை விதித்தனர் “நாளை காலை சூரிய உதயத்திற்கு முன் கல்யாணம் முடிந்து இருக்க வேண்டும். அப்படி கால தாமதம் ஆனதென்றால் கல்யாணம் நடக்க முடியாது” என்றனர்.\nஇதைக் கேட்டவுடன் சிவா தென்முனையை நோக்கி தனது ப்ரயாணத்தை துரிதப் படுத்தினான். அவன் புண்யாக்ஷியை அடைந்து விட வேண்டும் என்று வேகமாக நடந்தான். சமூக பெரியவர்களோ இவன் எல்லா வித செய்ய முடியாத நிபந்தனைகளைக் கூட முறியடித்து விடுவான் என்றும், புண்யாக்ஷியை மணமுடிப்பான் என்றும் கவலைப் பட்டனர்.\nசிவா தன் ப்ரயாணத்தை வேகமாக தொடர்ந்து, கல்யாணம் நடக்க இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சுசீந்திரம் என்ற ஊரை வந்தடைந்தான். சூரிய உதயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு தான் தோல்வி அடைவதை நம்ப முடியவில்லை. ஆனால் இந்த விளையாட்டோ அந்த சமூக பெரியவர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட செயற்கையான சூரிய உதயம். ஒரு பெரிய கற்பூர மலையை உண்டு பண்ணி அதை எரிய விட்டார்கள். அந்த கற்பூர மலை தீவிரமாக, ஜகஜோதியாக எரிந்து, சிறிது தூரத்திலிருந்து பார்த்த பொழுது சிவாவுக்கு அது சூரியன் உதயமாவது போல் தெரிந்தது. அவன் தன் குறிகோளில் தோல்வி அடைந்து விட்டது புரிந்தது. மிக அருகில் வந்தும் அவனால் மணமேடையை அடைந்து புண்யாக்ஷியை கரம் பிடிக்க முடியாமல், செயற்கையாக சூரிய உதயத்தை உருவாக்கி அவனை ஏமாற்றி விட்டனர்.\nஇங்கு புண்யாக்ஷியோ தனது திருமணத்தை நடத்தாமல் இருக்க தம் சமூகம் செய்யும் சூழ்ச்சிகளை அறியாமல் சிவனுடன் தனது திருமணத்திற்கு பிரமாண்டமாக தயார் செய்து கொண்டிருந்தாள். இயற்கையாக சூரிய உதயத்தின் கீற்று கீழ்வானத்தில் அதிகரிக்க , அவளுக்கு சிவன் வரப்போவதில்லை என்று தோன்றியது. அவள் சீற்றம் கொண்டாள். கொண்டாட்டத்திற்காக தயார் செய்து வைத்திருந்த உணவு நிறைந்த பாத்திரங்களை தள்ளி உடைத்தாள்; கோபத்தில் நாட்டின் எல்லைக்குச் சென்று நின்று கொண்டாள். தேர்ந்த ஒரு யோகினியாகையால் அங்கு நின்றபடியே தன் உயிரை நீத்தாள். இன்றும் அந்த இடம் கன்யாகுமரி என்ற பெயரால், மிகப் பிரபலமாக உள்ளது.\nமரபுப்படி எந்த ஒரு இடத்திலும் சிவா ஒரு சில காலம் தங்கினாரோ அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். அதனால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைத்தனர்.\nசிவா தான் புண்யாக்ஷிக்கு கேடு விளைவித்ததாக எண்ணி, ஏக்கம் மிகுந்து, தன்னையே வெறுத்தான். திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தான். அவனுள் கோவம் கொப்பளித்துக் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள நினைத்தான். இந்த வெள்ளையங்கிரி மலையில் ஏறி அதன் முகட்டில் அமர்ந்து கொண்டான். அவன் ஆனந்தமாகவோ அல்லது தியானத்திலோ அமரவில்லை, ஒருவித கையாலாகத தனத்திலும், கோபத்திலும் அமர்ந்தான். அவன் அங்கு சில காலம் தங்கியிருந்த்தால் அந்த மலை அவனுடைய சக்தியை கிரகித்துக் கொண்டதால், இன்றும் இந்த மலை மற்ற மலைகளை விட வேறுபட்டே இருக்கிறது.\nமரபுப்படி சிவா எந்த இடத்திலும் ஒரு சில காலம் சேர்ந்தார்ப்போல் தங்கினால் அந்த இடத்தை கைலாயம் என்று அழைத்தனர். ஆகையால் இந்த மலையை தென்னிந்தியாவின் கைலாயம் என்று அழைக்கின்றனர். இதன் உயரம், நிறம் மற்றும் பரிமாணம் இமாலயத்தில் உள்ள கைலாயத்தைப் போல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வீரியத்தில், அழகில், மற்றும் புனிதத் தன்மையில் இது சற்றும் குறைந்தது இல்லை. பல ஆயிரக் கணக்கான வருடங்களாக பல ரிஷிகள், யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மலையில் நடந்து இருக்கிறார்கள். இந்த வெள்ளையங்கிரி மலை பல ஞானிகளின் ஆச்சரியகரமான வேலைகளைப் பார்த்திருக்கிறது. கடவுள்களையே பொறாமை கொள்ள வைக்கும் பல மனிதர்கள் மிக்க அருளுடனும், கண்ணியத்துடனும் இந்த மலைகளில் நடந்திருக்கிறார்கள். இந்த பிரமாதமான உயிரினங்கள் தாம் உணர்ந்த ஞானத்தை உள் வாங்கிக் கொள்ளுமாறு இந்த மலைகளில் விட்டுச் சென்றுள்ளனர் – அவை எங்கும் தொலைந்து போகவே முடியாது.\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/japanese/lessons-no-ta", "date_download": "2019-10-15T07:08:21Z", "digest": "sha1:HOE4EOQSVXEPNLOUTO6U6QKFYM4PVVLJ", "length": 14163, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "レッスン: ノルウェー語 - Tamil. Learn Norwegian - Free Online Language Courses - インターネットポリグロット", "raw_content": "\nBedre sent enn aldri. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n Da må du vite hvilken side rattet er på. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nBy, Veier, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nGå deg ikke bort i storbyen. Spør hvordan du kommer deg til operahuset.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nBygninger, Organisasjoner - கட்டிடங்கள், அமைப்புகள்\nKirker, teatre, togstasjoner, butikker. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nHund og katt. Fugl og fisk. Alt om dyr. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nMor, far, slektninger. Familien er det viktigste i livet.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nAlt om rødt, hvitt og blått. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nForskjellige verb 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nForskjellige verb 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nFølelser, Sanser - உணர்வுகள், புலன்கள்\nAlt om kjærlighet, hat, lukt og berøring. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nGeografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nBli kjent med verden du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHelse, Medisin, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nSlik forteller du legen om hodepinen din. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nLær deg hvordan du sosialiserer med mennesker. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nJobb, Forretning, Kontor - வேலை, வியாபாரம், அலுவலகம்\nIkke jobb for hardt. Ta en pause, lær deg nye ord om jobb. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nAlt om hva du skal ta på deg for å se bra ut og holde deg varm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nKroppsdeler - மனித உடல் பாகங்கள்\nKroppen er sjelens tempel. Lær deg om ben, armer og ører. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLivet, Alder - வாழ்க்கை, வயது\nLivet er kort. Lær deg alt om stadiene fra fødsel til død.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nAppetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nDel to av vår appetittvekkende leksjon. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMateriell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nSlik beskriver du menneskene rundt deg. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nGå ikke glipp av denne leksjonen. Lær deg å telle penger. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nLær deg alt om naturens mirakel som omgir oss. Alt om planter: trær, blomster, busker. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nPronomen, konjunksjoner, preposisjoner - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHa det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nIkke sløs bort tiden. Lær deg nye ord. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nLivet ville vært fattigere uten kunst. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nAlt om skole, høgskole, universitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nDel 2 av vår berømte leksjon om utdanning. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nDette trenger du til å vaske, reparere og stelle i hagen. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nDet finnes ikke dårlig vær, bare dårlige klær. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/27/samsung-galaxy-a90-leak-reveals-45w-fast-charging-triple-cameras-5g-support/", "date_download": "2019-10-15T06:08:04Z", "digest": "sha1:HNAP2BC3NQLW7F3T76HPAM5277XBD4XU", "length": 5330, "nlines": 35, "source_domain": "nutpham.com", "title": "5ஜி வசதி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் – Nutpham", "raw_content": "\n5ஜி வசதி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வசதி வழங்கப்படுகிறது.\nஇரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். முன்னதாக வெ���ியான தகவல்களில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஆர் சீரிசில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் SM-A908 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இதில் 5ஜி வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார் மற்றும் 5 எம்.பி. கேமரா வழங்கப்படலாம். கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி ஏ90 இரு வேரியண்ட்களும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ90 ஸ்டான்டர்டு வேரியண்ட் SM-A905 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.\n5ஜி வெர்ஷன் போன்றே ஸ்டான்டர்டு மாடலிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ90 ஸ்டான்டர்டு வேரிண்ட்டும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார் மற்றும் 5 எம்.பி. கேமரா வழங்கப்படலாம்.\nஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ90 சீரிஸ் முன்புற கேமராக்களை கொண்டிருக்காது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக பின்புற சென்சார்கள் சுழலும் அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இது எந்தளவு சாத்தியமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:54:26Z", "digest": "sha1:XRD6KHTB4IWK7NTRNXNFAE4FDQJEHHGU", "length": 5720, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தகுதியுயர்வு மற்றும் தகுதியிறக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தகுதியுயர்வு மற்றும் தகுதியிறக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தகுதியுயர்வு மற்றும் தகுதியிறக்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதகுதியுயர்வு மற்றும் தகுதியிறக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-கூட்டிணைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மகளிர் கால்பந்து வாகைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலா லீகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரீ ஆ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுன்டசுலீகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரெடிவிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் சூப்பர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாடியோ ரனெய்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/election-commission-tweeted-to-promote-singles-and-committed-to-vote/articleshow/68936082.cms", "date_download": "2019-10-15T07:13:51Z", "digest": "sha1:WDQPAZU2U2FHKCEVVF2465JMDEBB477P", "length": 12893, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "singles: தேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...! - election commission tweeted to promote singles and committed to vote | Samayam Tamil", "raw_content": "\nதேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...\nதமிழகத்தில் இன்று நடக்கும் தேர்தலில் அதிகமாக மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது.\nதேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...\nதமிழகத்தில் இன்று நடக்கும் தேர்தலில் அதிகமாக மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது.\nஅதில் சிங்கில்ஸ் கமிட்டட் என எல்லோரும் வந்து வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளனர்.\nRead More: விஜய் மல்லையாவிற்கு ஓட்டு இருக்கு... ஓட்டு போட அவரு இந்தியவுல இருக்கிறாரா\nசமூகவலைதளங்களில் சிங்கிள்ஸ், கமிட்டட் என்ற வார்த்தை சமீபகாலமாக பிரபலமான வார்த்தையாகியுள்ளது. இதை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி மக்களை வாக்களிக்க அழைப்பது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஆட்டோவில் அமர்ந்து \"மப்பு\" ஏத்தும் பெண்... வைரல் வீடியோவில் இருப்பது யார் தெரியுமா\nதிருமணமாகி ஒரே மாதத்தில் 4 மாதம் கர்ப்பமான பெண் ; எங்கேயோ இடிக்குதே...\n பேய் மாதிரி பயம் காட்டுற...\" தாய் சிங்கத்தை தெறிக்க விட்ட சிங்க குட்டி...\n7 பெண்களை திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாழ்ந்த டிரைவர்... அவர் இறந்த பின்பு நடந்தது கூத்து...\nவாட்ஸ் அப்பில் புடவை விற்றே மாதம் ரூ25 லட்சம் சம்பாதிக்கும் சண்முகப்பிரியா...\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஅழகான மயில் கேக்கை ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட கோழி கேக்...\n75வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி.. - வியக்க வைக்கும் ஆச்சரியம..\nஅரசு பேருந்தில் அனுமன் அடையாளம் - வைரலாகும் புகைப்படம்\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அபராதம் - வைரலாகும் வீடியோ\nஜீப்பில் இருந்து தவறி விழுந்தது பேயா குழந்தையா - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி ..\n’பப்பி ஷேம்’ திருடனால் தமிழக மக்கள் அச்சம்; வெளியான அதிர்ச்சி வீடியோ\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்கும் இர்பான் பதான்...: என்ன கெட்டப் தெரிய..\n‘ரூ. 10 லட்சம் இருக்கா, மத்திய அரசு வேலை’\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...\nஓடிப்போன மல்லையாவுக்கு ஓட்டு... குடிமகனுக்கு வேட்டு- சாடும் நெட்...\n 5 ஆண்டு சேலஞ்சிற்கு நீங்கள் தயாரா\nபெண்ணின் வயிறு திடீரென பெரிதாகியதால் கர்ப்பம் என நினைத்த பெற்றோ...\nதாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே சண்டை போட்ட இரட்டையர் வைரல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/24/145346/", "date_download": "2019-10-15T06:11:10Z", "digest": "sha1:YQBZELDN2E2SLJJHWWOXBV7RFONQ3J7T", "length": 3906, "nlines": 56, "source_domain": "www.itnnews.lk", "title": "இரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி - ITN News", "raw_content": "\nஇரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி 0 06.நவ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேருக்கு அதனுடன் நேரடி தொடர் 0 17.மே\nகல்விப்பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சாத்திகளுக்கு முக்கிய அறிவிப்பு 0 08.மே\nகொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி ரயிலில் மோதி தாய் யானையொன்று இறந்துள்ளதுடன் அதன் குட்டி படுகாயமடைந்துள்ளது.ரயில்வீதியை கடக்க முயன்ற போதே குறித்த யானைகள் இரண்டும் ரயிலில் மோதுண்டுள்ளன.\nமரணமடைந்த தாய் யானையின் வயது 15 என்பதுடன் காயமடைந்த குட்டியின் வயது ஒன்றரை வருடங்களாகுமென வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த குட்டி யானைக்கு கிரித்தலை வனஜீவராசிகள் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இற்றைக்கு சில மாதங்களுக்குமுன்னரும் இப்பகுதியில் யானையொன்று ரயிலில் மோதுண்டு மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17061", "date_download": "2019-10-15T07:27:19Z", "digest": "sha1:U5O72DNYCP4MQWIBQQFUR5SSGYDJ765S", "length": 14656, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி, பிரேமானந்த குமார்", "raw_content": "\n« அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nபத்மநாபனின் நிதியும் பொற்காலமும் »\nபத்மநாபபுரத்தில் இருக்கையில் என்னுடைய நல்ல நண்பராக இருந்த பிரேமானந்த குமார் இன்று மறைந்தார். அவருக்கு நாற்பத்தொன்று வயது. திருமணம் செய்து கொள்ளவில்லை. பல்வேறு சிறு உடல்நலச் சிக்கல்கள் இருந்தன. குடிப்பழக்கம் கடைசிக் காலத்தில் வருத்தியது.\nபிரேமானந்த குமார் காலச்சுவடில் சில மொழியாக்கங்கள் செய்திருக்கிறார���. நவீன தமிழ்ச் சிறுகதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பு ஒன்றை பிரசுரித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கியமான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.\nபத்மநாபபுரத்தில் இருக்கையில் அனேகமாக தினமும் சந்திப்போம். இருட்டும்வரை பேசிக்கொள்வோம். நான் பத்மநாபபுரம் விட்டு வந்து அவர் திருவனந்தபுரம் சென்ற பின் பார்ப்பது அரிதாகியது. அவரது இரு வரிகள் நினைவிற்கு வருகின்றனஅபாரமான உரையாடல்காரர். வேடிக்கையும், நையாண்டியும் மலையாள மொழிக்கு இயல்பாகப் பொருந்தக் கூடியவை. வெற்றிலை போட்ட வாயைச் சற்றே கோணியபடி அவர் பேசினால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்.\nஒருமுறை பத்மநாபபுரம் பழைய அரண்மனைக்குள் அந்தியில் சென்றோம். பிரேமானந்த குமார் வேகமாக வெளியே செல்ல விரும்பினார். ‘என்ன பேய் பயமா’ என்றேன். ‘உண்மையிலேயே பேய் பயம்தான்’ என்றார். நான் சிரித்துக் கொண்டு ‘என்ன ஒரு எழுத்தாளன் இப்படிப் பேயை பயப்படலாமா’ என்றேன். ‘உண்மையிலேயே பேய் பயம்தான்’ என்றார். நான் சிரித்துக் கொண்டு ‘என்ன ஒரு எழுத்தாளன் இப்படிப் பேயை பயப்படலாமா’ என்றேன். ‘நவீனத்துவ எழுத்தாளனுக்குத்தான் தர்க்கம் அதிகம். சுந்தர ராமசாமியைக் கண்டால் பேய் ஓடிப் போகும். நான் பின் நவீனத்துவ யுக எழுத்தாளன். எனக்குப் பேய் பயப்படாது’ என்றார்\nவெளியேவந்ததும் ‘என்ன பயம் என்றால் ஏதாவது சேர இளவரசி பிக்காஸோவின் கியூபிச பாணியில் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வது’ என்றார். நான் சிரித்து விட்டேன்.\nஇன்னொரு முறை இ.எம்.எஸ்ஸைப் பற்றி பேசும் போது சொன்னார். ‘ஓடுகிற நாயை மடையன் எறிவான், படாது. புத்திசாலி ஒருமுழம் தள்ளி எறிவான் படும். அதிபுத்திசாலி இரண்டு முழம் தள்ளி எறிவான், அதுவும் படாது. இ.எம்.எஸ் அதி புத்திசாலி’\nஅவரிடம் எப்போதுமே ஒரு சோர்வும், நிராகரிப்பும் உண்டு. ஆழமான ஒரு விரக்தியை நோக்கி அது அவரைக் கொண்டு சென்றது. அதற்குப் புறக் காரணங்கள் என ஏதுமில்லை. எல்லாமே நன்றாகத்தான் இருந்தன. திருவனந்தபுரத்தில் கேரள அரசூழியராக இருந்தார். உண்மையான காரணம் அவரது மார்க்ஸிய ஈடுபாடும் அந்தக் கொள்கைமேல் அவருக்கு மெல்ல, மெல்ல வந்த அவநம்பிக்கையும்தான். மார்க்ஸிய நிலைப்பாடுதான் எடுப்பார், மார்க்ஸிஸ்டுகளை வசை பாடுவார்.\nகடைசியில் ஒன்றும் எழுதவில்லை, வாசிப்பதும் இல்ல���. ஒருமுறை சொன்னார் ‘எனக்கு மிகப் பெரிய தத்துவப் பிரச்சினை இருக்கிறது. அதை ஒரே வார்த்தையில் சொல்லலாம், சலிப்பு’ அந்த சலிப்பு அவரைக் கொன்றது. தத்துவம் மனிதனைக் கொல்வதை இப்படி, அவ்வப்போது பார்க்க முடிகிறது.\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nTags: அஞ்சலி, பிரேமானந்த குமார்\nகுகைகளின் வழியே - 4\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 19\nகி.ரா – தெளிவின் அழகு\nகாடு - ஒழுக்கத்துக்கு அப்பால்...\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம��, தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55456", "date_download": "2019-10-15T07:56:57Z", "digest": "sha1:COMDNAWLX6LPD5GDLZL7B7JPKVXE2IL6", "length": 63032, "nlines": 236, "source_domain": "www.jeyamohan.in", "title": "உளி படு கல் – ராஜகோபாலன்", "raw_content": "\n« ஊட்டி சந்திப்பு – 2014\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87 »\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nபள்ளி நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் நான் பங்கேற்பவன். அதன் ஒரு பகுதி “சமூக சேவை”. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பத்ர தீப விழாவில், கோயிலின் உள்ளே பக்தர்களை வரிசைப்படுத்தும் பணியில் இருந்தேன். மாக்காளையின் முன்பு நெல்லையப்பரின் சன்னதி நுழைவு வாயிலில் 4 மணி நேர பணி . வேடிக்கை பார்க்க கண்முன் இருந்தது காவல் பறையன் மணிக்ரீவனின் சிற்பம் மட்டுமே. பார்த்துக் கொண்டே இருந்த ஒரு நொடியில் மணிக்ரீவன் சட்டென அந்த வித்தியாசத்தை உணர்த்தினான். ஏன் அவனது இரு கால் பாதங்களும் வெவ்வேறு திசைகளில் திரும்பி நிற்கின்றன ஒரு காலின் தசைத்திரட்சி ஏன் மறு காலில் அப்படி இல்லை ஒரு காலின் தசைத்திரட்சி ஏன் மறு காலில் அப்படி இல்லை வெறுமே “சாமி கும்பிட” மட்டுமே அதுவரை கோவிலுக்கு போய் வந்த நான் அதன் பின் சிற்பங்களைப் பார்ப்பதற்காகவே போனேன். மணிக்ரீவன் நிற்பது போல நின்று பார்த்தால்தான் தெரிகிறது, அவன் பாதங்கள் அப்படி வடிக்கப்பட்டதன் ரகசியம்.\nஅதன்பின் சிற்பங்களைக் குறித்த, ஓவியங்களைக் குறித்த , வரலாறு குறித்த ஒவ்வொரு வாசிப்பும் மீள, மீள அக்கோயிலுக்கு என்னை செலுத்தின. ஒரே ஒரு சிலை கூட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மர்மத்தை எனக்கு துலக்கியபடியே வந்தது. கூடவே, இன்னும் துலங்காத மற்றுமொரு வசீகர மர்மத்தை சேர்த்தபடியே. எனது வாசிப்பின் எல்லைகளையும் இப்படித்தான் உணர்கிறேன்.\nவாசிப்பின் எல்லைகள் விரிய, விரிய அறியத்தக்கவற்றின் பிரும்மாண்டம் ஏறியபடியேதான் போகிறது. இன்னும் சொல்வதென்றால் வாசிப்பின் விஸ்தீரணம் , பிரும்மாண்டத்தின் எல்லைக் கோட்டை நீட்டிக்கும் பணியினை மட்டுமே செய்கிறது. இன்னும் வாசிக்க வேண்டியவற்றின் எதிரே என்னை களிறு முன் கட்டெறும்பாக உணர்கிறேன். இந்த உரை இதுவரை வாசித்தவற்றின் வழியே எனக்கு நானே சொல்லிக் கொள்வதாய் எண்ணி இந்த கவிதை வரிகளை நான் நின்று பேசும் தளமாகக் கொண்டு தொடக்குகிறேன்.\nஇலக்கிய உத்திகளைப் பற்றிப் பேசுமுன் இலக்கியம் என்பதைக் குறித்த நமது வரையறையை இந்த அரங்குக்கும், இவ்வுரைக்கும் பொதுமைப்படுத்த முயல்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான பொருள் விளக்கங்கள் பல காலங்களில் , பல மொழிகளில் எண்ணற்ற எழுத்தாளர்களால் தரப்பட்டு விட்டன. தமிழில் மட்டும் குறைந்தபட்சம் 50 விளக்கங்களாவது உண்டு. ஏன் இத்தனை விளக்கங்கள் சற்று உற்று நோக்கத்தான் வேண்டும்.\nமனிதன் தனக்கே உரிய காரணம் கண்டுபிடிக்கும் குணத்தால் தன்னை சுற்றி நிகழும் அனைத்தையும் அவதானித்துக்கொண்டே இருக்கிறான். அவனது அவதானிப்பு அவனுக்கு ஒரு புரிதலைத் தருகிறது. அந்தப் புரிதலின் வரையறைக்கு உட்பட்டு, அந்த வரையறையின்படியே நிகழும் நிகழ்வுகளை அறிவியல் என்று வகைப்படுத்திக் கொண்டான். செய்முறைகளின்படி தனது வரையறைகளை நிரூபணம் செய்து கொள்ளும் அறிவியல் அதே அடிப்படையில் இன்றும் நீடிக்கிறது. இன்னும் எளிதாக சொல்வதனால் குறிப்பிட்ட சூழலும், குறிப்பிட்ட காரணிகளும் , குறிப்பிட்ட விளைவுகளையே ஏற்படுத்தும் எனில் அங்கே ஒரு அறிவியல் சமன்பாடு பிறக்கிறது. கணிதமும், வேதியியலும் தக்க உதாரணங்கள்.\nஆனால் சக மாந்தர்கள் வாழ்வை, சூழல்களை, மனித மனதின் உச்சங்களை, ஆழங்களை, ஓட்டங்களை, மாறுபாடுகளை அவதானிக்கும் மனிதன் திகைத்துத்தான் போகிறான். கணந்தோறும் மாறும் மேக வடிவங்கள் போல காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை, அதன் சாராம்சத்தை அவனால் விளக்கவே முடியவில்லை.என்னதான் மொழிவாகனம் ஏறி கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை என வெவ்வேறு வடிவங்களில் சொல்லிச் சென்றாலும் “அந்த ஒன்று” குவித்த கரங்களில் அள்ளிய நீர் போல அவனறியாமலேயே ஒழுகி மறைகிறது. “அந்த ஒன்றை” உள்ளங்கையில் அள்ளிக் காட்டத் துடிக்கும் ஆவேசமே இன்றுவரை எண்ணற்ற படைப்புகளை நமக்குத் தந்துள்ளது .\nஇலக்கியம் என்னதான் செய்ய முயல்கிறது அறிவியலின் நிரூபண வழிமுறைகள் செல்லுபடியாகாத இடம் இது என்பதால் இலக்கியம் வேறொன்றை நமக்குத் தருகிறது. உண்மையை நமக்கு விளக்க முயல்வதில்லை இலக்கியம். மாறாக நாமே உணரும்படியான அனுபவத்தை நம்மில் நிகழ்த்த முயல்கிறது. அந்த உணர்வு அனுபவங்கள் நிகழும் கணங்களில் வாசிப்பவன் சட்டென தன்னில் ஒரு வெளிச்சம் படரக் காண்கிறான். அந்த வெளிச்சத்தை விவரிக்க முயலுமிடத்தே நான் தத்துவத்திற்கு சென்று சேர்கிறோம். ஆனால் வெளிச்சத்தை மட்டும் வீசி வாசகனுக்கு அகத்திறப்பினை உருவாக்கும் படைப்பு அவனுக்கு வாழ்நாள் முழுவதற்குமான அனுபவம் ஒன்றைத் தருகிறது. அந்த அனுபவ கணம் தரும் பரவசம்தான் வாசகனை, மீண்டும், மீண்டும் வாசிக்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.\nதகவல்களை அறிந்து கொள்ள படிப்பவரிடமிருந்து , வாசகன் என்பவன் வேறுபடும் இடமே இதுதான். ஒரு இலக்கிய படைப்பு தன்னில் நிகழ்த்தும் மாயத்தை ருசிக்க முடிந்த வாசகன் “அந்த ஒன்றை” உணர்ந்து விடுகிறான். எத்தனை வார்த்தைகளாலும் விளக்க முடியாத நிலவின் ஒளியை, மின்சாரமற்ற முழு நிலவு நாள் இரவின் ஒரு நிமிடம் உணர்த்தி விடுவது போல. இந்த அனுபவ கணத்தை வாசகனில் நிகழ்த்தத்தான் இலக்கியம் எவ்வளவு பிரயாசை கொள்கிறது இதுநாள்வரை எத்துணை வடிவங்களை,வகைகளை, கூறுமுறைகளை , மொழியின் சாத்தியங்களை எப்படியெல்லாம் முயன்றபடியே இருக்கிறது இதுநாள்வரை எத்துணை வடிவங்களை,வகைகளை, கூறுமுறைகளை , மொழியின் சாத்தியங்களை எப்படியெல்லாம் முயன்றபடியே இருக்கிறது மொழியும், காலமும், தூரமும் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. இவ்வாறாய் தன்னை வாசகனில் நிகழ்த்த வேண்டி படைப்புகள் செய்யும் முயற்சிகளையே இலக்கிய உத்திகள் என்று புரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் நோக்கம் சொல்வதல்ல; காட்டுவதும் அல்ல; உணரச் செய்வதே என்று யோசித்தால் நமது புரிதல் எளிதாகும்.\nமொழியின் முதல் சீரார்ந்த எழுத்து வடிவம் கவிதையே என்பது நாம் அறிந்ததே. அதனாலேயே வகுக்கப்பட்ட இலக்கணங்கள் பெருமளவு பா வகைகளை வரையறுக்கவும், விளக்கவும் செய்தன. மொழியின் அழகை மேம்படுத்துவது கவிதையே. மொழியின் புதிய சாத்தியங்களும், தாவல்களும் நிகழ்வது கவிதையில்தான். தமிழில் அணி இலக்கணம் மொழியின் இந்த அழகியலை வரையறுத்து விளக்கவே உருவானது. அணி என்பது அழகினை நவிற்சி செய்யும் பொன்னகை எனக் கொண்டால் கவிதையின் அணிகள் மொழிக்கு செய்வதென்ன என்பது புரியும். பல அணிவகைகள், அதன் உட்பிரிவுகள் பேசப்பட்டிருந்தாலும் படைப்பூக்கத்தின் விரிவினைக் காட்டும் சிலவற்றை மட்டும் நாம் இங்கு பேசுவோம்.\nஅணிகளின் தாய் என்றே உவமையைச் சொல���லலாம். இன்று நாம் அரை மணிக்கூறு பேசினாலும் உவமையன்றி பேசுதல் இயலாது. காலத்தால் பழமையானதாகக் கருதப்படும் உபநிஷத்தின் கவிதைகளிலேயே உவமை தனது செல்வாக்கைக் கொண்டிருக்கிறது.\n“யதோர்ணாபி: ஸ்ருஜதே க்ருஹ்னதே ச\nயதா ப்ருதிவ்யாம் ஓஷதய : ஸம்பவந்தி |\nயதா ஸத: புருஷாத் கேச லோமானி\nததா க்ஷராத் சம்பவதீஹ விச்வம் || “\nஇறைவனிடமிருந்து படைப்பு தோன்றுவதே இயல்பானது என்பதைச் சொல்ல முண்டகோபநிஷத் மூன்று உவமைகளைச் சொல்கிறது. சிலந்தியிடமிருந்து வெளிப்படும் நூல் போல, மண்ணிலிருந்து வெளிப்படும் தாவரங்கள் போல, வாழும் மனிதரிடமிருந்து தோன்றி வளரும் மயிர் போல படைப்பு இறைவனிடமிருந்து வெளிப்படுகிறது . எவ்வளவு இயல்பான, செறிவான உவமைகள்.\nஓங்காரத்தை உச்சரிக்கும் விதத்தை பேச வரும் சாண்டில்ய உபநிஷத் அதற்கு சொல்லும் உவமை ,\n“தைலதாராம் இவாச்சின்னம் தீர்க்க கண்டா நினாதவத்||” – எண்ணைய் ஒழுக்கு போல இடைவிடாமலும்,மணியோசை போல தீர்க்கமாகவும் என்கிறது.\nஇன்று வரை பல முறை பேசப்பட்ட ” நதிகள் பல ஒரே கடலில் சென்று சேரும் ” உவமையையும் முண்டகோபநிஷத்தே முதலில் பேசியிருக்கிறது.\n“யதா நத்ய : ச்யந்தமானா: சமுத்ரே (அ )ஸ்தம் கச்சந்தி “\nதமிழ் இலக்கியங்களில் காலத்தால் பழமை கொண்டது என்று சங்க காலத்திலிருந்து தொடக்கினால் புறமும், அகமும் உவமைகளின் குவியலாகத்தான் இருக்கின்றன. எழினியைப் பாடிய ஔவையார் சொல்லும் உவமை ஒன்று இன்று வரை பொருந்தி வருவது வியப்புக்குரியது.\n“கீழ்மரத்துயாத்த சேம அச்சு அன்ன” –\nபாரம் காரணமாய் பயணத்தின் இடையே வண்டியின் அச்சு உடைந்தால் உடனே பொருத்த மாற்று அச்சு (சேம அச்சு) எடுத்து செல்வது போல என்று எழினியை உவமிக்கிறார். இன்றைய “ஸ்டெப்னி” வரை பொருள் கொள்ளத்தக்க உவமை என்றாலும் , உருவகப்படுத்தப்பட்ட விதத்தில் “ஸ்டெப்னி” யின் அர்த்தம் வேறோன்றாகி நிற்கிறது. நன்றி நவில வேண்டியது நமது திரைப்பட வசனகர்த்தாக்களுக்கே.\nசங்கப் புலவர்களில் பெண் புலவர்களின் உவமைதான் எவ்வளவு விரிவும், ஆழமும் உடையதாக இருக்கிறது மகன் பெருமை பேசும் விதத்தில் தன் வயிற்றினை காட்டும் தாய் சொல்கிறாள். ” புலி சேர்ந்து போகிய கல் அளை போல” . (கல் அளை – குகை)\nஇன்னும் தரப்படா பரிசில் தவறாது வந்து சேரும் என்பதை சொல்ல அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவை சொல்கிறாள்.\n“யானை தன கோட்டிடை வைத்த கவளம் போல” – (கோட்டிடை – தந்தங்களின் மேல் குறுக்குவாட்டில்)\nதனக்கான பரிசு தப்பாமல் வரும் என்பதில் எவ்வளவு நம்பிக்கை ஔவைக்கு.\nதன் வாழ்வை கணவனுடன் இணைத்துக் கொண்டுவிட்ட பெண் தனது நிலையை சொல்கிறாள் – “அச்சுடை சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல “- சக்கரத்தின் ஆரங்கள் இணையும் பகுதியில் (குடம்) தங்கிய பல்லி போல.\nஅறியாமை கொண்ட அரசனிடம் உள்ள செல்வம் என்னவாகும் என்பதை பிசிராந்தையார் சொல்லும்போது ” யானை புக்க புலம் போல” என்கிறார் . இன்றைக்கும் பத்திரிகைகளில் வயலில் காட்டெருமை பயிர்களை மேய்கிறது. ஆனால் யானை வயல்களில் புகுந்து “பயிர்களை நாசம்” செய்கிறது.\nசங்க இலக்கியங்களின் உவமை பெருமளவு விலங்குகள் குறித்து பேசுகிறது. வியப்பாக இன்று வரை நாம் காணத்தக்க பொருட்களையும், நிகழ்வுகளையுமே சங்கப் பாடல்கள் உவமைகளாகக் கொண்டன என்றால் திருக்குறளும், கம்பனின் ராம காதையும் உவமைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ராமன் அம்பு எவ்வளவு அழிவினை உண்டாக்க வல்லது எனச் சொல்ல கம்பன் எடுத்தாளும் உவமை ” பொய்த்தன சான்றவன் குலமெனப் பொருகணை எரிய” – பொய் சான்று சொன்னவன் குலம் அடையும் நிலை என்கிறார் . திருக்குறளோ உவமைகளை ஆழங்களுக்கும், உயரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. “எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் ” என்ற எளிய உவமை பேசும் அதே குறள்தான் “மரம் போலும் மக்கட்பண்பில்லாதவர் ” என்று விரித்துப் பொருள் கொள்ளத்தக்க உவமையையும் பேசுகிறது. சங்கப் பாடல்களில் இயற்கையை ஒட்டிய உவமைகள் நிறைந்திருப்பதை கவனித்தால் குறளிலும் , கம்பனிலும் உவமைகள் அறத்தை, சமூக விழுமியங்களை ஒட்டி மாறுவதையும் நாம் அவதானிக்க முடியும். குறிப்பாக குறள் தனது பெரும்பாலான உவமைகளை அற விழுமியங்களின் பால் வைத்தேதான் பேசுகிறது.\nநான்கு வரிகளில் இரண்டு உவமைகள் பேசும் பாடல்களில் உவமையையும் மிஞ்சும் அணி என்பது உருவகம்தான். உருவகத்தை எப்படிப் புரிந்து கொள்வது உவமையைக் கொண்டேதான். உவமை இரு விஷயங்களை ஒப்பு வைத்துக் கூறுவதன் மூலம் உவமிக்கப்படுவது நிகழ்வதன் அனுபவத்தை நமக்கு உணர்த்த முயல்வது. பெரும்பாலும், வாசகன் நன்கு அறிந்த , அவனுக்கு மனதில் பழகிய விஷயங்களையே உவமையாகவும், உவமேயமாகவும் அமைப்பது வழக்கம்.உவமை ரசிக்கப்படும் விதமே வாசகனுக்கு அந்த இரு பொருட்களும் முன்பே அறிமுகமானவை என்பதிலிருந்துதான். நாம் இதுவரை பேசிய உவமைகளை ஒரு முறை நினைவு கூர்ந்தால் இது புரியும்.\nஆனால் உருவகம் இன்னும் ஆழமான இடங்களையும், புதிய உயரங்களின் சாத்தியங்களையும் உணர்த்த முயல்வது. உருவகத்தை இன்னும் புரிந்துகொள்ள இப்படி சொல்லலாம். உருவமற்ற, அரூபமான ஒன்றை வாசகனுக்கு உணர்த்த ஒரு பொருளோ, ஒரு நிகழ்வோ சொல்லப்படுமென்றால் அதை உருவகம் எனலாம். குறிப்பாக, உணர்ச்சி நிலைகளை , அவற்றின் போக்கை, ஆழங்களை, உயர்வை வாசகனுக்கு உணர்த்த உருவமுள்ள, வரையறுக்கப்பட்ட ஒன்றை பயன்படுத்தலாம். இப்போது உருவகத்தின் வடிவத்தையும், குணத்தையும் கொண்டு அருவமான ஒன்றின் தன்மையை விளங்கிக் கொள்கிறோம். அதன் பின் அந்த உருவ வடிவத்தைப் பற்றி பேசுவது அனைத்துமே , அருவ உணர்ச்சி நிலையை, வடிவம் தர முடியாத விழுமியங்களைக் குறிப்பதாகவே அமைந்து போகிறது.\nதங்களை சரியானவர்கள் என்றுகருதும் அறிவிலார் பிறர்க்கு வழிகாட்டுவதை முண்டகோபநிஷத் இப்படி சொல்கிறது –\n“அந்தேனைவ நீயமானா யதாந்தா ” – குருடரால் வழிகாட்டப்படும் குருடர்\nமுண்டகோபநிஷத்தில் என்னை மிகவும் கவர்ந்த உருவகம் இப்படி சொல்கிறது-\n“ஸு தீப்தாத் பாவகாத் விஸ் புலிங்கா : சஹச்ரச : ப்ரபவந்தே சரூபா” ” – கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து தோன்றும் ஆயிரக்கணக்கான தீப்பொறிகளும் நெருப்பின் அதே இயல்புடையன என்று சொல்லும் இந்தக் கவி வரிகள் எத்தனை ஆழமிக்கது .முண்டகோபநிஷத் பேசும் மற்றொரு பெயர்பெற்ற உருவகம் “ஒரு மரத்தில் இரு பறவைகள்”.\nதத்துவ , தரிசன தளத்தில் உருவகங்களின் செல்வாக்கு அபரிமிதமானது . இற்று வரை நாம் விவாதிக்கும் கயிற்றரவு , குடாகாசம் முதலியன தத்துவத்தின் உருவகங்களே.\nதமிழில் உருவகம் கையாளப்படும் விதம் சுவாரசியமானது. பல உருவகங்கள் சராசரி பயன்பாட்டுத் தளத்தில் புழங்கும் அன்றாடச் சொற்றொடர்களாகவே ஆகிவிட்டிருக்கின்றன. வாய்பந்தல், மனக்குகை, அகக் கோவில், இருள் நெஞ்சம் , ரத்த ஆறு, கண்ணீர் குளம், பிணமலை , பசிப்பேய் , குணக்குன்று – இப்படிப் பல. இப்பட்டியலில் உள்ளவை நாளிதழ் ஒன்றின் வார இணைப்பில் கண்டவை. கம்பனை மட்டும் துணைக்கழைத்தால் 100 பக்கங்களுக்கு குறையாத உருவகங்கள் கிடைக்கும்.\n��ுறநானூற்றில் வடக்கிருந்து போகிய கோப்பெருஞ் சோழனது உறையூரை எண்ணி கையறு நிலையில் பொத்தியார் பாடுகிறார் –\n“பெருங்களிறு இழந்த பைதற் பாகனாக ” . மறைந்த யானை இருந்த கொட்டடி, அது கட்டப்பட்டிருந்த கம்பத்தின் வெறுமை என ஒவ்வொன்றையும் கண்டு வேதனைப்படும் பாகனின் நிலையை சோழன் இல்லா உறையூரைக் காண அவர் அடைகிறார்.\nமரபார்ந்த கவிதை உருவகங்கள் எதை உருவகப்படுத்தினவோ அதையும் குறித்துச் சொல்லியே கவிதையை முடிக்கின்றன. ” …………ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர் தம் மொழி ….” என்று பிள்ளைகளின் பொருளற்ற மழலை பெற்றவர்க்கு தரும் இன்பத்தை பாடி, அதோடு முடிக்காமல் “என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் ” என்று விளக்கம் சொல்லாது பாடலை முடிப்பதில்லை. ” நீர்த்துறை படியும் பெருங்களிறு ஊர் குறுமாக்கள் தன்னைக் கழுவுவதை அனுமதிக்கும் அதே வேளையில் களத்தில் பகைவர் நெருங்க அஞ்சுவதாகவும் விளங்குகிறது என்று மன்னனைப் பாடினாலும் அடுத்த வரியில் நீயும் எனக்கும், பகைவர்க்கும் அவ்வாறே என்று சொல்லித்தான் முடிக்க முடிகிறது.\nகுறளில் பயின்று வரும் உருவகங்கள் மிக விரிவும், ஆழமும் கொண்டவை . அறிவிலாத மக்களை “மக்கட்பதடி ” என்று உருவகப்படுத்துவது சிறப்பு என்றால் விரும்பப்படாதவனது செல்வத்தின் நிலையை “நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று ” என்கிறார். குறளின் உருவகங்களில் எனக்கு உவப்பானது\n“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்\nசால மிகுத்துப் பெயின் ” சொற்களின் வழியே காட்டப்படும் காட்சியையா இக்குறள் பேசுகிறது அதன் பொருள் நிகழும் இடம் எது\n துல்லியமான இந்த இடத்தைதான் நவீனப் படைப்புகள் தம் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.\nஅணிகளில் உவமை தாய் என்றால் உருவகம் காதலி. இன்றுவரை உருவகம் என்ற ஒன்றைப் பயன்படுத்தாத அரைமணி நேரப் பேச்சினை எந்தத் துறையிலும் காட்ட இயலாது. உவமை போன்றே உருவகமும் பழங்காலந்தொட்டு இன்று வரை பயின்று வரும் அணி என்றாலும் உருவகத்தின் வீச்சு நவீன இலக்கியப் படைப்புகள் வரை நீளும் வலிமை உடையது.\nநவீன படைப்புகளில் படைப்பின் தலைப்புகளிளிருந்தே உருவகப்படுத்தல் ஆரம்பித்து விடுகிறது. ஆகச் சிறந்த உதாரணம் “ஒரு புளியமரத்தின் கதை” – இதில் புளிய மரம் என்பது வெறும் மரம் என்று எந்த வாசகன் சொல்லுவான் அது குறிப்பத�� விழுமியங்களின் மாற்றத்தைக் குறிக்கும் நிகழ்வுகளை. நிலவுடைமை கால விழுமியங்களின் குறியீடாக நிற்கும் புளிய மரம் , மாறி வரும் சமூக, அரசியல் சூழல்களை சந்திக்கும் புள்ளிதான் கதை. ஆனால் அது அப்படியே நேரடியாக சொல்லப்பட்டிருக்கிறதா படைப்பில் அது குறிப்பது விழுமியங்களின் மாற்றத்தைக் குறிக்கும் நிகழ்வுகளை. நிலவுடைமை கால விழுமியங்களின் குறியீடாக நிற்கும் புளிய மரம் , மாறி வரும் சமூக, அரசியல் சூழல்களை சந்திக்கும் புள்ளிதான் கதை. ஆனால் அது அப்படியே நேரடியாக சொல்லப்பட்டிருக்கிறதா படைப்பில் இருந்தும் வாசகன் அதை உணராமல் போவதில்லை.\nபுயலிலே ஒரு தோணி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் , எட்டுத்திக்கும் மத யானை, சாயா வனம், மோக முள், பொய்த்தேவு, பொன்விலங்கு , கூந்தப்பனை – இப்படி தலைப்புக்கள் எதன் குறியீடுகள் என்பதை எழுத்தாளன் சொல்லாமலேயே வாசகன் உணர முடிகிறது. இந்த உத்தியை ஆகச் சிறப்பாக பயன்படுத்துபவை சிறுகதைகளே . முள் முடி, பசித்த மானுடம், தேவர் குதிரை , நீர் விளையாட்டு, படுகை, வேட்டை, அக்னிப் பிரவேசம் , தேவகி சித்தியின் டைரி – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nசிறுகதைகளும், நாவல்களும் உருவகத்தைக் கையாண்ட விதத்தில் உருவகம் அதன் மற்றொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது. உதாரணமாக தேவர் குதிரை சிறுகதையில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் கடைசி கால பிரதிநிதியாக வரும் தேவரின் மனப்போக்கு , மாறி வரும் சமூக விழுமியங்களைச் சந்திக்கும் விதத்தின் குறியீடாக குதிரை தி.ஜா.வால் முன்வைக்கப்படுகிறது. அப்படி உருவகப்படுத்தப்பட்ட பின் தேவரின் குதிரைக்கு நிகழ்வது அனைத்துமே நிலபிரபுத்துவ விழுமியங்களுக்கு நிகழ்வதே என்பதை உணர முடியும். அந்த உணர்ச்சி படைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்து, விரிவடைந்து, ஆழமாகிக் கொண்டே போகிறது. குறியீட்டிற்கு நிகழும் ஒவ்வொன்றுமே குறிக்கப்படும் பொருளுக்கு நிகழ்வது என்பது வாசக மனதின் செயல்பாடாகிவிடுகிறது. இன்னும் எளிமையாக்குவதென்றால் படைப்பு காகிதத்தில் இருந்தாலும் ,படைப்பின் நிகழ்வு வாசகனின் மனதில் நிகழ்கிறது. வாசகன் கதையைப் பார்ப்பதில்லை ; உணர்கிறான். அது அவன் மனதில் விரிந்தபடியே செல்லும். படைப்பாளி உருவாக்கிய உருவகத்தின் மொழிபெயர்ப்பு வாசகனின் மனதில் தானாகவே நிகழ்��ிறது. அசோகமித்திரனின் தண்ணீர், ஜெயமோகனின் ஈராறு கால் கொண்டெழும் புரவி இவ்வகைக்கான சிறந்த மாதிரிகள்.\nஇந்த இலக்கிய உத்தி இன்றுவரை தனது செல்வாக்கை படைப்புலகில் செலுத்திக் கொண்டிருக்கிறது. பிற உத்திகளை விட இது ஏன் இவ்வளவு பதிப்பினை ஏற்படுத்துகிறது இதில்தான் படைப்பாளியும், வாசகனும் உரையாடிக் கொள்ளும் சந்தர்பம் மிக அதிகம். கதை சொல்லியின் முன் வெறுமே பார்வையாளனாக அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து வாசகனை ஒரு பங்கேற்பாளனாக உணரச் செய்வதில் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள் தரும் சாத்தியக் கூறுகளே முதன்மைக் காரணம் எனலாம்.\nஎப்போதும் மொழியினை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் கவிதைதான் இங்கே உருவகத்தை அதன் அடுத்த பரிணாமத் தளமான படிமத்தை நோக்கி உயர்த்துகிறது. படிமம் என்பதை எளிமையாகச் சொல்வதானால் சொற்களின் வழியே வாசகன் மனதில் புலனாக்கப்படும் காட்சி எனலாம். ஒரு காட்சி வாசகன் மனதில் விரிகிறது. படிம உத்தியை ஆதாரமாகப் பயன்படுத்தும் கவிஞன் வாசகன் மனதில் தோன்ற வேண்டிய காட்சியை சொற்களால் உருவாக்குகிறான். அக்காட்சி சொல்ல விழையும் போரும் வாசகன் மனதில் உருவாகிறது. எது உருவகப்படுத்தப்படுகிறது என்பதை கவிஞன் பேசுவதில்லை. அதை தன்னில் உணரும் வாசகன் , அவன் உணர்ந்தவற்றை விரித்துப் பொருள் கொள்ளும் சுதந்திரம் உடையவன்.\nவாசிப்பில் சற்றேனும் பயிற்சி உள்ள வாசகனே படிமத்தை உணர்ந்து ரசிக்க முடியும். படிம உத்தியை பயன்படுத்தும் ஒரு படைப்பாளி பாதிப் படைப்பினை எழுத்திலும், மீதி படைப்பினை வாசகன் மனதிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இதில் வாசகன் பங்கு என்பது படிமத்தினை எல்லைகளை விரித்துக் கொண்டே செல்வதுதான். விரிவடைந்து கொண்டே செல்லும் வாசிப்பினை சாத்தியமாக்கும் ஒரு படிமம் வாசகனை சந்தோஷமான சவாலுக்கு சீண்டியபடியே இருக்கிறது. தேவதேவனின் கவிதைகளில் ஒன்று இங்கு பேசத்தக்கது.\nநீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால்\nநெடு நெடுவென வளர்ந்தாள் இவள்.\nசற்றே வளைந்து ஒயில் காட்டி நின்றாள்.\nஎப்போதும் அப்போதுதான் குளித்துமுடித்தவள் போல் விரித்த\nகாற்றால் கோதியபடியே வானில் பறந்தாள்.\nமுலை முலையாய் காய்த்து நின்று\nதன் காதலனை நோக்கிக் கண்ணடித்தாள்,\nமென்மையான தன் மேனி எழிலுடன்.\nபாலைகளில் வந்து நின்றாள் இவள்.\nகரு, கருவென பிடிவாதமாய் வளர்ந்தாள் .\nகடுமை கொண்டவளாய் நிமிர்ந்தாள் .\nஇதில் பேசப்படுவது வெறும் தென்னைகளும், பனைகளும் அல்ல என்பது தெளிவு.அதே நேரம் தென்னையின் தோற்றமும், பனையின் தோற்றமும் காட்சிப்படுத்தப்படுகின்றது. அவள் நீர்நிலைகளின் அருகிலிருந்து ஏன் விரட்டப்பட்டாள் , யாரந்த காதலன், ஏன் கடைசி வரியில் அந்தக் காதல் … முற்றுபெறாமல் நிற்கிறது போன்றவற்றை வாசகனின் வாசிப்பு விரித்தெடுத்துச் செல்கிறது. இதைப் போலவே தேவதேவன் எழுதிய “யானை ” எனும் கவிதை. யானை எனும் படிமம் நம் மனதில் பொருள் கொள்ளும் விரிவே இக்கவிதையில் நாம் ரசிக்கும் வாசிப்பு.\nகண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ.\nபூமியில் ஊன்றி விதைப்பு செய்யும்\nயானை ஒன்று நடந்து செல்வதை.\nஉருவக உத்தியின் மற்றுமொரு வடிவமாக குறிப்புருவகத்தை பேசலாம். ஆனால் கவிதை எனும் வடிவத்தை விட குறிப்புருவகம் கருத்து, தத்துவம், , மதம் சார் விளக்கங்களில் , சில நேரம் அறிவியல் கருத்துகளில் செல்வாக்கு உடையதாக இருக்கிறது. குறிப்புருவகம் என்ன செய்கிறது படிம உத்தி போன்றே காட்சிப்படுத்தலை இது முயன்றாலும் வாசிப்பின் முழு சுதந்திரத்தையும் வாசகனுக்கு வழங்குவதில்லை. காட்சிப்படுத்தலின் குறியீடுகளை குறிப்புருவகம் தெளிவாகவே வரையறை செய்து கொண்டுவிடுகிறது. பிளேட்டோவின் பிரபலமான குகை மனிதர்கள் எனும் குறிப்புருவகத்திலிருந்து “உலகமே நாடக மேடை ” என்ற ஷேக்ஸ்பியர் வரிகள் வரை குறிப்புருவகம் உரைநடைக்கு உற்ற தோழனாகவே முயற்சிக்கிறது. உணரவைப்பதைக் காட்டிலும் புரியவைப்பதே குறிப்புருவகம் செய்யும் முயற்சி. நில எல்லைகளை, அமைவிடத்தை, உள்ளிருக்கும் ஐதீகங்களை , சமூக, அரசியல், அதிகாரப் படிநிலைகளை, தத்துவ தரிசன நிலைப்பாடுகளை முழுமையாக வரையறை செய்து கொண்ட பின்பே அவற்றுக்கிடையே நடக்கும் முயங்கல்களை பேசிய விதத்தில் விஷ்ணுபுரம் நாவலைக் கூட குறிப்புருவகம் என்று சொல்லலாம்.\nகவிதையில் குறிப்புருவகம் பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் (அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகள் காரணமாக) முழுவதுமாக ஒதுக்கப்படவில்லை.\nந.பிச்சமூர்த்தியின் கொக்கு கவிதை இங்கு பேசத்தக்கது.\nதேவதேவனின் புல்வெளியில் ஒரு கல் தொகுப்பிலுள்ள “பூக்கும் மரங்களின் ரகசியம்” எனும் கவிதையும் இங்கு பேசப்பட வேண்டியது.\n இதுவரை பேசியது அனைத்தும் கையளவின் துமித் தெறிப்பே. படைப்பூக்கம் எப்போதும் எல்லைகளின் விளிம்பில் நின்றுதான் செயல்படுகிறது. அதனாலேயே படைப்புலகின் எல்லைகள் எப்போதும் மறுவரையறைக்கு உட்பட்டிருக்கின்றன . உத்திகள் படைப்பை புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவுமே தவிர உத்திகளின் அறிவு மட்டுமே ஒரு படைப்பை உருவாக்க இயலாது.\nநுட்பமும், அழகும், கலைத் திறனும் மிக்க நெல்லையப்பர் கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் தலை வணங்கி கரங்குவிக்கும் கருவறை அப்பன் மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட வெறும் அரையடி கல்துண்டாகவேதான் நிற்கிறான்.\n[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழந்த குரு நித்யா நினைவு இலக்கியச் சந்திப்பில் இலக்கிய அழகியல்- உத்திகள்- வரலாறு பற்றிய அமர்வில் பேசப்பட்டது]\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nகம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 90\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-15T06:15:31Z", "digest": "sha1:DAUEFML7APQX3BCRN2ZUWFR5NMOGU6IR", "length": 60651, "nlines": 203, "source_domain": "chittarkottai.com", "title": "பேமிலி இங்கயா? ஊர்லயா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஎடை குறைய எளிய வழிகள்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நட���்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,595 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ”உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே” என்றேன். ”ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்” என்றாள். ”ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே” என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.\n பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க. அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்” என்றாள் ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ ”ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.\nபேசிமுடித்த பின்னரும் அதைக் குறித்த சிந்தனைகள் மனதை நிறைத்தன. பலப்பல வருடங்களாக, தமிழக முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு 20 வருடங்கள் முன்பு வரை, அரபு நாட்டில் வேலை செய்யும் ஒருவர் குடும்பத்��ோடு இருப்பது என்பது மிகமிக அபூர்வம். அதன் காரணங்கள் குறித்து யோசித்தால், அரபு நாடுகளில் தமிழக முஸ்லிம்களில் எத்தனை பேர் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்லுமளவு நல்ல வேலைகளில் இருந்தார்கள் அதற்குண்டான கல்வியறிவு குறைவான சமுதாயமாக அல்லவா (அப்போது) நாம் இருந்தோம் என்பது புரிந்தது.\nபின்வந்த வருடங்களில், முஸ்லிம்களிடையே இஸ்லாமிய விழிப்புணர்வோடு, கல்வி குறித்த தெளிவும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. ஆகையால், படிப்படியாக நம்மவர்களும் நல்ல வேலைகளில் காலூன்ற ஆரம்பித்தனர். இருப்பினும், நான் திருமணமாகி கணவரோடு அமீரகம் வந்தபோது, அதற்கு முன்பிருந்ததுபோலவேதான் குடும்பங்கள் அரிதாக இருந்தது. நல்ல வேலைகளில் இருந்தவர்கள் பலர், ஏன் இப்போது இருப்பவர்கள்கூட சிலர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டே இருந்தது ஏனென்று புரியவில்லை. பின்னர் பேசிப் பார்க்கும்போதுதான் புரிந்தது, காரணங்களில் முக்கியமான ஒன்று:புகுந்த வீட்டினர்\nபொதுவாகவே, மருமகள் வந்தால், மாமியாருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதற்கேற்றாற்போலவே மருமகள்களும் பெரும்பாலும் அனுசரணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும், மகன் வெளிநாட்டில் இருந்தால், மகனோடு அவரின் மனைவியும் செல்வதென்பது, மாமியாரின் அதிகாரத்தை மீறிய செயலாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம், மகன் மீதான தங்கள் பிடி விலகிவிடுமோ என்ற பயமும், மறுபக்கம் மருமகளைக் கூட்டிச் சென்றால் மகனின் செலவுகள் அதிகமாகி, பெற்றோருக்கு அனுப்பும் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணமும் கூட இதற்குக் காரணம்.\nவெளிநாடுகளில் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணங்கள், மருத்துவம், அன்றாடச் செலவுகள் எல்லாமே இந்தியாவைவிட அதிகம்தான். ஆகையால், செலவுகள் அதிகமாகும்தான். ஆனால், அதற்காக மகன், தன் மனைவியைப் பிரிந்தே இருக்கவேண்டுமென நினைப்பது முறையல்லவே. அதிலும் மூத்த மகனாக இருந்துவிட்டால், தம்பி, தங்கைகள் எல்லாருமே அவரின் பொறுப்பு என்பது சொல்லப்படாத நியதியாகிவிட்டதால், அந்தத் தியாகத்தைச் செய்தே ஆகவேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. தம்பி, தங்கைகளின் படிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் அண்ணனுக்கு பங்கில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதைச் சாக்கிட்டு, அண்ணனின் குடும்ப வாழ��வில் கைவைப்பது ஏன்\nஇஸ்லாம் கணவன் மனைவியரை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கிறீர்கள்” என்று சொல்கிறது. ஆடை எப்போதுமே அணிந்திருக்க வேண்டிய ஒன்று என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனில், முறையான காரணங்கள் இல்லாமல் கணவன் மனைவி பிரிந்திருக்கலாகுமா\nஒரு ஆணுக்கு, குடும்பத்திற்குச் சம்பாதிப்பது மட்டுமே பொறுப்பு அல்ல. சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கும் பொறுப்பும் இருக்கிறதென்று“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அதுகுறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.” என்ற ஹதீஸ் தெரிவிக்கிறது. மனைவிக்குக் கணவனாக மட்டுமல்ல, பிள்ளைகளுக்குத் தகப்பனாக ஆற்ற வேண்டிய கடமைகளை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது. மனைவியாவது கட்டாயத்தினால் சூழ்நிலைகளைப் புரிந்து தன் கவலையை மறைக்கலாம். ஆனால், சிறுகுழந்தைகள் குழந்தைகள் தந்தையின் அன்பை முழுதாகப் பெற முடியாதவர்களாகவே வளர்கிறார்கள்.\nஇத்தனை கடமைகள் அந்த ஆணுக்கு தன் மனைவி, மக்களின் பேரில் இருந்தாலும், தாய்தந்தையர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் மனைவியை வெளிநாட்டுக்கு, அதற்கான வசதியிருந்தும் அழைத்து வராத ஆண்கள் இன்னும் உண்டு விளைவு பிள்ளைகள் தகப்பனிடம் ஒட்டுதல் இல்லாமலே இருக்கிறார்கள். தகப்பனின் கண்டிப்பும் இல்லாததால் இளவயதினர் வழிகேட்டில் ஆகும் நிலைகளையும் பார்க்கிறோம். சில பெண்களும் பொருளாதாரத்தைச் சரியாகப் பேணத்தெரியாமல், கணவன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தொலைக்கின்றனர்.\nதந்தையில்லாத ஒரு நண்பர், தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து, வெளிநாடு வந்து குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்கி, தங்கைகள் இருவருக்கும் திருமணம்முடித்து, சீர்வரிசைகள் செய்து, தம்பியை வேலைக்கமர்த்தி, பின் 30+ வயதில் திருமணம் செய்துகொண்டார். விடுமுறைக்குப் பின் (தனியாகத்தான்) வெளிநாடு கிளம்பிய அவரிடம் சகோதரி சொல்கிறார், “காக்கா, நீ எனக்குப் போடவேண்டியதில் இன்னும் 8 பவுன் பாக்கி இருக்கு, மறந்துடாதே” ஞாபகப்படுத்தவில்லையென்றால், அண்ணன் பணம் முழுவதையும் மனைவிக்கு அனுப்பிவிடக்கூடுமோ\nஇன்னும் சில பாசமலர் சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்��ளின் கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அதற்கான வசதி இல்லாததால் தம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாததால் இங்கிருப்பார்கள். இவர்களுக்கு, தம் சகோதரன் மட்டும் மனைவியை அழைத்துச் செல்வது பொறுக்காது. ஏதாவது சொல்லி, தம்பதியரிடையே பிரச்னைகளை உருவாக்குவார்கள்.\nஅமீரகத்தில் இருக்கும் ஃபௌஸியாவுக்கு, வெள்ளிக்கிழமை என்றாலே பயம். அன்றுதானே மாமியாரிடம் தொலைபேசியில் பேச வேண்டும் மகனைத் தன்னிடமிருந்து பிரித்து() அழைத்துத் தனிக்குடித்தனம் சென்று விட்டதுபோல கோபமாகவே பேசுவார். இத்தனைக்கும், ஃபௌஸியாவின் கணவர் தன் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும் (திருமணமானவர்கள் உட்பட) எந்தக் குறையும் வைத்ததில்லை. இருப்பினும் மாமியார் வன்மத்தோடே குத்திப் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nமதுரையைச் சேர்ந்த நசீமா, திருமணமாகி 15 வருடங்கள் கணவர் சவூதியிலும், கணவன் அழைத்துச் செல்ல முடிந்தாலும், மாமியார் தடை போட்டதால் மிகப் பொறுமையோடு, மாமியாரின் காரணமற்ற ஏச்சுபேச்சுகளைத் தாங்கிக் கொண்டு மதுரையில்தான் இருந்தாள். கணவரிடம் சொன்னால், “எனக்காகவும், இறைவனுக்காகவும் என் தாயைப் பொறுத்துக் கொள்” என்பதுதான் ஒரே பதில்\nஇவரைப் போலத்தான் பலரும். ஏன் இவர்களால் தன் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடிவதில்லை தாயின் காலடியில் சொர்க்கம் என்பதால்,சொர்க்கம் செல்லக் கிடைக்கும் எளிய வழி அடைபட்டுப் போகுமோ தாயின் காலடியில் சொர்க்கம் என்பதால்,சொர்க்கம் செல்லக் கிடைக்கும் எளிய வழி அடைபட்டுப் போகுமோ தாயின் தவறை எடுத்துச் சொன்னால்கூட இறைவன் குற்றம் பிடிக்கக்கூடும் என்கிற தவறான புரிதல்.\nஇதுவா இஸ்லாம் சொல்லித் தந்தது மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதால், மகன் சுவர்க்கத்துக்குச் சென்றுவிடலாம், இறைவன் நாடினால். ஆனால் அந்தத் தாய் தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதால், மகன் சுவர்க்கத்துக்குச் சென்றுவிடலாம், இறை��ன் நாடினால். ஆனால் அந்தத் தாய் நீங்கள் சொர்க்கப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தாயை நரகிற்கு அனுப்பும் வழியல்லவா காட்டிக் கொடுக்கிறீர்கள்\nதஞ்சாவூர் ஷம்சின் தாயார், முதுமை, நோய் காரணமாக வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. எனினும், ஒரே மகன் ஷம்சுக்குத் திருமணம் செய்வித்து, மருமகளையும் அபுதாபிக்கு உடன் அனுப்பி வைத்திருக்கிறார். தன் நோயையை, முதுமையைக் காரணமாகக் காட்டி அவர்களைப் பிரிக்க நினைக்காத அவரின் பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளில்லை.\nஷார்ஜாவில் உள்ள மரியமின் மாமனார், மாமியார் சென்னையில் தனியேதான் இருக்கிறார்கள். ஒரு மகன் ஷார்ஜா, ஒரு மகன் அமெரிக்கா. எனினும்கூட மகனையோ, மருமகளையோ குறை சொன்னதில்லை. சென்ற வருடம் இங்கு வந்திருந்த அவர்களைச் சந்தித்தபோது, தம்பதியர் ஒன்றாக வாழவேண்டியது, இக்காலக் குழந்தைகள் பெற்றோருடன் இருந்து வளரவேண்டியது போன்ற எதார்த்தங்களை உணர்ந்தவர்களாகவே உரையாடினார்கள்.\nஒருத்தன்கிட்ட, ஒரு கற்புக்கரசி பேரு சொல்லுன்னா, அம்மா, மனைவியெல்லாம் விட்டுட்டு கண்ணகின்னானாம். அதுமாதிரி நான் என் மாமியாரை விட்டுட்டு யாரு மாமியாரையெல்லாமோ சொல்லிகிட்டிருக்கேன். என்னவர் அபுதாபி வந்த நாள்தொட்டு நான் இங்க அபுதாபியிலத்தான் இருக்கேன். என் நாத்தனாரின் கணவர்(மட்டும்) வெளிநாட்டில் என்ற போதிலும், இன்றும் என்னுடைய வீட்டுத் தேவைக்கான பெரும்பான்மையான பொருட்கள் வாங்கி அனுப்பித் தருவது, ஆலோசனைகள் கூறுவது எல்லாம் மைனிதான்.\nஇவர்களையெல்லாம் போலப் பார்த்துவிட்டு, ஒருசில மாமனார்-மாமியார், நாத்தனார்களால் மட்டும் ஏன் இதுபோல இருக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தவறு செய்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லாமல், அவர்களுக்கு தந்தை/கணவர்கள்/மகன்கள் ஒத்துப்போவதால், ’பெண்கள் அடிமைப்படுத்துதல்’ என்று இஸ்லாம் மேல் பழி விழும் சூழ்நிலையாகிறது.\nஒருவர் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரை அவருக்கு தாய் காலடியில் சுவர்க்கம்தான். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான், தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்பதே சில இளைஞர்களுக்குப் புரியும். அதுவரை, தாயை எப்படியெல்லாமோ உதாசீனப்படுத்தியிருப்பார்கள். மனைவி வந்ததும், தான் அதுவரை செய்த அலட்சியங்களுக்குப் பகரமாக, தன் பெற்றோரைக் கவனிக்கவேண்டிய தன் கடமையை, பொறுப்பை லாகவமாக மனைவியின் தோள்களுக்கு இடம்மாற்றிவிட்டு, அவளை அடிமையாக நேர்ந்து விடுகிறார்கள்.\nமேலே சொன்ன நசீமாவும் 15 வருடங்களாக கடமையை ஏற்று, பொறுமையாகத்தான் செய்துவந்தாள். ஆனால், ‘இவ எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாடா. ரொம்ம்ம்ப நல்லவ’ என்கிற ரீதியில் கடுமைகள் குறையாமல் போகவே, பெற்றோர்களோ, உடன்பிறந்தவர்களோ ஆதரவுக்கு இல்லாத அப்பேதைப்பெண் தற்கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்த பின்பே ஒருவழியாய் கணவர் சவூதிக்கு அழைத்துச் சென்றார்.\nபோராடிச் சென்றவளுக்கு, ஹஜ் செய்ய ஆசை, பேராசை. ஆனால், மாமியார் தானும் இந்தியாவிலிருந்து வரும்போது தன்னுடன்தான் ஹஜ் செய்யவேண்டும் என்று சொல்லிவிட, மக்காவைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும்கூட காத்திருக்கிறாள் – மூன்றாண்டுகளாக பல காரணங்களால் மாமியார் வருவது தள்ளிப் போகிறது. அடுத்த வருடம், பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு, மீண்டும் ஊர் திரும்ப வேண்டியிருப்பதால், இவ்வருடமே கடைசி வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ். அதன்பிறகு இந்தியாவிலிருந்து பெரும் பணம் செலவழித்து வருவதென்பது விரைவில் கைகூடும் நிலையிலில்லை.\nவெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம் அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி செய்த அவரால் முடிந்தால் வீடென்ன, பங்களாவே வாங்கிக் கொடுத்திருப்பார். அவரும் மிகச் சொற்ப சம்பளத்தில் இருப்பவரே. 40 வயது தாண்டி, பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மகனை எப்படித்தான் இப்படிப் பிழிய மனம் வருகிறதோ பெற்ற தாய்க்கு\nமனைவியை இங்கு அழைத்து வந்து வைத்திருப்பவர்க���ில் ஒரு சிலர், ஏதோ அவர்கள் மனமிரங்கி மனைவிக்குக் கருணைப்பார்வை காட்டியதால்தான் இந்த அரபு நாட்டு வாசம் மனைவிக்குக் கிட்டியதென்பதாக அக்கணவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.\nஇன்னும் மிகச்சிலர், ’நான் நினைச்சா இப்பவே உன்னை ஊருக்கு அனுப்பிவிட முடியும்’ என்று ‘நாடுகடத்தலை’ சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளின்போதுகூட மனைவிக்கு ஞாபகப்’படுத்து’வார்கள். கீழ்க்காணும் இறைவாக்கையும், ஹதீஸையும் அறிந்திராத அவர்களின் வெளிநாட்டு வாழ்வே, கம்பெனி முதலாளியின் தயவுதான் என்பது மறந்துவிடும். வெளிநாடுகளில் யாருடைய வேலையும் நிரந்தரமில்லை. ஏன், பூலோக வாழ்வே யாருக்கும் நிரந்தரமில்லை\n[2:228]”…கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;”\n”நீங்கள் நிறைவேற்ற மிகவும் கடமைப்பட்ட நிபந்தனைகள் திருமணத்தின் மூலம் நீங்கள் சுமந்துகொண்ட பொறுப்புக்கள்தான்” (நபிமொழி)\nஅறிவிப்பவர்: உக்பா(ரலி) நூல் : புகாரி.\nஇன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். எல்லாக் கடமையும் முடிந்திருக்கும். இனியாவது மகனும் மருமகளும் சேர்ந்து இருக்கட்டுமே என்றிருக்கலாம்தான். ஆனால், காற்றுள்ளபோதே தூற்றவேண்டுமே. தங்களுக்காகச் சொத்து வாங்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும். மகன், தன் குடும்பத்தை அங்கு வைத்திருந்தால் அதற்கெல்லாம் பணம் சேர்க்க முடியாது, ஆகையால் குடும்பத்தை அனுப்பிவிட்டு, தனியாக இரு போதும் என்று சொல்லி, அவ்வப்போது அமைதியாக இருக்கும் மகனின் மனதைச் சலனப்படுத்துவார்கள். தொடர்ச்சியாக, மகன் குடும்பத்தில் சூறாவளிச் சுழலும். பெரியவர்களே, மகனின் மனநிம்மதியைவிடவா பணமும், சொத்தும் முக்கியம்\nகணவரின் வேலை நிமித்தம், வெளிநாடுகளில் வாழும் பெண்கள் அங்கு சுகபோக வாழ்வு அனுபவிக்கவில்லை. கணவரோடு இருக்கிறோம் என்ற நிம்மதி மட்டுமே அவர்களுக்கு. புறாக்கூண்டு போன்ற வீடுகளில்தான் பெரும்பாலோனோர் இங்கு வாழ்கின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல, இங்கு விலைவாசி அதிகம் என்பதோடு, இந்தியாவில் கணவர் குடும்பத்தினரையும் தன் கணவர் ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தன் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள், ஏன் சில அத்தியாவசியங்களைக் கூடக் குறுக்கிக் கொண்டுதான் இங்கிருக்கிறார்கள்.\nசில பெண்களின் மாமியார், மாமனார்கள் மகனோடு தங்கியிருக்கலாம் என்று மூன்று மாத விஸிட் விஸாவில் அரபு நாடுகளுக்கு வருவதுண்டு. அவர்களால் ஒரு மாதத்திற்குமேல் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே அறையில் வாழ்க்கை, அக்கம்பக்கம் பேசிப்பழக ஆட்கள் இல்லை, வெளியே போகவர சிரமம், காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை, உறவினர்கள் திருமணம், புதுவீடுபுகுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று பல காரணங்களை அடுக்குவார்கள். யோசியுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே அந்தப் பெண்ணும் இங்கே இருக்கிறாள் காலை போனால் முன்னிரவு வீடு திரும்பும் கணவன். யாருமே இல்லாத வீடு. இந்தியாவிலோ எல்லாவேலைக்கும் வேலைக்காரர்கள் உண்டு. இங்கே விலைவாசி காரணத்தால் எல்லா வேலைகளையும்கூட அவர்களே செய்துகொள்ள வேண்டும். மேலும் நெருங்கிய உறவுகளின் விசேஷங்கள், வருத்தங்கள் எதிலும் நினைத்தபடி கலந்துகொள்ள முடியாத ஏக்கங்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, கணவனோடு, குழந்தைகள் சூழ இருப்பதே போதும் என்று இருக்கிறார்களே\n உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும். மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல் வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா\nஇன்று பரவிவரும் இஸ்லாமிய அறிவாலும், மகன்களின் தூண்டுதலாலும், திருமணத்தின்போது வரதட்சணையைத் தவிர்த்து விடுகின்றனர். வரதட்சணையை வேண்டாமென்று சொல்லுமளவு பெருந்தன்மை உடையவர்கள், மகனின் சுகத்தை, நிம்மதியைக் குலைத்து, அவர்களிடம் பணம் பணம் என்று பிழிந்து எடுக்க நினை��்பது ஏன் மருமகள்தான் அதற்குத் தடையாக இருப்பதாக அவதூறு சொல்வதும், மகனிடமிருந்து அவளைப் பிரித்துவிட நினைப்பதும் ஏன்\nஇந்தத் தூண்டிலில் சில மகன்களும் விழுந்து விடுகின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை. பெற்றவர்களை மதிக்க வேண்டும், அவர்களின் பராமரிப்பு பிள்ளையின் பொறுப்பு என்பதில் மறுகருத்து இல்லவே இல்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் – தவறாகவே இருந்தாலும்- வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மீது கடமையில்லை. மனிதர்களான அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே என்பதை உணர்ந்து, தவறுகளை எடுத்துரைக்க வேண்டும். இதோ தவறுகளுக்கு உடந்தையாகக்கூடாது என்பதைத் திடமாக உரைக்கும் இறைவாக்கு பாருங்கள்\n[58:22] அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே\nமனைவியிடமே ஆறுதலும், அமைதியும் கிடைப்பதாகச் சொல்லும் பின்வரும் இறைவசனங்கள் ஒருவருக்குப் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனைவியும் முக்கியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருதரப்பிற்கும் உரிய கடமைகளைத் தவறாது செய்து, ‘பேலன்ஸ்’ செய்வதற்காகத்தான் ஒரு ஆணிற்கு ‘அதிகப் பொறுப்பு’ கொடுத்து, ‘மேன்மையானவர்’ ஆக்கப்பட்டுள்ளது.\n[2:187] அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்\n[2:228] கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;”\n[4:19] …இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.\n[30:21] இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.\nமேற்கண��ட இறைவசனங்கள் மனிதனுக்கு மனைவியின் அவசியத்தையும், அவளை நல்லமுறையில் நடத்த வேண்டியதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\n”உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி. இதைச் சற்றே கூர்ந்து பார்த்தால், இதன் அருமையான அர்த்தமும், அதன் தாக்கமும் புரியும். ஒருவர் உலகவாழ்வில் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராகவோ, செல்வந்தராகவோ, பெரும்புகழ் பெற்றவராகவோ, அதிக நண்பர்கள் அமைந்தவராகவோ இருக்கலாம். அவரை மக்கள் போற்றலாம், புகழலாம், பின்பற்றலாம். ஆனால், அவர் தனது வீட்டினுள், தம் குடும்பத்தாருக்கு – அதாவது மனைவிக்கு – நல்லவராக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். ஏனெனில், வீட்டில்தான் அவரது முழு குணம் வெளிப்படும். தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், பெற்ற பிள்ளைகள் ஆகியோர் இவரிடம் கோபம் இருந்தாலும், அது ரத்த பாசத்தினால் மறக்கப்பட்டு மன்னிக்கப்படலாம். அதேபோல, இவருக்கும் தொப்புள்கொடி உறவுகளிடத்தில் கோபம், வருத்தம் ஏதேனும் இருந்தாலும், ’தான் ஆடாவிட்டாலும், தன் சதை சதை ஆடும்’ என்பதாகத் தன் கடமைகளை விடாது செய்துவிடுவார்.\n‘மனைவி’ என்ற உறவுக்கு ரத்தபந்தம் இல்லை. ஆனால், அந்த உறவுதான் இரத்த உறவுகளையும்விட ஒரு மனிதனுக்கு உணர்வளவில், உடலளவில் நெருக்கமானது. அதேசமயம் அந்த உறவுதான் பலசமயங்களில் ”taken for granted” ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான், எந்த ரத்தத் தொடர்பும் இல்லாத உறவான மனைவியிடம், உங்கள் அகம்-புறம் முழுமையாக அறிந்த – உங்களின் ‘மறுபக்கத்தை’, ‘நிஜமுகத்தை’ அறிந்த அந்த உறவிடம், நீங்கள் ‘சிறந்தவர்’ என்று பேர் எடுக்கவேண்டுமென்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, மனைவியை நீங்கள் எவ்வளவு கவனமாக, சிரத்தையோடு பேணி கண்ணியப்படுத்த வேண்டும் என்பது புரியும்.\nஇஸ்லாம் பெண்களுக்கு அதிக உரிமைகள் கொடுத்துள்ளது. அதைப் பெருமையுடன் பறைசாற்றவும் செய்கின்றோம். ஆனால், “உடையவன் கொடுத்தாலும் இடையவன் விடமாட்டான்” என்ற கதையாக, ஒரு சில பெண்களுக்குத் தம் கணவனுடன் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமைகூட கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் தயவில் இருக்கும்படி உள்ளது. இந்தத் தவறைச் செய்யும் சகோதரர்கள் மொத்த இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்றாலும் அதன் பாதிப்பு பெரிது என்பதால் இத்தவறைத் திருத���திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\n[7:189] அவனே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும் அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..\nமாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு\n« வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nஸ்பெக்ட்ரம் – மக்களுக்கு “வடை” போனது எப்படி\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baaba9bcdbb1bbf-bb5bb3bb0bcdbaabcdbaabc1-1", "date_download": "2019-10-15T07:17:06Z", "digest": "sha1:JIN355I42NJXKPIUAL4MTZA5M5OJCLVV", "length": 79158, "nlines": 477, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பன்றி வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / பன்றி வளர்ப்பு\nஇந்த தலைப்பில் பன்றி வளர்ப்பு, பன்றிகளின் இனங்கள், இனப்பெருக்கம், பன்றிகளின் உணவு மேலாண்மை, வளர்ப்பிற்கான பன்றிகள், பன்றிகளின் நோய் கட்டுப்பாடு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சி கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரதச்சத்து மிக்க இறைச்சியாக மாற்றுகின்றன\nபன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முத���் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை\nபன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும்\nபன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது\nபன்றி வளர்ப்புத் தொழில் யாருக்கு ஏற்றது\nசிறிய மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு\nவிவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களுக்கு ஒரு பகுதி நேரத் தொழிலாக\nநம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்களாவன,\nஇந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு பன்றியினம்\nவெள்ளை நிறம் அல்லது சில நேரங்களில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்\nவிரைத்த காது மடல்கள், தட்டு போன்ற முகம் மற்றும் சராசரியான நீளமுடைய மூக்கு\nநாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்\nஅதிக குட்டிகளை ஈனும் திறன்\nவளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 300-400 கிலோ\nவளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 230-320 கிலோ\nவெள்ளையான உடலில் கருப்பு நிறப்புள்ளிகள்\nநீண்ட உடல் மற்றும் தொங்கிய காதுகள்\nஅதிக குட்டிகள் ஈனும் திறன்\nஇறைச்சி லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் இனத்தின் இறைச்சி போன்றே இருக்கும்\nநாட்டுப்பன்றிகளுடன் கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்\nவளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 270-360 கிலோ\nவளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 200-320 கிலோ\nஇந்தியாவின் சில பாகங்களில் நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது\nமிக வேகமாக வளரும் திறன்\nஇதன் குட்டி ஈனும் திறன் லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் விட குறைவு\nவளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 250-340 கிலோ\nவளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 180-270 கிலோ\nவட கிழக்கு இந்திய இனங்கள்\nபன்றி வளர்ப்பு வட கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான அங்கமாகும். இந்தியாவின் மொத்த பன்றி தொகையில், 28% இந்த பகுதியில் வளர்க்கப்படுகின்றன. பின்வருவன அனைத்தும் பொதுவாக வளர்க்கப்படும் இனங்களாகும். நல்ல தரமான இனங்கள், NEH பகுதிக்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சி வளாகத்தில் உள்ளன.\nகுங்காரு பன்றியினம் வட வங்காள மாநில மக்களால் அதன் அதிக குட்டி போடும் திறன் மற்றும் குறைந்த இடுபொருள் தேவை போன்றவற்றால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பன்றியினம் சமையலறை கழிவுகள் மற்றும் வேளாண் உப பொருட்கள் போன்றவற்றை உட்கொண்டு தரம் வாய்ந்த பன்றியிறைச்சியினை உற்பத்தி செய்கிறது. குங்காரு இனப்பன்றி பொதுவாக கருப்பு நிறத்துடன், 6-12 குட்டிகளை ஈனும் திறனுடையது. ஒவ்வொரு குட்டியும் பிறந்த பொழுது 1 கிலோ எடையுடனும், தாயிடமிருந்து பிரிக்கும்பொழுது 7-10 கிலோ எடை இருக்கும். ஆண் மற்றும் பெண் குட்டிகளும் அமைதியாகவும் எளிதில் கையாளுவதற்கு ஏற்றதாகவே இருக்கின்றன. மேய்ச்சல் முறையில் குங்காரு இனப்பன்றிகள் இனவிருத்தி செய்யப்படுவதால் மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு காப்பீடாக திகழ்கின்றன.\nகவுகாத்தியிலிருக்கும் பன்றிகளுக்கான தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் குங்காரு இனப்பன்றிகள் தீவிர முறையில் வளர்ப்பில் தரமான இனவிருத்தி, தீவனம் மற்றும் பராமரிப்பு முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மரபு சார்ந்த உற்பத்தித்திறனை எதிர்கால இனவிருத்திக்கு பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த உள்நாட்டு பன்றியினத்தின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத்திறன் நன்றாகவே இருக்கிறது. கெளகாத்தியில் உள்ள பன்றியின ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வினத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பன்றிகள் 17 குட்டிகள் ஈன்று மற்ற நாட்டு இன பெண் பன்றிகளை விட அதிக உற்பத்தித்திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.\nபெண் பன்றிகளின் இனப்பெருக்க வயது\nஇனப்பெருக்கத்தின் போது பெண் பன்றிகளின் உடல் எடை\nசினைப்பருவத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்கான தகுந்த பருவம்\nகிடேரி பன்றிகள் - முதல் நாள்\nஏற்கெனவே குட்டி போட்ட பன்றிகள்- இரண்டாம் நாள்\nஆண் பன்றியுடன் பெண் பன்றியினை சேர்த்தல்\n12-14 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை\n18-24 நாட்கள் (சராசரியாக 21 நாட்கள்)\nகுட்டிகளைப் பிரித்த பின்பு தாய் பன்றி சினைப்பருவத்திற்கு வரும் நாள்\nஇனவிருத்திக்காக பன்றிகளை தேர்வு செய்தல்\nபன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்\nகுட்டிகளின் உடல் பலம் மற்றும் ��லிமை\nஒரு குறிப்பிட்ட பன்றி இனத்தினை தேர்வு செய்வதை விட ஒரு பன்றி பண்ணையிலிருந்து ஒரு நல்ல பன்றியினை தேர்வு செய்வதே மிக முக்கியமாகும். பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது நோயில்லாத பன்றிப்பண்ணையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு முறை பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்த பின்பு மீண்டும் இரண்டாம் முறையாக தேர்வு செய்வதற்கு பன்றிகளின் உற்பத்தி திறனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇனப்பெருக்கத்திற்கு பெண் பன்றிகளைத் தேர்ந்தெடுத்தல்\nபெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யும் போது அவற்றின் உடல் எடை 90 கிலோ இருக்க வேண்டும்\nதெரிவு செய்யும் பெண் கிடேரி பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்\nதேர்வு செய்யப்படும் பெண் பன்றிகள் குறைந்த காலத்தில் சந்தையில் விற்பதற்கு ஏதுவாக வளர்ச்சி அடைய வேண்டும்\nநல்ல உடல் வளர்ச்சி மற்றும் தீவன மாற்றும் திறனுடைய குட்டிகளுடன் பிறந்த பெண் பன்றி குட்டிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்ய வேண்டும்\nஇனப்பெருக்கத்திற்காக ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் முறைகள்\nபன்றி பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு ஆண் பன்றிகள் தேர்வு செய்வது முக்கியமாக சிறிய பன்றிப்பண்ணையில் மிக முக்கியமாகும்\nஆண் பன்றிகளை, பன்றிப்பண்ணையின் உற்பத்திதிறனை பற்றிய பதிவேடுகளுடன் குறித்து வைத்திருக்கும் பண்ணையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்\nஆண் பன்றிகளை அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்\nஆண் பன்றிகளை தேர்வு செய்யும் போது அவற்றின் வயது 5-6 மாதமாகவும் அவற்றின் உடல் எடை 90 கிலோவாகவும் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்களும் குளம்புகளும் மிக உறுதியாக இருக்க வேண்டும்\nபன்றி குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் போது இருக்கும் உடல் எடையிலிருந்து அவை 90 கிலோ உடல் எடையினை அடைவதற்குமான தீவன மாற்றும் திறன் அதிகமாக இருக்க வேண்டும்\nபண்ணையில் இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஆண் மற்றும் பெண் பன்றிகளை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை\nஇனப்பெருக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் பன்றிக்குட்டிகளின் தாய் குறைந்தது 8 குட்டிகளையாவது ஒவ்வொரு ஈற்றிலும் ஈன்றிருக்க வேண்டும்\nஇனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பன்றிகள் 6 மாத வயதில் 90 கிலோ எடை அடைந்திருக்க வேண்டும்\nஇனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யப்படும் பன்றிகளின் உடல் நீண்டும் அவற்றினுடைய தசைகள் திரண்டு இருக்க வேண்டும்\nபன்றிகளின் கால்களும் குளம்புகளும் நன்றாக இருக்க வேண்டும்\nபன்றிகளில் முதுகுபுறத்திலுள்ள கொழுப்பு படலத்தின் அளவு ஆண் பன்றிகளுக்கு 3.2 செ.மீ ஆகவும் பெண் பன்றிகளுக்கு 4 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும்\nஇனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் பெண் பன்றிகளுக்கு 12 மடி காம்புகள் சரியான இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும் மடி காம்புகள் சிறுத்திருந்தால் அப்பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யக்கூடாது.\nஇனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் போது பன்றிகள் லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் புருசெல்லோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனவா இரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்\nபன்றிகள் மற்ற நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்\nகிடேரி பன்றிகள் 12-14 மாத வயதில் முதல் முறை குட்டிகளை ஈனுமாறு அதனை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கையின் போது கிடேரி பன்றிகளின் எடை 90-100 கிலோ இருக்க வேண்டும். பெண் பன்றிகள் முதல் சினைப்பருவத்திற்கு பின் வரும் சினைப்பருவ காலங்களில் (முதல் 5ம் சினைப்பருவ காலம்) வெளிவரும் சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் அதிக குட்டிகள் போட ஏதுவாகும். எனவே கிடேரி பன்றிகளை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்வதை முதல் இரண்டு முதல் 3 சினைப்பருவ காலங்களில் தவிர்ப்பது நல்லது. பெண் பன்றிகளின் போடும் குட்டிகளின் எண்ணிக்கை 5 முதல் 6ம் ஈற்று வரை படிப்படியாக அதிகரிக்கும். அதன் பின்பு வரும் ஈற்றுகளில் போடும் குட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே பன்றிப்பண்ணையில் 5 அல்லது ஆறாம் ஈற்றிற்கு பின்பு பெண் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.\nபன்றிகளில் ஒரு சினைப்பருவத்திற்கும் மற்றொரு சினைப் பருவத்திற்கும் இடைவெளி சராசரியாக 21 நாட்களாகும். சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகளின் பெண் உறுப்பு சிவந்து காணப்படும். மேலும் இச்சினைப்பருவ அறிகுறிகள் 5-7 நாட்கள் வரை நீடிக்கும். சரியான சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக��கும். அவற்றின் தீவனம் எடுக்கும் அளவு குறையும். மற்ற பன்றிகளின் மீது ஏறும். மேலும் அவற்றின் காதுகள் விரைத்து நிற்கும். சினைப்பருவ காலத்திலுள்ள பன்றிகளின் முதுகை அமுத்தும் போது அவை ஆடாமல் நிற்கும். இவ்வாறு நின்றால் பன்றிகள் சரியான சினைப்பருவத்தில் இருக்கிறது என்று பொருள். சரியாக சினைப்பருவத்தினை வெளிப்படுத்தாத பன்றிகளை ஆண் பன்றிகளின் அருகில் ஓட்டி சென்றால் அவை தெளிவாக சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்த ஏதுவாகும்.\nபெண் பன்றிகள் இரண்டாம் நாள் சினைப்பருவத்தில் ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய சரியான தருணமாகும். பல சமயங்களில் கிடேரி பன்றிகளும், ஏற்கெனவே குட்டி போட்ட பெண் பன்றிகளும் சினைப்பருவத்தின் மூன்றாம் நாளிலும் சினை அறிகுறிகளை வெளிப்படுத்தும். இப்பன்றிகளை ஆண் பன்றிகளுடன் முதல் இனச்சேர்க்கை செய்து 12-14 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் இரண்டாம் முறை இனச்சேர்க்கை செய்யாலாம். இவ்வாறு செய்தால் பெண் பன்றிகளில் சினைப்பிடித்தல் அதிகமாகும்.\nகுட்டி போட்ட பின்பு பெண் பன்றிகள் ஒன்று முதல் நான்கு நாட்களுக்குள் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். ஆனால் இத்தருணத்தில் இனச்சேர்க்கை செய்யக்கூடாது. ஆனால் சில நேரங்களில் குட்டி போட்ட பெண் பன்றிகள் குட்டி போட்ட 2-10 நாட்களில் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். இந்நேரத்தில் பெண் பன்றிகளை இனச்சேர்க்கை செய்யலாம். அதாவது பெண் பன்றிகள் பாலூட்டும் கால கட்டத்தில் இரண்டாம் முறையாக வெளிப்படுத்தும் சினைப்பருவத்தினை அவற்றை இனச்சேர்க்கை செய்யலாம். இனச்சேர்க்கை செய்த பன்றிகள் 18-24 நாட்களுக்கு பின்பு மீண்டும் சினைப்பருவத்தினை வெளிப்படுத்துகின்றனவா என கவனிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு சினைப்பருவத்தில் இனச்சேர்க்கை செய்த பின்னும் பெண் பன்றிகள் சினையாகவில்லை என்றால் அவற்றை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.\nசினைப்பருவ பெண் பன்றிகளுக்கான தீவன பராமரிப்பு\nபெண் பன்றிகளை இனச்சேர்க்கைக்கு முன்பு நன்றாக தீவனமளிக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு வளர் இளம் பன்றிகளுக்கான தீவனத்தினை அளிப்பதன் மூலம் அவற்றின் சினைப்பையிலிருந்து வெளிவரும் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இனச்சேர்க்கைக���கு பின்பு பெண் பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை தேவைப்படும் அளவினை விட குறைவான அளவே அளிக்க வேண்டும். ஆனால் குட்டி போடுவதற்கு ஆறு வாரத்திற்கு முன்பு முழுமையான அளவு தீவனத்தினை அளிக்க வேண்டும்.\nபன்றிகளின் சினைக்காலம் 109-120 நாட்கள். சராசரியாக அவற்றின் சினைக்காலம் 114 நாட்களாகும். சினைப்பன்றிகளை தனியாக மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் பராமரிக்க வேண்டும். மேலும் அவற்றினை புதிதாக வாங்கிய பன்றிகளுடன் சேர்த்து வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் பன்றிகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு சினை கலைந்து விட வாய்ப்புண்டு. ஒவ்வொரு சினைப்பன்றிக்கும் 3 ச.மீ இட வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு நாளும் சினைப்பன்றிகளை மேய்ச்சல் தரையிலோ அல்லது திறந்த வெளியிலோ சற்று நேரம் திறந்து விடுவது நல்லது. மேய்ச்சல் தரை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.\nபன்றி வளர்ப்பில் மிக முக்கியமான தருணம் குட்டி போடும் தருணமாகும். பன்றிகளின் இறப்பு விகிதம் குட்டி போடும் தருவாயிலும், குட்டி போட்ட பின்பு முதல் வாரத்திலும் அதிகமாக இருக்கும். பன்றிகளுக்கான குட்டி போடும் கொட்டகையில் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளைக்கொண்டு தடுப்பு அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் குட்டிகளுக்கு தனியாக இடம் அமைத்திருக்க வேண்டும். குட்டிகள் 3-4 நாட்கள் வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 24 டிகிரி சி-28 டிகிரி சி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அவை ஆறு வார வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 18சசி-22சசி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குட்டிகளுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சூடு உண்டாக்கும் பல்புகள் தரையிலிருந்து 45 செ.மீ உயரத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பன்றிகளை குட்டி போடும் கொட்டகையினுள் விடுவதற்கு முன்பு அக்கொட்டகை நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குட்டிகளுக்கு ஏற்படும் பல வித நோய்கள் தடுக்கப்படும். குட்டி போடும் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சினைப்பன்றிகளை குட்டி போடும் கொட்டகைக்கு மாற்ற வேண்டும். குட்டி போடும் கொட்டகைக்கு மாற்றுவதற்கு முன் சினைப்பன்றிகளை நன்றாக கழுவ வேண்டும். இந்த சமயத்தில் அவற்றிற்கு அளிக்���ப்படும் அடர் தீவனத்தில் மூன்றில் ஒரு பங்கு கோதுமைத்தவிடு இருக்க வேண்டும். குட்டி போடுவதற்கு ஒரு வாரத்தில் ஆரம்பித்து பன்றிகள் குட்டி போடும் வரை அவற்றிற்கு அளிக்கப்படும் தீவன அளவினை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். குட்டி போடும் நாள் நெருங்கியவுடன் பன்றிகளை நன்றாக கூர்மையாக கவனிக்க வேண்டும். தோராயமாக குட்டி போடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அவற்றிற்கு தீவனம் எதுவும் கொடுக்கக்கூடாது.\nகுட்டி போடும் போது கவனிக்கவேண்டியவை\nபன்றிகள் குட்டி போடும் போது கண்டிப்பாக பண்ணையாள் ஒருவர் உடன் இருக்க வேண்டும். முழுமையாக பன்றிகள் குட்டி போடுவதற்கு 2-4 மணி நேரங்கள் பிடிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக குட்டி போடும் போது குட்டிகளை எடுத்து அவற்றுக்கென உள்ள இடத்தில் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பன்றிக்குட்டிகளின் மூக்கு மற்றும் வாயிலுள்ள கோழை போன்ற திரவத்தினை சுத்தம் செய்ய வேண்டும். குட்டிகளின் தொப்புள் கொடியினை அவற்றின் தொப்புளிலிருந்து 2-5 செ.மீ நீளம் விட்டு முடிச்சு போட்டு பின் கிருமி நாசினி கொண்டு துடைக்கப்பட்ட கத்தரிகோலால் கத்தரித்த பின்பு அவ்விடத்தில் அயோடின் கரைசல் தடவ வேண்டும். குட்டி போட்ட பின்பு குட்டிகளை தாய் பன்றியிடம் பாலூட்ட அனுமதிக்கலாம். குட்டி போட்ட இரண்டாம் நாளில் குட்டிகள் தங்களுக்கான பால் காம்பினை தேர்வு செய்து கொள்ளும். ஒரு நாளில் குட்டிகள் 8-10 முறை தாயிடம் பால் குடிக்கும். குட்டி போட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு குட்டிகள் பால் குடிக்கும் போது தாய் பன்றிகள் நசுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபன்றிக்குட்டிகள் பிறக்கும் போது அவைகளுக்கு கூர்மையான இரண்டு ஜோடி பற்கள் மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் இருக்கும். ஆனால் இவைகளால் எந்த பயனும் இல்லை. ஆனால் பன்றிக்குட்டிகள் தாய் பன்றியிடம் பால் குடிக்கும் போது இப்பற்களால் தாய் பன்றியின் பால் மடியில் புண்கள் ஏற்படும். இதனை தவிர்க்க இப்பற்களை குட்டிகள் பிறந்தவுடன் நறுக்கி விட வேண்டும்.\nபன்றிக்குட்டிகளில் ஏற்படும் பொதுவான நோய் இரத்தசோகையாகும். இரத்த சோகையினைத் தவிர்க்க பன்றிக்குட்டிகளுக்கு இரும்பு சத்துள்ள மருந்துகளை வாய் வழியாகவோ அல்லது இரும்பு சத்து மருந்தினை ஊசியாகவோ அளிக்கலாம். தாய் பன்றியின் மடியில் இரும்பு சல்பேட் கரைசலை (0.5 கிலோ இரும்பு சல்பேட்+10 லிட்டர் தண்ணீர்) குட்டி போட்ட நாளிலிருந்து பன்றிக்குட்டிகள் அடர் தீவனம் எடுக்கத் தொடங்கும் காலம் வரை தடவுவதன் மூலம் பன்றிக்குட்டிகள் பாலூட்டும் போது இரும்பு சத்தை எளிதில் பெற முடியும். இல்லாவிடில் இரும்ப-டெக்ஸ்ட்ரான் ஊசியினை சதை வழியாக போட வேண்டும்.\nதாய் பராமரிப்பில்லா பன்றிக்குட்டிகளை வளர்க்கும் முறை\nகுட்டி போட்டவுடன் தாய் பன்றிகள் இறந்து விடுதல், மடி நோய், பால் சுரப்பின்மை போன்ற காரணங்களால் பன்றிக்குட்டிகளை தாய் பன்றி பராமரிக்க இயலாது. இந்த நேரத்தில் இக்குட்டிகளை அதே நாளில் அல்லது ஒருநாள் அல்லது இரண்டு நாள் முன் பின் குட்டிகளை ஈன்ற தாய் பன்றியிடம் வளருமாறு செய்யலாம். செவிலித்தாய் பன்றி குட்டி போட்ட சில நாட்களிலிலேயே அதனுடன் தாயின் பராமரிப்பில்லாமல் இருக்கும் குட்டிகளை அதனுடன் சேர்த்து விட வேண்டும். ஏனெனில் தாய் பன்றியின் மடியிலுள்ள குட்டிகள் பாலூட்டாத காம்புகளில் பால் சுரப்பது சில நாட்களில் நின்று விடும்.\nதாய் பன்றியில்லாத குட்டிகளுக்கு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் ஒரு லிட்டர் பசும் பாலை கலந்து கொடுக்கலாம். இவ்வாறு முட்டையின் மஞ்சள் கரு கலக்கப்பட்ட பால் இரும்புச்சத்தினை தவிர அனைத்து சத்துக்களையும் பன்றிக்குட்டிகளுக்கு அளிக்கும். இரும்புச்சத்துக்காக 1/8 டீஸ்ஸ்பூன் அளவு இரும்பு சல்பேட்டினை இப்பாலுடன் கலந்து அளிக்க வேண்டும் அல்லது இரும்பு சத்து ஊசிகளை பன்றிக்குட்டிகளுக்கு போட வேண்டும்.\nஇனப்பெருக்கத்திற்கு பயன்படாத ஆண் பன்றிக்குட்டிகளை அவை 3-4 வார வயதாகும் போது ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்\nபன்றிக்குட்டிகளை தாயிடமிருந்து 8 வார வயதில் பிரிக்க வேண்டும். குட்டிகளை தாயிடமிருந்து முழுவதுமாக பிரிப்பதற்கு முன்பு தினம் சிறிது நேரம் தாய் பன்றியினை குட்டிகளிடமிருந்து பிரிக்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் தாய் பன்றிக்கு அளிக்கப்படும் தீவனத்தை சிறிது சிறிதாக குறைக்க வேண்டும். பன்றிக்குட்டிகளுக்கு இரண்டு வார வயதில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மேலும் குட்டிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலுள்ள புரதச்சத்தின் அளவினை 18 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாக குறைக்க வேண்டும் இரண்டு வார கால அளவில் க��றைக்க வேண்டும். ஒரு பன்றிக்கொட்டகையில் 20 குட்டிகளுக்கு மேல் வளர்க்கக்கூடாது.\nபன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு- கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும்\nதானிய வகைகள்- மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய வகைகள் தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருட்களாக உபயோகிக்க வேண்டும்\nபுரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள் அல்லது இறைச்சித்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்\nபன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தாலோ அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தாலோ வைட்டமின் சத்துக்களை அளிக்கத் தேவையில்லை.பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 சத்து தீவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்\nஎதிரிஉயிரி மருந்துகள் 1 கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்பட வேண்டும்\nதாது உப்புகள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்பட வேண்டும்\nபன்றிகளின் வெவ்வேறு வயதுக்கேற்ற தீவனத்தேவை\nகுட்டிகளைப் பிரிப்பதற்கு முன் அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nபன்றிக்குட்டிகள் (உடல் எடை 20 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nபன்றிக்குட்டிகள் (உடல் எடை 90 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nவிலங்கு புரதம் (மீன் தூள், இறைச்சித்தூள்)\nமக்காச் சோளம் அல்லது சோளம் அல்லது உடைந்த கோதுமை அல்லது அரிசி குருணை அல்லது) (%)\nகோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு(%)\nலூசர்ன் தூள் (%) (கிடைக்கும் பட்சத்தில்)\nவெவ்வேறு பன்றிகளின் வயதுக்கேற்ற அடர்தீவன கலவை\nகுட்டிகளைப் பிரிப்பதற்கு முன் அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nபன்றிக்குட்டிகள் (உடல் எடை 20 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nபன்றிக்குட்டிகள் (உடல் எடை 90 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்\nசினை மற்றும் பாலூட்டும் பன்றிகள்\nமக்காச் சோளம் அல்லது சோளம் அல்லது உடைந்த கோதுமை அல்லது அரிசி குருணை அல்லது பார்லி வெவ்வேறு அளவுகளில்\nபிண்ணாக்குகள் (கடலைப்பிண்ணாக்கு அல்லது சோயாபிண்ணாக்கு அல்லது எள் பிண்ணாக்கு )\nகோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு\nகருவாட்டுத்த��ள் அல்லது இறைச்சிதூள் அல்லது பால் பவுடர் அல்லது பால் பண்ணை கழிவுகள்\nபன்றிகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேற்கூறியவாறு வயதுக்கேற்ற தீவனக்கலவை தயார் செய்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தால் அவை தீவனத்தினை வீணாக்காமல் சாப்பிடும்.பன்றிகளின் உடல் எடைக்குத் தகுந்த தீவனமிடும் அளவு கீழ்வருமாறு\nதினசரி பன்றி உட்கொள்ளும் தீவனத்தின் அளவு (கிலோ)\nபன்றிகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் போது தானியங்களை நன்கு அரைக்க வேண்டும். பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை அளிக்கும் போது அதனை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தில் நார் சத்து அதிகமாக இருக்கும் போது அடர் தீவனத்தினை குச்சி தீவனம் வடிவில் தயாரித்தால் உடல் எடை அதிகரிக்கும். குச்சி தீவனம் வடிவில் அடர் தீவனம் அளிக்கப்படும் போது தீவனம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.\nஇனப்பெருக்கத்திற்காக உபயோகிக்கும் பெண் பன்றிகளுக்கு அளவுக்கு அதிகமாக தீவனமளிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான எடை உடைய பன்றிகளுக்கு பிறக்கும் குட்டிகள் உடல் எடை குறைவாக இருக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக எடை உடைய பன்றிகள் குட்டி போடும் போது குட்டிகளை நசுக்கி குட்டிகள் இறக்க நேரிடும்.கிடேரி பன்றிகள் சினையானதற்கு பின் குட்டி போடும் வரை அதிகரிக்கும் உடல் எடை 35 கிலோவாகவும் ஏற்கனெவே குட்டி ஈன்ற பன்றிகள் மீண்டும் சினை பிடித்த பின் 55 கிலோவும் உடல் எடை அதிகரிக்க வேண்டும்.\nபன்றிகளை மாறும் தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கவும், நோய்களைத் தடுக்கவும், ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அவைகளுக்கு முறையான உபகரணங்களுடன் கூடிய வீடமைப்பு அவசியமாகும்.\nபன்றிகளின் வெவ்வேறு வயதிற்கேற்ப தேவைப்படும் இட அளவு, தண்ணீர் ஆகியவை பின்வருமாறு\nமூடிய கொட்டகையின் அளவு (மீ2)\nகொட்டகையிலுள்ள திறந்த வெளியின் அளவு (மீ2)\nதேவைப்படும் தண்ணீரின் அளவு (லி)\nதாய் பன்றியிடமிருந்து பிரித்த இளம் பன்றி\nகுட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட தாய் பன்றி\nபன்றிக்கொட்டகையினுடைய தரைப்பகுதி சிமெண்ட்டிலானதாக இருக்க வேண்டும். கொட்டகையில் கழிவு நீர் எளிதில் வெளியேறுவதற்காக தரை சிறிது சாய்வாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பன்றிக்கொட்டகைகளின் அளவு 3மீஜ்2.4மீ அல்லது 3மீஜ்3மீ அளவாகவும் அதே அளவில் திறந்த வெளியும் இந்த கொட்டகையுடன் சேர்ந்து அமைக்கப்பட வேண்டும். பன்றிக்கொட்டகையின் சுவர்கள் தரையிலிருந்து 1.2-1.5 மீ என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கூறிய வடிவில் அமைத்த கொட்டகையை சுவரிலிருந்து 20-25 தொலைவில் மேலும் தரையிலிருந்து 20-25 செ.மீ உயரத்திற்கு 5 செ.மீ தடிமனாலான துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை கொண்டு சிறிய பாகமாக தடுத்து அதனை குட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பன்றிக் கொட்டகையின் ஒரு மூலையில் 0.75 மீஙீ2.4மீ என்ற அளவில் தடுத்து அதற்கு தனி வழி ஏற்படுத்தி குட்டிகளுக்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்..\nவெப்பநிலை அதிகமாக உள்ள நம் நாட்டில் வெளிநாட்டின பன்றிகளின் வெப்பம் தாங்காது அவற்றின் உற்பத்தி குறைவு ஏற்படும். எனவே பன்றிக்கொட்டகைகளை சுற்றி நிழலாக இருந்தால் அதிக வெப்பத்தினால் பன்றிக்குட்டிகளில் ஏற்படும் இறப்பினையும் உற்பத்திக்குறைவினையும் தடுக்கலாம். ஆனால் பன்றிக்கொட்டகையினை சுற்றி நிரந்தரமாக மரங்களை வளர்த்தால் வெய்யிலினால் குடற்புழுக்கள் அழிப்பது தவிர்க்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nகுட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகை\nபன்றிகளின் உடலில் மிக குறைவான வியர்வை சுரப்பிகள் மட்டுமே உள்ளன. வெப்பம் அதிகம் உள்ள நம் நாட்டு சூழ்நிலையில் அவற்றின் உடலிலுள்ள அதிக வெப்பத்தினை வெளியேற்ற அவை தண்ணீரில் படுத்துக்கொள்ளும். எனவே இதற்காக சிறிய ஆழம் குறைந்த சிமெண்டிலான தொட்டிகள் கட்ட வேண்டும். தொட்டியின் அளவு பண்ணையில் வளர்க்கும் பன்றிகளின் எண்ணிக்கையினைப் பொறுத்தது..\nபன்றிகளுக்கு ஏற்படும் நோயினை தடுத்தல்\nஎல்லா பன்றிகளுக்கும் 2-4 வார வயதில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட வேண்டும். மேலும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பன்றிகளை கன்று வீச்சு நோய் மற்றும் லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பரிசோதனை செய்து நோயிருக்கும் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். அனைத்து பன்றிக்குட்டிகளையும் தாயிடமிருந்து பிரிக்கும் போது பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும்.\nபண்ணைக்கு வளர்ப்பதற்காக பன்றிகளை வாங்கும் போது அவற்றை நோயில்லாத பன்றி பண்ணையிலிருந்து வாங்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பன்றிகளை பண்ணையிலுள்ள மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் நான்கு வாரங்களுக்கு தனியாக பராமரிக்க வேண்டும். பன்றிப்பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளை பன்றிக்கொட்டகையிலிருந்து அப்புறப்படுத்திய பின்பு அக்கொட்டகையில் பன்றிகளை 3-4 வாரங்களுக்கு அடைக்கக்கூடாது.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nபக்க மதிப்பீடு (197 வாக்குகள்)\nகோபாலப்பிள்ளை ஜெயபிரகாஸ், Jul 16, 2019 06:16 PM\n நான் ஸ்ரீலங்காவில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செட்டிபாளையம் எனும் கிராமத்தில் வசிக்கிறேன் நான் பன்றி வளர்ப்பு தொடர்பாக இணையத்தளங்கள் ஊடாக தகவல்களை படித்துள்ளேன். எப்படியிருந்தும் எனக்கு பன்றி வளர்ப்பை மேற்கொள்ள உங்களால் உதவி செய்ய முடியும்மா.\nநான் எனது ஊரீல் பன்றி பண்னை வைத்துள்ளேன் நல்ல ஆலோசைனை வேண்டும்\nநான் பன்றி பண்ணை வைத்துள்ளேன் . பன்றி வாங்குவதற்கு விற்பதற்கும் அனுகவும், மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nநான் வென்பன்றி வளர்ப்பு பண்ணை வைக்க ஆசை படுகிறேன் .உங்களால் முடிந்த ஆலோசனைகளை கூறுங்கள்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி ���ோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந��திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 13, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/10/20-by-raj-selvapathi.html", "date_download": "2019-10-15T05:58:34Z", "digest": "sha1:26LL7D74E7RVCUUG6MWHRI6FSUXRQIVZ", "length": 18296, "nlines": 192, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\n(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)\n2006 ஜூன்/ ஜூலை மாதங்களில் ”மண்வெட்டி பிடிகளுடன்” தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கான ”முதலுதவி மற்றும் தலைமைத்துவ” உடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால் ” மண்வெட்டி பிடிகளுக்கு” பதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்ச்சியாக மாறியிருந்தது.\nஉலகிலேயே தாக்குதல் துப்பாக்கியை வைத்து முதலுதவி செய்வது எப்படி என்று கற்றுக்கொடுப்பவர்கள் புலிகளாகத்தான் இருக்க வேண்டும் என இதனை கேள்வியுற்ற கிளிநொச்சியில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவர் தனது உதவியாளரிடம் அப்போது கூறியிருந்தார்.\nஅவ்வாறு ஆயுத பயிற்சியை பெற்றுக்கொள்ளாதவர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு செல்ல முடியாது என கூறப்பட்டனர். அத்துடன் தங்கள் கல்வி நடவடிக்கைகளை பாடசாலையிலும் தொடரமுடியாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டது. பயிற்சி அட்டை வைத்திருக்காத எவரும் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கண்டிப்புடன் கூறப்பட்டது.\nவேறு வழியில்லாமல் பலியாடுகள் போன்று பேரூந்துகளில் ஏற்றப்பட்டு கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் புலிகளின் ஆயுத பயிற்சி முகாம்களுக்கு சென்று இறங்கியிருந்தனர்.சுமார் 200 பேரளவிலான முல்லைதீவு மாணவர்கள் புலிகளின் இரண்டு பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டு நாவற்காட்டு பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து தொலைவில் இருந்த பயிற்சி முகாமுக்கு நடந்து செல்லுமாறு கூறப்பட்டது. மிகப்பெரிய காட்டினூடாக நடந்து சென்ற மாணவர்கள் இறுதியாக பயிற்சி முகாமை சென்றடைந்த போது மாலை 5.00 மணியாகியிருந்தது. முல்லைத்தீவின் ஏனைய பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் ஏற்கனவே அங்கே வந்திருந்தனர். அவர்களுடன் “காளி மாஸ்டர்” என அழைக்கப்பட்ட புலி உறுப்பினரும் இருந்தார். இவர்தான் இந்த மாணவர்களுக்கான ஆயுத பயிற்சியை வழங்க இருப்பவர் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை.\nஎல்லோரையும் வரிசையில் நிற்குமாறு பணித்த காளி மாஸ்டர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனது நீண்ட எழுச்சி உரையை தொடங்கியிருந்தார். இன்றிலிருந்து நீங்களும் எங்களை போன்று போராளிகளே என உரையை தொடங்கிய காளிமாஸ்டர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். பீதியில் உரைந்து போன மாணவர்கள் அவர் பேச்சை முடிக்கும் போது ஆச்சரித்துடனும் இருந்தனர். காளி மாஸ்டர் தனது பேச்சின் இறுதியில் கொடுத்த விளக்கமே அந்த ஆச்சரியத்துக்கு காரணம். “புலிகள் தான் தமிழர்கள். தமிழர்கள்தான் புலிகள் எனவேதான் நாங்கள் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுவதில்லை.” எனக்கூறி பீதியில் உறைந்து போயிருந்த மாணவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த காளிமாஸ்டர் “ புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” எனக்கூறி தனது நீண்ட உரையை முடித்திருந்தார்.\nஅன்று அந்த நீண்ட எழுச்சி உரையை நிகழ்த்திய காளி மாஸ்டர் பின்னாட்களில் வவுனியா ”மெனிக பாம்” இடைத்தங்கல் முகாம்களில் இராணுவ புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து புலிகளை பிடித்து கொடுப்பதில் புத்தெழுச்சியுடன் செயற்பட்டதை கணட முல்லைத்தீவு மாணவர்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டனர். காளி மாஸ்டரின் எழுச்சி உரை இப்போது அவர்கள் நினைவில வந்து போவதை தவிர்ர்க்க முடியாமல் இருந்தது.\nகாளி மாஸ்டரின் நாவற்காடு பயிற்சி முகாமில் முதல்நாள் பயிற்சி எதுவும் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு உணவாக கஞ்சி வழங்கப்பட்டது. முதல்நாள் சாதுவாக தென்பட்ட காளிமாஸ்டர் அடுத்தநாள் தனது புலிமுகத்தை காட்டினார். கட்டாந்தரையில் கிடங்கு வெட்டி பனைமரங்களை தறித்துவந்து “ பங்கர்கள்” அமைக்குமாறு கட்டளையிட்டார்.\nஇராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாணவர்கள் ஏனைய இலங்கை மாணவர்களை போன்று வைத்தியர், பொறியியலாளர், கனவில மும்முரமாக பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த அதே நேரம் புலிகளின் கட்���ுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியாவடக்கு, மன்னார் மாந்தை மாணவர்கள் உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுக்காவும் இராணுவகட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்காகவும் தமிழீழ சுதந்திர நாட்டை அமைக் ஆயுத பயிற்சிக்கு நிர்பந்திக்கப்பட்டு பங்கர் வெட்டும் வேலையை செய்யுமாறு அடித்து உதைக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.\nஉல்லாச வாழ்க்கையில் திளைத்திருந்த புலிகளின் மேல் மட்டத்தினரும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் கருணாவின் பிளவினால் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறையை இந்த மாணவர்களை கொண்டு ஈடுகட்டிய மகிழ்ச்சியில் ஏற்பட்ட புத்துணர்வுடன் இயங்கிக்கொண்டிருந்தனர்.\nமுல்லைதீவு மாணவர்கள் நாவற்காட்டு பயிற்சிமுகாமில் “பங்கர்” அமைக்க பயிற்சி பெற்ருக்கொண்டிருந்த அதே வேளை கிளிநொச்சி மாணவர்கள் வட்டகச்சி பண்ணையிலும் மாணவிகள்புதுகாட்டு பயிற்சி முகாமிலும் புலிகளுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தனர்.\nவள்ளிப்புனம் பயிற்சி முகாமில் கொண்டு சென்று விடப்பட்ட முல்லைத்தீவு மாணவிகள் ( இன்றைக்கு சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு) 2006 ஆகஸ்ட் 10 காலை 7.30 மணிக்கு முற்றத்தில் ஒன்றுகூடி புலிகளின் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் எழுச்சி உரையைத்தொடந்து இன்னும் நான்கு நாட்களில் காலன் தங்கள் மீது நடத்த போகும் கோர தாண்டவத்தை அறியாமல் மௌனமாக T-56 தாக்குதல் துப்பாக்கிகள் சகிதம் தங்கள் முதல்நாள் பயிற்சியை தொடங்க ஆயத்தமாகினர்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆ��ி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/11/blog-post_27.html", "date_download": "2019-10-15T07:19:26Z", "digest": "sha1:FJMWY546KWEOWYRWHOKBRKDP5FTED6I5", "length": 28380, "nlines": 211, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அரசாங்கம் பதவி விலக வேண்டும்!", "raw_content": "\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\n2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’ முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.\nஆனால் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணிலால் நேரடியாகக் கையாளப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு என்பனவற்றின் செயற்பாடுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என விமர்ச்சித்து, தேவை ஏற்படின் தான் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் எனப் பகிரங்கமாக அறிவித்த பின்னர், அரசாங்கத்திற்குள் உள்ள எதிரும் புதிருமான போக்கு அம்பலத்துக்கு வந்துள்ளது.\nஜனாதிபதியின் குற்றச்சாட்டை அடுத்து, இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் தலைவியான டில்றுக்சி விக்கிரமசிங்க (இவர் ரணிலின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், அவரது பதவி விலகலை ஜனாதிபதி வழமையான சம்பிரதாய மறுப்பு ஏதுமின்றி ஏற்றும் உள்ளார். இதிலிருந்து ஜனாதிபதி தனது கருத்தில் உறு��ியாக உள்ளார் என்பது தெளிவாக உள்ளது.\nஅதுமட்டுமின்றி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், ரணிலின் நெருங்கிய சகாவுமான அர்ச்சுனா மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறியை தனது நெருங்கிய உறவினருக்கு வழங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபா மோசடி நடந்ததும் அம்பலத்துக்கு வந்து, அதன் மீது ஜனாதிபதியின் நடவடிக்கைக்காக காத்துக் கிடக்கிறது.\nஇன்னொரு பக்கத்தில் தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஊழல் நடவடிக்கைகளையும் விசாரிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆறு முக்கிய அமைச்சர்கள் பாரிய ஊழல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இவ்வாறான ஒரு உத்தரவை விடுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பிரதமர் ரணிலின் நெருங்கிய சகாக்கள் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த காலத்தில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் மீது நாட்டின் முற்போக்கு – ஜனநாயக – தேசபக்த சக்திகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்துள்ளன. அதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்தே மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தமது அரசியல் எதிரிகளை, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரையும், அவரை ஆதரிப்போரையும் பழிவாங்குவதிலேயே பெரிதும் ஈடுபாடு காட்டி வந்துள்ளது.\nஇதுபற்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ள போதிலும். ரணில் அரசாங்கம் அதைப்பற்றி எவ்வித கவனமும் செலுத்தாமல் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், முடமாக்குவதிலும்தான் அக்கறை செலுத்தி வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையான விடயமல்ல.\n1947இல் நடந்த சுதந்திர இலங்கையின் பொதுத் தேர்தலின்போது, இந்திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் ஐ.தே.கவுக்கு எதிரான வேட்பாளர்களை அதிக அளவில் அந்த மக்கள் வெற்றிபெற வைத்துவிட்டார்கள் என்பதற்காக, அவர்களைப் பழிவாங்குவதற்காக அந்த மக்களின் பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக்கியவர் அப்போதைய ஐ.தே.க. பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க.\nஅதுமட்டுமின்றி, 1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.கவின் அப்போதைய தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தனக்கு எதிரான எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பனவற்றை அடக்கியொடுக்கியதுடன், முன்னாள் பிரதமரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியுமான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையையும் பறித்தார்.\nஅந்தப் பாரம்பரியத்தையே இன்றைய ஐக்கியக் கட்சிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் இம்முறை ஒரு வித்தியாசமான விடயம் என்னவெனில், வழமையாக ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரும் நேரங்களில் தனித்தே தனது அரசியல் எதிரிகளான சிறீ.ல.சு.கட்சியையும், இடதுசாரிக் கட்சிகளையும் பழிவாங்குவது வழக்கம். இந்தத் தடவை ஐ.தே.க. தனித்து இதைச் செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதியும், சிறீ.ல.சு.கட்சி முன்னாள் தலைவியுமான சந்திரிகவையும், இந்நாள் ஜனாதிபதியும், சிறீ.ல.சு.கட்சி தலைவருமான மைத்திரியையும் சேர்த்துக் கொண்டே செய்கிறது.\nஆனால் சர்வாதிகாரி, ஊழல் மோசடிக்காரர் என இன்றைய அரசாங்கத் தலைவர்களால் வர்ணிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தனது அரசியல் எதிரிகள் மீது இப்படியான அரசியல் பழிவாங்கல்கள் எதிலும் ஈடுபட்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைக்கூட காட்டுவது சிரமம்.\nமுதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்ததே நேர்மையான வழிமுறைகளில் அல்ல என்பதையே. இன்றைய அரசாங்கத்தை சதித்தனமான முறையில் பதவிக்குக் கொண்டு வந்ததில் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் கைகள் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளன என்பது இரகசியமான விடயமல்ல.\nஉள்நாட்டைப் பொறுத்தவரை நீண்டகாலம் அதிகாரப் பசியுடன் காத்திருந்த ஐ.தே.க. அதிகாரத்துக்கு வருவதற்கு துடித்துக் கொண்டிருந்தது. அதன் விருப்பத்தை நிறைவேற்ற அதன் வெளிநாட்டு எஜமானர்களான ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுத்துக் கொடுத்தன. அத்துடன் வெளிச் சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன.\nஅதற்கு உடந்தையாக புதிதாக ஏகாதிபத்திய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவரும், மகிந்த மீது தனிப்பாட்ட குரோதம் கொண்டிருந்தவருமான சந்திரிக செயல்பட்டு, தனது சொந்தக் கட்சியையே உடைத்து, மைத்திரியை ‘பொது வேட்பாளர்’ என்ற மகுடத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக்கி ஐந்தாம் படை வேலையைச் செய்தார். தனக்கென தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவுமற்ற மைத்திரி, ஐ.தே.கவினதும், சந்திகவினதும் சதி வலையில் சிக்கியதற்கு தனக்கு மகிந்த ஆட்சியில் பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் காரணமாக அமைந்தது.\nசர்வதேச அரங்கைப் பொறுத்தவரையில், மகிந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டாலும், அவரது அரசு சீனா, ரஸ்யா, கியூபா, ஈரான், லிபியா, வெனிசூலா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த காரணத்தாலும், அவரது அந்த நிலைப்பாடு தமது பூகோளரீதியிலான நலன்களுக்கு இடையூறாக இருக்கின்றது எனக் கருதிய அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும், இந்தியாவும் அவரை எப்படியும் பதவியில் இருந்து இறக்க வேண்டும் எனக் கருதி வேலை செய்தன.\nஇவற்றின் ஒட்டுமொத்தமான கூட்டு வேலையின் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம். ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதென்பது ஜனநாயக ஆட்சி முறையில் இயல்பானது. ஆனால் அந்த ஆட்சி மாற்றம் மக்களுக்கு எதிரானதாகவும், அரசியல் எதேச்சாதிகாரமாகவும் மாறும்போது அந்த அரசாங்கம் ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறது. அதுதான் இபபொழுது இலங்கையில் நிகழ்ந்துள்ளது.\n‘நல்லாட்சி’ வழங்கப் போவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதற்கு எதிர்மாறாகச் செயல்படுகிறார்கள்.\nமுன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.\nவிலைவாசியும், வேலை இல்லாத் திண்டாட்டமும் கட்டுக்கடங்காமல் ஏறிச் செல்கின்றன.\nஅரச பொதுச் சொத்துக்களைத் தனியார் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.\nகல்வி, வைத்தியத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nமத்திய வங்கி போன்ற நாட்டின் தலைமை நிதி நிறுவனங்களியே அரச உயர்மட்டத்தின் ஆதரவுடன் பல போடி ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளது.\nஅமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் இலங்கையின் பொருளாதார நலன்களையும், இறைமையையும் பாதிக்கும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை காலமும் இருந்த நாட்டின் அணிசேராக் கொள்கை மிக வேகமாக ஏகாதிபத்திய சார்பாக மாற்றப்பட்டு வருகின்றது.\nஜனாத��பதியின் கூற்றே அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்ற உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.\nஇப்படிப் பல விடயங்களைப் பார்க்கையில் இந்த அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, அதற்குப் பதிலாக மக்களின் விரோதியாகவும், நாட்டுக்கு விரோதமாகவும் செயல்படுவது பட்டவர்த்தனமாக வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nமக்களின் ஆதரவை மட்டுமின்றி, மக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஆதரவையும் இழந்துள்ள பிரதமர் ரணில் விக்கிலமசிங்க தலைமையிலான இன்றைய அரசு பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது.\nஎனவே, மக்களினதும், நமது தாய்நாட்டினதும் நலன்களை உண்மையிலேயே முன்நிறுத்தக்கூடிய அரசொன்றை மக்கள் மீண்டும் தெரிவு செய்வதற்காக, இன்றைய அரசு தானாகவே விலகிக் கொண்டு வழிவிடுவதே ஜனநாயக நெறிமுறையாகும். அப்படி ஜனநாயகத்தை மதித்து இன்றைய அரசு பதவி விலக மறுப்பின், ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்றைய அரசைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, புதிதாகத் தேர்தலுக்கு உத்தரவிட்டு மக்களின் இறைமையை நிலைநாட்ட உதவ வேண்டும். அதன் மூலம் அவர் சதிகாரர்களின் தூண்டுதலால் நாட்டைத் தவறான வழியில் இட்டுச் சென்றதற்கு பிராயச்சித்தம் தேட முடியும்.\nஇது ஒன்றே மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கும் நாட்டையும், மக்களையும் மீட்பதற்கான இன்றுள்ள ஒரே வழியாகும்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nப���ிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எ...\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/09/What-is-special-about-South-Pole.html", "date_download": "2019-10-15T07:09:06Z", "digest": "sha1:K5O2MNXO6Y6UPLUUZJQOFEAPLKI6L3SV", "length": 4830, "nlines": 84, "source_domain": "www.ethanthi.com", "title": "நிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / inform / நிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன\nநிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nநிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரை யிறக்கிய தில்லை. நிலவின் தென் துருவ பகுதியில் பல மில்லியன் ஆண்டு களாக சூரிய வெளிச்சம் பட்டத் தில்லை.\nஆகவே இந்தப் பகுதியில் ஆராய்ச்சி செய்தால் சூரிய குடும்பம் குறித்த பல அரிய தகவல்கள் கிடைக்கும்.\nசூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில் 100 மில்லியன் டன் நீர் இருப்பதாக கருதப் படுகிறது.\nநீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை \nநிலவின் தென் துருவ பகுதியின் நிலப்பரப்பில் மீத்தேன், அமோனியா, ஹைட்ரோஜன் உள்ளிட்ட வாயு இருப்பதாக கருதப் படுகிறது.\nநிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?start=45", "date_download": "2019-10-15T06:50:37Z", "digest": "sha1:WEO5D5ZPZFTRYBRKRRK5PHOBUJNFS7FF", "length": 9792, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பீதியை கிளப்பியுள்ள புதிய இளைஞர் அமைப்பு\nதியோபந்த் (31 ஜுலை 2018) முஸ்லிம்கள் இந்துத்வா அமைப்பினரால் குறி வைத்து தாக்கப்படும் நிலையில்ன் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள 'ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ என்ற புதிய அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.\nஅகதிகள் முகாமில் உள்ள இலங்கை முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற கோரிக்கை\nகொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.\nமஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை\nமும்பை (24 ஜூலை 2018): மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.\nகுஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை\nஆமதாபாத் (25 ஜூன் 2018): 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 95 முஸ்லிம்கள் கொலை செய்யப் பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் மறைவு\nபுதுடெல்லி (20 ஏப் 2018): முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் (94) காலமானார்.\nபக்கம் 10 / 12\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nபிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ\nஆயிரம் பூக்கள் மலரட்டும் - சீன அதிபருக்கு ஸ்டாலின் புகழாரம்\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்��ாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசி…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த …\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13166-admk-team-protest-in-pondycherry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:12:33Z", "digest": "sha1:6SM3XY4ZUIALU37CVZJZP3XXWF5U2B4D", "length": 8032, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..! | ADMK team protest in pondycherry", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nநெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பிரதான ஜிப்மர் சாலையில் அதிமுகவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலையில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சார்பில் வெளியூர் நபர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு சேகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அதனை படம் பிடிக்கச்சென்ற செய்தியாளர்கள் மற்றும் போலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட��டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிழவி வருகிறது.\n3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..\n4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதுச்சேரியில் கடல் கொந்தளிப்பு.... 3 வீடுகளை அலை உள்வாங்கியது..\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக முதலமைச்சர் நாராயணசாமி பதவியேற்பு\nநெல்லித்தோப்பு தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 700க்கும் மேற்பட்ட காவலர்கள்\nநாட்டிலேயே முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகம்\nRelated Tags : Admk team protest , pondycherry , vote booth , அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டம் , புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி , வாக்குச்சாவடிக்கு வெளியே போராட்டம்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..\n4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53458-i-don-t-think-about-scoring-hundreds-or-double-hundreds-rohit-sharma.html", "date_download": "2019-10-15T06:20:59Z", "digest": "sha1:FNBVM7BWOHLC5GHFU67KBPTYXJN4LFUG", "length": 12870, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராயுடு சொன்னார், நான் கண்டுக்கல: ரோகித் சர்மா | I don't think about scoring hundreds or double-hundreds: Rohit sharma", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அ���ிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nராயுடு சொன்னார், நான் கண்டுக்கல: ரோகித் சர்மா\n’பேட்டிங் செய்யும் போது எப்போதும் சதம் மற்றும் இரட்டை சதம் பற்றி நினைப்பதில்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பையில் உள்ள பிராபோன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை மணி அடித்து சச்சின் தெண்டுல்கர் தொடங்கி வைத்தார்.\nRead Also -> 2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 162 ரன்களும் ராயுடு 100 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோர் உயர வழி வகுத்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் மட்டும் அதிகப்பட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய தரப்பில் கலீல் அகமது, குல்தீப் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.\nRead Also -> 'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் \nபோட்டி நடந்த மும்பை பிராபோன் மைதானம், ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்குதான் 2007 ஆம் ஆண்டு, அவர் முதல் டி20 சதத்தை குஜராத்துக்கு எதிராக பதிவு செய்தார். ரஞ்சிப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக இதே மைதானத்தில் 309 ரன்கள் விளாசியுள்ளார்.\nபோட்டிக்குப் பின் பேசிய ரோகித் சர்மா கூறும்போது, ‘’இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு பிடித்தமானது. இங்கு என்னால் ரசித்து பேட்டிங் செய்ய முடியும். ஆடுகளம் சிறப்பானதாக, வேகமாக இருந்தது.\nRead Also -> ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா \nஇதனால் மிகவும் கடினமாக அடித்து ஆட வேண்டிய அவசியமில்லை. இடைவெளியை சரியாக கணித்து பந்துகளை அடித்தேன். நீங்கள் போதுமான அளவு, கிரிக்கெட் விளையாடிய மைதானத்துக்குள் வரும்போது நம்பிக்கை வந்துவிடும். அதுதான் எனக்கும். இந்த ஆடுகளத்தின் இயல்பை, புரிந்துகொண்டு விளையாடினேன்.\nபேட்டிங் செய்யும் போது எப்போதும் சதம் மற்றும் இரட்டை சதம் பற்றி நினைப்பதில்லை. அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அணியின் ஸ்கோர் அதிகரிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். மூன்று முறை இரட்டை சதம் அடித்தபோதும் அப்படித்தான். ஆட்டத்தின் நடுவில் ராயுடு, ’இரட்டை சதம் அடிப்பீர்கள்’ என்றார். நான் அதைப்பற்றி கவலைப்படாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். கலீல் அகமது பந்தை ஸ்விங் செய்து வீசியது சிறப்பாக இருந்தது. தனது பந்துவீச்சை புரிந்துகொண்டு வீசினார்’ என்றார்.\nஇ-ரிக்ஷாக்களில் இனிமேல் தானாகவே இயங்கும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்..\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nமுகமது ஷமியும் கொஞ்சம் பிரியாணியும்: ரோகித் சர்மா கலாய்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nமீண்டும் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல்\nஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nடான் பிராட்மென் ரன் சராசரியை சமன் செய்த ரோகித் ஷர்மா\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியத��� பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇ-ரிக்ஷாக்களில் இனிமேல் தானாகவே இயங்கும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்..\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/10/", "date_download": "2019-10-15T06:51:35Z", "digest": "sha1:3NCRGV5IUMEPK3N2UCJPVJ2IW23QSC6E", "length": 66857, "nlines": 935, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: October 2019", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு\nஆசிரியர்கள் தேவை (திண்டுக்கல் மாவட்டம்)\nஇயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள்\nNishtha Training செல்லும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் - Biometric attendance system ல் Tour option பயன்படுத்தி 5 நாட்கள் பயிற்சியை பதிவு செய்ய வேண்டும்\nபயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பயிற்சி நாட்களை பதிவு செய்வது எப்படி\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை\nதாக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - என்ன செய்ய போகிறது தமிழக அரசு\nவகுப்பறைகளில் சினிமா பாணியில் நுழையும் மாணவர்களின் நடை, உடை, தோற்ற பாவனைகள் தமிழகத்தின் எதிர்காலத்தை எங்கே அழைத்து\nடெங்கு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.\n*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019 - 20ம் நிதியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகை ( School Grant ) - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு*\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் AADHAR UPDATE செய்யலனா நவம்பர் 2019 சம்பளம் வாங்குவதில் சிக்கலாமே நவம்பர் 2019 சம்பளம் வாங்குவதில் சிக்கலாமே\n30 நிமிட இலவச அழைப்பு அளித்து ஆறுதல் அளிக்கும் ஜியோ\nநிமிடத்துக்கு ஆறு காசு கட்டணம் விதிக்க உள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது 30 நிமிட இலவச அழைப்பு அளிப்பு குறித்து\nசித்தா பட்ட மேற்படிப்பில் சேர வாய்ப்பு\nசென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, சித்தா பட்ட மேற்படிப்புக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பி���்க வேண்டும்.\nபுதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள் அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்\nதமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள்\nஉலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - பரிசுத்தொகை 7 கோடி ரூபாய்\nஉலகின் சிறந்த ஆசிரியர் விருது (Global Teacher Prize) கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nNISHTHA _பயிற்சி ஒரு பார்வை\nவழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி\nபொது மாறுதல் கலந்தாய்வில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றாவிட்டாலும் கலந்து கொள்ளலாம்,\nஉலக கை கழுவும் தினம் கொண்டாட உத்தரவு\n12 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்திய 90 வயது தலைமை ஆசிரியர்\nஇளைஞர் எழுச்சி நாள் - அக்டோபர் 15 சிறப்பு கட்டுரை\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை\nBIO METRIC - ஆசிரியர்கள் விடுமுறையை பதிவு செய்வதற்கான ANDROID APP வெளியீடு\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகங்கள்\n1. எனக்குரிய இடம் எங்கே\n2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.\nDEE -3,4 மற்றும் ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துதல் - பரிசுக்கான செலவினம் மேற்கொள்ளல் - தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள்\nபுதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள் அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்\nதமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள்\n மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழியும் அமேசான்..\nகடந்த 29 செப்டம்பர் 2019 முதல் 04 அக்டோபர் 2019 வரை அமேசானின் திருவிழா கால தள்ளுபடி விற்பனை நடந்தது. இணையம் முழுக்க Amazon\nஆசிரியர்கள் இடமாறுதல் கல்வி துறை நிபந்தனை\nசென்னை:'அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.\nநெட்' தேர்வு பதிவுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nசென்னை:உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிக்கப் பட்டுள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில்\nநாங்குநேரி,இ விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு பின்பு ஆசிரியர் பொது மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு\nபள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய\nஅடிக்கடி வாட்ஸ் ஆப் உத்தரவுகள்; அலறி ஓடும் ஆசிரியர்கள்\nஆசிரியர்களுக்கு தினம் ஒரு 'வாட்ஸ் ஆப்' உத்தரவுகளை பிறப்பித்து, அவர்களை அவதிக்குள்ளாக்குவதால், கற்பிக்கும் பணியில் தொய்வு\nதிருத்தி அமைக்கப்பட்ட October மாத பள்ளி வேலை நாட்கள் பட்டியல்\nJiO வின் ஸ்பெஷல் IUC top-up voucher எதற்காக..\n10 ரூபாய்க்கான ஜியோவின் IUC top-up voucher-ஐ ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி டேட்டா மற்றும் 124 ஐயூசி நிமிடங்கள் இலவசம்.\nபள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எப்போது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.\nமுடிவுக்கு வந்தது Jio வின் இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் நிமிடத்திற்கு 6 காசு..ஜியோ அறிவிப்பு\nஇனி ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூஙிக்கப்படும். அதேவேளை, ஜியோ டூ\nSCIENCE EXHIBITION -:நடுநிலைப் பள்ளிகள் பங்கேற்க வேண்டிய அறிவியல் கண்காட்சிக்கான தலைப்புகள்\nவந்துவிட்டது இந்தியாவின் \"NAVIC\" நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nஇந்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்பினை கருத்தில்\nபள்ளி காலை வழிபாட்டுச் செய்திகள் - 09.10.19\n4,560 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா\nசென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும், 4,560 மாணவர்களை, வெளிமாநிலங்களுக்கு, இலவச கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவிடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு\nசென்னை : விஜயதசமி விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல் வகுப்புகள் துவங்கின.\nபணிவரன்முறை படிவம் -பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணிவரன் முறை பெறவேண்டுமா \nதீபாவளிக்கு முந்தைய நாள், பிந்தைய நாள் பள்ளி உண்டா\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிறு அன்று வருவதால் தீபாவளிக்கு முந்தைய நாளான சனியும், பிந்தைய நாளான திங்களும் விடுமுறை\nரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு\nஎஸ்.பி. ஐ வாடிக்கையாளர்கள் எளிதாக இ.எம்.ஐ முறையில் பொருட்களைப் பெற புதிய டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.\nNatinal Health Insurance 2016 என்ற TNNHIS2016 App எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் Video\nவந்துவிட்டது இந்தியாவின் \"NAVIC\" நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nஇந்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும்\nATM போலவே AHM கருவி 58 நோய்களை கண்டறியும் மெஷின் 58 நோய்களை கண்டறியும் மெஷின்\nஏ.டி.எம். போலவே செயல்படும் இது உண்மையில் ஒரு ஏ.ஹெச்.எம். மெஷின் ஆகும். அதாவது, AHM எனப்படும் Anytime Health Monitoring System என்கிற மெஷின்தான் இது.\nதீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை\nPGTRB 2019 Cut-off | முதுகலை ஆசிரியர் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் விபரம் :\nதமிழாசிரியர் காலிப்பணியிட விவரமும் இனம் வாரியாக உத்தேச\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nBIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது\n👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை\n1,௦௦௦ அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்'\nகோபி:''தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், டிசம்பர் முதல் வாரத்தில், 'அடல் டிங்கர் லேப்' துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\nவாக்காளர் பட்டியலில் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் மாநில தேர்தல் ஆணையர் தகவல்\nதேனி:''உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டிய��ில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய மேலும் பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது, ''என, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு விடை குறிப்பு வெளியீடு\nசென்னை:முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில், வினாத்தாளின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 14 முதல் நடைபெற உள்ள Nhishtha பணியிடைப் பயிற்சி போது பயன் பட Android App அதனை Play storeல் download செய்யும் Link\nஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு,..பணியிட மாறுதல் கவுன்சலிங் உடனே நடத்த வேண்டும்: அரசுக்கு கோரிக்கை\nஆசிரியர்களின் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசுப்\nதலைமையாசிரியர்களுக்கு பதிலாக மதிய உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையை இனிமேல் சத்துணவு அமைப்பாளர்களே SMS மூலமாக அனுப்ப வேண்டும்.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை எண் 12/2019 நாள் : 28.08.2019 அன்று வெளியிடப்பட்டது.\nபள்ளிகளுக்கு ஆயுத பூஜை விடுமுறை\nசென்னை: தமிழக பள்ளிகளில், ஆயுத பூஜை விடுமுறை, இன்று துவங்குகிறது.\nஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்\nசென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nபிள்ளைகள் படிப்பது எங்கே: ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'\nசென்னை: ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில் படித்தால், அதன் விபரங்களை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு\nதாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை\nமாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nEMIS - Scale Register ல் பதிவு செய்ய GO LIST மற்றும் விளக்கம்\n\"நீர் நிலைகளில் குளிக்க மாட்டேன்\" என மாணவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி\nEMIS-ல் SCALE REGISTER பகுதியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அரசாணை எண் மற்றும் பதவி\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களும் Gazetted Officers. ஆவார்கள் - High Court. ☝🏻☝🏾☝☝🏽☝🏿\nஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்\nEMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அடுத்த பணி\nஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க வரும் அலுவலர்கள் கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் APP\nஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க\n3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்\nஅக்டோபர் 2019 மாத பள்ளி நாட்காட்டி\nஅக்., 20ல் துவங்கும் வடகிழக்கு பருவ மழை\nகோவை: தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் விடைபெறும் நிலையில், அக்., 20 முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, வேளாண் பல்கலை\n2ம் பருவ பாட புத்தகம் இன்றே வழங்க உத்தரவு\nசென்னை : பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், புத்தகங்களை இன்றே வழங்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.\n6 ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி, 7,8-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி, 8 அறிவியல் -தமிழ் வழி, 7 தமிழ் பாடக்குறிப்புகள்\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :\nTNPSC- துறைத்தேர்வுகள் -டிசம்பர் 2019 அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2019\nEMIS - ஆசிரியர்கள் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.\n6 ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி, 7,8-ஆம் வகுப்பு க...\nSBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி\nEMIS - ஆசிரியர்கள் தங்களது புகைப்படம் சரியாக இருப்...\nTNPSC- துறைத்தேர்வுகள் -டிசம்பர் 2019 அறிவிப்பு- வ...\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்...\n6 ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி, 7,8-ஆம் வகுப்பு க...\n2ம் பருவ பாட புத்தகம் இன்றே வழங்க உத்தரவு\nஅக்., 20ல் துவங்கும் வடகிழக்கு பருவ மழை\n3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்...\nஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்ப...\nEMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அடுத்த பண...\nஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களும் Gazetted Officer...\nEMIS-ல் SCALE REGISTER பகுதியில் பதிவேற்றம் செய்ய ...\n\"நீர் நிலைகளில் குளிக்க மாட்டேன்\" என மாணவர்கள் எடு...\nதாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசி...\nஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nபிள்ளைகள் படிப்பது எங்கே: ஆசிரியர்களுக்கு, 'கிடுக்...\nஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்\nபள்ளிகளுக்கு ஆயுத பூஜை விடுமுறை\nதலைமையாசிரியர்களுக்கு பதிலாக மதிய உணவு உண்ணும் மாண...\nஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு,..பணிய...\nஅக்டோபர் 14 முதல் நடைபெற உள்ள Nhishtha பணியிடைப் ப...\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு விடை குறிப்பு வெளியீடு\nவாக்காளர் பட்டியலில் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவக...\n1,௦௦௦ அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்'\nBIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ள...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இற...\nPGTRB 2019 Cut-off | முதுகலை ஆசிரியர் தேர்வு கட்-ஆ...\nதீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என க...\nATM போலவே AHM கருவி 58 நோய்களை கண்டறியும் மெஷின...\nவந்துவிட்டது இந்தியாவின் \"NAVIC\" நாடு முழுவதும் செ...\nரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI ...\nதீபாவளிக்கு முந்தைய நாள், பிந்தைய நாள் பள்ளி உண்டா...\nபணிவரன்முறை படிவம் -பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ...\nவிடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு\n4,560 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா\nபள்ளி காலை வழிபாட்டுச் செய்திகள் - 09.10.19\nவந்துவிட்டது இந்தியாவின் \"NAVIC\" நாடு முழுவதும் செ...\nSCIENCE EXHIBITION -:நடுநிலைப் பள்ளிகள் பங்கேற்க வ...\nமுடிவுக்கு வந்தது Jio வின் இலவச அழைப்பு.. மற்ற நெட...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எப்...\nபள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) ம...\nJiO வின் ஸ்பெஷல் IUC top-up voucher எதற்காக..\nதிருத்தி அமைக்கப்பட்ட October மாத பள்ளி வேலை நாட்க...\nஅடிக்கடி வாட்ஸ் ஆப் உத்தரவுகள்; அலறி ஓடும் ஆசிரியர...\nநாங்குநேரி,இ விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு பின்ப...\nநெட்' தேர்வு பதிவுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஆசிரியர்கள் இடமாறுதல் கல்வி துறை நிபந்தனை\n மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழ...\nபுதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்\nDEE -3,4 மற்றும் ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக...\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகங்கள்\nBIO METRIC - ஆசிரியர்கள் விடுமுறையை பதிவு செய்வதற்...\nஇளைஞர் எழுச்சி நாள் - அக்டோபர் 15 சிறப்பு கட்டுரை\n12 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்திய 90 வயது தலைமை ஆச...\nஉலக கை கழுவும் தினம் கொண்டாட உத்தரவு\nவழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வி...\nஉலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபுதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்\nசித்தா பட்ட மேற்படிப்பில் சேர வாய்ப்பு\n30 நிமிட இலவச அழைப்பு அளித்து ஆறுதல் அளிக்கும் ஜிய...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் AADHAR UPDATE செய்யலனா...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை - ...\nடெங்கு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.\nதாக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - என்ன செய்ய ப...\nபயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பயிற்சி நா...\nNishtha Training செல்லும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க...\nஆசிரியர்கள் தேவை (திண்டுக்கல் மாவட்டம்)\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வுக்க...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-15T06:31:48Z", "digest": "sha1:KVSZGUGBMO72H2Z4WD7464MN76YS4MSS", "length": 41986, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்ச்சத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழங்கள், காய்கறிகளில் பெருமளவு உயிர்ச்சத்துகள் உள்ளன.\nஉயிர்ச்சத்து (vitamin) என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை, உண்ணும் உணவுமூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை[1][2].\nஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.\nசில உயிர்ச்சத்துகளைச் சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள் இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது.\nவிட்டமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.\n3.3 குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள்\n3.4 அளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும்\n4 உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்\nஉயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் (vitamers) கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்குச் சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.\nஉயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு வேதிய வினைத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: உயிர்ச்சத்துக்களின் வரலாறு\nஉடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால எகிப்தியர், மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது.[3] ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.[4] 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5] 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார்.[6] 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.[7]\nமனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்��த்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலிலிருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலிலிருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது.\nகாணப்படும் உணவு வகைகள் சில\nஅளவு மிகைப்பால் ஏற்படும் விளைவு\nஇரெட்டினல், கரோட்டினொய்ட்சு (நான்கு வகை) கல்லீரல், பால், பாற்கட்டி, மீன் எண்ணெய் <300 µg/நாள் மாலைக்கண்,\nஉயிர்ச்சத்து ஏ : கல்லீரல் பாதிப்பு, என்புச் சிதைவு, பிறப்புக் குறைபாடுகள்\nஉயிர்ச்சத்து B1 தயமின் தானியவகை, அவரை வகை,\n<0.3 mg/1000 kcal பெரிபெரி, வேர்னிக் -\nஉயிர்ச்சத்து B2 இரைபோஃபிளவின் பால், இலை மரக்கறி, அவரை <0.6 mg / நாள் வாய்ப்புண்,\nநிக்கொட்டினிக் அமிலம் இறைச்சி வகை,\nதானியவகை <9.0 நியாசின் அலகுகள் பெலகரா குடிவயமை,\n35.0 mg கல்லீரல் பாதிப்பு (அளவு > 2g/நாள்)\nஉயிர்ச்சத்து B5 பன்டோதீனிக் அமிலம் தானியவகை,\nவாழைப்பழம் <0.2 mg இரத்தச்சோகை,\n100 mg உணர்திறன் குறைபாடு,\nஉயிர்ச்சத்து B7 பயோட்டின் கல்லீரல், மதுவம்,\nமுடி கொட்டுதல் வேகாத முட்டை\nஉயிர்ச்சத்து B9 போலிக் அமிலம்,\nஉயிர்ச்சத்து சி அசுகோர்பிக் அமிலம் உடன்\nமரக்கறி <10 mg/நாள் இசுகேவி,\nபுகைப்பிடித்தல் 2,000 mg நெஞ்சு எரிதல்,\nஉயிர்ச்சத்து கே பச்சை நிற மரக்கறி, <10\nஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது. பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்��ுவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்திலிருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும்.\nஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது.[9]\nகுறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள்[தொகு]\nகுடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.\nஅளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும்[தொகு]\nநாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம்.\nசிறந்ததொரு உயிர்ச்சத்து மாற்றீடு உணவாகும். எனினும் உணவின் மூலம் பெற முடியாத சூழ்நிலை உள்ளபோது அல்லது வேறு சில நோய்களின் பாதிப்பால் உடல் நலத்தை ஈடுசெய்வதற்கு மருத்துவர்களால் உயிர்ச்சத்து மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகிறது.\nஉயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்[தொகு]\nஉயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள ���கர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும்.\nசெருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லிலிருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது.[10][11]\nமீளப் பெயரிடப்பட்ட, நீக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள்\nஉயிர்ச்சத்து B4 அடினின் டி.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது\nஉயிர்ச்சத்து B8 அடினிலிக் அமிலம் டி.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது\nஉயிர்ச்சத்து F முக்கிய கொழுப்பமிலங்கள் பெரிய அளவில் தேவையானது; உயிர்ச்சத்தின் வரைவிலக்கணத்துடன்\nஉயிர்ச்சத்து G இரைபோஃபிளவின் மீளப்பாகுபடுத்தப்பட்டது :\nஉயிர்ச்சத்து H பயோட்டின் மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B7\nஉயிர்ச்சத்து J கட்டகோல், ஃபிளேவின் கட்டகோல் முக்கியமானதல்ல; ஃபிளேவின் மீளப்பாகுபடுத்தப்பட்டது :\nஉயிர்ச்சத்து L1 அந்திரானிலிக் அமிலம் முக்கியமானதல்ல\nஉயிர்ச்சத்து L2 அடினைல் தையோ மெதைல் பென்டோசு ஆர்.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது\nஉயிர்ச்சத்து M ஃபோலிக் அமிலம் மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B9\nஉயிர்ச்சத்து O கார்னிதைன் உடலில் தொகுக்கப் படுகிறது\nஉயிர்ச்சத்து P ஃபிளேவனோயட்டுக்கள் உயிர்ச்சத்தாகக் கருதுவதில்லை\nஉயிர்ச்சத்து PP நியாசின் மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B3\nஉயிர்ச்சத்து U S-மெதைல் மெதியோனைன் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது\nஉயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, முட்டையில் காணப்படு���் அவிடின் எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது. [12] தயமினை (உயிர்ச்சத்து பி1) ஒத்த பைரிதயமின் எனும் வேதியற் பொருள் தயமினுக்குத் தேவையான நொதியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயமினின் வளர்சிதை மாற்றத்தைத் தடை செய்கின்றது. .[13][14]\n↑ விக்கிபீடியா, தமிழ். வைட்டமின் சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.\nஅனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்\nரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2019, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jiophone/", "date_download": "2019-10-15T07:34:13Z", "digest": "sha1:6V3MAUYEWNLO3KDKFEGHSQAGR6AWSE6H", "length": 9294, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "JioPhone News in Tamil:JioPhone Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஜியோவின் ஆண்டு விழா… எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்\nReliance Jio AGM Jio prepaid plans special discounts : முறையான கமர்சியல் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 வரைக்கும் காத்திருக்க வேண்டும் தான் நாம் அனைவரும்.\nரூபாய் 2999 விலையில் அதிரடியாய் மீண்டும் விற்பனைக்கு வந்த ஜியோபோன் 2… ஈ.எம்.ஐ. வசதியும் உண்டு\nJioPhone 2 Offers : பேடிஎம்மில் வாங்கினால் ரூ.200 தள்ளுபடியாக பெறலாம். கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் உண்டு.\nஇந்த தீபாவளி ஜியோவுடன் தான்.. ஆஃபரில் தொடங்குகிறது ஜியோ போன் 2 சேல்\nஅன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா வசதிகள் 6 மாதத்திற்கு இலவசம்.\nகளைக்கட்ட தொடங்கிய ஜியோ 2 ஃபோன் விற்பனை\nரூ.501 தொகையை செலுத்தி ஜியோ போன் 2-வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.\nஜியோபோன் முன்பதிவு… தீபாவளி முடிந்ததும் விரைவில��� தொடங்கும் என தகவல்\nஜியோபோன் முன்பதிவு அடுத்தக்கட்டமாக தீபாவளி முடிந்ததும் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளன\nஏர்டெல் ரூ.999 ப்ளானில் அன்லிமிடெட் கால்ஸ், அதிக டேட்டா… ரிலையன்ஸ் ஜியோவுடன் தொடரும் போட்டி\nஏர்டெல் தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999-ல் புதிய ப்ளானை வழங்குகிறது\nஜியோபோன் டெலிவரியானது தீபாவளிக்கு முன்பாக நிறைவடையும்: ரிலையன்ஸ் ஜியோ தகவல்\nஜியோபோன் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக டெலிவரி செய்து முடிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ தகவல்\n ரூ.4,500-க்கு ரீசார்ஜ் செய்திருந்தால் தான், ரூ.1,500 ரிட்டர்ன்… ஜியோவின் புதிய விதிமுறைகள்\nஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.1500 தொகையை திரும்பப் பெற வேண்டும் என்றால், மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூ.4,500-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\nமுன்பதிவு செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோபோன் எப்போது கிடைக்கும்\nசுமார் 10-லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்ததாக ஜியோ தெரிவித்தது.\nஜியோபோன் முன்பதிவு குறித்த ஸ்டேட்டஸ் அறிந்து கொள்வது எப்படி\nசுமார் 10-லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இ��் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/18/eveteasing.html", "date_download": "2019-10-15T07:01:00Z", "digest": "sha1:LGQITMNTAVQO6RMB52MQHWBLRY7TOHDI", "length": 16318, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈவ் டீசிங்கை எதிர்த்த மாணவர் கொலை | student killed in vilupuram on eve teasing - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈவ் டீசிங்கை எதிர்த்த மாணவர் கொலை\nவிழுப்புரத்தில் மாணவியைக் கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர்கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nவிழுப்���ுரம் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வந்தவர் புஷ்பராஜ். கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி இருசப்பன். திங்கள்கிழமை கலைக்கல்லூரி வளாகத்தில் இருசப்பனும், இன்னும் சிலரும் சேர்ந்து மாணவிகளை கேலிசெய்துள்ளனர்.\nஇதை கல்லூரி மாணவர் தலைவர் முரளி, புஷ்பராஜ் இன்னும் சில மாணவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.விஷயம் காவல் நிலையம் வரை சென்றது.\nஇரு தரப்பினரையும் அழைத்த போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கல்லூரி முடிந்து மாலையில் புஷ்பராஜ், தனது நண்பர்களுடன் வீடுதிரும்பினார். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த இருசப்பனும், அவரது கும்பலும்புஷ்பராஜைக் கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த புஷ்பராஜ் பாண்டிச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.\nமாணவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து விழுப்புரம் நகரில்பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிலையப் பகுதியில், சிலர் கடைகளை மூடச் சொல்லிவற்புறுத்தினர். நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு இடத்தில்நடந்த கல்வீச்சில் செஞ்சி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.\nகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nரூ. 2 லட்சம் உதவித் தொகை:\nமாணவர் புஷ்பராஜ் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியாளர்ராமச்சந்திரன் ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். மாவட்டபோலீஸ் எஸ்.பி. ரவியின் பரிந்துரையின்பேரில் இந்த உதவித் தொகைவழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு\nஇடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/30/lanka.html", "date_download": "2019-10-15T06:15:20Z", "digest": "sha1:TBGFVSYGKZA3S5AWZBJKFXDTNCIM56LC", "length": 13930, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மட்டக்களப்பில் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை | Tamil candidate for Lankan Parliament dead in eastern S Lanka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எல���க்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமட்டக்களப்பில் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்திஇன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.\nவரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைதலைதூக்கியுள்ளது.\nமட்டக்களப்பைச் சேர்ந்த ராஜன் சத்தியமூர்த்தியை அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் சுட்டனர்.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றிஇறந்தார்.\nமட்டக்களப்பு பகுதியில் கடந்த இரு நாட்களில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச் சூடு இது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/we-are-seeing-a-clear-sign-that-the-industrial-sector-is-revitalizing-nirmala-sitharaman-362931.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-15T07:21:02Z", "digest": "sha1:FISYN4KY6WPZ2NHACPA2BYR24H52C2MW", "length": 17461, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன் | We are seeing a clear sign that the industrial sector is revitalizing: Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது- நிர்மலா சீதாராமன் -வீடியோ\nடெல்லி: தொழில்துறை புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறியை நாங்கள் காண்கிறோம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nடெல்லியில் இன்று நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஃபிக்ஸ்ட் முதலீட்டு வீதத்தின் மறுமலர்ச்சியும் தெரிகிறது. பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான நிலையான அறிகுறிகள் தென்படுகின்றன.\n2018-19 மற்றும் 19-20ம் நிதியாண்டுகளுக்கு இடையில், அன்னிய நேரடி முதலீட்டில் புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறி உள்ளது. சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. 25 லட்சம் கீழ் உள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமானால், கொலிஜீயம் அனுமதி வழங்க வேண்டும்.\nவங்கிகளின் கடன் அளிப்பு விகிதம், அதிகரித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி கடன் வழங்குதல் முறை குறித்து அனைத்து பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளேன்.\n2020, ஜனவரி 1ம் தேதி முதல், ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க உள்ளோம். ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான வரிகுறைப்பு, அல்லது வரிகளை நீக்குதல் திட்டம் (RoDTEP) ஒரு புதிய திட்டமாகும். இந்த அனைத்து வணிக ஏற்றுமதியையும் முழுமையாக மாற்றும்.\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nஏற்றுமதிக்கு மூலதனத்தை வழங்கும் வங்கிகளுக்கு அதிக காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ .1700 கோடி கூடுதலாக செலவாகும். இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும். மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும். இதனால் கைவினைப் பொருட்கள், சிறு, குறு பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nடிகே சிவகுமாரின் குடும்பத்துக்கு நெருக்கடி.. 80 வயது அம்மா மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman finance minister economic slowdown நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பொருளாதார வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/besieged-syrians-eating-trash-fainting-from-hunger-un-302992.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T07:04:37Z", "digest": "sha1:3W5U35LHVD4MJLSEJO7UPQ7CHKG55TE6", "length": 14731, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குப்பைகளை உண்பது.. ஒரு நாள் விட்டு மறுநாள் உணவு... சிரியா குழந்தைகளின் அவல நிலை! | Besieged Syrians Eating Trash, Fainting From Hunger: UN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nகுப்பைகளை உண்பது.. ஒரு நாள் விட்டு மறுநாள் உணவு... சிரியா குழந்தைகளின் அவல நிலை\nடமாஸ்கஸ்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு டமாஸ்கஸ்ஸில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால் அங்குள்ள குழந்தைகள் உணவு கிடைக்காமல் குப்பைகளை உணவாக உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nகடந்த 2013-ஆம் ஆண்டில் கிழக்கு டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட போரினால் அந்த பகுதியை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.\nஅந்த பகுதியில் 1,74,500 பேர் உள்ளனர். அவர்கள் அவசரகாலத்தில் சமாளிக்கும் உத்திகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஐ.நா.வின் உலக உணவு திட்டம் அளித்துள்ள அறிக்கையில் கூறுகையில், காலாவதியான உணவை உட்கொள்ளுதல், விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது, சாப்பிடாமல் நாட்களை கடத்துவது, யாசித்தல், உணவுக்காக அதிக ரிஸ்க் எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர்.\nபள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உணவில்லாமல் மயங்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. டவுமா பகுதியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பசியால் பலியாகிவிட்டனர்.\nஅண்மையில் நடந்த மோதலால் விநியோகிக்கப்பட்ட உணவு பொருள்கள் சேதமடைந்தன. இதனால் மிகவும் மோசமான தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. டமாஸ்கஸ் கிழக்கு கவுடாவிலிருந்து வெறும் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு 700 கிராம் பிரட் 85 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இன்று உணவில்லாமல் பட்டினி கிடப்பதை நினைத்து குழந்தைகள் அழும் கோர சம்பவங்களும் நடைபெறுகிறது என்று அறிக்கை கூறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nசிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு\nசிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria hunger un சிரியா குப்பை பசி ஐக்கிய நாடுகள் சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/charuhasan-comments-on-next-tn-cm-live-updates-318507.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:04:08Z", "digest": "sha1:JFDI5C3IVFMN2HWYPMMJYXARKZKYD7H5", "length": 24012, "nlines": 307, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை | Charuhasan comments on Next TN CM Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை\nடெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.\nநடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசன் தெரிவிக்கும் பெரும்பாலான அரசியல் கருத்துகள் சர்ச்சைக்குரியவைதான். தற்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என சாருஹாசன் தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.\nரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் 2 பேர் பலி\nரஷ்யாவில் கடலில் குளித்த போது 2 பேரும் பலி\nசென்னை நவீன், பொன்னேரி ஜெய்வந்த் பலி\nகிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கனமழை\nஅமைச்சருடன் வந்த கார் மோதியதில் கும்பகோணம் அருகே ஒருவர் பலி\nவன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு காங்,. ஆதரவுக்கு நன்றி தெரிவித்தோம்\nதமிழகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்- திருமாவளவன்\nலோக்சபா தேர்தலில் காங். அணிதான் மதச்சார்பற்ற சக்திகளை வழிநடத்துவோம்\nடெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி\nலோக்சபா தேர்தலில் காங். தலைமையிலான அணியில்தான் இருப்போம்\nவேலூர், திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்\nடெல்லியில் யெச்சூரி, ராகுலுடன் திருமாவளவன் சந்திப்பு\nரயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை\nமயிலாடுதுறை அருகே சோக சம்பவம்\nமூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்\nமுதற்கட்டமாக இந்திய வான்வெளியில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது\nவிதிமுறைகளின் அடிப்படையில் டெலிகாம் , விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து சேவை\nதொலைத்தொடர்பு துறையின் அனுமதியை தொடர்ந்து விதிமுறைகள் உருவகாக்கப்படுகின்றன\nவிமானங்களில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி\nவிமானங்களில் பயணிகள் செல்போன், இணையதளம் பயன்படுத்த தொலைத்தொடர்பு துறை அனுமதி\nவிமானத்தில் செல்லும்போது இனி செல்போனில் பேச அனுமதி\n10 ஆண்டுகளில் இல்லாத வெயில் கொளுத்துகிறது\nநாக்பூரில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்\nதமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வருகிறார் ராம்நாத் கோவிந்த்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மே 4-ல் தமிழகம் வருகை\nசசிகலா தரப்பு தொடர்ந்த வழக்கில் விசாரணை\nஇரட்டை இலையை ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு விசாரணை\nதிவாகரனுக்கு மனநிலை சரியில்லை என்று சசிகலாவே கூறியுள்ளார்- தினகரன்\nமுதல்வர் எடப்பாடியின் தூண்டுதலின்பேரிலேயே திவாகரன் பேசி வருகிறார்- தினகரன்\nஆலையில் வேலை பார்த்த ஒரு ஊழியர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டார்\nதீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு விரைந்துள்ளனர்\nஏழாயிரம்பண்ணையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வரிசையாக கட்டிடங்களில் தீ பிடித்தது\nவிருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nமுற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nமுற்றுகையிட்டவர்களை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது\nபுதுச்சேரியை விட்டு ஆளுநர் வெளியேற வலியுறுத்தி முழக்கம்\nமுத்திரபாளையத்தில் ஆய்வு நடத்திய கிரண்பேடியை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்\nபுதுச்சேரியில் குளத்தை ஆய்வு நடத்திய ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை\nகாவிரி விவகாரத்தில் அந்த அளவிற்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளது- டிகேஎஸ் இளங்கோவன்\nஅதிமுகவினர் ஒரு பக்க மீசை மட்டுமல்ல மொட்டையே அடிக்க வேண்டிய நிலை ஏற்படும்\nகாவிரி விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகளை கூறுகிறோம்- டிகேஎஸ் இளங்கோவன்\nகாசாளர் அறையில் இருந்த ரூ10 லட்சம் கொள்ளை\nஇந்தியன் வங்கி விளக்குத் தூண் கிளையில் கொள்ளை\nமதுரை இந்தியன் வங்கியில் ரூ10 லட்சம் கொள்ளை\n3 பேர் மீது சென்னை அண்ணாநகர் போலீசார் வழக்கு\nசென்னையை சேர்ந்த இந்திராணி புகார்\nவாவ் காயின் பெயரில் ரூ18 லட்சம் மோசடி\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுகவையும் விசாரிக்க மனு\nகுட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு\nதிருவள்ளூர் அதிகத்தூர் கிராம சபை கூட்டத்தில் கமல் பங்கேற்பு\nதஞ்சை- திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nதஞ்சாவூரில் இளைஞர்கள், கிராம மக்கள் திடீர் போராட்டம்\nகாவிரி: தஞ்சாவூரில் திடீரென நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்\nஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்\nநெடுஞ்சாலை மதுபான கடைகளை மூட ஹைகோர்ட் உத்தரவு\nடாஸ்மாக் வழக்கு: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல்\nமதுரை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 பேர் பலி\nதிமுக தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என மனு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் may day செய்திகள்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதிமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடதான் இருந்தாரா.. பிரேமலதா பொளேர் கேள்வி\nபளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ்\nமே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன\nமே 23 ஆம் தேதிக்கு பிறகு விடிவுகாலம் பிறக்கும்... மு.க.ஸ்டாலின் பேச்சு\nஉழைப்பின் சிறப்பையும் சனைச்சரனின் பெருமைகளையும் போற்றும் மே தினம்\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஉழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து\nமே தினம்.... எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ\nதொழிலாளர் தினம்.. தமிழகம் முழுவதும் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்: வீடியோ\nதனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா\nதொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.. மே தின விழாவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmay day dmk stalin மே தினம் திமுக ஸ்டாலின் charuhasan chief minister tamilnadu சாருஹாசன் தமிழகம் முதல்வர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-15T06:47:49Z", "digest": "sha1:ROE6AU5XCOFF2QPWTZN2R5GE2ZWOFSCJ", "length": 10519, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சனை: Latest காவிரி பிரச்சனை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு\nபிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்பு கொடி... செயற்குழுவில் ஐடியா கொடுத்த கனிமொழி\nகாவிரி: தமிழக அமைச்சரவையைக் கூட்டி பிரதமரைக் கண்டிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாவிரி: மத்திய அரசின் மவுனம், தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nகாவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. அம்மா நாளிதழில் செய்தி\nஅனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பல்: எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் உபசரித்த முதல்வர் எடப்பாடியார்\nகர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடப்பாடியார் குற்றச்சாட்டு\n20 ஆண்டாக அரசியல் பயிற்சி பெற்றிருக்கிறார் ரஜினி.. அவர்தான் ஊழலை ஓழிப்பார்.. சொல்கிறார் ராஜ்பகதூர்\nகாவிரிக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் நடத்த வருவாரா ரஜினிகாந்த்.. பி.ஆர். பாண்டியன் பலே கேள்வி\n9 ஆண்டுகளுக்கு முன்னர் சத்யராஜ் பேசியது இதுதாங்க.. இதுக்குதான் இப்போ கர்நாடகத்தில் களேபரம்\nசத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் முழு கடையடைப்பு.. அன்புமணி கடும் கண்டனம்\nதமிழகத்துக்கு காவிரி நீர்.. மறுஉத்தரவு வரும் வரை தினமும் 2000 கன அடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்\n12 சட்டசபை குழுக்களை அமைக்கவில்லை என்றால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - ஸ்டாலின்\nஅனைத்துக் கட்சிக் கூட���டத்தில் வைகோ பங்கேற்றிருக்க வேண்டும்.. பி.ஆர். பாண்டியன்\nகாவிரி பிரச்சனை.. அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்.. ஜவாஹிருல்லா #CauveryIssue\nகாவிரி பிரச்சனை: புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நாராயணசாமி அறிவிப்பு\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்… திருநாவுக்கரசர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக பங்கேற்றால் வரவேற்போம்… டி.கே.எஸ். இளங்கோவன்\nகோவை ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு... பெண்களை ஆண் போலீஸ் இழுத்துச் சென்ற கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:45:50Z", "digest": "sha1:UG35ZAKDHZU4HIFYXS4XHKXVLXYUHT3F", "length": 10332, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றிவேல்: Latest வெற்றிவேல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nபுகழேந்தி பேசறதை பார்த்தால்.. வேறு கட்சிக்கு போவது போல தான் உள்ளது.. வெற்றிவேல் காட்டம்\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nவெற்றிவேல் வேட்புமனுவை எப்படி ஏற்கலாம்.. கொந்தளித்த சுயேச்சைகள்.. பெரம்பூர் ஆபீசில் தள்ளுமுள்ளு\nஅப்பல்லோவில் ஜெ. பெற்ற சிகிச்சை வீடியோவை ரிலீஸ் செய்வேன்.. பரபரப்பை கிளப்பும் வெற்றிவேல்\nபெண்களிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை சொல்லட்டா.. ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எச்சரிக்கை\nகோர்ட்டுக்கு போவேன்.. அனுமதி வாங்குவேன்.. வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.. வெற்றிவேல் உறுதி\nஇன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்\n'ஜெயக்குமார் தவிர இன்னும் இருவர் இருக்கிறார்கள்' - வெற்றிவேல்\nஜெயக்குமார் மீது நான் குற்றம் சாட்டவில்லை.. உண்மையைத்தான் சொல்கிறேன்.. வெற்றிவேல்\nசசிகலாவை திட்ட உரிமை இருக்கிறது...தினகரன் கோஷ்டிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி\nஎதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு நல்ல மரியாதை கொடுத்துவிட்டீர்கள்... வெற்றிவேலுக்கு ஜெயானந்த் பதிலடி\n... திவாகரன், ஜெயானந்த் மீது பாய்ந்த வெற்றிவேல்\nநடராஜன் காலில் விழாத அமைச்சர்கள் உண்டா: வெற்றிவேல் பொளேர்\n’வாங்கய்யா வாத்தியாரய்யா.. ’ பாடல் ஒலிக்க மேடைக்கு வந்த தினகரன்: விண்ணைப்பிளந்த தொண்டர்களின் ஆரவாரம்\nகறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் ஜெயலலிதா... 108 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றிய டி.டி.வி தினகரன்\nவெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை ஜாமீன்.. மதுரையில் 2 வாரம் தங்கி கையெழுத்திட உத்தரவு\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கைது செய்யப்படுவதை தடுக்க முடியாது - ஹைகோர்ட்\nவெற்றிவேலை வீடு புகுந்து போலீஸ் தேடியதற்கு தினகரன் எதிர்ப்பு\nதினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98423", "date_download": "2019-10-15T06:07:23Z", "digest": "sha1:RK6AQNDLIHSCCYU36VHU4ALIREOI3WTW", "length": 23296, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேல்நெடுங்கண்ணி", "raw_content": "\n« ஜெயகாந்தன் –கடிதங்கள் 2\nஅன்று கோவையில் இருந்து சக்தியுடன், நிலவு தெரியா மேக மூட்டம் கொண்ட வானின் கீழ், சாரல் மழையில் திருச்சி வந்து சேர்ந்தேன்.நள்ளிரவில் பேருந்து நிலையம் மொத்தமும் மனிதத் தேனீக்கள் மொய்க்கும் தேனடையாக காட்சி அளித்தது. சென்னை ,கடலூர், மார்க்கத்துக்கு ஒரு பேருந்துக்கு, ஒரு தொடர்வண்டி ஜனம் காத்துக் கிடந்தது. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஊழி வந்தாலும் திருச்சி கும்பகோணம் மார்க்கம் காலியாகவே கிடக்கும். அந்த மார்க்க பேருந்துகளையும் சென்னைக்கு திருப்பி விட்டு இருந்தனர். காத்திருந்து , வந்து காலியாகவே வெளியேறி சென்ற சிதம்பரம் பேருந்தில் ஏறி, அற்ப மானுடர்களை ஒரு கணம் பரிதாபமாக நோக்கி விட்டு உறக்கத்தில் அமிழ்ந்தேன்.\nஅதி காலை, சிதம்பரம் கடலூர் நடுவே ஆலப்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி, ஊருக்குள் செல்லும் இரு சக்கர வாகனதாரியை நிறுத்தி, திருச்சோபுரம் கிராமம் வந்து இறங்கினேன். ஊராருக்கு அக் கிராமம் தியாகவல்லி கிராமம். திரிபுராந்தக சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி அங்கிருக்கும் நெசவாளர்களுக்கு பல வணிக சலுகைகளை அளித்து அவர்களுக்கு உருவாக்கி அளித்த கிராமம், ஆகவே அப் பெயர் வந்தது என்கிறார்கள். சில நூறு கச்சிராயர்கள் என்ற சத்ரிய குல வன்னியர்களின் வீடுகள்கொண்டு நிற்கும் கிராமம். பல்லவ காலம் தொட்டு ஆங்கிலேய காலம் வரை இங்கிருக்கும் சில கிராமங்களின் நிர்வாகக உரிமை , வரி, உரிமை கொண்டவர்கள் நாங்கள் என்கிறார்கள். அங்கே இருக்கும் இளைய கச்சிராயர் எனும் என் நண்பனை காண முன்பு அடிக்கடி அக் கிராமம் செல்வேன். இப்போது அவன் வெளிநாட்டில். ஆகவே அந்த கிராமத்துக்கு நான் செல்வதும் விட்டுப் போனது.\nகடலூர் மாவட்டத்தில் மிக அபூர்வமான நிலப்பரப்புகள் மூன்று. ஒன்று கடலூர் துறைமுகம் மற்றும் அதை சூழ்ந்த அழிமுகப்பகுதிகள். இரண்டு சிதம்பரம் அலையாத்திக் காடுகள். மூன்று கடலூர் துறைமுகம் தொட்டு தியாகவல்லி வரை நீளும் தேரி மணற்குன்று வரிசை. ஒரு மணற்பருவை எடுத்து நோக்கினால் ,முனைகள் மழுங்கி பந்து போல தோற்றம் அளிக்கும், கைப்பிடியில் உள்ள மணலை ,ஊதியே பறக்க விட முடியும், மணலுக்கும் தூசிக்கும் இடப்பட்ட சந்தன வண்ண மணல். கண்ணெட்டும் தொலைவு வரை சந்தன வண்ண மணற்குன்று செறித்த நிலத்தை, வெள்ளி அலைகள் கொண்டு அறைந்து,அறைந்து எல்லை கட்டும் சாம்பல் வண்ண கடல் விரிவு. மணற்குன்று இடையே ஆங்காங்கே தென்படும் ,பனை தென்னை வரிசை, வீடுகள், மிக மிக வலகி சில மீனவர் குடியிருப்பு. வெள்ளி மலை என மின்னும் மனற்க்குன்றுகளில் கிடந்தது, வெள்ளி அலை வீசும் கடலலைகள் மீது, வெள்ளி வட்டம் மிதக்க ஒளிரும் வானைக் கண்டு,பல நாட்கள் விக்கித்துக் கிடந்ததுண்டு.\nமனிதக் காலடித் தடமே காண இயலா கடற்கரை. சுனாமிக்குப் பிறகு இந்த நிலம் மொத்தமும் வேறு தோற்றம் கொண்டு விட்டது. மணலில் முக்கால் பாகம் காணாமல் போய் விட்டது , நிலத்தின் குழைவு காரணமாக பல மரங்கள் கடல் கொண்டு மறைந்து விட்டது. கடல் கரை அமைப்பு வளைந்து , கீழே கிடக்கும் கதிர் அறுவாள் போல கிடக்கிறது. உயரம் அமர்ந்து கடல் நோக்க இப்போது அங்கே சந்தனக் குன்றுகள் விலகி சென்றுவிட்டன. கடலுக்குள் சற்றே தொலைவில் நிறுவனம் ஒன்றின் [நாகார்ஜுனா ஆயில் ரிபைனரி] ரசாயனம் சுத்திகரிப்பு செய்யும் பிரும்மாண்ட கட்டமைப்பு . கிராம எல்லைக்கு வெளியே பல நூறு தகர கொட்டகைகள். அந்த நிருவனத்துக்கான பிகாரி வேலையாட்கள் கூட்டம், இரைச்சல்.\nஅதிகாலை சூரியானால் ஒளி கொண்டு, பொன் பொலிந்து, பொன் அலை கொண்டு கால் வருடும் கடல் விளிம்பில் நீண்ட நேரம் நின்று விட்டு , நான் எப்போதும் செல்லும் கடற்கரை கோவிலுக்கு சென்றேன். வேல் நெடுங்கண்ணி உடனுறை திருச்சோபுர நாதர் கோவில். மிக மிக சிறிய கோவில். கோபுரம் அற்ற பத்து அடி உயர காம்பௌண்டு சுவருக்குள், வெளி பிரகாரம். கொடி மரம். கடந்து சிறிய வாயிலை தாண்டி, [மேலே மணி] உள்ளே சென்றால். சிறிய சிறிய சுவாமி மற்றும் அம்மன் , சன்னதிகள் மேலே சிறிய விமானம். ஒரு பக்கம். ஸ்தல விருட்சமான கொன்றை மரம். கோவிலின் வலது மூலையில் கிணறு. சிற்பங்களோ, பக்தர்களோ , குறிப்பிடத் தக்க ஏதும் ஒன்றோ அற்ற சிறிய கோவில். ஆனால் எனக்குப் பிடித்த கோவில்.\nமுதலாம் சடைய வர்ம பாண்டியன்,இந்த கோவிலுக்கும் இந்த ஊரின் நெசவாளர்களுக்கும் நிவந்தமும் வரி விலக்குகளும்[ சூரியன் சந்திரன் உள்ளளவும் ] அளித்த கல்வெட்டு சான்றுகளை பண்ருட்டி தமிழரசன் ஆவணம் செய்துள்ளார். ஒரு முறை மதுரை ராமலிங்க சிவ யோகித் தம்பிரான் என்பவர் பாடல் பெற்ற ஸ்தலங்களை தரிசிக்கும் அவரது சுற்றுப் பயனந்தில், திருஞான சம்பந்தர் பாடி வைத்த இந்த ஸ்தலத்தை தேடி வந்திருக்கிறார். பாடல்தான் இருக்கிறது. கோவிலைக் காணவில்லை. ஊரார் ஒரு மணல் மேட்டைக் காட்டி அந்த மனற்க்குன்றுக்குள் இருக்கிறது நீர் தேடும் கோவில் என்றிருக்கிறார்கள். தம்பிரான் கடலூர் செல்வந்தர்கள் நஞ்சலிங்க செட்டியார், ஆயிரங்காத்த முதலியார், சேஷால நாயிடு மூவர் உதவியுடன் உழவாரப் பணி செய்து குன்றினில் மறைந்த அந்தக் கோவிலை மீட்டிருக்கிறார். இன்ற்ம் அக் கிராமத்தில் சிலர் அக் கோவிலை தம்பிரான் கோவில் என்றே அழைக்கிறார்கள்.\nகோவிலின் மூல லிங்கம் [பாண லிங்கம்] இந்த நிலத்தின் ,இதே தேரி மணலால் ஆனது. அதை இப்படி மூலிகை கொண்டு கல்லாக மாற்றியவர் அகத்தியர் என்கிறது புராணம். பொதிகை மலையில் நின்று பூமியின் அச்சை சரி செய்த பிறகு, அகத்தியர் அவரது பயணத்தில் இங்கே வருகிறார், மக்கள் அவர் பூபாரம் நிவர்த்தி செய்த கதையை கேட்க, அகத்தியர் இந்த லிங்கத்தை செய்து, சிவன் முன்னிலையில் சிவனது திருவிளையாடல்களிளில் ஒன்றான அக் கதையை அகத்தியர் மக்களுக்கு சொன்னதாக ஐதீகம்.\nகோவிலை சுற்றிவிட்டு அம்மன் சன்னதி வந்தேன். அபய கரம், வரத கரம், மேல் வலக்கையில் தியான மணி மாலை, மேல் இடக்கையில் சற்றே மலர்ந்த தாமரை மொட்டு.\nமுன்பொரு சமயம் மாலையில் அக் கோவிலுக்கு சென்றிருந்தேன். வெளியே சாரதியின் காவலுடன் ஒரு வான நீல மாருதி ஒன்று நின்றிருந்தது. உள்ளே வழமை போல பக்தர்களோ, அர்ச்சகர்களோ அற்ற தனிம��. சுற்றி வந்து விட்டு அம்மன் சன்னதி சன்றேன். உள்ளே அவள் நின்றிருந்தாள். என் நிழல் வருகையால் அவளிடம் எந்த சலனமும் இல்லை. செம்பருத்தி வண்ண சேலை, அடர்ந்த ஜடை, வடிவுகள் துலங்கும் இளம் உடல் கொண்டு நின்றிருந்தாள். அசைவே இன்றி நின்றிருந்தாள். அவள் அம்மனை நோக்கி ஏந்தி நின்ற வலது உள்ளங்கையில் ,சுடர்ந்து கொண்டிருந்த கர்ப்பூர ஒளி இதழ் வாடி அணையும் வரை அவ்விதமே நின்றிருந்தாள்.\nகாட்சியின் பீதியால், வசீகரத்தால் ஸ்தம்பித்து நானும் அசைவற்றிருந்தேன். கைகள் இயல்பாக தாழ,அவள் இயல்பாக திரும்பினாள், மெல்லலையில் எழுந்து தாழும் துறை சேர் கலத்தின் முனை போல அவள் முலைக்குவைகள் எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தன. கழுத்து வியர்த்து, கன்னத்தில் மயிர்ப் பிசின்கள் ஒட்டி இருந்தன, என்னைக் கண்ட அக் கணம், மறுகணமே இன்றி, தனது உயிர் ஆற்றல் மொத்தம் கொண்டு, நிஷ்டூரமாக முறைத்தாள். செவ்வரி ஓடிய கண்கள். தனது அந்தரங்கத்தை அத்து மீறி அளைந்தவனை விட்டு சட்டென வெளியேறி மறைந்தாள்.\nஎன்றும் அவளது கண்கள் எனது நினைவில் உண்டு. ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாத அந்த வேல் நெடுங்கண்ணியின் கண்கள்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 14\nநமக்குத் தேவை டான் பிரவுன்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 82\nகனடா இலக்கியத்தோட்ட விருது போகனுக்கு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 16\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ���ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:34:37Z", "digest": "sha1:DO2J4BEK5MFYZ6MGOU6R7AFW4P6W7QZI", "length": 8681, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிபத்மர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58\n[ 7 ] விழித்தெழுந்தபோது தருமன் தன்னை யட்சர்களின் நடுவே கண்டடைந்தார். அஞ்சி எழப்போனபோது “அஞ்சற்க” என்ற குரல் கேட்டது. நாரையின் குரல் எனத் தெரிந்தது. மீண்டும் அவர் எழமுயன்றார். “இது பகயட்சர்களின் நிலம். பகர்களின் அரசனாகிய என் பெயர் மணிபூரகன். என் குலம் இங்கு பல்லாண்டுகளாக வாழ்கிறது. என் விருந்தினராக இங்கு இருக்கிறீர்கள்” என்றார் முதலில் நின்றிருந்தவர். தலை சுழன்றுகொண்டிருந்தமையால் தருமனால் எழமுடியவில்லை. கையூன்றி அமர்ந்தார். மணிபூரகனும் பிறரும் நாரையின் வெண்சிறகுகளால் ஆன பெரிய தலையணியும் …\nTags: அர்ஜுனன், கந்தமாதன மலை, சகதேவன், தருமன், நகுலன், பீமன், மணிபத்மர், மணிபூரகன், யட்சர்கள்\nவெண்முரசு சென்னை கலந்துரையாடல் - செப்டம்பர் 2016\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/agm-2018-19-khc-victoria-australia/", "date_download": "2019-10-15T07:14:50Z", "digest": "sha1:2GD4H5ZA62FOQIFE5DHFWA645GEOIKRB", "length": 3966, "nlines": 97, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "AGM 2018/19 - KHC Victoria Australia - Kokuvil Hindu College", "raw_content": "\nஆண்டுப் பொதுக்கூட்டமும் இராப்போசன விருந்தும் – கொ.இ. க. பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா\nகொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியாவின் ஆண்டு பொதுக் கூட்டமும் இராப்போசன விருந்தும் எதிர்வரும் 15ம் திகதி மார்கழி மாதம் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nகொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள் , இளைப்பாறிய ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.\nஇடம்: மெல்பேர்ண் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயம் ,1292 Mountain Hwy, The Basin VIC 3154\nகாலம்: 15-12-2018 (சனிக்கிழமை) மாலை 6:00 – 9:00 மணி\nமேலதிக தொடர்புகளுக்கு துஷி 0411 598 504 / தவா 0427 235 380\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/09143720/1250169/vilakku-Deepam.vpf", "date_download": "2019-10-15T07:36:15Z", "digest": "sha1:SZ433QU5OIU5FN7XP7JTIJVOHKJ7WVLI", "length": 15264, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன் || vilakku Deepam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்\nநமது அன்றாட வாழ்வில் விளக்கு வழிபாடு, மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. விளக்கு வழிபாடு செய்வதால் நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் வருவதாக ஐதீகம்.\nவிளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்\nநமது அன்றாட வாழ்வில் விளக்கு வழிபாடு, மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. விளக்கு வழிபாடு செய்வதால் நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் வருவதாக ஐதீகம்.\nநமது அன்றாட வாழ்வில் விளக்கு வழிபாடு, மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. விளக்கு வழிபாடு செய்வதால் நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் வருவதாக ஐதீகம்.\nவிளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில், தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அண்டாது.\nபெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய நாளை தொடங்கும்போது மனதில் உற்சாகமும், செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும். புராண - இதிகாச காலங்களில், மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தருவதாக இந்த வழிபாடு இருக்கிறது.\nவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் ���ழுந்தருளுவதாக ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.\nவிளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/06/greece-political-economical-problems.html", "date_download": "2019-10-15T07:24:04Z", "digest": "sha1:WEMH4WQQDMKNNAQLHI22BY2SLU7YSKWO", "length": 10484, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: அரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்", "raw_content": "\nஅரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்\nபலரும் கிரீஸ் பொருளாதார சிக்கலுக்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்படும் என்று தான் நம்பி இருந்தனர்.\nஆனால் அங்குள்ள அரசியல் நிலவரங்கள் இந்தியாவை விட மோசமாக இருக்கும் போல.\nநாம் முந்தைய கட்டுரையில் சொன்னது போல் பொதுவுடைமை சித்தாந்தத்தை கொண்ட மக்கள் காபிடலிசம் மக்களாட்சியை பின்பற்றி வருவதால் ஆட்சியும் மக்கள் எண்ணங்களும் வேறு வேறாக உள்ளது. அதனால் ஓட்டிற்காக ஆளுங்கட்சி முடிவெடுக்காமல் திணறி வருகிறது.\nவரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை\nஎதிர்க்கட்சி கம்யூனிச கொள்கையுடைய கட்சியாக இருப்பதால் அவர்கள் எது செய்தாலும் குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஅதனால் தான் என்ன முடிவாக இருந்தாலும் நீங்களே முடிவெடுத்துக்கங்க என்று ஆளுங்கட்சி பொது வாக்கெடுப்பிற்கு விட்டுள்ளது.\nஜூலை ஆறுக்கு முன் நடைபெறும் பொது வாக்கெடுப்பில் மக்கள் எதற்கு ஓட்டுப் போடுகிறார்களா அதுவே இறுதி முடிவாக மாறுகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் பொருளாதார சீர்திருந்தங்களை எதிர்க்கும் கிரீஸ் கட்சிகள் கெடு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில் மாற்று வழி என்று எதுவுமே யோசிக்கவில்லை.\nகூச்சல், குழப்பத்திலே காலத்தை ஓட்டி விடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போல.\nகிரீஸ் மக்கள் வங்கிகளில் போட்ட காசு கிடைக்காமல் போகி விடுமோ என்ற பயத்தில் வரிசையில் நின்று ஏடிஎம்களில் பணத்தை எடுத்து வருகின்றனர். அதற்கு 4000 ரூபாய்க்கும் மேல் எடுக்க கூடாது என்று கட்டுப்பாடுகள் வேறு உள்ளது..\nயூரோ நாடுகள் இனி உங்க பாடு என்று Plan Bயை நோக்கி சென்றாலும் அவர்களுக்கு சில கவலைகள் இல்லாமல் இல்லை.\nஜெர்மனியும், பிரான்சும் தான் அதிக அளவில் கிரீஸ் நாட்டு பத்திரங்களை வாங்கி வைத்துள்ளன. அதனை யாரிடம் போய் திருப்பி கொடுத்து காசு வாங்குவது என்பதில் குழப்பம் உள்ளது.\nஇது போக யூரோ வங்கியும் அதிக அளவில் கடனைக் கொடுத்துள்ளது.\nஇதனால் ஏறபடும் நஷ்டம் யூரோ நாணயத்தை பாதிக்கலாம்.\nயூரோ நாணயத்தில் ஏற்படும் பாதிப்புகள் இந்திய சந்தையிலும் பாதிப்பு விளைவ���களை ஏற்படுத்தலாம். இதனால் மென்பொருள், சில ஆட்டோ நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆனாலும் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று நம்பப்படுகிறது.\nஅதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் இருந்து வெளியேறும் முதலீடுகள் இந்தியாவிற்கு மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஅதனால் கிரீஸ் நாட்டை மையமாக வைத்து சந்தை இறங்கினால் உடனே வாங்கி போடலாம்.\nஇதனால் தான் நேற்று கிரீஸ் சிக்கலில் சந்தை 600 புள்ளிகள் சரிந்தது. ஆனால் ஒரு நாளிலே பெருமளவு நஷ்டங்களை மீட்டுக் கொண்டது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-10-15T06:14:36Z", "digest": "sha1:DBNIQBACXF5GUOUFCIONSFZP3MRNZZFH", "length": 20714, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "மிளகு – ஒரு முழுமையான மருந்து! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடு���்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 19,317 முறை படிக்கப்பட்டுள்ளது\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.\nமிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால், கேம்ஃபினி, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.\nகாரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.\nதும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.\nசாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு ���ேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.\nசோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.\nஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.\nஉடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்\nசுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.\nபல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.\nமிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.\nசிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.\nமிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.\nமிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.\n“பத்து மிளகி��ுந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.\nமகனால் மனம் திருந்திய தந்தை – உண்மைச் சம்பவம் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇல்லறம் – பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190918", "date_download": "2019-10-15T07:31:13Z", "digest": "sha1:CVCM2XLQ5V6RWFL72F7XBPSC3JK7WZKH", "length": 20029, "nlines": 231, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 18", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n100 நாடுகளை அச்சுறுத்திய சைபர் தாக்குதல்: மூல காரணம் என்ன\nபிரபலமான 100 நடிகர்,நடிகைகளின் திருமணம்\nடிக் டாக் தடை சாத்தியமாகுமா\nஜூன் மாதம் சுழற்றி அடிக்கப்போகும் ராசி மாற்றம்..\nஉங்களுக்காக\tJune 2, 2017\nவிபத்தில் சிக்கிய நடிகர் மகன் – குணப்படுத்திய விஜய்\nசினி செய்திகள்\tJune 17, 2016\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் ���டனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க…\nஆண்கள் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறவர்களாக இருந்தாலும் கூட, பெண்களின் சில வேடிக்கையான நடவடிக்கைகள் அவர்களை கூலாக்கும். அதிலும் குறிப்பாக, ஆணும், பெண் இரண்டு பேருமே தங்களுடைய ஈகோவின் காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அந்த\nHair cut பண்ண போறதுக்கு முன்னாடி இத தெரிந்து கொள்ளுங்க…\nஆண்கள் தங்களை அழகாகக் கட்டிக்கொள்ள மிக முக்கியமான விஷயம் ஒன்று உடை மற்றொன்று ஹேர் ஸ்டைல் தான். ஆனால் முடி வெட்டக் கடைக்குச் சென்ற பின்பு கடைக்காரர் மண்டையை ஒரு வழி பண்ணி அனுப்பி விட்டுவிடுவார் அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான\nசாப்பிட்டதும் டீ குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா\nஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்���ி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள்\nஷெரினிடம் எல்லை மீறிய கவின்\nபிக்பாஸ் 3வது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க கவின் கடந்த சில நாட்களாக ஷெரினிடம் எல்லைமீறி பேசி வருகிறார். இன்றும் அதே போல\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா\nநடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் சிலர் இவர் ஆபாச நடிகை\nசைரா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nதமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் திரைக்கு வந்த ´மகாமுனி´ படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது ‘சூப்பர்\nதமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-b8ebb0bc1baebc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-baebb0bc1ba4bcdba4bc1bb5-b86bafbcdbb5bbfba9bcd-baabafba9bcdbaabbeb9fbc1b9abbebb0bcd-baabb0bbfbaebbebb1bcdbb1ba4bcdba4bb3baebcd", "date_download": "2019-10-15T06:46:06Z", "digest": "sha1:QA2OUQGQQTROX5YNT4S6GVFFK4CZAPVB", "length": 33484, "nlines": 276, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு / கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளமானது ஆய்வகத்தில் கண்டறியப்படும் ஆராய்ச்சி முடிவுகளை விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக மைய அரசின் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.\nஇந்த பயன்பாடுசார் பரிமாற்றத் தளத்தின் தொலைநோக்குக் குறிக்கோள் மற்றும் ஆணைகள் கீழே வரையறுக்கப்பட்டுள்ளன.\nதற்போது தனித்தனியாக இயங்கும் கல்வி ஆராய்ச்சித் தொழில்துறை மற்றும் வரையறுக்கப்பட்ட நெறிமுறை இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கால்நடை உயிரியல் சார்ந்த பொருள்களைச் சந்தைப்படுத்துதல்.\nகால்நடைகளுக்கான தடுப்பூசி நோய்ப் பரிசோதனை முறைகள் மற்றும் பிற உயிரியல் பொருள்களைச் சந்தைப்படுத்தல் மூலம் கால்நடைகளின் நலனையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதால் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்.\n• சந்தைப்படுத்தக்கூடிய உத்திகளை நெறிமுறைகளுக்குட்பட்ட உற்பத்தி மற்றும் சரிபார்க்கும் முறைமைகள் மூலம் சந்தைப்படுத்த ஏதுவாக்குதல்.\n• நெறிமுறைகளுக்குட்பட்ட உயிர்த் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் உதவிகளைத் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்குதல்.\n• கால்நடை உயிரியல் துறையில் அறிவு மற்றும் தகவல் மையமாக விளங்குதல்\nமேற்கூறிய குறிக்கோள் மற்றும் ஆணைகளை நிறைவேற்றும் பொருட்டும் தொழில்நுட்பங்களை மக்களிடம் சேர்ப்பதற்காக ஆறு வகையான வழிமுறைகளை இப்பரிமாற்றத்தளம் உருவாக்கியுள்ளது.\n1. ரீலே முறை : ஆராய்சசி முடிவுகளைச் சமர்ப்பதித்தால் அந்த முடிவுகளை ஒழுங்குமுறை இயக்கத்தின் தேவைக்கேற்பச் சரிபார்த்துத் தொழில்நுடபப் பரிமாற்றம் செய்யப்படும்.\n2. கட்டணச் சேவைமுறை : தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அவர்களின் நிறுவனங்களில் தயாரிக்கப்ப��்ட உயிரியல் தயாரிப்புகளை ஒழுங்குமுறை இயக்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரப் பிரிசோதனை செய்து தரப்படும்.\n3. கூட்டு முயற்சி : நிறுவனங்கள் மற்றும ஆராய்ச்சிக் கூடம் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது.\n4. நேரடி விற்பனை : ஆராய்ச்சிப் பொருள்களைப் பண்ணையாளர்கள் மற்றும் சிறிய தொழில்முனைவோர்களுக்கு விற்பது.\n5. தொழில் நுட்ப காப்பு முறை : ஆராய்ச்சிக் கூடத்தில் இடமிளத்து உபகரணங்களை உபயோகிக்க அனுமதிப்பது.\n6. உயிர்த் தொழில்நுட்பச் சேவை : நுகர்வோரின் தேவைக்கேற்ப உயிர்த்தொழில் நுட்பச் சேவைகள் வழங்குதல்.\nஇவ்வாறு பலமுனை முயற்சியோடு ஆராய்ச்சிப் பலனை விவசாயிகளுக்கு அளிப்பதில் இந்தப் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம் முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது.\nஇத்தளத்தில் உருவாக்கப்பட்ட பொருள்களின் பட்டியல்\n1. எ.பி.டி சாய்ஸ் : இது மடிவீக்க நோய்ச் சிகிச்சைக்கான சரியான ஆன்டிபயாடிக். இதைக் களத்திலேயே உபயோகிக்க முடியும். மேலும் இது கால்நடை மற்றும் மனிதர்களில் ஏற்படும் ஆண்டிபயாடிக் எதிர்ப்புப் பிரச்சனையைத் தடுக்க உதவும்.\n2. எண்டோமெட் - பி : இந்த இனப்பெருக்கப் புரோபயாட்டிக். கண்டறிய இயலாத கால்நடைகளின் கருப்பை அழற்சிகைக் குணப்படுத்த உதவும். மேலும் இதனால் ஆன்டிபயாடிக் எதிர்ப்புப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.\n3. கால்நடை மற்றும் காட்டுவிலங்கின காச நோய் கண்டறியும் கலன் : இது பக்கவாட்டு ஒழுக்கமுறையிலான கலன் ஆகும். இது நவீன இனக்கலப்பு முறைமையிலான புரதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது காச நோயை மாடுகளில் கண்டறிய உதவும்.\n4. கோலாஜன் அடிப்படையிலான காயங்களைக் குணப்படுத்தும் களிம்பு: இது கொலாஜன் - குர்குமின் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் சிஹில் பார்மா சென்னை நிறுவனத்தாருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் களிம்பு நாட்டில் உள்ள எல்லாச் செல்லப் பிராணிகளுக்கான கடைகளிலும் கிடைக்கிறது.\n5. பயோமெடிக்கல் கருவிகள் : கீழ்க்கண்ட பயோமெடிக்கல் கருவிகள் டி.ஆர்.பி.வி.பியில் உருவாக்கப்பட்டுள்ளன.\n• சிறிய நிலைக்காப்பகம் (ஏபிடி சாய்ஸ்க்கானது)\n• சிறிய லாம்ப் சோதனை முறைக்கான கருவிகளப் பயன்பாட்டிற்கானது\n• சிறிய ஒற்றை அலைநீளம்கொண்ட ஒளிச்சிதைவுக் கருவி\n6. நானோ தடுப்பு மருந்து : ஒரு நானோ தொழில்நுட்பத்தாலான வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து மையத் தொழில்நுட்பவியல் துறையின் ஆராய்ச்சி நிதி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை உரிமம் ஹெஸ்டெர் பார்மசூடிகல்ஸ் லிட் அகமதாபாத் நிறுவனத்தாரால் பெறப்பட்டுக் களப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.\nஉரிமம் பெறப்பட்டவுடன் இது இந்தியாவிலேயே முதல் நானோ தொழில்நுட்பத் தடுப்பு மருந்தாக அமையும். இது பாரம்பரியமான தடுப்பு மருந்தை விட 100 மடங்கு குறைவான மருந்துப் பொருள்களைக் கொண்டு அதிக ஆற்றல் மிக்கதாய் விளங்கும்.\n7. கோழிகளுக்கான வாய்வழி விநியோகத் தடுப்பு மருந்து : களத்தில் தயார் செய்யக்கூடிய கொலாஜென் மணிகளாலான வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தற்போதுள்ள தடுப்பு மருந்துகளுடன் உபயோகிக்க முடியும்.\n8. மடிவீக்க நோய்ச்சிகிச்சை : இரத்தச் செல்களிலிருந்து வகைப்படுத்தப்படும் வளர்ச்சிக் காரணிகளைக் கொண்டு மடி வீக்க நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது மடி வீக்க நோயால் தூண்டப்பட்ட ஃபைப்ரோஸிஸின் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்தப் பயன்பாடுசார் பரிமாற்றத்தளத்தில் தேவையான நெறிமுறைகளுக்குப்பட்ட ஜி.எல்.பி. சுத்த அறை ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவிலே முதல் முறையாக மைய அரசின் உயிர்த் தொழில்நுட்பவியல் துறையின் நிதியுதவியோடு தானுவாஸில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்தச் சுத்த அறை ஆய்வகத்தால் கீழ்க்காணும் தேவைகளை நிறைவேற்ற முடியும்.\n• தொழில்நுட்பங்களைத் தானுவாஸிலிருந்து தொழில் நிறுவனங்களுக்குத் தடையின்றிப் பரிமாற்றம் செய்ய இயலும்.\n• தடப்பூசி மூலக்கூறுகளையும் திசு கல்சர்களையும் தேசிய அளவிலான வரைமுறைகளின்படி தயார் செய்யலாம்.\n• சோதனை அளவிலான செயல்முறைகளைப் பரிசோதிக்கலாம்.\n• அவசரகாலத் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யலாம்\n• புதிய தலைமுறைத் தடுப்பு மருந்து மற்றும் துணைத்தடுப்பூசிகளையும் பரிசோதிக்கலாம்.\n• சி.ஜி.எம்.பி. தரத் தடுப்பூசி மூலம் கூறுகளுக்கான களஞ்சியமாக விளங்கலாம். இது இந்தியாவில் உள்ள எந்த மாநில விவசாய கால்நடைப் பல்கலைக்கழகங்களிலும் இல்லாத தனித்துவமான வசதியாகும்.\nதொழில்முனைவோர் மற்றும் பண்ணையாளர்கள் தா���ுவாஸ் நிறுவியுள்ள இந்த தளத்தைப் பயன்படுத்தித் தொழில் முன்னேற்றம் அடையலாம்.\nஆதாரம் : சிறப்பாசிரியர் முனைவர் சு.திலகர், கால்நடைக்கதிர்\nFiled under: கால்நடை வளர்ப்பு, கால்நடை, எருமை, வேளாண்மை, Veterinary medical research, கால்நடை ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (87 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nகால்நடைகளுக்கு ஒரு எளிய தீவனம்\nஇளம்கன்றுகளில் இறப்பை தவிர்க்க மேலாண்மை நடவடிக்கைகள்\nமடிநோய் / மடிவீக்க நோய்\nபால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்\nமழைக்காலங்களில் செம்மறி ஆடுகளில் உண்டாகும் புழுப்புண் நோய்கள்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nகோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்\nஉடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை\nதேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு (NDDB)\nதாது உப்புக்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள்\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nபால் பண்ணை என்பது என்ன\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paelatata-payanakaravaatama", "date_download": "2019-10-15T06:23:49Z", "digest": "sha1:TCZEUSBASN7MOWSUK4YYFQQU77FY4JUK", "length": 20236, "nlines": 57, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பெளத்த பயங்கரவாதம் | Sankathi24", "raw_content": "\nவெள்ளி அக்டோபர் 04, 2019\nமே 18 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழினம் பேரழிவின் உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில், இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீட்கப்பட்டு, உள்நாட்டுப் போர் முடிவடைந்து விட்டதாக உலகின் சில ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் பொய்களை முழங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அன்றைய தினம் (18.05.2009) பிரான்சின் ஒரு தொலைக்காட்சி வெறும் 40 விநாடிக் காட்சிகளில் சிறீலங்காவின் கொடூர முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருந்தது.\nசிறீலங்காவின் பெளத்த பேரினவாதத் சித்தாந்தத்தை அந்தக் காட்சி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டு வதாக அமைந்திருந்தது. பிரான்சின் சனல் புளுஸ் (Canal +) என்ற தொலைக்காட்சியில் உருவப் பொம்மைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் guignols என்ற நிகழ்வு மிகவும் பிரபல்யமானது. அந்தத் தொலைக்காட்சிக்கு பெரும் புகழைத் தேடித்தந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, பல இலட்சக்கணக்கான நேயர்களையும் பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி அது. அதனால்தானோ என்னவோ, கட்டணத் தொலைக்காட்சி சேவையான சனல் புளுஸ், இந்த guignols நிகழ்வை எப்போதும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கிவருகின்றது.\nகுறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும்போது அனைவரும் அதனைப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி அலைவரிசையை இலவசமாகத் திறந்துவிடுகின்றது. மே 18 ஒளிபரப்பான அந்தக் காட்சியில், சுமார் 40 விநாடிகள் இலங்கை குறித்து அதில் பேசப்படுகின்றது. ‘‘சிறீலங்காவின் எறிகணையால் விடுதலைப் புலிகள் நசுக்கப்பட்டார்கள். ஆனால், அமெரிக்காவின் கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போன்று சிறீலங்கா குறித்தும் பிரான்சில் யாருக்கும் அக்கறையில்லை’’ என்று செய்தி வாசிப்பாளரின் அறிமுகத்துடன் தொடங்கும் நிகழ்வில், ‘‘விடுதலைக்காகப் போராடும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெளத்த படையினரை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என செய்தி வாசிப்பாளர் கூறும்போது, இரண்டு ச���ங்களப் பெளத்த பிக்குகள் நடந்து வருகின்றார்கள். அவர்கள் நடந்து வரும் பாதையில் சில எறும்புகள். அதனை ஒரு பிக்கு சுட்டிக்காட்டி ‘இதனை நாம் மிதித்துவிடக் கூடாது. இது உன்னோட அப்பவாகக் கூட இருக்கலாம்’ என்று கூறுகின்றார். அதற்கு மற்றைய பிக்கு ‘எங்களை மன்னித்துக்கொள் எறும்பு’ என்று கூறிவிட்டு இருவரும் எறும்புகளை மிதித்து விடாமல் கடந்து செல்கின்றனர். பின்னர் சிலந்தி அவர்களின் பாதையில் வருகின்றது. ‘சிலந்தி...’ என பெளத்த பிக்கு எச்சரிக்கின்றார். அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக்கூறி அதனையும் மிதித்துக் கொன்றுவிடாமல் இருவரும் அதனிடம் மன்னிப்புக் கேட்டபடி கடந்து செல்கின்றனர்.\nஅப்போது திடீரென ஒரு பிக்கு ‘அதோ தமிழர்கள்..’ என எச்சரிக்கின்றார். உடனே இரண்டு பிக்குகளும் தங்கள் துப்பாக்கிகளை எடுத்து தமிழர்களை நோக்கிச் சுட்டுத்தள்ளுகின்றனர். பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்க அங்கே கறையான்கள் தென்பட அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக் கருதி அவற்றையும் மிதித்துவிடாமல் கடந்து செல்வதுடன் அந்தக் காட்சி முடிகின்றது.\nபெளத்த பேரினவாதத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர முகத்தை புரிந்துகொள்வதற்கு இந்த 40 விநாடிக் காட்சிகளில் சொல்லப்பட்டதைவிட மிகவும் இலகுவாக யாராலும் சொல்லிவிட முடியாது.\nஇலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதிகள் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அந்த நாட்டை ஆளுவது பெளத்த பேரினவாதம்தான். பெளத்த பேரினவாதிகளின் சிந்தனைக்கும், விருப்பத்திற்கும் மாறாக எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் காய்களை நகர்த்திவிட முடியாது. புத்தரை வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் இந்தப் பெளத்த பிக்குகள் காலத்திற்கு காலம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள்தான் இலங்கைத் தீவில் பெரும் இரத்த ஆறு ஓடியதற்கு முழுக் காரணம். ‘கால் நீட்டிப்படுக்க முடியவில்லை’ என்று துட்டகைமுனுவின் இனவாதச் சிந்தனையின் வெறித்தன வெளிப்பாட்டில் இருந்து, பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பெளத்த பிக்குகள் கிழித்தெறிய வைத்தது வரைக்கும் இலங்கைத் தீவில் வன்முறைக்கான வாசலைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் பெளத்த பேரினவாதப் பிக்குகள்தான். இதனை ‘சனல் புளுஸ்’ தொலைக்காட்சிச் சேவை நன்கு புரிந்துகொண்டிருந்ததனால்தான், சிங்களவர்களாலோ அல்லது சிங்களப் படைகளாலோ தமிழர்கள் அழிக்கப்படுகின்றார்கள் என்று காண்பிக்காமல், பெளத்த பேரினவாதத்தால்தான் தமிழர்கள் அழிக்கப்படுகின்றார்கள் என்று காண்பிக்கமுடிந்தது.\nஇந்த உண்மையத்தான் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலேயே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ‘ஜே.ஆர்.ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது’ என குறிப்பிட்டிருந்தார்.\nதமிழீழத் தேசியத் தலைவர் கூறியது எத்தனை பெரிய உண்மை என்பதை இந்த உலகம் இன்னொரு தடவை தெட்டத்தெளிவாக உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை கடந்த வாரம் முல்லைத்தீவில் நடந்த சம்பவம் இந்த உலகிற்கு வழங்கியிருக்கின்றது.\nதமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அதற்கு யார் காரணம் என்பதை நிரூபிப்பதற்கான புதிய ஆதாரமாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த பேரினவாதமும் அவர்களின் காவல்துறையும் தமது நாட்டின் நீதித்துறை வழங்கிய தீர்ப்பையும் தூக்கி மிதித்துவிட்டு நடந்துகொண்ட முறை அமைந்திருக்கின்றது.\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி புத்தர் சிலையை அமைத்து அது சிங்கள பெளத்த பிரதேசம் என உரிமைகொண்டாடிய பெளத்த பிக்கு மேதாலங்கார தேரர், புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை முல்லைத்தீவிற்கு எடுத்துவந்து, தமிழர்களின் பண்பாட்டைச் சிதைக்கும் வகையில் ஆலயத்தின் தீர்த்தக்குளத்தின் அருகில் தகனம் செய்ததது மட்டுமல்ல, சிறீலங்கா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் கிழித்தெறிந்து அவரது உடலை அந்த இடத்தில் எரித்திருக்கின்றனர்.\nநீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய சிறீலங்காவின் காவல்துறையினர், மாறாக தடுக்கச்சென்ற தமிழ் மக்களைத் தடுத்து நிறுத்திப் பெளத்த பிக்குகளை பாதுகாப்பதில் ஈடுபட்டதுடன், தீர்ப்பையும் மீறி உடலைத் தகனம் செய்வதற்கும் பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.\nநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இதனை முன்னின்று செய்துமுடித்தவர் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர். குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட���டிருந்த இவரை, சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விடுவித்திருந்தார். நன்னடத்தை என்ற பெயரில் வெளியில் வந்த அவர், சட்டத்தை மீறும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதன் பின்னரும் இதுவரை அவரைக் கைது செய்யவில்லை.\nஇப்படிப்பட்ட சிறீலங்காவின் நீதித்துறையை நம்பித்தான் நடந்த இனப்படுகொலைக்கு நீங்களே விசாரணையை நடத்தி நீதியை வழங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும், சர்வதேச நாடுகளும் சொல்லுகின்றன என்றால் அது எவ்வளவு பெரிய விசித்திரம்.\nசிங்களம் கூறுவதுபோன்று இலங்கைத் தீவில் இருந்தது புலிப் பயங்கரவாதம் அல்ல. அது பெளத்த பயங்கரவாதம். புலிகள் இல்லாத வெற்றிடத்தில்தான் அந்தப் பெளத்த பயங்கரவாதத்தின் கோர முகம் இந்த உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது. இந்தப் பெளத்த பயங்கரவாதம் இல்லாமல் போகும்வரை இலங்கைத் தீவு அமைதியாக இருக்கப்போவதில்லை என்பதைத்தான் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாக அத்துமீறல் இந்த உலகிற்கு சொல்லிநிற்கின்து.\nநன்றி: ஈழமுரசு - ஆசிரிய தலையங்கம்\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nபணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை\nசனி அக்டோபர் 12, 2019\nநிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526695", "date_download": "2019-10-15T07:53:14Z", "digest": "sha1:Q6XEEBCLWAV323JSD2NKGGO37QPNKOTO", "length": 6266, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தக் குகைக்கு வயது 50 லட்சம்! | This cave is 50 lakh years old! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஇந்தக் குகைக்கு வயது 50 லட்சம்\nஐம்பது மாடிகள் கொண்ட ஓர் அடுக்குமாடி கட்டடத்தை உள்ளே ஒளித்து வைக்க முடியும். ஏன், ஒரு தெருவையே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கலாம். அந்த அளவுக்கு பெரியது ஹாங் சன் டூங் குகை. வியட்நாமில் டோங்ஹாய் நகர் அருகே உள்ள ஃபோங் நா - கே பாங் தேசிய பூங்காவின் மத்தியில் அமர்ந்திருக்கிறது இந்தக் குகை. இதன் உயரம் 200 மீட்டர். நீளம் 9 கிலோ மீட்டர். சுமார் 50 லட்ச ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.\nஆனால், 1991ம் ஆண்டுதான் ஹோகான் என்பவர் இந்தக் குகையைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார். அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், நதியைக் கடந்துதான் குகையின் நுழைவாயிலை அடைய முடியும். தவிர, குகைக்குள் நுழைய வியட்நாம் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். வருடத்துக்கு 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. குகையைப் பார்க்க இரண்டு வருடமாக காத்திருப்பவர்கள்கூட உண்டு\nஹாங் சன் டூங் குகை வியட்நாம்\nபறவையின் மூளைக்குள் செயற்கை உணரிகளை பொருத்தி பாடல் பாடவைக்கலாம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nகடலுக்குள் மிதந்து வந்த பிரமாண்டமான ஸ்குவிட் முட்டை\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/2019-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:12:22Z", "digest": "sha1:URFR4TYKPVO5ZEKYGPRSPZZ3ZK7EY7L2", "length": 24051, "nlines": 253, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி – New year Rasi Palan 2019 Simha Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்ராசிபலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் சிம்ம ராசி\nசிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது\nமுன்கோபம், ஆளுமை திறமை, சுறுசுறுப்பு, நிர்வாக திறமை ,தலைமை தாங்கும் பண்பு மற்றும் சொந்த காலில் நிற்கும் சிம்ம ராசி நண்பர்களே உங்களுக்கு 2019 ஆங்கில புத்தாண்டு எப்படி இருக்க போகின்றது…\nஉங்களுக்கு குருபகவான் நான்காம் இடத்திலும், சனி ஐந்தாம் இடத்தில் பஞ்சம சனியாகவும், ராகு பன்னிரண்டாம் இடத்திலும், கேது ஆறாமிடத்திலும் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார்கள். சிம்ம ராசிக்கு ராகு,கேதுக்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு பதினொன்று,ஐந்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கின்றார்கள்.\nபொதுவாக பாவர்கள் 3,6,11 ல் நன்மைகளை செய்வார்கள். ராகு பதினொன்றாம் பாவத்துக்கு வர இருப்பது தொழிலில் லாபம் மிகுந்து காணப்படும்.. ராகுவால் பணவரவுகள் இருக்கும். ராகுவால் வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் இருக்கும்.\nராகுவால் ஆதாயங்கள் இருக்கும். எடுத்த காரியங்களை திறம்பட முடிக்க முடியும். ராகு பன்னிரண்டில் இருப்பதைவிட பதினொன்றாம் பாவத்தில் இருப்பது அதிகமான நன்மைகளை தரும்.\nராகு கேது முகம் மலர்ந்து இருக்குமானால்\nபெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும். லட்சுமி கடாட்சத்தால் அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். பதினொன்றில் இருக்கும் ராகுவால் சகல சம்பத்துக்களும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ராகு பதினொன்றில் இருக்கும் போது கேது ஐந்தில் அமர்ந்து விடுவாரே \nஏற்கனவே சனி வேறு பஞ்சமச்சனியாக ஐந்தில் அமர்ந்துள்ளார்.சனியுடன் மார்ச் மாதத்திற்கு பிறகு கேது சேர்ந்து குருவின் வீட்டில் அமர்ந்துள்ளதால் அதிகம���ன ஆன்மீக ஈடுபாடுகளை தரும்.\nகாசி,ராமேஸ்வரம், கேதர்நாத் போன்ற புனித பயணங்களில், ஆன்மீக பணிகளில் ஈடுபடுத்தும்.\nஇந்த ராசியை சேர்ந்த ஆன்மீக வாதிகள், மடாதிபதிகள், பொதுநலவாதிகள்,சமூக சேவகர்கள் உலகப்புகழ் பெறுவார்கள்..\nகோவிலை சுற்றி கடை வைத்திருப்பவர்கள்,ஆன்மீக தொழில் செய்பவர்களுக்கு இந்த2019 அருமையான, பேரும் புகழையும் அடையக்கூடிய ஆண்டாக இருக்கும்.\nசனி+கேது இணைவது நல்லது… சனி+ராகு இணைவு யோகத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.. சனி+கேது இணைந்து குருவின் வீடான தனுசு ராசியில் இருப்பது ஆன்மீக எண்ணங்களை அதிகமாக தரும். ஆனால் புத்திரர்கள் வழியில் அதிகமான விரையங்கள், அவர்களை பற்றிய கவலைகள் இருக்கும். மக்களின் கல்விக்காக அதிக செலவினங்கள் இருக்கும். காலேஜ் படிக்கும் ,பருவ வயதில் இருக்கும் மாணவ,மாணவிகளை பெற்ற சிம்ம ராசிக்காரர்களே அவர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.\nபூர்வீக சொத்துக்களில் வில்லங்கங்கள்இருந்தால் மார்ச் மாதத்திற்கு அது விலகும். அது கேதுவோடு சேர்ந்து சனி புனிதப்படுவதால் குலதெய்வ அனுக்கிரகத்தால் நன்மைகள் நடக்கும் காலகட்டங்களாகும்.குலதெய்வ வழிபாடுகளை அடிக்கடி மேற்கொள்ள மேற்படி பலன்கள் கூடுதலாகும்.\nகுருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்ப்பதால் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு\nவேலைகிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் ,பேரும் புகழும் கிடைக்கும். உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள்.\n2019 பிப்ரவரி 13 க்கு பிறகு மார்ச் 14 வரை உங்கள் ராசிநாதனான சூரியன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் உங்களுக்கு ஒருபலம் கூடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து உங்கள் செயல்திறன் கூடும் மாதமாகும்.அப்பொழுது உங்களுக்கு ஒரு யானைபலம் வந்தது போன்ற புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.\nஅரசு வழி உதவிகள்,தந்தை வழி உதவிகள், சம்பாத்ய வலிமைகள், புகழ் பெறக்கூடிய வாய்ப்புகள், திருமண வாய்ப்புகள், சிறிய முயற்சிக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் மாதமாகும்.அந்த மாதத்தில் சந்திரனை (ராசியை)உங்கள் ராசிநாதன் பார்த்து கொண்டு இருக்கும் பௌர்ணமி யோகம் உண்டாகும் காலகட்டமாகும்.அப்ப���து உங்களுக்கு சூரிய பலம் உண்டாகும்.\nஅதேபோல 2019 மே பதினைந்து தேதியிலிருந்து 2019 ஜீன் பதினான்காம் தேதிவரை உங்கள் ராசிநாதன் சூரியன் பத்தில் திக்பலம் அடைவார். அந்த காலகட்டத்தில் மேலே சொன்ன பலன்கள் நடக்கும் .சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். தகப்பன் வழி உதவிகள்,ஆன்ம பலம் அதிகரிக்கும் காலமாகும். அரசியல் வாதிகளால் நன்மைகள் இருக்கும். இந்த ராசியை சேர்ந்த அரசியல் வாதிகள் புகழ் பெறும் காலமாகும்.\nஇந்த ராசிக்காரர்களுக்கு சனி ஐந்தில் இருந்து ஏழை பார்த்து கொண்டு இருப்பதால் ஏழாமிடம் வலுத்து திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்.எந்த ஒரு கிரகமுமே தன் வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெற்று விடும். அந்த அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு பிறகு சனி குருவின் வீட்டில் இருந்து கேதுவுடன் சேர்ந்து புனிதப்பட்டு சுபத்தன்மை அடைந்து ஏழை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்தே விடும். ஏழாம் வீடு அதிக வலிமை பெறுவதால் வீட்டில் மனைவியின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.\nஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். குரு எட்டை பார்த்து எட்டை சுபப்படுத்தி ,ராகு பதினொன்றில் இருப்பதால் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.சிலருக்கு குரு எட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குருபகவான் நீர் ராசியில் இருந்து, இன்னொரு நீர் ராசியான தன்னுடைய எட்டாம் வீடான மீனத்தை பார்த்து,தனது ஒன்பதாம் பார்வையால் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான கடகத்தை பார்த்து எட்டு ,பன்னிரண்டாம் வீடுகளும் குருவின் பார்வையால் சுபத்தன்மை அடைவதால் வெளிநாடு உத்யோகம் கிடைக்க பெற்று திரைகடல் ஓடியும் ,திரவியம் தேடி பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2019 இருக்க போகின்றது..\nமொத்தத்தில் 2019 நல்ல ஆண்டாக,மகிழ்ச்சியான ஆண்டாக,வீட்டில் மனைவியின் ஆதிக்கம் மிகுந்த ஆண்டாக, புத்திரர்கள் வழியில் கல்வி செலவுகள் அதிகரிக்கும் ஆண்டாக, பழைய ,நண்பர் அல்லது காதலியை சந்தித்து மகிழக்கூடிய ஆண்டாக, ஆன்மீக சுற்றுலா செல்லும் ஆண்டாக,திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் ஆண்டாக, வெளிநாடு சென்று லட்சக்கணக்கான சம்பாத்யம் செய்து பேரும், புகழும் கிடைக்க போகின்ற ஆண்டாக இருக்க போகின்றது.. என்பதில் சந்தேகமே இல்லை.\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12270.html?s=01238d83fb8427a7ccfc5e7a6b58b452", "date_download": "2019-10-15T06:48:01Z", "digest": "sha1:7INZAUQE2JPVJ3SJWU2362DQQT45PJ2D", "length": 42497, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவசரம்....!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அவசரம்....\nபெண்களின் வேலைக்கு போகும் உணர்வை சிறப்பாக,அருமையாக செதுக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்,பாராட்டு உங்களின் கவிக்கு.\nமிக்க நன்றிகள் அன்புச் சகோதரரே..\nஉங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள்..\nபரபரப்பான வாழக்கையை சில வரிகளின்\nபடைத்திட்ட பூமகளே வாழ்க நீ\nபடைப்பவனிடம் வேண்டுகிறேன் அடுத்த ஜென்மத்திலாவது இது போன்ற பைங்கிளிகளை\nபடைக்காதே என்று... மிக அருமைடா என் அன்பு தங்கையே...\nஒரு பெண்ணின் தினசரி தவிப்பை கவிதையாக படைத்திருக்கீறீர்கள் வாழ்த்துக்கள் பூமகள்.\nபென்ஸ், பூமகள், சாராகுமார், தாமரை, ஷீ-நிசி\nகாலையில் வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறிர்கள்\nவார்த்தைகளில் உபயோகம் எப்போதும் கவிதையை அழகாக மாற்றி விடும்...\nஆனால் கருத்து தான் மனதில் நிற்க்க வைக்கும்... இது ஒரு அழகான கருவும் கூட..\nதன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்ள வேலைக்கு செல்லும் பெண்களை நான் பாராட்டுகிறேன், ஆனால் தன் கடமைகளை இதில் பலர் சர���யாய் எடை போட்டு செய்ய முடியாதது வருந்ததக்கதே....\nஅம்மா , அப்பா சமுதாயத்திற்க்கா குழந்தை...\nஇல்லை தாய்மையை அறிந்து கொள்ளவா...\nஅவசர இட்டிலி ஊட்டல் , எதற்க்கு...\nஒரு சாதாரண பெண்ணின் மனநிலையில் இருந்து என்னால் இதை வாசிக்க முடிந்தாலும்,\nசிறு வயதில் இருந்தே என்னால் ஏனோ எற்று கொள்ள முடியாத ஒரு \"தாய்\" இவள்... காலம் என்னையும் மாற்றலாம், ஆனாலும் மாற்றங்களால் வரும் வினையையும் தாங்க நமது சமுதாயம் தயாராக இருக்க வேண்டும்.\nகவிதை மிக மிக அழகாக இருக்கிரது\nகடைசி பகுதி மிகவும் அருமை பூமகள்.. வாழ்த்துக்கள்\nபென்ஸ், பூமகள், சாராகுமார், தாமரை, ஷீ-நிசி\nதன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்ள வேலைக்கு செல்லும் பெண்களை நான் பாராட்டுகிறேன், ஆனால் தன் கடமைகளை இதில் பலர் சரியாய் எடை போட்டு செய்ய முடியாதது வருந்ததக்கதே....\nஅம்மா , அப்பா சமுதாயத்திற்க்கா குழந்தை...\nஇல்லை தாய்மையை அறிந்து கொள்ளவா...\nஅவசர இட்டிலி ஊட்டல் , எதற்க்கு...\nகவிதை மிக மிக அழகாக இருக்கிரது\nமிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா. உங்களின் ஆழமான கவிக்கரு பற்றிய ஆராய்ச்சி அருமை.\nகுழந்தை வளர்க்க பொருள் வேண்டி வேலைக்குச் செல்லும் தாய்..\nஇங்கே உணவு உண்ண எத்தனை போராட்டம் ஒரு குழந்தை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.. இதில் குழந்தையை காலை அவசரத்தில் உண்ண வைப்பது அந்த தாய்க்கு எத்தனை பெரிய கடினமான வேலை\nஇது இல்லத்தரசிகளுக்கு வேண்டுமானால் சுலபமாய் இருக்கலாம். பொறுமையாய் ஊட்டலாம். ஆனால் வேலை செல்லும் பெண்ணின் நிலை பரிதாபம் தானே\nஅதனை மனதில் நிறுத்தியே இவ்வரிகள் சமைத்தேன். குழந்தைகள் என்றும் தாய்க்கு பாரம் இல்லை. அப்படி நினைப்பவள் தாயும் அல்ல.\nஆனால் இங்கு அவள் உணவுண்ணாமல் செல்வதையும் சொல்லியிருக்கிறேனே\nமிக்க நன்றிகள் கமல் அண்ணா. உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அன்புச் சகோதரர் சூரியன்.\nமிக்க நன்றிகள் ஷீ-நிசி நண்பரே..\nகொஞ்சம் கூட இன்னும் விமர்சித்திருக்கலாம்.\nபரவாயில்லை.. உங்களுக்கு நேரமில்லை என்பது புரிகிறது..\nஇந்த கவிதை கமலால் வாசிக்கபட்டது என்னும் வாதத்தை மன்றம் ஏற்றுகொள்ளுகிறது.\nஅவர் வாசித்தது கவினிக்கபடாமல் விட்டதற்க்கு மன்றம் வருந்துகிறது...\n(நேத்து ஒரு விஜயகாந் படம் பாத்தேன், அந்த எபக்ட்)\nதேவைகளின் தேவை அத���கரிக்கும்போது தேவதைகளும் கூலிக்காக போரட வேண்டிய அவலநிலை. தாயை கடவுள் தேவதையாகத்தான் படைத்தான்.வாழ்வின் தேவைகள் அவளை தாய்ப்பாசத்தையும் அவசரமாய் அள்ளித் தெளித்துவிட்டு அன்றாட இல்லல்களில் அல்லல்பட வைத்து விடுகிறது.அதிலொன்றுதான் இந்த காலை நேர காட்சி. வேலைக்குச் செல்லும் பெண்களின் நிதர்சன நிலை இது. எதற்கு இந்த நிலை....குடும்பச் சுமையோடு, பொருளாதார சுமையையும் சேர்ந்து தாங்கவேண்டியுள்ள இந்த நிலை சிலருக்கு கட்டாயம்,சிலருக்கு வீம்பு.ஒரு வீட்டில் ஒருவரின் வருமானமே அந்த குடும்பம் நல்லமுறையில் நடைபெற போதுமென்கிறபோது...உண்மையாகவே அவசியத்திலிருக்கும் இன்னொருவரின் வேலையை தங்களுடைய ஆடம்பரத்திற்காக தட்டிப் பறிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nஇருப்பினும் தன்னுடைய தேர்ந்த திறைமையால் நிகழ்வை அழகான கவிதையாக்கிய்ய பூமகளுக்குப் பாராட்டுக்கள்.\nமிக்க நன்றிகள் ஷீ-நிசி நண்பரே..\nகொஞ்சம் கூட இன்னும் விமர்சித்திருக்கலாம்.\nபரவாயில்லை.. உங்களுக்கு நேரமில்லை என்பது புரிகிறது..\nஆமாம்.. பூமகள்.. நன்றாக விமர்சிக்கபடவேண்டிய கவிதை இது...\nஒரு தேர்ந்த வரிகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை முழுக்க...\nஅங்கங்கே ஆங்கில வார்த்தைகள் புதுக் கவிதைக்கே உரித்ததாய்..\nஇன்றைக்கும் பல மின்சார ரயில்களில் தலை துவட்டிக்கொண்டு பயணிக்கும் மங்கைகளை கண்டிருக்கிறேன்..\nஇரை உண்ண மறந்ததை நினைவூட்டும் இரைப்பைகள்\nமிக்க நன்றிகள் சிவா அண்ணா. உங்களின் கருத்தும் சரியானதே..\nதேவைக்கே வேலையின்றி வீம்பிற்காய் இருப்பதில் எனக்கும் உடன்பாடில்லை.\nஅருமையாக பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் அண்ணா.\nஆமாம்.. பூமகள்.. நன்றாக விமர்சிக்கபடவேண்டிய கவிதை இது...ஒரு தேர்ந்த வரிகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை முழுக்க...அங்கங்கே ஆங்கில வார்த்தைகள் புதுக் கவிதைக்கே உரித்ததாய்..\nஇன்றைக்கும் பல மின்சார ரயில்களில் தலை துவட்டிக்கொண்டு பயணிக்கும் மங்கைகளை கண்டிருக்கிறேன்..\nஇரை உண்ண மறந்ததை நினைவூட்டும் இரைப்பைகள்\nஎன் விருப்பத்தை உடன் அழகு பின்னூட்டக்கவியுடன் பூர்த்தி செய்த அருமை தோழர் ஷீ-நிசி அவர்களுக்கு நன்றிகள் கோடி.\nதொடர்ந்து இதே போல் என் படைப்புக்களுக்கு ஆழமாய் விமர்சியுங்கள் அன்பரே..\nவாசல் வரவேற்பாய்இந்நான்கு வரிகள் போதும் வேலைக்குப்போகும் பெண்ணின் (தாயின்) நிலையை உணர்த்த. அவரசரத்தில் அள்ளித்தெளித்த கோலமும் பார்வைக்கு அழகாக தோன்றுமே. அப்படித்தானே அவர்களும்.\nவழக்கமான பூமகளின் நய முத்திரை கவிதையில்..பல கவி வித்தகர்கள் பார்வைபட்டு சிறப்படைந்துள்ளது. அதிலும் படித்ததும் என்னுள் தோன்றியதை ஷீ சொல்லிவிட்டார்.\nபென்ஸண்ணாவின் பார்வை எனக்குத்தோன்றவில்லை. சரிபோலத்தோன்றுகின்றது. சாப்பிடாமல் அவள்போனாலும் யாருக்காக இந்த ஓட்டமோ அவர்களுக்கு அவசர அரை குறை குரை உணவூட்டல் சிந்திக்கவேண்டியதே..\nகரு உரு சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.\nமிக்க நன்றிகள் அமர் அண்ணா.\nஉங்களின் அழுத்தமான விமர்சனம் அழகு. ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.\nஉங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா.\nஉங்கள் கவிதையை படித்ததும் ............\nநான் +2 படிக்கும்போது நான் காளை பள்ளிக்கு செல்லும்போது சலையில்\nஎன் எதிரில் ஒரு அம்மா திணசரி தலைக்கு சீப்பு போட்டு சீவிக்கோண்டே போவார்கள்\nஇப்பொழுது என் இரண்டு பிள்ளைகளையும் அவசர அவசரமாக கிளப்பி\nபள்ளியில் விட்டு வேலைக்கு வந்து சேர்வதற்க்குள் என்பாடு திண்டாட்டமய்விடுகிறது.\n(பி.கு என் மணைவி எனக்கு முன்பே வேலைக்கு பொய்விடுவாள்)\nஇப்போதெல்லாம் பழுத்தோலையை பார்த்து குருத்தோலை சிரித்த கதை தான் நாபகத்த்டுக்கு வருகிரது.\nஅன்புச் சகோதரர் மோகன் அண்ணாவின் பின்னூட்டத்திற்கும் உங்களின் அனுபவத்தை மன்றத்தில் பதித்ததற்கும் மிக்க நன்றிகள்.\nஉங்களின் கதை கேட்டபின் இக்காலத்தில் ஆண்களுக்கும் இக்கவி பொருந்தியிருப்பது விளங்குகிறது. கவலை கொள்ளச் செய்கிறது.\nஅவசர யுகத்தில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மனிதர் கூட்டம். என்ன செய்வது அண்ணா\nநீங்கள் ரிசப்சனிஸ்ட் வேலையை அழகான தமிழில் தந்திருகிறீர்கள். ஆம் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும் கடினமான ஜாப்\nஓனர்கிட்டயும் திட்டு வாங்கனும் கஸ்டமர்கிட்டயும் திட்டு வாங்கனும்\nரசிக்க வைத்த வரி. பாராட்டுகள்\nசரியாக புரிந்து கொண்டீர்கள் என் கவிதைப் பொருளை..\nஉங்களின் வாழ்த்திற்கு நன்றிகள் கோடி..\nஒரு பெண் வேலைக்கு செல்லும் அவசரம்..என்ன என்ன நிகழ்கிறது..அந்த அவசரத்திலும் அவள் ஓர் அலுவலக வரவேற்பாளினி...தன் மன சங்கடத்தையும் மறைத்து முகத்தில் புன்முறுவள் பூக்கிறாளே...\nஅழகிய ந்டையில் ச��ன்ன பூமகளுக்கு நன்றி\nஅழகான பின்னூட்டம் தந்தீர்...நான் அத்தனை வரிகளில் சொல்லியதை இரண்டே வரிகளில் அற்புதமாய் சொல்லிவிட்டீர்.\nஒரு பெண் வேலைக்கு செல்லும் அவசரம்..என்ன என்ன நிகழ்கிறது..அந்த அவசரத்திலும் அவள் ஓர் அலுவலக வரவேற்பாளினி...தன் மன சங்கடத்தையும் மறைத்து முகத்தில் புன்முறுவள் பூக்கிறாளே...\nஅழகிய ந்டையில் சொன்ன பூமகளுக்கு நன்றி\nநான் பொதுவாக நேரம் போக வேண்டுமானால் சுற்றி நிற்க்கும் மனதர்களை கவணிப்பது வழக்கம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் , ஏன் என்று ஆராய்வது வளக்கம்.\nஇன்று காலை அலுவலக பேருந்துக்காக காத்து கொண்டிருக்கும் இடத்தின் அருகில் ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகம் இருக்கு, காலையில் சாப்பிட்டு கை கழுக தண்ணி வைத்திருந்த பாத்திரம் பக்க சென்ற வாடிக்கையாளருக்கு, அதில் தண்ணி இல்லை என்று கூற அந்த கடையில் உணவு சொடுத்து கொண்டிருந்த கடைகாரர் தம்பி (12 - 13 வயதிருக்கும்) பாத்திரம் கழுகிய தண்ணியை எடுத்து அந்த பாத்திரத்தில் ஊற்றினான். உடனே வாடிக்கையாளர் கோபமாகி கத்தினார், அவன் சிறு புன்னகையுடன் மன்னிப்பு கேட்டு வேறு தண்ணிர் கொடுத்தான்.\nசில நிமிடங்களுக்கு பிறகு அந்த கடையில் வேலை செய்யும் ஒரு பெரியவர் வர, இந்த சிறுவன் எல்லா பாத்திரங்களையும் கொடுத்து கழுக சொன்னான்.. அவர் தண்ணிர் பிடிக்க செல்ல முயன்ற போது, அவரை தடுத்து நிறுத்தி எதோ பெரிய ஆள் போல திட்ட ஆரம்பித்தான், இவரும் சிரித்து கொண்டு அந்த குடத்தை வைத்து விட்டு பாத்திரத்தை கழுக ஆரம்பித்தார். அந்த சிறுவனோ மீன்டும் சிரித்த முகத்துடன் வாடிக்கையாளர்களை கவணிக்க ஆரம்பித்தான்....\nஎல்லா மனிதனிடனும் இருக்கும் மிக முக்கியமான ஒரு ஈகோ டிபன்ஸ் என்ன வென்றால் \"டிஸ்பிலேஸ்மென்ட்\" என்னபடுவதுதான். தன் கோபங்கள், ஆததிரங்கள் இவற்றை தன்னை விட எளியவரிடம் திசை திருப்புவது. இந்த நிலை வீட்டில் வரகூடாது என்பது என் எண்ணம்.\nகணவன் வீட்டில் வரும்போது சந்தோசமாக வரவேண்டும் என்று மனைவி நினைப்பதும்\nதான் தன்னிடம் பாசமாக , சந்தோசத்துடன் வரவேண்டும் என்று பிள்ளைகள் நினைப்பதும் இயல்புதானே...\nஇது மாறும் போது ஏமாற்றங்கள்...\nஆனோ, பெண்ணோ யாராக இருந்தாலும் குடும்பம் வேலை என்று சரிசமமாக தன்னை நிலை படுத்தி கொள்ள வேண்டும். தன் நேரத்தை ஒதுக்க ��ற்று கொள்ளவேண்டும். அதை தவிர்த்து \"சிம்பதி\" உருவாக்க\n\"வேலை அதிகம் இன்னைக்கு லேட்டாகும்\" என்று ஆணும்..\n\"நேரமாச்சு, இன்னைக்கு வெளியில் சாப்பிடலாம்\" சொல்லாமல் இருக்கும் வரை நலம்.\nநியமான கரு இப்படியான பல குடும்பங்களை சந்தித்திருக்கிறேன் என் புலம் பெயர்வு வாழ்வில்\nபென்ஸ், ஷீ-நிசி, சிவா.ஜி அனைவரின் பின்னூட்டங்கள் அழகிய ஊட்டம்...\nவேலைக்குப் போகும் பெண்களின் நிலமையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஇது ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தான நிலையல்ல, இன்றைய நவீன யுகத்தில் பணிகளோடும், வாகன நெரிசலிடைகளில் ஓடிக் கொண்டிருக்கும் எல்லா ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வரிகள்\nகற்பனைக்கும் எட்டா வேகத்தில் உயரும் விலைவாசிகள், தேவைகள் இவற்றை ஈடுகட்ட முதுகில் இறக்கை வைத்துப் பறக்க வேண்டிய நிலையிலே ஒவ்வொரு மனிதரும்.....\nஅன்பு, பாசம் எல்லாவற்றையும் அந்த ஓடலிலும் தேடலிலும் புதைக்கவேண்டி இருப்பது தான் மிகப் பெரிய சோகம்....\nவரிகளிலே நல்ல நேர்த்தி, ஒரு லயம், கட்டுக் கோபு தெரிகிறது பூமகள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...\nபூமகளின் கவிதை அதைத்தான் செய்கிறது..\nதெரியும் பிம்பங்கள் - நமக்கு அசூயையாய் இருக்கலாம்..\nபென்ஸின் ஆதங்கம் - ஆதர்சம்..\nபூமகள் காட்டும் பெண் - நிதர்சனம்..\n(ஓவியன் சொன்னது உண்மை -\nஇன்று காலை கூட உண்ணாமல் வேலைக்கு ஓடியவன் சொல்கிறேன்\nநம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை உற்று நோக்கவும் நேரமின்றி செல்கையில் ஒரு சம்பவத்தை நோக்கி ஆராய்ந்து இங்கு பகிர்ந்த பென்ஸ் அண்ணாவிற்கு நன்றிகள் பல.\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் இலக்கியரே..\nஅவசரம் ஆயினும் அழகு பின்னூட்டக் கவி (வழக்கம் போலவே) தந்த அக்னி அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்.\nகற்பனைக்கும் எட்டா வேகத்தில் உயரும் விலைவாசிகள், தேவைகள் இவற்றை ஈடுகட்ட முதுகில் இறக்கை வைத்துப் பறக்க வேண்டிய நிலையிலே ஒவ்வொரு மனிதரும்.....\nஅன்பு, பாசம் எல்லாவற்றையும் அந்த ஓடலிலும் தேடலிலும் புதைக்கவேண்டி இருப்பது தான் மிகப் பெரிய சோகம்....\nஉண்மை தான் அண்ணா.. வேகத்தில் மக்கள் வெள்ளத்தில் புள்ளியாய் தொலைந்து போகும் மனிதனின் உணர்வுகளும்...\nஉங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் ஓவியன் அண்ணா.:icon_rollout:\nஇன்றைய காலத்தை எடுத்தியம்புவதற்கே இக்கவி.. இது இரு பாலருக்கும் பொருந்தியிருப்பது தங்களின் காலை உணவு மறந்து ஓடிய விசயமே உணர்த்துகிறது தெள்ளத்தெளிவாய்...\nஎன் அம்மா அனுபவித்ததை அப்படியே கவிதையில் கரைசேர்ந்திருந்தார்\nமிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் கம்பன்.\nஉங்களின் வாழ்க்கையை பறைசாற்றியதா என் கவி\nகவலைதான் என்றாலும் நிஜம் தானே...இது.\nஅக்கா..இனி எங்க அலுவலக வரவேற்பாளினியை பார்க்கும்போதெல்லாம்\nஉங்கள் கவிதைதான் எனக்கு ஞாபகம் வரப்போகிறது.... பளபளப்பான பணிக்கு பின்னே சலசலப்பான எத்தனை சங்கடம்...ஒவ்வொரு பணிப்பெண்ணுக்கும் பின்னே... அவசரமான உலகில் கவனிக்காமல் போனவற்றை கவனித்து எழுதிய உங்களுக்கு என் மனமார்ந்த்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்...\nஜனனம் முதல் மரணம் வரை அவசரங்கள் அள்ளிக் கொண்டுதான் வாழ்க்கை செல்கிறது. எந்த ஒரு தொழிலுக்கும் தான். ஆனால் திட்டமிடாமை, அவசரத்திற்கான ருசுவாக அமைகிறது. தாமதத்தை காலத்தின் மேல் என்றும் போட இயலாது.\nவார்த்தைகள் சில இடங்களில் மின்னுகின்றன. சொல்ல வந்த கருவுக்கு ஒட்டியபடி..\nநினைக்க வைக்கிறது என்னை.. எத்தனையோ நாட்கள் இவ்வாறாய் இருந்து அல்சர் வந்திடுமோ என்று திட்டமிட்டு வயிறைக் காப்பாற்றியவை.... ஒவ்வொருமுறையும் வயிறு அழும்போது தடவிச் சொல்லுவேன்... இன்று அழு, நாளை சிரி என்று.\nவரவேற்பாளினி, அதாவது ரிசப்ஷனிஸ்ட் வேலை சாதாரணமானதல்ல. அசாதாரண ரணமானது,, எத்தனையோ பெண்களை நான் திட்டியிருக்கிறேன். சிரிப்பை அவர்கள் விட்டதில்லை...\nஇனி எங்க அலுவலக வரவேற்பாளினியை பார்க்கும்போதெல்லாம் உங்கள் கவிதைதான் எனக்கு ஞாபகம் வரப்போகிறது.... பளபளப்பான பணிக்கு பின்னே சலசலப்பான எத்தனை சங்கடம்...ஒவ்வொரு பணிப்பெண்ணுக்கும் பின்னே...\nமிகுந்த நன்றிகள் ப்ரீதன்.. இனி எந்த தருணத்திலும் வரவேற்பாளினியை வைய மாட்டீர்கள்..\nசுடு சொல் பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nபின்னூட்டம் தந்தமைக்கு நன்றிகள் ப்ரீதன். :)\nவார்த்தைகள் சில இடங்களில் மின்னுகின்றன. சொல்ல வந்த கருவுக்கு ஒட்டியபடி..\nவரவேற்பாளினி, அதாவது ரிசப்ஷனிஸ்ட் வேலை சாதாரணமானதல்ல. அசாதாரண ரணமானது,, எத்தனையோ பெண்களை நான் திட்டியிருக்கிறேன். சிரிப்பை அவர்கள் விட்டதில்லை...\nஇனி வரவேற்பாளினியைக் காண நேர்ந்தால் சிரிப்பை உதிர்க்க மறக்க மாட்டீர் என்று நம்புகிறேன். அதில் பூவும் நினைவில் வந்து போனால் இக்கவியின் வெற்றி அது என்று கொள்வேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19934.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-15T07:02:34Z", "digest": "sha1:C7PVFICX76CHY6BYXOMUVXSE42EFF4RI", "length": 12328, "nlines": 169, "source_domain": "www.tamilmantram.com", "title": "யார் இவர்..? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > யார் இவர்..\nஒரு சிறிய விளையாட்டு. மன்ற நண்பர்களின் பெயர்களை வைத்து மட்டும் விளையாடுவோம். கொடுக்கப்படும் குறிப்பில் இருந்து அவர் யார் என்பதை கண்டறிய வேண்டும். சரியா.. விடையை கண்டு பிடித்ததும் ஒவ்வொருவராக அடுத்தடுத்து குறிப்புகளை கொடுக்கலாம்.\nதன் பெயரில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் இவர் யார்\nஎனக்கு மன்ற உறவுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு.\nநான் நெனச்ச பேரு இது இல்லையே..:eek:\nஇருந்தாலும் நீங்க சரியா விளக்கினா அடுத்த குறிப்பை நீங்க தரலாம்.\nதன் பெயரில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் இவர் யார்\ngun ஐ இதை இந்தியா ஆங்கில மொழியில் படித்தால் gan என்று தான் வரும்... :D:lachen001::p\nசிவாஜி படத்தில ஒரு பாட்டுல துப்பாக்கியை தூக்கி வீச அது பாட்டுக்கு போய் சுட்டு விட்டு வருமே, அதை வைச்சி சொன்னேன்.\nமன்றத்தில் வீரப்பன், நேதாஜி, வாஞ்சின்னு யாருமே இல்லையே, அதான் இவரை சொன்னேன்.\nஅண்ணா, தவறு என்றால் தவறு தான். அடுத்தவர்கள் சரியான பதில் சொல்ல வாய்ப்பு கொடுங்க.\nநான் நெனச்ச பேரு இது இல்லையே..:eek:\nஇருந்தாலும் நீங்க சரியா விளக்கினா அடுத்த குறிப்பை நீங்க தரலாம்.\nஇப்படிச் சொல்லிட்டா, அவர் இல்லைன்னு கன்ஃபர்ம் ஆயிடுமே\ngun ஐ இதை இந்தியா ஆங்கில மொழியில் படித்தால் gan என்று தான் வரும்... :D:lachen001::p\nஅப்ப நீங்க படிச்சா எப்படி வருமாம்..\nசிவாஜி படத்தில ஒரு பாட்டுல துப்பாக்கியை தூக்கி வீச அது பாட்டுக்கு போய் சுட்டு விட்டு வருமே, அதை வைச்சி சொன்னேன்.\nமன்றத்தில் வீரப்பன், நேதாஜி, வாஞ்சின்னு யாருமே இல்லையே, அதான் இவரை சொன்னேன்.\nஇப்படிச் சொல்லிட்டா, அவர் இல்லைன்னு கன்ஃபர்ம் ஆயிடுமே\nஇப்படி நீங்க சொல்றதுல விசயம் இருக்கா... இல்ல விசமம் இருக்கா..\nGun ஐ கன்னாக பெயரின் முடிவில் வைத்திருக்கிறாரே...\n பாராட்டும் அதே நேரத்தில் நீங்களே அடுத்த குறிப்பை கொடுக்கவும் வேண்டுகிறேன்.\nநல்ல திரி நல்ல விளையாட்டு, ஓவியன��� சீக்கிரம் நல்ல கேள்வியை கேளுங்கள். ஆவலாக இருக்கிறோம்.\nநல்ல விளையாட்டுத் திரி பாரதி. முதல் விளையாட்டில் வெற்றி பெற்ர ஓவியனுக்கு வாழ்த்துகள். அடுத்த குறிப்பை கொடுங்க ஓவியன்.\nவெற்றி பெற்ற ஓவியர் எனக்கு ஐநூறு ஐகேஷ் தருவதாக பேசிக்கொண்டதாக, நம்பத்தகாத வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன\nGun ஐ கன்னாக பெயரின் முடிவில் வைத்திருக்கிறாரே...\nஎந்த ரூம்ல மல்லாக்க படுத்து யோசிச்சீங்க, கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பன்னுவோம்.\nம்ம்... சரி அடுத்ததையும் நானே சொல்றேன்.\nமரத்தடியில் காத்திருப்பவர்... இவர் யார்\nஉங்க தீர்ப்பை மாத்த முடியுமா...\nசரி.. சரி... அடுத்த குறிப்பைக் கொடுங்கள் ஆரென்.\nமுருகனுடைய ஆயுதத்தை தன் பெயருள்ளே வைத்திருப்பவர்\nமுருகனுடைய ஆயுதத்தை தன் பெயருள்ளே வைத்திருப்பவர்\nஒரு சின்ன சந்தேகம் ... பொதுவான முருகனா... இல்லை பழனி முருகனா..\nஎனக்குத்தெரியும்... ஆனா மத்தவங்க சொல்லட்டுமே..\n(எப்படின்னாலும் எங்களுக்கு மண்ணு ஒட்டாதில்ல).\nஇவர் பெயரில் ராசி உண்டு\nசரியான பதில் என்றுதான் நினைக்கிறேன்.:) :icon_b:\nமூணு விடை தெரியுது....:icon_ush: எது சரியானதுன்னு மாத்திரம் தெரியலையே..\nமூணு விடை தெரியுது....:icon_ush: எது சரியானதுன்னு மாத்திரம் தெரியலையே..\nகுளு 2 : அந்த பதிவரின் பெயரில் பாதி மட்டுமே ராசி.. மீதி யோசி\nஒரு விடையை அன்பு சொல்லிட்டார்.. கயல், சேரன்கயல்\nஆஹா..போட்டி ஆரம்பித்த நாளே மூணு புதிர் கடந்து போய்விட்டதே..\nதிரி ஆரம்பித்த பாரதிக்கு பாராட்டுகள்..\nExact ஆக இல்லையெனினும்.... சரிதான்\nExact ஆக இல்லையெனினும்.... சரிதான்\nஅதிலும் லியோ மோகன் விடை அசத்தல்.\nஆகா அருமையான திரி நீன்ட நாள் மன்றத்தில் வராமல் போனதால் புதியவர்களை சரியாக தெரியவில்லை. இதன் மூலம் தெரிஞ்சு கொள்ளலாம்.\nஇருவரும் நண்பர்கள், ஆனால் பெயரில் எதிரானவர்கள். ஒருவருக்கு இருட்டு பிடிக்கும் இன்னொருத்தருக்கு வெளிச்சமே கதி. இவர்கள் யார்\nஅடடா.... இவ்வளவு நாட்களாக கவனிக்கலையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/azhagiyal", "date_download": "2019-10-15T07:21:48Z", "digest": "sha1:CB6GWZZ7CZ3G3OELPE6EJYXSZBLMJXFN", "length": 8786, "nlines": 214, "source_domain": "isha.sadhguru.org", "title": "A 'Lean' Machine", "raw_content": "\nசத்குரு தனது வாழ்வில் எப்போதுமே குறிப்பிட்ட ஒரு அழகியல் தன்மை ஒரு அங்கமாக இருந்துவருவதை குறிப்பிடுகிறார்\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக வைக்கப்பட்டிருக்கும். என் சிறுவயதிலும் அப்படித்தான். என் சைக்கிளை ‘ஸ்டேன்ட்’ உபயோகித்து நிறுத்தமாட்டேன். அதை சுவற்றில் சாய்த்தேதான் நிறுத்துவேன். மோட்டார்-சைக்கிளுக்கு மாறியபின், அதையும் கூட கைப்பிடியில் சாய்த்தவாறேதான் நிறுத்தி வைப்பேன். வேறு வழியில்லை என்றால்... அப்போதும் ‘ஸைட் ஸ்டேன்ட்’ பயன்படுத்துவேனே தவிர, ‘மெயின் ஸ்டேன்ட்’ உபயோகித்து என் வண்டியை நிறுத்தமாட்டேன். இது என் வழக்கம் மட்டுமல்ல, இதை ஒரு மதமாகவே கடைபிடித்தேன். யாராவது என் மோட்டர்-சைக்கிளை ‘மெயின் ஸ்டேன்ட்’ போட்டு நிறுத்தியிருப்பதைப் பார்த்தேன் என்றால், அதை அவமானமாக உணர்ந்து, உடனடியாக அதை மாற்றி நிறுத்திவிடுவேன்.\nசத்குரு: நான் பள்ளியில் படித்த காலத்தில், எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பள்ளிச் செல்வதைத் தவிர்த்தேன். எதுவாக இருந்தாலும் மிக லாவகமாக ஏறுவேன். பள்ளிக்குச் செல்லும்போது டிப்பன் டப்பாவும் தண்ணீர் பாட்டிலும் கொடுப்பார்கள்…\nஉடைகள் என்று வரும்போது, இதுவரை நாம் அறிந்திருக்கும் 'மறைஞானி', 'யோகி'யரின் அங்கி போன்று சத்குருவின் உடைகள் இருக்கவே இருக்காது. அவர் அணியும் ஆடைகள் இத்தனை நேர்த்தியாக, அழகுநயம் மிளிர இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்\nசத்குருவிற்கு சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பது பரவலாகத் தெரிந்த விஷயம். சத்குருவின் வாழ்க்கைச் சரிதத்தை, \"மோர் தன் எ லைஃப்\" என்ற புத்தகமாய் வெளியிட்ட அருந்ததி சுப்ரமணியம் அவர்கள், அப்புத்தகத்தில் சொல்கிறார், \"வாழ்வின்…\nஹெலிகாப்டர் ஒரு தனித்தன்மையான இயந்திரம். இயற்கையாகவும் சரி, மனிதனின் கண்டுபிடிப்புகளிலும் சரி, இந்த உலகில் உள்ள பறப்பனவற்றிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. சிறகுகள் இல்லாத இந்த இயந்திர பறவையில், காற்றியக்கவியலின் (…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-15T06:57:11Z", "digest": "sha1:WJYJDQLW7XRYRGBGMOJYIXGT5DIUQ5OY", "length": 2735, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புறவன்கூடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுறிப்பிட்ட விலங்குகளின் உடலுக்கு வெளியில் அமைந்திருந்து, அவற்றின் உடலுக்கு உறுதியையும், ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்கும் வன்கூடே புறவன்கூடு எனப்படும். இவை பொதுவாக ஓடு என்றும் அழைக்கப்படும். இவ்வகை வன்கூடானது பூச்சிகள், மற்றும் நண்டு, இறால் போன்ற ஓடுடைய இனங்கள் (Crustacean) வகையைச் சேர்ந்த உயிரினங்களை உள்ளடக்கிய கணுக்காலிகளிலும், நத்தை போன்ற சிலவகை மெல்லுடலிகளிலும் காணப்படும். பாதுகாப்பை வழங்குவது இதன் முக்கிய தொழிலாகும். பூச்சிகளின் புறவன்கூடு கைற்றினால் ஆக்கப்பட்டிருப்பதோடு நத்தையின் புறவன்கூடு கல்சியம் கார்பனேற்றால் ஆக்கப்பட்டிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1600%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:55:40Z", "digest": "sha1:F4O2K7DJCUNXO2HMPTVJFGFVKFQEJO2N", "length": 3426, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1600கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1600கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1600ஆம் ஆண்டு துவங்கி 1609-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1570கள் 1580கள் 1590கள் - 1600கள் - 1610கள் 1620கள் 1630கள்\n1600- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1602 - டச்சுக்காரர் இலங்கைக்கு வந்தனர்.\n1602 - டச்சு நாட்டுக்காரர்கள் நல்லெண்ணப் பயணமாக இலங்கை வந்தனர்.\nஓர் ஆண்டு பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/18/nallakannu.html", "date_download": "2019-10-15T06:21:01Z", "digest": "sha1:BTUPCG34AHZ5CKRP5OKYNV6YV5T74WL6", "length": 11973, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவினர் அராஜகத்தைத் தடுக்க நல்லகண்ணு கோரிக்கை | nallakannu demands action against dmk men - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவினர் அராஜகத்தைத் தடுக்க நல்லகண்ணு கோரிக்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினரைஉடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணுகோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரஅலுவலகம் ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு சில சமூக விரோதிகளால் தீவைத்துக்���ொளுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலுள்ள மேஜை, நாற்காலிகள் மற்றும் ஆவணங்களும்தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.\nகட்சிஅலுவலகத்தைத் தாக்கியவர்கள் திமுகவினர் என்று தெரிய வருகிறது. கொரடாச்சேரிவட்டாரத்தில் திமுகவினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இவர்களை, மாவட்ட திமுகதலைமைதான் தூண்டி வருவதாகத் தெரிகிறது.\nகொராடாச்சேரி வட்டாரத்தில் திமுகவினர் நடத்தி வரும் அராஜகத்தை இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nசம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் நல்லகண்ணு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/thoongamal-jebikkum-varam/", "date_download": "2019-10-15T06:03:36Z", "digest": "sha1:VGODVCBGSLKX3BLGH4RSII2RH55USLQ2", "length": 5323, "nlines": 139, "source_domain": "thegodsmusic.com", "title": "Thoongamal Jebikkum Varam - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nதூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nநான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்\n1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்\nபேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்\n2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்\nசாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்\n3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்\nசிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்\n4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்\nகதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்\n5. மோசேயை போல மலைமேல் ஏறணும்\nதூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nநான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்\n1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்\nபேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்\n2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்\nசாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்\n3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்\nசிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்\n4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்\nகதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்\n5. மோசேயை போல மலைமேல் ஏறணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ummunnae-enakku-niraivaana/", "date_download": "2019-10-15T06:03:47Z", "digest": "sha1:N2RAAMBZTDF4MWMPFOWK7HO7XC2ELD4U", "length": 7521, "nlines": 196, "source_domain": "thegodsmusic.com", "title": "Ummunnae Enakku Niraivaana - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு\nஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு\n1. என்னை காக்கும் இறைவன் நீரே\nஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்\nஎன்னை காக்கும் இறைவன் நீரே\nஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை\n2. எனக்குரிய பங்கும் நீரே\nஇரவும் பகலும் பேசும் தெய்வமே\nபரம்பரை சொத்தும் நீரே – ஆராதனை\n3. எப்போதும் என் முன்னே\nஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – ஆராதனை\n4. என் இதயம் மகிழ்கின்றது\nஎன் உடலும் இளைப்பாறுது – ஆராதனை\nஉம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு\nஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு\n1. என்னை காக்கும் இறைவன் நீரே\nஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்\nஎன்னை காக்கும் இறைவன் நீரே\nஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை\n2. எனக்குரிய பங்கும் நீரே\nஇரவும் பகலும் பேசும் தெய்வமே\nபரம்பரை சொத்தும் நீரே – ஆராதனை\n3. எப்போதும் என் முன்னே\nஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – ஆராதனை\n4. என் இதயம் மகிழ்கின்றது\nஎன் உடலும் இளைப்பாறுது – ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=273", "date_download": "2019-10-15T07:22:04Z", "digest": "sha1:35X6O2PJDGNZ5ZICYP3TIRDVWX2WEGQZ", "length": 16450, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் செய்திகள்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண் அக்டோபர் 15,2019\nமாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை 'டல்' பணப்புழக்கம் குறைவால் கடைகள் 'வெறிச்'\nகடலுார்: தீபவாளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள கடைகளில், விற்பனை சூடுபிடிக்காமல் மந்த நிலையில் உள்ளன.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டுவது வழக்கம். தீபாவளி ...\nதீபாவளி நெருங்குவதால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்குமா\nகடலுார்: தீபாவளி பண்டிகையை முன்னிட��டு, கடலுாரில், பழக்கடை, பூக்கடை, சுவீட் கடைகளில் பாலித்தீன் ...\nபள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை\nபெண்ணாடம்: விருத்தாசலம் - திட்டக்குடி வழித்தடத்தில், பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்கள் ...\nகடலூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி\nகடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை ...\n'அனைவருக்கும் வீடு' திட்ட பயனாளிகளுக்கு அழைப்பு வாழ்க்கை முறையை மேம்படுத்த 8 திட்டங்கள்\nகடலுார்: மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' கட்டும் திட்டத்தில், பயனடைந்தவர்கள், மற்ற துறைகள் ...\n பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க... மாணவர்கள், அரசு ஊழியர்கள் கடும் அவதி\nகிள்ளை:சிதம்பரத்தில் இருந்து பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக கடலுாருக்கு, புதிய அரசு பஸ்கள் ...\n தரிசு நிலங்களில் வேம்பு, புங்கன் நடவு செய்ய... எரிபொருள் தேவையை குறைக்க அரசு தீவிரம்\nகடலுார்:வாகன எரிபொருள் இறக்குமதியை குறைக்க, தாவர எண்ணெய் உற்பத்தி செய்வதற்காக, வேம்பு, புங்கன் ...\nமாவட்டத்தில் நில வகைபாடு கணினி பதிவேற்றத்தில் குளறுபடி பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு\nகடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி பகுதிகளில் உள்ள நில வகைப்பாட்டில், குளறுபடி ...\nஏலம் எடுப்பதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் போட்டாபோட்டி அரசு டாஸ்மாக் பார் டெண்டர் ஒத்திவைப்பு\nஆளுங்கட்சி பிரமுகர்களுக்குள் ஏலம் எடுப்பதில், போட்டா போட்டி ஏற்பட்டதால், மாவட்டத்தில் அரசு ...\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 3,543 ஓட்டுச் சாவடிகள் அமைப்பு\nகடலுார்: உள்ளாட்சித் தேர்தல் 2019க்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் ...\n3.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nசிதம்பரம்: சிதம்பரத்தில் நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடி ...\nமூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 'அம்மா பூங்கா': நடவடிக்கை எடுக்க இளைஞர்கள் கோரிக்கை\nகம்மாபுரம்:முன்னாள் முதல்வர் ஜெ., வால் அறிவிக்கப்பட்ட அம்மா பூங்கா திட்டம் கிடப்பில் போடப் ...\nகள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை அதிகரிப்பு: எஸ்.பி., நேரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகடலூர் : மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே, பல இடங்களில் போலீஸ் ஆதரவுடன் மதுபானங்கள் ...\nஇயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு காப்பீடு பிரீமியம் செலுத்த விவசாயிகளுக்கு அழைப்பு\nகடலுார்: இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் தென்னை மரங்களை பாதுகாக்க, காப்பீடு ...\n துார் வாரிய குளத்தால் ... மகிழ்ச்சியில் சேப்பாக்கம் மக்கள்\nவேப்பூர் : பத்து ஆண்டுகளுக்கு பின், துார் வாரிய குளம் நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_40.html", "date_download": "2019-10-15T07:39:18Z", "digest": "sha1:KO53KS5AKFJKXXVGY22LBMU7HPVEJLVB", "length": 14674, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அமைதி நீடிக்காது – ஐ.நா எச்சரிக்கை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் அமைதி நீடிக்காது – ஐ.நா எச்சரிக்கை\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது காத்து வரும் அமைதி தொடர்ந்தும் நீடிக்காது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபைக் கண்காணிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வருட இறுதியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n‘ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமை வெற்றிகரமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அக்குழுவின் தலைமைத்துவமானது ஸ்லீப்பர் செல்கள் மூலம், மீண்டும் எழுச்சி பெறும் விதத்தில், உயிர்பிழைத்து வேறு இடத்தில் இருந்து ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.\nஐ.எஸ் பயங்கரவாதிகள் தனது திறனை மீண்டும் வெளிக்கொண்டுவரும் வகையில், பாதுகாப்பான இடமும் நேரமும் கிடைக்கும் போது சர்வதேச தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, லண்டன், அமெரிக்கா உள்ளிட்;ட நாடுகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கடந்த தினங்களுக்கு முன்னர் ஒளிப்படங்கள் ஊடாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Preventing-premature-birth-173", "date_download": "2019-10-15T05:56:50Z", "digest": "sha1:XAON7J3LLPOGYUE6KJBQD5F4BSO7XG3V", "length": 7051, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nகுறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு\n37 வாரங்களுக்கு உள்ளாக பிறக்கும் குழந்தைகளின் உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் உயிர் பிழைப்பது கடினமாகிறது. இதனை தடுப்பதற்கு ஆன்டினடல் ஸ்டீராய்டு பயன்படுகிறது.\n· குறை பிரசவத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் கர்ப்பிணிகளுக்கு நிச்சயம் தனி கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும்.\n· 24 வாரம் முதல் 34 வாரத்திற்குள் கர்ப்பிணிக்கு ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது கரு தொடர்ந்து வளர்வதற்கு உதவுகிறது.\n· பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஒரு முறை மட்டும் ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது போதுமானதாக இருக்கிறது.\n· முதல் குழந்தை குறை பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்க்கு கண்டிப்பாக இந்த சிகிச்சை தேவைப்படும்.\nகுறை பிரசவத்திற்கான வாய்ப்பு எதுவும் தென்படாதபட்சத்தில், கர்ப்பிணிக்கு இந்த சிகிச்சை தேவைப்படுவதில்லை. ஆனாலும் முழு கர்ப்ப காலமும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் முழுமையான கவனிப்பு அவசியமாகும்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20190919", "date_download": "2019-10-15T07:31:34Z", "digest": "sha1:BSDERWN3IRRPBAGFCDWVRUB22ZU6GVZD", "length": 17924, "nlines": 216, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September » 19", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nமுஸ்லிம்களுடன் ரமழான் நோன்பு இருக்கும் இந்துக்கள் – சிறைக்குள் நல்லிணக்கம்\nகுடிபோதையில் காரை ஓட்டி நடிகர் விபத்து – கைதாகி விடுதலை\nபிரபல எழுத்தாளர் உடல் நலக்குறைவால் காலமானார்\nசினி செய்திகள்\tJanuary 15, 2018\nDD விவா���ரத்து கேட்டு கோர்ட்டில் மனு\nசினி செய்திகள் சின்னத்திரை\tDecember 22, 2017\nமீண்டும் சங்கக்கார, அரவிந்த டி சில்வா மற்றும் களுவித்தாரன\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் அவர் தர்ஷனிடம் காதலில் இருந்து பின் வெளியே வந்து வனிதாவையே எதிர்த்து பேசியது செம்ம ரீச் ஆனது. இந்நிலையில் இன்று கவின்\nசமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளான ரஜினி\nமுக்கிய பிரச்சினைகளில் ரஜினி தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே கருத்து தெரிவிப்பதாக சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.\n“தெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பு” – கடத்திய பக்தர்கள்\nதெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது . பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா காட்டுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்பட்டுள்ளது.\nபிகில் பாடல் வௌியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார்\nநடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துகள் கூறி வரும் விஜய் இந்த நிகழ்வில் என்ன பேசுவார் என ரசிகர்கள் சமூக ஊடகத்தில் விவாதம் நடத்தி\nபாடசாலையை இடித்து கோயில் கட்ட வற்புறுத்திய கிராமவாசிகள்\nபுதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பாடசாலை அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பாடசாலையையே இடிக்கச் சொன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6813:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-10-15T07:50:35Z", "digest": "sha1:KDMGLRBJRYDDWL2I2AIIKRFI42J4OWYK", "length": 10397, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை", "raw_content": "\n இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை\nஇந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை\nஇந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆஸ்திரேலிய உணவு ஆய்வாளர் தகவல்\nதெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்���ிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.\nஅதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார்.\n‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இட்ஸ் நாட் கர்ரி- ஈட்டிங் இந்தியா’ என்ற தலைப்பில் உள்ளவை குறித்து, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்தில் (ஏஐஐ) விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஅதில் சார்மைன் பேசும் போது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவு விற்பனையாளர்கள், உணவுக ளைக் கூவி விற்போர் பெரும் பாலும் புத்தம்புதிய உணவுப் பொருள்களைப் பயன்படுத்திச் சமைக்கப்பட்ட புத்தம்புதிய உணவுகளைத் தருகின்றனர்.\nஅதேசமயம், சாலையோர உணவுகள் நபருக்கு நபர் வேறுபடும். ஆகவே, உண் பவர்கள் தங்களின் உள்ளுணர்வு சொல்வதைப் பின்பற்றலாம்” என்றார்.\nஅவரின் புத்தகத்தில், இந்திய உணவுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை விவரித்துள்ளார். நான்கு ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.\nஅவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் பிராந்திய உணவுகள், உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன. அவை. வரலாறு, கலாச்சாரம், மதம், பொருளாதார நிலை மற்றும் தட்பவெப்பம் சார்ந்தவை.\nவணிகம் கூட உணவு வகை களில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. மதுரையி லுள்ள செட்டிநாட்டு உணவு வகை களில் பெருஞ்சீரகம், கொத்து மல்லி, கிராம்பு, லவங்கம் உள் ளிட்ட விலையுயர்ந்த நறுமணப் பொருள்கள் பயன்படுத்தப்படு கின்றன. வர்த்தகத்தால் அப்பகுதி மக்கள் செழிப்பாக இருந்ததையே இது பிரதிபலிக்கிறது.\nகுஜராத்தின் கட்ச் போன்ற வறட்சிப் பகுதிகளில் சோள வகைகள் அதிகம் கிடைப்பதால், அங்கு உணவுகளில் சோளம் அதிகம். அப்பகுதி மக்கள் பெரும்பாலும் கால்நடை மேய்ப்பர்கள். ஆகவே, அவர்கள் பால்பொருட்களான நெய் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்கின்றனர். அந்த பருவநிலைக்கும் அவை ஏற்றவையாக உள்ளன.\nஇனிப்பு வ���ைகளில் பெரும்பாலானவற்றில், மத்திய கிழக்கின் பூர்விகச் சாயல் இருக்கிறது. அரபு வணிகர்கள், இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து அந்த இனிப்பு வகைகள் பரவியிருக்கக் கூடும்.\nஇந்தியா முழுக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. வெளி நாட்டவர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.\nவெளிநாடுகளில் உள்ள இந்திய உணவு விடுதிகள் பெரும் பாலும் சிக்கன் டிக்கா, காரமான குழம்பு வகைகளையே விநியோ கிக்கின்றன.\nஅவைதான் இந்தியாவின் தேசிய உணவு என்பதைப் போல உருவகமாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agri-inputs/baabc2b9abcdb9abbf-b95bb2bcdbb2bbfb95bb3bcd/b87bafbb1bcdb95bc8-baabc2b9abcdb9abbfb95bcd-b95bb2bcdbb2bbfb95bb3bcd/b87bafbb1bcdb95bc8-baabc2b9abcdb9abbfb95bcd-b95bb2bcdbb2bbf-ba8bb1bcdbaabafba9bcd", "date_download": "2019-10-15T07:28:47Z", "digest": "sha1:6NR25IOF2PJMRP5LKAPXYYKB74KAH77S", "length": 30700, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயற்கை பூச்சிக் கொல்லி-நற்பயன் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / பூச்சிக் கொல்லிகள் / இயற்கை பூச்சிக் கொல்லிகள் / இயற்கை பூச்சிக் கொல்லி-நற்பயன்\nஇயற்கை பூச்சிக் கொல்லியின் நற்பயன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபூச்சிகளால் நகரங்களில் ஏற்படும் பாதிப்புகள்\nசுகாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் பூச்சிகள். ஈ, கரப்பான் பூச்சி போன்றவைகளை நகரப் பகுதிகளுக்கு உதாரணமாக சொல்லலாம். கிராமப் பகுதிகளில் கால்நடைகளே பொருளாதாரம் என்பதால் அவற்றைத் தாக்கும் உண்ணி (ticks), பேன், 5 வகையான ஈக்கள், செதில் பூச்சி(mites), தெள்ளுப் பூச்சி(flea) போன்றவைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகிறது. இந்த அபாயகரமான நிலைமையை எதிர்கொள்வது மிகவும் எளிது.\nநகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகவும் நெருக்கடியாகவும் இருந்து வருகிறது. இந்த சுகாதாரச் சீர்கேட்டினால் ஈ, கரப்பான் பூச்சி போன்றவைகள் உருவாகின்றன. அடுமனைப் பொருட்களை தேடி, பேக்கரிகளுக்கும், சுவையான உணவு தேடி உயர்தர உணவகங்களுக்கும் செல்கிறோம். உணவுப் பண்டம் தயாரிப்புக் கூடம் என்றாலே பூச்சிகள் அதிகமாகவே வரும், உடன் தொற்று நோய்க் கிருமிகளும் வரும். இந்நாள் வரை தொற்று நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்க வேதியியல் பூச்சிக் கொல்லிகளே பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன.\nபேக்கரி, ஹோட்டல் போன���ற இடங்களில் ஈக்கள், கரப்பான் பூச்சி போன்றவைகள் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் முகம் சுளிப்பதுடன், வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் தொற்றும் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காவே வேதியியல் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மறைமுகமாகத் தின்பண்டங்களிலும் கலக்கிறது என்பதே உண்மை. வேதியியல் பூச்சிக் கொல்லியை Liquid&Gas என்பவை Aerozone என்கிற பிரிவிலும், இயற்கை பூச்சிக் கொல்லியியை Liquid&Liquid என்பவை Emulasion பிரிவிலும் எடுத்துக் கூறுகிறார். Liquid & Gas – Aerozone – இவைகள் காற்றில் கலக்கக் கூடியவை. உடனடி நிவாரணம் தரக்கூடியவை. இதன் மணம் மிகவும் விரும்பும்படியாக இருக்கும்.\nபூச்சிக் கொல்லிகள் வண்ண வண்ண டப்பாக்களில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவைகளைப் பயன்படுத்தியே திண்பண்ட விற்பனை அங்காடிகளில் இருக்கும் கண்ணாடி செல்ப் முதல் தரை வரை, இருக்கும் ஈ மற்றும் கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்துகின்றது. இதனால் இடம் சுத்தமாக இருப்பது உண்மையே.\nAerozone ஸ்பிரே செய்யும் பொழுது கண்ணிற்குத் தெரிவதில்லை. உதாரணமாக கண்ணாடி செல்ப்களில் ஸ்பிரே செய்த உடன் பூச்சிகள் செத்து மடிகின்றன.அலங்கார அடுக்குகளில் அடுத்த சில நிமிடங்களில் தின்பண்டங்கள் வைக்கப்படுகின்றன. இது காற்றில் பரவக் கூடிய கேஸ் என்பதால் கண்ணாடி செல்ப்களில் இருக்கும் கேஸ்கள் தின்பண்டங்களிலும் படிகிறது. இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் புற்று நோய் விரைவில் வரும் என்பதே நிதர்சனம். மற்றொன்று Liquid&Liquid என்பது Emulasion. இவை திரவ வடிவங்களாகும். இவைகளில் வாசம் இருப்பதில்லை.\nகோழிப் பண்ணைகளில் முக்கிய எதிரி ஈக்கள். இவைகளே நோய் பரப்பிகளாக உள்ளன. உதாரணமாகப் பறவைக் காய்ச்சலைக் கூறலாம். ஈக்களைக் கட்டுப்படுத்த கோழியின் தீவனத்திலேயே பூச்சிக் கொல்லி (ஈக்களை கொல்ல) கலக்கப்படுகிறது. ஈக்கள் பெறுமளவில் உற்பத்தியாவதற்குக் காரணம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பண்ணைக் கழிவுகளை சுத்தம் செய்வதே ஆகும். இதைக் கட்டுப்படுத்தவே ஆரம்பகாலத் தீவனங்களில் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்படுகின்றன. பொதுவாகக் கழிவுகளில் உட்காரும் ஈக்கள் இனப்பெருக்கமடைந்து காற்றின் மூலமாகவும் நோய்களைப் பரப்பும். ஆனால் பூச்சிக் கொல்லி கலந்த தீவனத்தை உண்ட கோழிகளின் கழிவுகளில் ஈக்கள் உட்கார்ந்தாலும் இனப்பெருக்கமடையாமல் இறந்து விடுக்கின்றன. ஆபத்தான முறையில் பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுவதால் இதில் உற்பத்தியாகும் இறைச்சி மற்றும் முட்டைகளில் நஞ்சு படிந்து விடுகின்றன என்பதே நமக்கு அதிர்ச்சி. உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே தற்போதய வியாபாரச் சந்தை உள்ளதையும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். இந்தப் படிமங்கள் நிறைந்த இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பவருக்கு அதீத விளைவுகள் ஏற்படுகின்றன.\nமாட்டுப் பண்ணைகளிலும் அதிக அளவில் பூச்சிகளைக் காணலாம். இந்தப் பூச்சிகள் பால் உற்பத்தியை பாதிப்பதுடன், நோய் ஏற்பட்டு சரிவர கவனிக்காமல் விட்டால் மரணிக்கும் சம்பவமும் நிகழ்கிறது. மாடுகளில் தெள்ளுப் பூச்சி, ஒட்டுண்ணி, ஈ ஆகியவைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, நோயுள்ள மாட்டினைக் கடித்த தெள்ளுப் பூச்சி இன்னொரு மாட்டை கடித்தால் நோய் உண்டாகும். ஒரு உண்ணி தனது எடையை போல் 15 மடங்கு இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இளங்கன்றுகளுக்கு உண்ணி உயிர்க் கொல்லியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் வேதிப் பூச்சிக் கொல்லிகளை மாட்டின் கழுத்து வரை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்துவர். மாடுகள் தனது உருவத்தினை நாக்கால் சுத்தம் செய்யும் பொழுது இந்த வேதிப் பூச்சிக் கொல்லிகள் உடலுக்குள் செல்கின்றன. இதனைத் தொடர்ந்து, பாலுக்கும் விஷ­ம் வந்தடைகின்றது.\nஆடுகளைச் சுமார் 5 வகையான ஈக்களும், உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி, நொழஞ்சான் பூச்சி போன்ற இதரவகைகளும் தாக்கி எடை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை விரட்ட வேதிப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இறைச்சியிலும் இதன் தாக்கம் வந்தடைகிறது.\nஈக்கள் ஆடுகளின் மீது உட்கார்ந்து கடித்து இரத்தம் குடிக்கின்றன. சில ஈக்கள் முன்பே காயம் பட்ட இடங்களில் கசியும் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. கடித்து இரத்தத்தை உறிஞ்சும் ஈக்கள் உருண்டைப் புழுக்களின் வளரும் பருவங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவச் செய்கின்றன. ஈக்கள் முக்கியமாக சாணக் குவியல்களிலும், சில அழுகும் பொருட்களிலும் பெருகுகின்றன.\nபேன்கள் மற்றும் செதில் பூச்சிகள் முதலியன ஆடுகளின் த���ல் மேலுள்ள உரோமங்களுக்கிடையில் வாழ்கின்றன. இவை தோலின் மேலுள்ள திசு அணுக்களை உண்டு பெருகுகின்றன. இதனால் முடிகள் தானாக விழந்து விடும். தோலில் எரிச்சல் உண்டாகும். எனவே மரங்கள் மற்றும் கட்டைகளின் மீது உடம்பைத் தேய்த்துக் கொள்ளும். இதனால் தோலில் காயங்கள் ஏற்பட்டு தோல் நோயாக மாற நேரிடும்.\nஉண்ணிகள் கால்நடைகளின் புற ஒட்டுண்ணிகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. முழுவதும் வளர்ந்த ஒவ்வொரு பெண் உண்ணி தினமும் சுமார் முக்கால் அல்லது ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தைக் குடிக்கும். குறைந்த இடத்தில் அதிகமான ஆடுகளை வளர்த்தால் இவ்வுண்ணிகளின் எண்ணிக்கை பெருகி இரத்த சோகை நோயினை ஏற்படுத்தும். மேலும், கம்பள உற்பத்தியும் அதன் தரமும் பாதிக்கப்படும். உண்ணிகள் தோலைக் கடித்துச் சேதப்படுத்துவதால் தோலின் மதிப்பு குறையும். ஒட்டுண்ணிகள் ஆட்டிற்கு ஆடு மாறி இரத்தம் உறிஞ்சும் போது வேறு நுண்ணுயிரிகளையும் பரவச் செய்து நோய்களை உண்டாக்குகின்றன.\nநாசிப்பூச்சி என்பதும் ஒரு வகையான ஈ ஆகும். இவை முட்டைகளை ஆட்டின் மூக்குத்துவாரத்தில் இடுகின்றன. இவை புழுக்களாக வளர்ந்து மூச்சுப்பாதையின் வழியே நுழைந்து அங்குள்ள பள்ளங்களில் தங்குகின்றன. இதனால் புண் உண்டாகி எரிச்சலும் வலியும் ஏற்படுத்துகின்றன. இதனால் நிமோனியாவும் உண்டாகின்றது.\nஇயற்கை வழிப் பூச்சிக் கொல்லி\nஇயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. உதாரணமாக : சுரக்காய், அதிமதுரம், வேப்பங் கொட்டை மற்றும் பட்டை மற்றும் நிறமி, பதப்படுத்துதல் போன்றவைகளுக்காகவும் சில வகையான உப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பூச்சிகளுக்கும், இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும். முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸ்பிரே செய்யும் தொழில்நுட்பமே சிறந்த பொருளாதார பலனலிக்கும் என்றும் வழியுறுத்துகிறார் (இவை பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்).\nதெள்ளுப் பூச்சிக்கு – 1 மி.லி Dr.Fly, 7 மி.லி தண்ணீர்.\nஈக்கள் – 1 மி.லி Dr.Fly,10 மி.லி தண்ணீர்.\nகால்நடைகள் மீது ஸ்பிரே செய்யும் பொழுது 1 பங்கு Dr.Flyக்கு 7 பங்கு தண்ணீரும், தரை துடைப்பதற்கு 1 பங்கு Dr.Flyக்கு 10 பங்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும்.\nமேலும், தினந்தோறும் அல்லது அடிக்கடி சுத்தம் செய்யும் இடங்களில் உதாரணமாக ஹோட்டல் போன்ற இடங்���ளில் 10 மி.லி Dr.Flyக்கு 300 மி.லி தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்களில் ஸ்பிரே செய்தால் 1 வாரம் வரை இதன் பயன் இருக்கும். உதாரணமாக, கால்நடைப் பண்ணைகளில் தரையைத் தினந்தோறும் சுத்தம் செய்வோம், ஆனால் அதன் சுவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வோம். இதுபோன்ற இடங்களில் ஸ்பிரே செய்யலாம். இந்த முறையை பயன்படுத்துவதால் பூச்சிகள் உடனடியாகக் கொல்லப்படுகின்றன.\nவேதிப் பொருட்கள் பயன்படுத்திய இடங்களில் வேலை செய்வதில்லை.\nமுன்பு பயன்படுத்தியிருந்தால் தண்ணீரில் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே இதனைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொறு முறையும் பயன்படுத்திய பின்பும் குப்பியை நன்கு மூடி வைக்க வேண்டும். திறந்து வைப்பதனால் பூஞ்சாணம் உருவாகி கெட்டுப்போய்விடுகின்றது.\nகரப்பான் பூச்சி, ஈ. உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி போன்றவைகள் மீது தெளித்தாலோ அல்லது தெளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாலோ பூச்சிகள் இறந்துவிடுகின்றன.\nதொடர்ந்து பயன்படுத்துவதால் கால்நடைகளுக்கு எந்தத் தொற்று நோயும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.\nவீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், வாத்துகள் போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nஆதாரம் : பசுமை தாயகம்\nFiled under: இயற்கை பூச்சி மேலாண்மை, நெற்பயிர், சாகுபடி, இயற்கை பூச்சி மேலாண்மை, கரும்பு, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், பூச்சிக்கொல்லி\nபக்க மதிப்பீடு (84 வாக்குகள்)\nவணக்கம், இந்த மருந்து தேவை எங்கே கிடைக்கும்.\nஎப்படி தொடர்பு கொள்வது. நன்றி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு - கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி\nஇயற்கை வழி விவசாயத்திற்கு சில வழிமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/10/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:04:49Z", "digest": "sha1:FYWQNTZS6BOVYPHWWJVHL573UP6DQDEE", "length": 11276, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சூரிய வெப்ப மின்சார ஊழல் -குற்றச்சாட்டை மறுத்தார் ரோஸ்மா | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nசூரிய வெப்ப மின்சார ஊழல் -குற்றச்சாட்டை மறுத்தார் ரோஸ்மா\nகோலாலம்பூர், ஏப். 10 – தம்மீது சுமத்தப்பட்ட சூரிய வெப்ப மின்சாரத் குத்தகை ஊழலின் இரண்டாவது குற்றச்சாட்டை மறுத்து டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் விசாரணை கோரினார்.\n125 கோடி ரிங்கிட் மதிப்பிலான சரவாக்கின் உட்புற 369 பள்ளிகளுக்கு இத்திட்டத்திற்கான குத்தகையைப் பெற்றுத் தருவதற்கான கையூட்டாக 50 லட்சம் ரிங்கிட்டை ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடின் என்பவரிடமிருந்து அப்பணத்தை 2016 டிசம்பரில் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\n2009ஆம் ஆண்டு எம���ஏசிசி சட்டம், பிரிவு 16(அ)(ஏ) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறையும், ஊழல் பணத்தின் 5 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.\n10 லட்சம் ரிங்கிட் பிணையில் ரோஸ்மா விடுவிக்கப்பட்டார். வழக்கின் மறு வாசிப்பு மே 10இல் நடைபெறும்.\nசசிகலா இறந்து விட்டார் : நடிகர் ரஞ்சித்\nவீட்டின் கூரையில் முதியவரின் அழுகிய சடலம்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nஆர்.ஓ.எஸ்.க்கு எதிரான பிரிபூமியின் மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி\nவேகாத ‘பர்கரை’ வாங்கி ஏமாந்த பெண்\nஅமைச்சரின் ஓரினப்புணர்ச்சி வீடியோ: விசாரிக்கக் கோரி லோக்மான் போலீஸ் புகார்\n16 வயதில் பாலியல் பலாத்காரம்: -மாடல் அழகி பத்ம லெட்சுமி\nதம் மீதான 4 குற்றச்சாட்டுகளை மறுத்து ஷாப்பி அப்துல்லா விசாரணை கோரினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post.html", "date_download": "2019-10-15T07:27:42Z", "digest": "sha1:EJGB4KF7VQUX75GAN7S7HLOFBWNWPF33", "length": 9985, "nlines": 62, "source_domain": "www.desam.org.uk", "title": "தென் மாவட்டங்களில் பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தென் மாவட்டங்களில் பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு\nதென் மாவட்டங்களில் பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு\nதமிழ்நாடு முழுவதும் ஆதிக்க சாதி சங்கங்களை சேர்த்து சாதி வெறி அரசியலை பரப்ப முயற்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசுக்கு எதிராக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nகாதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய கோருவது போன்ற கோரிக்கைகளோடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களை நடத்தி வருகிறார்.\nஜனவரி 30ம் தேதி திருநெல்வேலி வந்த ராமதாசை எதிர்த்து ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு மறியல் செய்த மக்கள் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன், “இழந்த செல்வாக்கை நிலை நிறுத்த ஜாதி மோதல்களை தூண்டி ஓட்டு வங்கியை தக்க வைக்க ராமதாஸ் முயற்சி செய்கிறார். அவரை கைது செய்ய வேண்டும். பா.ம.க.,வை தடை செய்ய வேண்டும்” என்றார்.\nஜங்ஷன் பேருந்து நிலையம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்றக்கழகம் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சிபாரதம், ஆதிதிராவிடர் நல உரிமை சங்கம், துப்புரவு பணியாளர் சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கத்தினர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 4 பெண்கள் உட்பட 125 ப���ரை போலீசார் கைது செய்தனர்.\nராமதாசின் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு எதிரில் மள்ளர் நாடு அமைப்பினர் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை எரித்தனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 51 பேர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். மக்கள் தேசம் அமைப்பச் சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதூத்துக்குடியில் ராமதாசை கண்டித்து தீக்குளிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய செயலர் தமிழ் பாரி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nஅனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கூட்டம் நடத்துவதற்காக திண்டுக்கல் வந்த ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலித், சிறுபான்மை மற்றும் இடதுசாரிகள் கூட்டுக் குழுவின் சார்பில் திண்டுக்கல் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nசாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nசாதி மறுப்பு திருமணம் செய்யும் வாரிசுதாரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது\nஎன்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்பட 144 பேரை கைது செய்தனர்.\nராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக இந்த ஆதிக்க சாதிவெறியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் செல்லுமிடமெல்லாம் அவருக்கு செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசக்கிலியனுக்கும் பரைய்னுக்கும் கொடி பிடிச்சுகிட்டே அலிங்க.தெவெந்திரருக்கு நீங்கள் என்றும் எதிரிகளாகவேதான் இருக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:23:46Z", "digest": "sha1:XTDZCM2L6UKOBHBSKWXXBLYWYM2DYYRJ", "length": 7658, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உரிமையாளர் கைது", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆ��ின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nதிருநங்கைகள் போல வேடமணிந்து வழிப்பறி... 7 இளைஞர்கள் கைது..\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nவயதான தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nதிருநங்கைகள் போல வேடமணிந்து வழிப்பறி... 7 இளைஞர்கள் கைது..\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nவயதான தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-10-15T06:34:24Z", "digest": "sha1:O3MWJMU4SZ4XCT2TGUH4GKGPWUGCRYQX", "length": 8566, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வடிவேலு", "raw_content": "\nTag: movie reviews, thenaliraman movie, vadivelu, yuvaraj dhayalan, சினிமா விமர்சனம், தெனாலிராமன் திரைப்படம், யுவராஜ் தயாளன், வடிவேலு\nதெனாலிராமன் – சினிமா விமர்சனம்\nகிட்டத்தட்ட 3 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு...\nபிரச்சினை முடிந்தது-தெனாலிராமனுக்கு வழி விட்டது தெலுங்கு அமைப்பு..\nவருமா வராதா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை...\nநடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’...\nதெனாலிராமன் பட சர்ச்சை – வடிவேலுவுக்கு பாரதிராஜா ஆதரவு..\nவடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ படத்திற்கு...\nதெனாலிராமனை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள்-வடிவேலு வேண்டுகோள்..\nவடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர...\nதெனாலிராமன் பட வழக்கு-தமிழ் தெரிந்த நீதிபதிகளிடம் வழக்கு மாற்றம்..\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடித்த...\n‘தெனாலிராமனை’ முடிந்தால் தடுத்துப் பாருங்கள்-ஜாகுவார் தங்கம் சவால்..\nமைக் கிடைத்துவிட்டால் கொள்கைவாதிகள் நீண்ட...\nவடிவேலு தமிழரென்று சீமானுக்கு இப்போதுதான் தெரியுமா\nவடிவேலுவுக்கு இயக்குநர் வ.கெளதமன் ஆதரவு..\n‘தெனாலிராமன்’ படத்திற்கு தெலுங்கு அமைப்புகள்...\nதெனாலிராமன் கற்பனைக் கதையே-தயாரிப்பாளர்கள் அறிக்கை..\nவரும் ஏப்ரல் 18-ம் தேதி திரைக்கு வரக் காத்திருக்கும்...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1946_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:59:24Z", "digest": "sha1:4PTWHMZQXCFHCTDUJVTAJSQTJZHA6ULM", "length": 6369, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1946 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1946ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இப்பகுப்பில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1946 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1946 தமிழ்த் திரைப்படங்கள்‎ (11 பக்.)\n\"1946 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/29/vaiko.html", "date_download": "2019-10-15T06:00:37Z", "digest": "sha1:SC35BPHMHJU5TADLOJ6CETUZHYSU7DON", "length": 12936, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்கள்: வைகோ குமுறல் | Vaiko writes to centre to release Indians lodged in Maldives jails - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nமகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்து.. ஆத்திரக்கார பெற்றோர்.. அதிர வைக்கும் ஆணவ கொலை\nMovies ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nAutomobiles டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்கள்: வைகோ குமுறல்\nமாலத் தீவுகளில் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வரும் 250 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் கோரிக்���ை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக வேலூர் மத்தியச் சிறையில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,\nதமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாவூர், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 104 பேரும் மேலும் சுமார் 146 பிறமாநிலத்தவர்களும் மாலத் தீவுகளில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநல்ல வேலை, நல்ல சம்பளம் என்று உறுதி மொழி தந்ததால் ஏஜெண்டுகளுக்கு பல ஆயிரத்தைக் கொடுத்து இவர்கள் அங்கு போய்ச்சேர்ந்தனர். ஆனால், இவர்களை அந்த மோசடி ஏஜெண்டுகள் ஏமாற்றிவிட்டனர்.\nமாலத்தீவுகள் போய் இறங்கிய இவர்களுக்கு ஆடு, மாடு மேய்க்கும் பணி தான் தரப்பட்டது. சரியான உணவு கூட தரப்படவில்லை. மிகச்சொற்பமான ஊதியம் தரப்பட்டது. இதை எதிர்த்து குரல் கொடுத்ததால் அவர்களை இருட்டறை கொண்ட சிறைகளில் அந் நாட்டு அரசுஅடைத்துள்ளது.\nஇருட்டு அறைக்குள் நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருக்கும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காநோய் வந்துள்ளது. அதைகுணப்படுத்தவும் சிறை நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் கைதிகள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபல பெண் கைதிகள் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை சிறைகளில் இருந்து மீட்கவும் திரும்ப நாடுகொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு வைகோவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:35:15Z", "digest": "sha1:D5MCOQ6B3ZUP6BE5V6SCZRSAPVNJGN4D", "length": 9624, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசிதம்பரம்: Latest பசிதம்பரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 கூட்டங்கள்... தனி மனிதத் தாக்குதலில் குதித்த மோடி.. உடனுக்குடன் தலைவர்கள் கொடுத்த பதிலடி\nஒரு வார்டு கவுன்சிலராக முடியுமா.. வைகோவை பார்த்து எச்.ராஜா கேட்டாரே ஒரு கேள்வி\nஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் ப. சிதம்பரம் தவறு செய்துள்ளார்; கோர்ட்டில் சிபிஐ வாதம்\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நிலவும் போட்டி: பீட்டர் அல்போன்ஸ்க்கு வாய்ப்பு\nகாங்கிரஸ் காரிய கமிட்டி மாற்றம்-ப.சி நிரந்தர அழைப்பாளர்\n2ஜி: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்-சுப்பிரமணிய சாமி\nபிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, ப.சிதம்பரத்தை தாக்க புலிகள் திட்டம்-ஐபி எச்சரிக்கை\nடெலல்லி காமன்வெல்த் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை-ப.சிதம்பரம்\nமதுரை விமான நிலைய புதிய முனையம்-ப.சிதம்பரம் திறந்து வைத்தார்\nஅதிமுக, திமுக பாணியில் கோவையில் பொதுக் கூட்டம் போடும் காங்.\nநக்சல்களிடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை-ப.சிதம்பரம்\nஎனது பொறுப்புகளை யாராவது ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்-ப.சிதம்பரம்\nராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக திகழ்ந்திருப்பார் பிரபாகரன்-ப.சிதம்பரம்\nமீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்\nஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு\nபேசும்போதும், எழுதும்போதும் தமிழிலேயே செய்யுங்கள்-ப.சிதம்பரம் கோரிக்கை\nரயில் பாதை தகர்ப்பு ஒரு தீவிரவாத செயல் - ப.சிதம்பரம்\nபேரணி ரயில் பாதை தகர்ப்பு-ப.சிதம்பரத்துக்கு வைக்கப்பட்ட குறியா\n5 மாநிலங்களில் 48 மணி நேர நக்சல் பந்த்: பேச்சுவார்த்தைக்கு ப.சி. அழைப்பு\nபத்லா ஹவுஸ் வழக்கு – விரைவாக முடிக்க சிதம்பரம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/140644-t-t-v-dhinakaran-talk-about-18-mla-verdict", "date_download": "2019-10-15T06:41:14Z", "digest": "sha1:ME7N3IGKVB4HCKGELIOHVDXF42LNTVCK", "length": 9064, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசியலில் பின்னடைவா; மேல்முறையீடு செய்வோம்!' - தீர்ப்புகுறித்து தினகரன் விளக்கம் | T. T. V. Dhinakaran talk about 18 mla verdict", "raw_content": "\n`அரசியலில் பின்னடைவா; மேல்முறையீடு செய்வோம்' - தீர்ப்புகுறித்து தினகரன் விளக்கம்\n`அரசியலில் பின்னடைவா; மேல்முறையீடு செய்வோம்' - தீர்ப்புகுறித்து தினகரன் விளக்கம்\n‘அரசியலில் பின்னடைவே கிடையாது. இது ஒரு அனுபவம்’ என 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்��ார். மேலும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்றும், சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nதீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், “அரசியலில் பின்னடைவு எதுவும் கிடையாது. இது ஒரு அனுபவம் மட்டுமே. சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பை மட்டுமே எதிர்பார்த்தோம். ஆனால், இன்றைய தீர்ப்பு மாறி வந்துள்ளது. 18 எம்.எல்.ஏ-க்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுப்போம்.\nமேல்முறையீடு இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே கூறினார். அது, 18 எம்.எல்.ஏ-க்களின் கருத்து இல்லை, தங்க தமிழ்ச்செல்வனின் தனிப்பட்ட கருத்து. எம்.எல்.ஏ-க்களுடன் மேல்முறையீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்வோம் என முடிவெடுத்தால், நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இந்தத் தீர்ப்பு எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை இன்னும் ஒற்றுமைப்படுத்தும். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புஷ்கர விழாவுக்காக மட்டுமே நெல்லை சென்றனர். வேறு எந்த நோக்கமும் இல்லை. இன்று மாலை நான் நெல்லைச் செல்ல இருக்கிறேன். தீர்ப்பு தொடர்பாக 18 எம்.எல்.ஏ-க்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் அடுத்தக்கட்ட முடிவாக இருக்கும். தேவைப்பட்டால் மேல்முறையீடு செல்வோம்; இல்லையேல் தேர்தலை எதிர்கொள்வோம்.\nதுரோகி யார் என மக்களுக்குத் தெரியும். மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. இடைத்தேர்தல் நடந்தால், யார் துரோகி என்று தெரிந்துவிடும். நாங்கள் அனைத்துக்கும் தயாராக உள்ளோம். முன்னதாகச் சொன்ன இரண்டு தொகுதிகளின் தேர்தலையே எங்கள் கட்சி ஆவலுடன் எதிர்பார்த்துவருகிறது. தற்போது 20 இடங்களில் தேர்தல் வைத்தாலும் சந்திக்கத் தயார். அதிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகத்தான் உள்ளோம். முன்னதாக இரண்டு நீதிபதிகள் அவர்களின் கருத்தைக் கூறினர். தற்போது மூன்றாவது நீதிபதியும் அப்படித்தான் கூறியிருக்கிறார். ஆனால், அது எங்களுக்கு எதிராக வந்துள்ளது. இதில் நீதியரசரைக் குறைகூறுவது சரியானதல்ல'' என்றார்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட��டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=19885", "date_download": "2019-10-15T06:46:27Z", "digest": "sha1:EITBNR2CSILXUDLHP665Y5NFAB5TSEQH", "length": 7872, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பாகுபலி படத்தின் உண்மையான குரல்கள் இவர்கள் தான்! (வீடியோ)", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\n← Previous Story கண்டிஷன் போட்டு வாழும் சாந்தனு – கீர்த்தி\nNext Story → சாப்பாட்டை கொட்டிய குழந்தை -கொடூரமாக தாக்கிய பெண்\nபாகுபலி படத்தின் உண்மையான குரல்கள் இவர்கள் தான்\nகோடி கணக்கில் வசூழ் சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. பாகுபலி படத்தின் வந்த மஹேந்திர பாகுபலி, தேவசேனா உள்ளிட்ட கதாபாத்திரங்களின் குரல் கொடுத்தவர்களுக்கு சொந்தம் இவர்கள் தான்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செ���்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/04/blog-post_28.html", "date_download": "2019-10-15T06:56:29Z", "digest": "sha1:SNY5X6V6AESFVFKKL3WD5722YY2CIZFP", "length": 37765, "nlines": 659, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகேப்டவுனில் நடைபெற்ற ருவன்ரி 20 போட்டியில் நடப்பு சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கிங்ஸ்11பஞ்சாப். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கோயல், ரவிபோபரா ஆகிய இருவரும் ஏமாற்றிவிட்டனர்.\n11ஓட்டங்கள் எடுத்திருந்த ரவி போபரா, கம்ரன்கானின் பந்தை, பட்டேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கொயல் ஓட்டம் எதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஅணித் தலைவர் யுவராஜ் சிங் இரண்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஹேல ஏழு ஓட்டங்களில் வெளியேறினார்.\nபஞ்சாப் அணியின் நான்கு விக்கெட்களும் 48 ஓட்டங்களில் வீழ்ந்து இக்கட்டõன நிலையில் இருந்த போது களத்தில் இணைந்த சங்கக்கார, பதõன் ஜோடி அதிரடி காட்டி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.\n9.5 ஓவர்களில் 75 ஓட்டங்கள் அடித்து அணிக்கு தெம்பூட்டியது. கம்ரன்கானின் பந்தில் பதான் ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த பதான் இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்ரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.\nமிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார ரன் அவுட் ���ுறையில் ஆட்டம் இழ ந்தார். 51 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்ஸர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.\nபஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன்கான், பட்டேல் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nராஜஸ்தான் ரோயலின் வீரர்கள் மளமளவென ஆட்டம் இழந்தனர். ஸ்மித் 2, ராம் கியூனோ 7, மஸ்கானாஸ் 4 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். பதான் 10 ஓட்டங்களில் வெளியேறினார். ராஜஸ்தான் ரோயலின் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 36 ஓட்டங்களில் வீழ்ந்தது. ஏழாவது விக்கெட்டில் இணைந்த ஜடேஜாவும் அணித்தலைவர் ஷேன்வோனும் அணியை தோல்வியிலிருந்து மீட்க கடுமையாக போராடினார்கள். பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சுக்கு முன்னால் நிலைத்து நிற்க முடியாது ஜடேஜா ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.\n44 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஜடேஜா 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அப்துல்லாவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷேன்வோன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை எடுத்தது.\nஅப்துல்லா மூன்று விக்கெட் டுகளையும் பதான், சவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்தப்போட்டியில் சகோதரர்களான யூசுப்பதான் ராஜஸ்தான் றோயல் அணிக்கும் இர்பõன் பதான் பஞ்சாப் அணிக்கும் விளையாடினார்கள். இர்பான் பதான் தனது அண்ணனான யூசுப்பதானின் பந்துக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். யூசுப் பதõன் தம்பியான இர்பான் பதானின் பந்தில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார்.\nகடைசி ஓவரில் வென்றது டில்லி\nடில்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்ச் ஆகியவர்களுக்கிடையே போர்ட் எலிஸபெத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லி டேர்ல் டெவில்ஸ் எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.\nநானிசின் முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காத கலிஸ் ஆட்டமிழந்தார். பந்து வெளியே போகும் என எதிர்பார்த்ததனால் அடிப்பதைத் தவிர்த்ததும் எதிர்பார்க்காத நிலையில் பந்து விக்கெட்டில் பட்டது. மூன்று ஓட்டங்கள் எடுத்திருந்த உத்தப்பாவை, நெஹ்ரா வெளியேற்றினார்.\nமூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய பீட்டர்ஸன், டெய்லர் ஜோடி 62 ஓட்டங்கள் எடுத்து தெம்பூட்டியது. 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் வெட்டோரியின் பந்தில் ஆட்டமிழந்தார். பீட்டர்ஸன் வெளியேறியதும் அணி நம்பிக்கை வைத்திருந்த டைலர், ஆம்ரித், மிஸ்ராவின் பந்தில் எல்.பீ. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய மார்க் பௌச்சர் கோக்லி ஜோடி வேகமாக ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தது. டெல்லி அணிக்கு நெருக்கடியைக் கொடுத்த இந்த ஜோடியை சர்வான் பிரித்தார். 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்த மார்க் பௌச்சர், சர்வானின் பந்தை மிஸ்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.\nபெங்களூர் றோயல் சலஞ்சஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.\nநெஹ்ரா இரண்டு விக்கெட்டுகளையும், நன்ஸ், சர்வான், மிஸ்ரா, வெட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n150 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.\nஇலங்கை வீரர் டில்ஷானின் அதிரடி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.\nடெல்லி டேவில்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக்கும் கம்பீரும் இம்முறையும் ஏமாற்றினார்கள். 16 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் பங்கஜ் சிங்கின் பந்தை பௌச்சரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டில்லி அணியின் அதிரடி வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்ததனால் பெங்களூர் அணி உற்சாகமடைந்தது.\nமூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய டில்ஷான் டிவிலியஸ் ஜோடி ஓட்ட எண்ணிக்கையை விரட்டத் தொடங்கியது. டிவில்லியஸ் நிதானமாக துடுப்பெடுத்தாட டில்ஷான் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். அப்பண்ணா இந்த ஜோடியைப் பிரித்தார். 23 பந்துகளுக்கு 21 ஓட்டங்கள் எடுத்த டிவில்லியஸ், அப்பண்ணாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கார்த்திக் நெடு நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அகிலின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். டெல்லி அணியின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் டில்ஷான் தனது அதிரடியை கைவிடவில்லை. கடைசி நான்கு ஓவர்களில் 43 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. 17 ஆவது ஓவரை வீசிய கலிஸ் 19 ஓட்டங்களை வாரி வழங்கியதால் டெல்லியின் பதற்றம் குறைந்தது. மன்ஹால் அடித்த பந்தை அப்பண்ணாதவற விட்டதால் அப்பந்து பௌண்டரி எல்லையை கடந்தது. கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களை இலகுவாகப் டில்லி வெற்றி பெற்றது.\n47 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் இரண்டு சிக்ஸர், ஐந்து பௌண்டரி அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.13 பந்துகளுக்கு முகம் கொடுத்த மன்ஹால் 23 ஓட்டங்கள் எடுத்தார்.\nஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். பங்கஜ் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் அப்பண்ணா அகில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஐந்து போட்டிகளில் விளையாடிய பெங்களூர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி டெவில்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகாங்கிரஸ் கட்சியை எதிர்த்துதமிழ்த்திரை உலகம் போர்க...\nமூன்றாவதுவெற்றியை பெற்றது டொக்கான் சார்ஜஸ்\nபெங்களூர் ரோயல் சலஞ்சை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை...\nமழையால் பாதிக்கப்பட்ட பிரித்தி ஜிந்தா\nபெங்களூர் ரோயலை வீழ்த்தியதுசென்னை சூப்பர் கிங்ஸ் ...\nகொல்கத்தாவை வீழ்த்தியதுடொக்கான் சார்ஜர்ஸ் அணி\nகுழப்பத்தில் கூட்டணி தயக்கத்தில் ஜெயலலிதா\nபந்திக்கு முந்திய ராமதாஸ்அந்தரத்தில் தவித்த வைகோ\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/04/blog-post_39.html", "date_download": "2019-10-15T07:01:17Z", "digest": "sha1:V7QQPV4YOBZNHMZY5RTOO3UBFH27IK55", "length": 8144, "nlines": 236, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புலனாகிப் பொழுதாகி !", "raw_content": "\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/08/Do-not-eat-an-empty-stomach.html", "date_download": "2019-10-15T06:12:10Z", "digest": "sha1:L5PJFNKPATOTM34PHRDBE3QTQ3TXMUJB", "length": 13892, "nlines": 110, "source_domain": "www.ethanthi.com", "title": "காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / health / காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் \nகாலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதினமும் காலையில் காபி குடிக்கா விட்டால் தலை வெடித்து விடும் அளவுக்கு பலர் காபி மற்றும் டீக்கு அடிமை யானவர்கள்.\nஆனால் காலையில் சூடான காபியை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு காபியில் இயற்கை யிலேயே அதிகமாக அமிலத் தன்மை உள்ளது.\nகாலை நேரத்தில் காபியை முதலில் குடிப்பதால் இது அதிகரித்து அல்சர் போன்ற பிரச்னைகளு க்கு வழிவகுத்து விடும். எனவே முதலில் ஒரு தம்ளராவது தண்ணீர் குடித்து விட்டு சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறிய கப் காபிக்கு மேல் பருக வேண்டாம்.\nகாபிக்கு அடிமை யானவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமெனில் உடனடியாக காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டாம். சிறுகச் சிறுக காபியின் அளவைக் குறைத்து அதன் பிறகு நிறுத்தி விடலாம்.\n4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா \nதினசரி 2 கப் காபி என்ற கட்டுப் பாட்டைப் பின்பற்றலாம். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது என்ற உறுதியினையும் பின்பற்றவேண்டும்.\nசிலர் டென்ஷன் ஏற்படுகிறது என்று அடிக்கடி டீ குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி யிருப்பார்கள். மேற்சொன்னபடி வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் பால் சேர்க்கப்பட்ட டீயை குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.\nக்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயைப் பொருத்த வரையில் அதிக பிரச்னைகள் இல்லை. ஆனால் எதுவொன்றைப் பருகுவதாக இருந்தாலும் முதலில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்���ு விட்டு அதன் பின் காபி டீ குடிப்பது நல்லது.\nடீயிலும் காஃபின் அதிகம் உள்ளதால் அளவாகப் பயன் படுத்துவது நல்லது. டீயை அதிகமாகக் குடிப்பதால் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றது ஒரு மருத்துவ ஆய்வு.\nபோன் பேசியபடி மாடியிலிருந்து விழுந்த '23' வயது புது மாப்பிள்ளை \nஉயர் ரத்த அழுத்தம், தூக்கப் பிரச்னைகள், எனவே அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது படிப்படியாக நிறுத்தி கொள்ளுங்கள்.\nபால் மற்றும் தயிர் இயற்கையின் அருமருந்து என்பதில் மாற்று கருத்து இல்லை. தயிரை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் வயிறு உப்பு சத்தை ஏற்படுத்தி விடும்.\nகாலையில் வெறும் வயிற்றில் சூடான பாலைக் குடிப்பதால் பிரச்னை தான். காரணம் அதில் கால்ஷியம், புரதம் மற்றும் வைட்டமின் பி போன்றவை இருப்பதால் உடலில் அவை செரிக்க அதிக நேரம் எடுக்கும்.\nபாலை விட தயிர் விரைவாக செரிக்கக் கூடியது என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் சில வேதியில் மாற்றங்களை வயிற்றில் ஏற்படுத்தி மந்தமாக்கி விடும்.\nதக்காளியை ஒரு போதும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள். காரணம் அதிலுள்ள டேனிக் அமிலம் இரைப்பை யில் சுரக்கும் அமிலத்துடன் சேர்ந்து ஒரு வகையான கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி விடும். இது சிறு நீரகத்தில் கற்கள் உருவாக ஒரு காரணமாகும்.\nசந்தோஷத்திற்கு இடையூறு செய்த 4 வயது மகனை கொன்ற கீதா \nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப் பழத்தை சாப்பிட்டால் அது ரத்தத்தில் மெக்னீஷியத்தின் அளவைக் கூட்டி விடும்.\nஇது தொடர் பழக்காமாக இருந்தால் இதயம் சம்பந்தப் பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சி.\nசோடா மற்றும் செயற்கை குளிர் பானங்களில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் உள்ளது.\nகாலையில் எழுந்ததும் இதனை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் ஒன்று கலந்து, வாந்தி அல்லது குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nஇவைத் தவிர மது, காரமான உணவுகள், மாத்திரை போன்ற வற்றையும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை உடலில் அசெளரியத்தை ஏற்படுத்து வதுடன் செரிமான மண்டலம் பாதிக்க��்படும்.\nசிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும்; இரைப்பை யின் உட்பகுதி பாதிக்கப்படும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளதால் இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.\nஇவையும் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் குடல் புண்களை ஏற்படுத்தும்.\nகுண்டர் சட்ட கைதியை காதலித்து மணந்து கொண்ட பெண் போலீஸ் \nகாலை எழுந்ததும் நீர் ஆகாரம் குடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத் துடனும் நிறைந்த ஆயுளுடனும் இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விட்டோம்.\nஎனவே உணவு குறித்த அதிக விழுப்புணர் வுடன் எதை எப்போது எவ்வகையில் சாப்பிடலாம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப சாப்பிட்டால் நோய்களி லிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.\nகாலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/11/blog-post_21.html", "date_download": "2019-10-15T06:57:15Z", "digest": "sha1:SZLOVH7W2BTMT62EXILU4GXNMNWLSMHH", "length": 27678, "nlines": 266, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள \"பாஸ்போர்ட் சேவக் கேந்திரா\" Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண��ணப்பித்து…..\nவிண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.\n1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்\nஎன நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\n2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nஇரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).\n3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்\nஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.\n4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்\nமுக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.\n1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)\n• வாக்காளர் அடையாள அட்டை\n• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\n• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)\n• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவல���த்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்\n• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்\n• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\n• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\n• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\n• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\n• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\n• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.\nசிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.\n5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்\n• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்\n• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை\n6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்\n• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)\n• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்\n• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்\nபாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல�� துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் \"Non Traceable\" சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.\nபொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு \"தட்கல் திட்டம்\" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.\nதட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்\nஅவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.\nகீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• இரயில்வே அடையாள அட்டைகள்\n• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்\n• வங்கி அலுவலக புத்தகம்\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது\n• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)\n• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்\n• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்\n• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்\n• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை\n• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பி...\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Ca...\nCD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி \nடெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping ...\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nசெலவு வைக்கும் “பல்” பிரச்சனை\nமூட்டு வலிகளால் தொல்லையா - என்ன செய்யலாம்\nஆன்லைனில் பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/president_27.html", "date_download": "2019-10-15T07:12:24Z", "digest": "sha1:YY6RFTV3FMKUPEHKDDXMJD54L2VVVR3E", "length": 11172, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி", "raw_content": "\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி\n- ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nதேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.\nஇதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகள் மீண்டும் நிறுவனமயப்படுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது இந்த பயங்கரவாத இயக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடர்ச்சியாகவும் பலமாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படுவது மே மாதம் 06 திகதி வரை பிற்போடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nபரீட்சைகள் நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nதற்போதைய நிலைமையில் மே தின ஊர்வலங்களை நடத்த வேண்டாம் என்றும் இதன்போது தேசிய பாதுகாப்பு சபை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டது.\nஅரச நிறுவனங்களுக்கும் முன்னணி சுற்றுலாத்துறை ஹோட்டல்களுக்கும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கும் விரிவான பாதுகா��்பை வழங்குவதற்கு புதிய பாதுகாப்பு திட்டமொன்றுக்கு தேசிய பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பாடசாலைகள் மற்ற���ம் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1834", "date_download": "2019-10-15T07:01:16Z", "digest": "sha1:QVMLRJKG524NYDBCRDUKOULKI6JX6ZG7", "length": 13488, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "1834 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2587\nஇசுலாமிய நாட்காட்டி 1249 – 1250\nசப்பானிய நாட்காட்டி Tenpō 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1834 (MDCCCXXXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nமே 22 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.[1]\nஆகஸ்ட் 1 - பிரித்தானியப் பேரரசில் கூலிகளை வேலைக்கமர்த்துதல் நிறுத்தப்பட்டது.[2]\nஅக்டோபர் 16 - வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தீயினால் சேதமடைந்தது.[3]\nஅக்டோபர் 28 - சுவான் ஆற்று குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில்) ஆதிவாசிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 2 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]\nபெப்ரவரி 8 - திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)\nபெப்ரவரி 16 - ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமனிய மெய்யியலாளர் (இ. 1919)\nமார்ச் 17 - காட்லீப் டைம்லர், செருமனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1900)\nஜூன் 9 - வில்லியம் கேரி, கிறித்தவ சேவையாளர் (பி. 1761\nசூலை 25 - சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1772)\nசெப்டம்பர் 24 - பிரேசிலின் முதலாம் பெட்ரோ (பி. 1798)\nடிசம்பர் 23 - தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1766)\nடிசம்பர் 27 - சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2016, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/278", "date_download": "2019-10-15T06:32:17Z", "digest": "sha1:WLDI2XWNOFCXFVSFT4FQLLMUUIC67AHL", "length": 6814, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/278 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n287 அரசு காவியம் 111. ஏதுமே ய றியான் போல ஏ ன டிக் கின்றாய் உங்கள் சூதினை யறிவேன்; தந்தை சொல்லவு மில்லப் போலும் உங்கள் சூதினை யறிவேன்; தந்தை சொல்லவு மில்லப் போலும் மாதெனை மணந்த போதே வழங்கினேன் நாட்டை யென்று; பேதையென் றெண்ணி யென் னைப் பசப்புரை பேசு கின்றாய். 112. நல்லவன் போல வென்பால் நடித்தசூ தறியா துன்னை நல்லவன் என்றி யானும் நம்பியே மோசம் போனேன் அல்லவன் போலுன் தம்பிக் கிரண்டக மதுசெய் தாயே; கொல்லவு மஞ்சு வாயோ கொடியநீ பரதன் றன் னே 113. தந்தையைத் தடுத்தா யில்லை, தம்பியை யழைத்தா யில்லை, வந்தெனக் குரைத்தா யில்லை, வஞ்சகன் மான ரில்லா உந்தைசெய் திடுமச் சூழ்ச்சிக் குடந்தையா யிருந்தே யெந்தன் மைந்தனைக் கெடுக்க நீயும் வஞ்சனை புரிந்திட் டாயே. 144. அடிக்கடி, யுன்றாய் தந்தை மனைவியர் அனையா ரெல்லாம் மடிக்குளே நெருப்பை வைத்துக் கொண்டுமே வந்தென் முன்னர் நடிக்கவே நல்ல ரென்று நம்பியான் மோசம் போனேன்; முடிக்குமுன் உடைந்து; தாழி மோசம்போ னீர்கள் பாவம் மாதெனை மணந்த போதே வழங்கினேன் நாட்டை யென்று; பேதையென் றெண்ணி யென் னைப் பசப்புரை பேசு கின்றாய். 112. நல்லவன் போல வென்பால் நடித்தசூ தறியா துன்னை நல்லவன் என்றி யானும் நம்பியே மோசம் போனேன் அல்லவன் போலுன் தம்பிக் கிரண்டக மதுசெய் தாயே; கொல்லவு மஞ்சு வாயோ கொடியநீ பரதன் றன் னே 113. தந்தையைத் தடுத்தா யில்லை, தம்பியை யழைத்தா யில்லை, வந்தெனக் குரைத்தா யில்லை, வஞ்சகன் மான ரில்லா உந்தைசெய் திடுமச் சூழ்ச்சிக் குடந்தையா யிருந்தே யெந்தன் மைந்தனைக் கெடுக்க நீயும் வஞ்சனை புரிந்திட் டாயே. 144. அடிக்கடி, யுன்றாய் தந்தை மனைவியர் அனையா ரெல்லாம் மடிக்குளே நெருப்பை வைத்துக் கொண்டுமே வந்தென் முன்னர் நடிக்கவே நல்ல ரென்று நம்பியான் மோசம் போனேன்; முடிக்குமுன் உடைந்து; தாழி மோசம்போ னீர்கள் பாவம் 115. என்மகற் குரிய தாக எனக்குமுன் கொடுத்த நாட்டைத் தன் மகற் குரிய தாக்கத் தவித்தனள் உனது நற்றாய்; மன்மகன் உனது மேனி யழகெனு மயக்கத் தாலே தன் மகன், தன் சொல், தன் பேர், தன்மதிப் பையுங்கை விட்டான், 116. உடையனை பூரி லில்லா தோட்டிவிட்டவனில் வேளை குடிகளை வழிப்படுத்திக் கொண்டனை; கொண்டன் னோரால் முடிபுனை வழியுஞ் செய்து மோசஞ்செய் திட.வும் பார்த்தாய்; கடிதினில் நாட்டை விட்டுக் கானகம் செல்வா ' யென்றாள். 144. மச-வயிறு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bill-duke-wants-to-collabarate-with-a-r-murugadoss-pqwud2", "date_download": "2019-10-15T06:48:34Z", "digest": "sha1:RM4FJYYWQZWSEVVTFWDJSIBAF5A724OX", "length": 10169, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தர்பார்’க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போகும் படம்... சாமி சத்தியமா நம்ப மாட்டீங்க...", "raw_content": "\n’தர்பார்’க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போகும் படம்... சாமி சத்தியமா நம்ப மாட்டீங்க...\nரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப்போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப்போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\n‘தர்பார்’படப்பிடிப்பு கடந்த 25 நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் முடிவடைந்து பொங்கலன்று ரிலீஸாகிறது. இதற்குப் பிறகு மீண்டும் ரஜினி, விஜய், அஜீத் என்று தமிழில் வலம் வர விரும்பாமல் ஹாலிவுட்டில் கால்பதிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நடிகரின் ட்விட்டர் பதிவால் அம்பலமாகியுள்ளது. அப்படத்தில் தெலுங்குத் திரையுலகின் டாப் ஸ்டாரும் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தவருமான மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார்.\n‘கமாண்டோ’, ‘ப்ரிடேட���டர்’,பேர்ட் ஆன் வயர்’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டுக் தனது ட்விட்டர் பதிவில்,...இயக்குநர் முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு அவர்களே அடுத்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது லஞ்சுக்கு வாருங்கள். நமது சர்வதேச புராஜக்ட் பற்றிப் பேசி முடிவெடுத்துவிடலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதற்போது மகேஷ் பாபுவின் ‘மக்ரிஷி’ படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்து அனில் ரவிபுடியின் இயக்கத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள மகேஷ் பாபு முருகதாஸ் போலவே அடுத்த ஜனவரியில் ஹாலிவுட் படத்துக்குத் தயாராகிவிடுவார். தற்போது உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ்தான் வசனம் எழுதினார் என்பது தெரிந்ததே.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nகள்ளத்துப்பாக்கி வைத்திருந்தா��் இனி ஆயுளுக்கும் களிதான்... மத்திய அரசு அதிரடி முடிவு\nசீரிஸ் ஃபுல்லா செமயா ஆடிட்டு ஃபைனலில் கோட்டைவிட்ட அமேசான் வாரியர்ஸ்.. கோப்பையை வென்ற டிரைடண்ட்ஸ் அணி\nஅடுத்த முறை மு.க. ஸ்டாலினால் எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/martin-group-cashier-death-court-rejects-plea-to-transfer-cbcid-350596.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T07:08:32Z", "digest": "sha1:GBH2MB5BCMMA7NRIJ5Y7HVTYOVDDL6O6", "length": 20843, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்ட்டின் உதவியாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட ஹைகோர்ட் மறுப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை | Martin Group Cashier death: Court rejects plea to transfer CBCID - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய��ை மற்றும் எப்படி அடைவது\nமார்ட்டின் உதவியாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட ஹைகோர்ட் மறுப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை\nசென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். மாஜிஸ்ரேட் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுகலாம் என அறிவுறுத்தினர். பழனிசாமியின் மகன் ரோகின்குமார் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.\nலாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் கேசியராக பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.\nபழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வருமான வரித்துறை சித்ரவதை காரணமாகவே தந்தை மரணம் அடைந்ததாகவும் தமது தந்தை உடலில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மனுவில் ரோஹின்குமார் புகார் அளித்திருந்தார். மேலும் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பழனிசாமி உடலை தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும்போதே ஏற்பட்டதா அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா என சந்தேகம் எழுப்பினர். பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nதண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக இன்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nஇந்நிலையில் இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை காரமடை காவல் நிலையத்தில் இருந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றிய நீதிபதிகள், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட மறுப்பு தெரிவித்தனர். பழனிசாமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு செய்யவும் பழனிசாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா என மாஜிஸ்திரேட் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nபதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலைப் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெ��்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nit raid cbcid crime chennai வருமான வரி சோதனை சிபிசிஐடி குற்றம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-husband-balakrishnan-killed-wife-sandhya-340914.html", "date_download": "2019-10-15T07:00:54Z", "digest": "sha1:L24FNJ2II3E76IDWIT3CWRRPKSYWAZBW", "length": 16771, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sandhya: கட்டிய மனைவியை வெட்டி கூறுபோட எப்படி மனது வந்தது.. பாலகிருஷ்ணன் சொன்ன பகீர் வாக்குமூலம் | Why husband Balakrishnan killed wife Sandhya? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nSandhya: கட்டிய மனைவியை வெட்டி கூறுபோட எப்படி மனது வந்தது.. பாலகிருஷ்ணன் சொன்ன பகீர் வாக்குமூலம்\nசென்னை: பல துண்டுகளாக, கட்டிய மனைவியான, துணை நடிகை சந்தியாவை, வெட்டி கூறுபோட பாலகிருஷ்ணனுக்கு எப்படி மனசு வந்தது என்பதுதான் இப்போது தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு எழுந்துள்ள கேள்வி.\nஒரு சைக்கோ நபரால் மட்டுமே செய்யக்கூடிய அளவுக்கான இந்த கேடுகெட்ட காரியத்தை, சினிமாப் பட இயக்குநரான பாலகிருஷ்ணன் எப்படி செய்திருப்பார் எப்படி இதை செய்ய முடிந்தது எப்படி இதை செய்ய முடிந்தது என்ற சந்தேகம், எல்லோருக்குமே எழுகிறது.\nஆனால், காவல்துறை நடத்திய விசாரணையில் பாலகிருஷ்ணனிடமிருந்து இதற்கான பதிலை கறந்துவிட்டார்களாம்.\nஇதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனக்கும் எனது மனைவிக்கும் 15 வயது வித்தியாசம். எனக்கு 51 வயதாகிவிட்டது. அவருக்கோ 35 வயதுதான் ஆனது. இந்த வயதில் பெண்களுக்கு இயல்பாகவே எழக்கூடிய ஆசைகள் அவருக்கும் இருந்தது. இதனால்தான் என்னை பார்த்தால் அவருக்கு பிடிக்கவில்லை. \"வயதான கிழவனை கட்டி வைத்து விட்டீர்கள்\" என அவரது வீட்டில் சொல்லி புலம்புவது அதிகரித்தது.\nவயது மட்டுமின்றி, படிப்பு விஷயத்திலும், இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லை. நான் எஸ்எஸ்எல்சி. சந்தியாவோ பட்டதாரி. எப்படியோ எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்துவிட்டாலும், சமீபகாலமாகவே, என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட சந்தியாவிற்கு ஆர்வம் இல்லை. என்னை அறுவறுப்பாக அவர் பார்ப்பதாகவே நான் உணர்ந்தேன்.\nஉறவுக்கு அழைத்தாலும், அழகு கெட்டுவிடும் என்று ஒரு காரணத்தை கூறி, என்னுடன் உடலுறவு வைக்க உடன்படாமல் இருந்தார். இதனால் எனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. \"எல்லாவற்றுக்கும் காரணம், இந்த உடல் அழகுதானே\" என்று, சந்தியாவை பார்க்கும்போதெல்லாம், என் மனமெல்லாம் ஒரு வித வெறியேறும். பல்லை நறநறவென கடிப்பேன். இந்த அழகே இல்லாமல் போனால் என்னை யாரும் அறுவெறுப்பாக பார்க்க மாட்டார்கள்தானே என நினைத்தேன்.\nகடந்த பொங்கல் பண்டிகைக்கு பிறகு, எனக்கும் சந்தியாவுக்கும் நடுவே மோதல் அதிகரித்தது. சில நாட்களில் அவர் வீட்டுக்கே வரவில்லை. விருப்பம் போல வாழ்க்கை நடத்தினார். அதை தட்டிக்கேட்டால், அவமானப்படுத்துவதை போல ஒவ்வொரு கேள்வியையும் முன்வைப்பார். எனது ஆத்திரம் தலைக்கு ஏறியது. எனவேதான், மிக கடுமையான கோபத்தில், சந்தியாவை கொன்றதோடு, சரமாரியாக வெட்டி எறிந்தேன். இப்போது எனது மனதுக்கு திருப்தியாக உள்ளது. அதனால்தான் என்னால் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsandhya murder chennai சந்தியா குற்றம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/sermons/2019/01/", "date_download": "2019-10-15T06:15:31Z", "digest": "sha1:5BDRF32WV4B6627IGD7RPFLAE6L7WTTQ", "length": 4922, "nlines": 205, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Sermons Archive - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்\nநியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.\nதோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று\nஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம���பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.\nவேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/maniratnam-first-look-poster-released/14028/", "date_download": "2019-10-15T07:21:14Z", "digest": "sha1:KXC2VMCTOARXDGYNNNZ5FQWUYTWN47HY", "length": 10986, "nlines": 113, "source_domain": "www.cinereporters.com", "title": "மணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு - Cinereporters Tamil", "raw_content": "\nமணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nமணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nகாற்று வெளியிடை படைத்தை அடுத்து மணிரத்னம் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்குகிறார். வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.\nமணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் சேர்ந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்தின் முதல் பேஸ்டர் இன்று வெளியானது.\nRelated Topics:aravindasamichekka chivantha vaanamFirst look postermanirathanamreleasedsimbuVijay sethupathiஅதிதி ராவ்அருண் விஜய்ஐஸ்வர்யா ராஜேஷ்ஜெயசுதாஜோதிகாடயானாதியாகராஜன்பிரகாஷ்ராஜ்மணிரத்னம்மன்சூர் அலிகான்விஜய்சேதுபதி\nபிரம்மாண்டமாக ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள காவியன் டீசா்\nகாலாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விஸ்வரூபம்2\nசிம்புவின் அடுத்த படமும் டிராப் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் – பிஹார் போலிஸ் தகவல் \nமணிரத்ணம் மீது தேசதுரோக வழக்கு – பிரதமருக்கு கடிதம் விவகாரத்தில் நடவடிக்கை \nவிஜய் 64 படத்தில் இணைந்த மலையாள நடிகர் – வரிசைக் கட்டும் நடிகர் நடிகைகள்\nசிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி – நன்றி சொன்ன சூப்பர்ஸ்டார் \nதாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….\nசினிமா செய்திகள்4 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/23/", "date_download": "2019-10-15T07:12:05Z", "digest": "sha1:SAVTX4ZXBNMA3BABKJGPWZB6OMRC2W77", "length": 8310, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 23, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n5ஆவது ODI: இலங்கை 219 ஓட்டங்களால் அபார வெற்றி\nஇறுதி அமர்வில் முதலமைச்சர் விசேட உரை\nஇலங்கை வரவு செலவுத்திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்\nகிரிக்கெட் நிறுவன நிதித் தலைவருக்கு விளக்கமறியல்\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nஇறுதி அமர்வில் முதலமைச்சர் விசேட உரை\nஇலங்கை வரவு செலவுத்திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்\nகிரிக்கெட் நிறுவன நிதித் தலைவருக்கு விளக்கமறியல்\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nஇறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்\n12 வயது சிறுமியைத் தாயாக்கியவருக்கு விளக்கமறியல்\nமலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு\nஇஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் கூடியது\nமக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\n12 வயது சிறுமியைத் தாயாக்கியவருக்கு விளக்கமறியல்\nமலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு\nஇஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் கூடியது\nமக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஇந்திய பிரஜையின் எழுத்துமூல சாட்சியம் சமர்ப்பிப்பு\nசிறுமி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை\nஎதிர்பார்த்த ஐக்கிய ​தேசியக்கட்சியை காணமுடியவில்லை\nநாமல்குமாரவின் தொலைபேசி ஹொங்காங் அனுப்பப்படவுள்ளது\nயோகி பாபுவின் படத்தில் கனடா மாடல் அழகி\nசிறுமி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை\nஎதிர்பார்த்த ஐக்கிய ​தேசியக்கட்சியை காணமுடியவில்லை\nநாமல்குமாரவின் தொலைபேசி ஹொங்காங் அனுப்பப்படவுள்ளது\nயோகி பாபுவின் படத்தில் கனடா மாடல் அழகி\nஜமால் கொலை: சவுதி அரேபியா நடத்திய நாடகம் அம்பலம்\nதாதியர் சேவைக்குத் தேவையான உயர எல்லையில் திருத்தம்\nவீரர்களுக்கு வாய்ப்பளிப்பதனூடாக அணியில் மாற்றங்கள்\nமகாவலி அபிவிருத்தி வலயத்தில் மாதாந்த போகச்செய்கை\nஉணவு விஷமாகியதால் ஆசிரிய மாணவர்கள் வைத்தியசாலையில்\nதாதியர் சேவைக்குத் தேவையான உயர எல்லையில் திருத்தம்\nவீரர்களுக்கு வாய்ப்பளிப்பதனூடாக அணியில் மாற்றங்கள்\nமகாவலி அபிவிருத்தி வலயத்தில் மாதாந்த போகச்செய்கை\nஉணவு விஷமாகியதால் ஆசிரிய மாணவர்கள் வைத்திய���ாலையில்\nஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறக்கம்\nஉலகின் மிகநீண்ட கடல்வழிப் பாலம் திறந்துவைப்பு\nஹில்டன் ஹோட்டல் கொடுக்கல் வாங்கல்: வாசுதேவ கருத்து\n70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி\nஉலகின் மிகநீண்ட கடல்வழிப் பாலம் திறந்துவைப்பு\nஹில்டன் ஹோட்டல் கொடுக்கல் வாங்கல்: வாசுதேவ கருத்து\n70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201049?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:22:37Z", "digest": "sha1:OCZC6W4DHTY6D7DVCTRA4JNZPKCZQRF5", "length": 7511, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "அரச அதிகாரிகளுக்கு ஏற்பட போகும் நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅரச அதிகாரிகளுக்கு ஏற்பட போகும் நிலை\nசூழ்ச்சி அரசாங்கத்தின் பிரதான அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இதற்கான யோசனைகள் அடங்கிய எழுத்து மூலமான ஆவணம் கடந்த வெள்ளிக்கிழமை, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nசூழ்ச்சி அரசாங்கத்தின் பிரதமரின் செயலாளர் அமரசேகர, நிதியமைச்சின் செயலாளர் ஆட்டிகல, பேர்னாட் வசந்த பெரேரா, உபாலி மாரசிங்க, எஸ்.ரி. கொடிக்கார ஆகிய அமைச்சின் செயலாளர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.\nஇந்த அரச அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழு, நிதிக்குழு, பொதுக்கணக்கு குழு ஆகியவற்றுக்கு அழைத்து விசாரிக்கப்பட உள்ளனர் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vishal-Charged-Rupee-5-lakh-for-1-hour-a-new-business-487", "date_download": "2019-10-15T06:01:09Z", "digest": "sha1:3ZCJR3GRBBKH74EL3TRSMN6KOGWQVF6V", "length": 11156, "nlines": 68, "source_domain": "www.timestamilnews.com", "title": "1 மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம்! விஷாலின் புதுத் தொழில்! வெட்கமே இல்லாமல் ஒப்புக் கொண்ட கொடுமை! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\n1 மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம் விஷாலின் புதுத் தொழில் வெட்கமே இல்லாமல் ஒப்புக் கொண்ட கொடுமை\n1 மணி நேரத்துக்கு தான் ஐந்து லட்சம் ரூபாய் வசூல் செய்வது உண்மை தான் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வெளிப்படையாக கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.\nசென்னை குளோபல் மருத்துவமனையில் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த சிறுமிக்கான மருத்துவ செலவை சுமார் 1914 பேர் சேர்ந்து ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து குளோபல் மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவர்கள் குழு 8 மணி நேரம் ஆப்பரேசன் செய்து அந்த சிறுமியை காப்பாற்றினார்.\nஇந்திய அளவில் கல்லீரல் நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்கும் குளோபல் மருத்துவமனை சிறுமிக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த மருத்துவர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. அதாவது தங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தாங்களே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்த விழாவில் பங்கேற்று நடிகர் விஷால் மருத்துவர்களை பாராட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு நடிகர் விஷால் வந்திருந்தார். அப்போது குளோபல் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவர்களை பாராட்டுவதற்கு விஷால் வந்திருப்பதாக பேசிக் கொண்டனர்.\nஅதாவது ஒரு மணி நேரம் வந்து செல்ல ஐந்து லட்சம் ரூபாய் விஷாலுக்கு குளோபல் மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு நடிகர் விஷால் காதிலும் விழுந்துவிட்டது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க குளோபல் மருத்துவமனையிடம் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார்.\nஇதனால் அங்கிருந்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் விஷாலை சூழ்ந்து கொண்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் புரிந்த சாதனையை பாராட்டுவதற்கு கூட பணம் வாங்க வேண்டுமா என்று விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறினார்.\nமேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக் பிச்சை எடுக்க கூட தயங்கப்போவதில்லை என்றும் கூறி சமாளித்துவிட்டு சென்றார் விஷால். ஆனால் விஷால் பணம் வசூல் செய்ய ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து புதிய தொழிலில��� ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுத்துவிட்டு சென்றனர்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/serial-no-crack.html", "date_download": "2019-10-15T07:49:40Z", "digest": "sha1:HRB6W4OFDWEC4PHPXMRM6PNAWR2XKZ5V", "length": 8944, "nlines": 53, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? | தமிழ் கணணி", "raw_content": "\nஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் \nஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள் கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள்.\nஇந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்துdownload செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.\nசில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது.\nஇது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/10/22-23-by-raj-selapathi.html", "date_download": "2019-10-15T06:46:28Z", "digest": "sha1:R2DYWRRL3S2NEIL3TBUUWFK64WYLF7QA", "length": 36537, "nlines": 210, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(22) & 23 By Raj Selapathi", "raw_content": "\n(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)\nஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.\nமறுநாள் ஆகஸ்ட்12, 2006ல் (இன்றைக்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கின பிரதான போக்கு வரத்து சாலையான கண்டி- யாழ்ப்பாணம் A9 நெடுஞ்சாலை ஓமந்தையில் மூடப்பட்டதுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா-வடக்கு, மன்னார்- மாந்தை ஆகிய பகுதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டது.\nஇவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் ஏனை பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதன் விளைவாக , புலிகள் , புலிகளின் கொடுமைகளை நேரடியாகவே மக்கள் மீது கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவர்கள் நடாத்திய , மக்கள் மீதான கொடுமைகள் இப்போது புதிய பரிமானத்தை அடைந்திருந்தது.\nமாவிலாற்றில் தலைவர் பெயரை சொல்லி போரை தொடக்கி வைத்த எழிலன் , கிளிநொச்சி மாவட்ட கட்டாய ஆட்சேர்ப்பு குழுவில் முக்கிய பங்கெடுக்க தொடங்கியிருந்தார். கட்டாய ஆட்சேப்பில் பிடித்து கொண்டு செல்லப்பட்டு ஆயுத பயிற்சியை முடித்தவர்கள் புலிகளாக்கப்பட்டு போர்க்களங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் , அவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் காட்டப்பட்டனர். இதனை ஒரு பெரும் விழாவாகவே புலிகள் கொண்டாடினர். பெற்றோர் சந்திப்பு என்கின்ற பெயரில் பிடித்து செல்லப்படுபவர்களின் கடைசி ஆசையை நிரைவேற்றுகின்ற , இந்த நிகழ்வில் எழிலன் மறக்காமல் தோன்றினார். இதன் போது தமது தலைவர் மீதான பக்தியை அவர் வெளிக்காட்ட ஒரு போதும் தவறியதில்லை.\nஇளம் ஆண்களையும் , பெண்களையும் கட்டாயமாக கதறக்கதற கடத்திச் செல்வதிலும், மக்கள் சந்திப்பிலும் எழிலன் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த அதேவேளை, இவர்களால் முதலுதவி மற்றும் தலைமைத்துவ பயிற்சி என்று அழைத்துச் செல்லப்பட்ட , கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் போருக்காக தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்களை , முழு நேர புலியாக மாற்றி , அவர்களின் போர் படையணிகளுடன் இணைத்து , போர்க்களங்களுக்கு அனுப்பிவிட இப்போது புலிகள் தயாராகிக் கொண்டிருந்தனர்.\nமாணவர்களுக்கான பயிற்சி என்பதால் அவர்கள் போர்க்களங்களுக்கு அனுப்பபட மாட்டார்கள் என நம்பி பரீட்சை எழுதிய மாணவர்களையும் , சில அதிபர்கள் , அவர்கள் வீடுகளில் எதிர் நோக்கிய கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து காப்பாற்றும் நோக்கில் , இந்த மாணவர்களுடன் சேர்த்து புலிகளின் பயிற்சிக்கு அனுப்பி வைத்திருந்தனர். புலிகளின் தீவிர ஆதரவாளர்களான அதிபர்பகளும் , ஆசிரியர்களும் , இவர்களையும் புலி��ள் இயக்கத்தில் சேர்க்கும் நோக்கில் தந்திரமாக இவர்கள் வீடுகளுக்கு சென்று , அந்த மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஏமாற்றி , இந்த மாணவர்களுடன் சேர்த்து பயிற்சிக்கு அனுப்பிவைத்திருந்தனர்.\nநாவட்காட்டு காளி மாஸ்டர் போன்று , இந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த புலி பயிற்சியாளர்கள் , தமது ஆதரவு மாணவர்கள் மூலம் இந்த பரீட்சை எழுதிய மாணவர்களை இனம் கண்டு , அவர்களையும் போர் களத்துக்கு செல்வோருக்கான தகடு வழங்குவதற்காக புலிகளின் கட்டைக்காடு 1-9 முகாமுக்கு அனுப்பிவிட்டனர். அன்று இவ்வாறு போனவர்களில் , ஒரு சிலரை தவிர , அனேகமானவர்கள் சண்டைகளில் கொல்லப்பட்டோ , படுகாயமடைந்தோ , நிரந்தர ஊனமுற்றோ போயினர்.\nநாவட்காடு காளி மாஸ்டரின் கோபக்கனலில் சிக்கித்தவித்த முல்லைத்தீவு மாணவர்கள் , தாங்கள் போர்களத்துக்கு அனுப்படப் போகும் செய்திய அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து தப்பித்து வீடுகளுக்கு ஓடிச் செல்லும் வழியை ஆராய்ந்து , அங்கிருந்து தப்பியும் ஓடத்தொடங்கியிருந்தனர்.\nவடமுனையில் போர் இப்போது தொடங்கி விட்டதால் , போர் முனைக்கு அருகில் இருந்த புதுக்காட்டு பயிற்சி முகாமில் இருந்த கிளிநொச்சி மாணவிகளும் கூட , போர்களத்துக்கு உடனடியாகவே அனுப்பப்பட்டனர். அச்சத்தில் உறைந்து போன இந்த மாணவிகள் , தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள , மிக பெரிய ஆபத்துக்கும் முகம் கொடுக்க தயாராகினர். முகாம்களில் இருந்த பெண்புலிகளை ஏமாற்றியோ அல்லது அவர்களின் கருணையினாலோ தப்பித்து , வீடுகளுக்கு ஓடத் தொடங்கினர். புலிகள் இயக்கத்தில் சேருமாறு தமிழினியினதும் , அவரது உதவியாளர்களினதும் வற்புறுத்தலில் இருந்து தப்பித்து வீடுகளுக்கு செல்வது இந்த மாணவிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.\nவட்டக்கச்சி ஆண்கள் பயிற்சி முகாமிலிருந்த , புலிகளின் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கிய கிளிநொச்சி மாணவர்களும் , அங்கிருந்து தப்பித்து வீடுகளுக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த பயிற்சி முகாம் , நகருக்கு அண்மையில் சற்று ஒதுக்கு புறமான இடத்தில் இருந்ததால் , ஏனைய மாணவர்களை போன்றில்லாமல் கிளிநொச்சி மாணாவர்களுக்கு , இங்கிருந்து தப்பித்து இலகுவாக வீடுகளுக்கு செல்லக்கூடியதாக இருந்தது.\nஆனால் வள்ளிப���னம் பெண்கள் பயிற்சி முகாமில் மாட்டிக்கொண்ட முல்லைத்தீவு மாணவிகள் , தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் மிக குறைவாகவே இருந்தது. ஒரு சிலர் மாத்திரமே தப்பித்து சென்று கொண்டிருந்தனர். ஆகஸ்ட்09, 2006ல் தங்கள் வீடுகளை விட்டு பள்ளி தோழிகளுடன் குறித்த பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட , போர் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாணவிகள் இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் , தசைத் துண்டுகளாக பிய்த்து எறியப்படப் போகின்றோம் என்பதை அறியாமல் அங்கிருந்து தப்பித்து செல்வதற்கான வழியை தேடி இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தனர். இந்த பிள்ளைகளின் பெற்றோரோ , தமது பிள்ளைகளின் கொல்லப்பட்ட உடல்கள்தான் அடுத்த இரண்டு நாட்களில் வீடுகளுக்கு வரபோகிறது என்பதை அறியாமல் , அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.\n( தேவனாலும் மறவனாலும் குறி வைக்கப்பட்ட மாணவர்கள்.)\nமுழு அளவினான போர் தொடங்கி இரண்டு நாட்களே கடந்திருந்த நிலையில், விமானப் படையினரும், தங்களது தாக்குதல்களை இப்போது முழுமையாக தொடக்கியிருந்தனர். முன்னைய ஈழப்போர் போன்று அல்லாமல், ஈழப்போர் நான்கில் புலிகளைவிட , இராணுவத்தினரின் கை மோலோங்க ஆரம்பித்திருந்தது. இராணுவம் தரை வழித் தாக்குதல்களை வடக்கில் தொடங்காத போதும், விமானப் படையினர் மூலம் வன்னி வான் பரப்பை மாத்திரமல்லாமல், முழு நாட்டினது வான் பரப்பையும் , 24 மணி நேரமும் தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.\nஇக் காலத்தில் புலிகள் தமக்கான விமானப் படையொன்றை உருவாக்கியிருந்தமையாலும், விமானங்களில் சென்று தாக்கும் வசதியையும் பெற்றிருந்தமையாலும் இலங்கை விமானப்படையினர் அதிக முனைப்புடன் செயறப்பட்டுக்கொண்டிருந்தனர். புலிகளின் நிலைகள் மீது, விமானப்படையினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, இப்போது வன்னியெங்கும் ஆகாயவழி தாக்குதல்கள், எந்நேரமும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இஸ்ரேலிய தயாரிப்பான க்ஃபிர் விமானங்களும், உக்ரேனிய தயாரிப்பான மிக் 27 விமானங்களும், இரவு பகல் என்று இல்லாமல், சில நிமிட நேர இடவெளியில் கூட மீண்டும் மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.\nபுலிகளின் நிலைகள் மட்டுமல்லாமல், புலிகள் கூடும் இடங்கள், புலிகளின் தலைவர்கள் நடுமாடும் இடங்கள் மற்றும் அவர்களது நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன், அங்கு விரைந்து வந்து தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருந்தனர்.இதனால் பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, புலிகளின் நிலைகளில் இருந்து விலகியிருக்கவே விரும்பினர். புலிகளின் பயிற்சி முகாம்களில் சிக்கிக் கொண்டுள்ள தமது பிள்ளைகள் தொடர்பில் , அவர்கள் அச்சமும் கொள்ளத் தொடங்கினர். இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு புலிகளை கேட்கத் தொடங்கினர்.\nமாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நான்கு பயிற்சி முகாம்களும் புலிகளின் காடுகளுக்குள் இருந்த முற்று முழுதான பயிற்சி முகாம்களின் நிலையிலிருந்து வேறுபட்டே காணப்பட்டன. விமானத் தாக்குதல்களை சமாளிப்பதற்கோ அல்லது அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கோ ஒழுங்குகள் எதுவும் அங்கே காணப்படவில்லை. அத்துடன் போதுமான அளவு பங்கர்களும் அங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை. அவை பாதுகாப்பற்ற நிலையிலேயே இருந்தன.\nஇவ்வாறான முகாம்களில் மாணவர்களை தடுத்து வைத்து பயிற்சியளித்ததன் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்களையும் , மாணவிகளையும் உயிராபத்தான ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் புலிகள் தள்ளியிருந்தனர். புலிகள் கூடும் இடங்கள் மீது , விமானத் தாக்குதல் நடைபெறுவதால் , மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட இந்த முகாம்கள் மீதும் எந்த நேரத்திலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற நிலையில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் புலிகளுடன் முரண்பட தொடங்கியிருந்தனர்.\nபலவந்தமாக பயிற்சி வழங்கப்பட்ட மாணவர்களும் – மாணவிகளும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றனர். இந்நிலையிலும் புலிகள், இம் மாணவர்களை, எப்படியாவது முழுமையாக புலி உறுப்பினராக்கிவிடுவதற்கும், அவர்களை போர்க் களங்களுக்கு அனுப்பி வைப்பதிலும் குறியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.\nகாளி மாஸ்டரின் நாவட்காடு பயிற்சி முகாமில் அகப்பட்ட முல்லைத்தீவு மாணவர்களை போன்றே வட்டக்கச்சி பண்ணையில் சிக்கிக்கொண்ட கிளிநொச்சி மாணவர்களும் புலிகளின் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அதுவரை சர்வதேச சமூகத்துக்கு சமாதான தேவனாக தன்னை இனம் காட்டிக் கொண்டிருந்த புலிகளின் சமாதான முகத்த��டு நடமாடிக் கொண்டிருந்த அவர்களின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனும் தமிழீழ கல்வி கழக துனைப்பொறுப்பாளரான புலிமறவனும் இப்போது அந்த கிளிநொச்சி மாணவர்களுக்கு தங்களது உண்மையான முகத்தை வெளிக் காட்டத் தொடங்கியிருந்தனர்.\nஅந்த முகாமுக்கு செல்லும் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் மாணவர்களின் நெற்றியிலும் மார்பிலும் துப்பாக்கியை வைத்து இயக்கத்தில் சேர்ந்து விடுமாறு பலவந்தப்படுத்தி அச்சுறுத்தத் தொடங்கினர். மிகவும் இனிமையானவராக தெரிந்த புலித்தேவனும் , அவரது சகோதரன் புலிமறவனும் நடந்து கொள்ளும் முறையில் மாணவர்கள் அதிர்ந்தே போயினர். மென்மையான நடத்தை கொண்டவராக கிளிநொச்சியில் காணப்பட்ட புலித்தேவனின் மறு முகத்தை கண்டு மாணவர்கள் கடும் அச்சமும் – அருவருப்பும் கொள்ளத் தொடங்கினர்.\nஇப்படியான கொடூர முகம் கொண்ட புலித்தேவனினதும் புலிமறவனினதும் வன்கொடுமையில் இருந்து, சில மாணவர்கள் சாதுரியமாக தப்பியும் சென்று கொண்டிருந்தனர்.அங்கிருந்து தப்பி வந்த மாணவர்களில் ஒருவர் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் தமக்கு புலிகள் இழைத்த கொடுமைகளை பற்றி அப்போது கிளிநொச்சியில் உள்ள ஐ.நா அதிகாரி ஒருவருக்கு கூறிக்கொண்டிருக்கும் போது, புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் நடத்திய அடக்கு முறை பற்றியும் கூறினார்.\nஅதைக் கேட்டு ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்ற அந்த அதிகாரிக்கும், அவரின் உதவியாளருக்கும் புலித்தேவனும் அவரது சகோதரன் புலிமறவனும் குறித்து அப்போது அந்த மாணவன் கூறியதை நம்ம முடியாமல் இருந்தது. அந்தளவுக்கு உயரிய பண்பாளராக தன்னை வெளிக்காட்டிய புலித்தேவன் இந்த மாணவர்கள் மீது கட்டவிழ்த்த சித்திரவதையை வேறு பல மாணவர்களும் உண்மை என உறுதிபடுத்திய பின்பே புலித்தேவனின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.\nவட்டகச்சி பண்ணை பயிற்சி முகாமில புலித்தேவனின் கைகளில் கிலிநொச்சி மாணவர்கள் சிக்கிகொண்டு தவித்த அதேவேளை புதுக்காடு முகாமிலிருந்த கிளிநொச்சி மாணவிகளை, மோதல் நடந்து கொண்டிருந்த, முகமாலை முன்னரங்க நிலைகளுக்கு தாக்குதல்களில் ஈடுபடுத்த ஏற்றிச் செல்வதற்காக புலிகளின் வாகனங்கள் அங்கு வந்தடைந்திருந்தன.\nநாவட்காட்டில் முல்லைத்தீவு மாணவர்களை போர்க்களத்துக்கு அனுப்ப���ம் வேலையில் காளி மாஸ்டர் அதிக முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.\nவள்ளிபுனம் முகாமில் மட்டிக் கொண்ட முல்லைத்தீவு மாணவிகளில் சிலர் தப்பி சென்று விட்ட நிலையில் , இன்னும் சிலர் தப்பிக்க முயன்று கொண்டிருந்தனர். கட்டாயத்தின் பேரில் நான்காவது நாளாகவும் பயிற்சியை முடித்த மாணவிகள் தப்பிச் செல்வது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்த அந்த கடும் இரவில் முகாமுக்கு அருகே சில மர்ம மனிதர்களின் நடமாட்டமும் ஆங்காங்கே தென்படத் தொடங்கியது.\nஇராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் அணிக்கு (Long Range Reconnaissance Patrol – LRRP ) கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த அவர்கள் புலிகள் கூடும் எனகருதி, அதனை அடையாளப்படுத்தும் நோக்கில் ,அங்கிருந்த நீர்த் தாங்கியில் அடையாள கொடி ஒன்றையும் வைத்து விட்டு சென்றிருந்தனர். இன்னும் சில மணி நேரங்களில் இந்த இடம் குறித்து உலகமே அதிர்ந்து போகப் போகிறது என்பது குறித்து தெரியாத அவர்கள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தனர்.\nவள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமில் இருந்த புலிகளும் , பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களும் , மறுநாள் தாம் இருக்கும் அந்த இடம், வேறு ஒரு பெயர் கொண்டு எதிர்காலத்தில் அழைக்கப்பட போவதை அன்று அறியாமல் தத்தமது வேலைகளில் குறியாக இருந்தனர்.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்ட��க்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2018/05/audio-and-handwriting-list-of.html", "date_download": "2019-10-15T06:46:27Z", "digest": "sha1:O2YRNHWIHU7SRRULKB5ENPGBNJQZUSRG", "length": 7308, "nlines": 84, "source_domain": "www.ethanthi.com", "title": "ஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | The audio and handwriting list of Jaaliyalitha spoke ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | The audio and handwriting list of Jaaliyalitha spoke \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமை யிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று ஜெயலலிதா வின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணைய த்தில் ஆஜர் ஆனார்.\nஅவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணைய த்தில் ஆஜராகு மாறு கூறி அனுப்பி விட்டனர். ஜெயலலிதா வின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத் தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதா வின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணைய த்தில் ஆஜர் ஆனார்கள்.\nஇவர்கள் ஒவ்வொரு வரிடமும் சசிகலா வின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்நிலை யில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.\nமேலும் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்பு களையும் அவர் தாக்கல் செய்தார். அதில் அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு காலை 5.45க்கு கீர்ன் டீ,\nகாலையில் 4 இட்லி மற்றும் பிரட், மதிய உணவு 2 மணிக்கு வழங்க வேண்டும். மதிய உணவாக பாசுமதி அரிசி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திய தாக தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் -2 ம் தேதி அவர் 106.9 கிலோ எடை இருந்த தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விசாரணை ஆ���ைய த்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.\nஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | The audio and handwriting list of Jaaliyalitha spoke \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/12/blog-post_24.html", "date_download": "2019-10-15T06:31:58Z", "digest": "sha1:JN4PA2DBHL2VLVUCNHFZN45JGNQTYC43", "length": 24542, "nlines": 306, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கணிதப்பெண்ணுக்கு வந்த காதல் கடிதம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகணிதப்பெண்ணுக்கு வந்த காதல் கடிதம்\nகணிதமேதை இராமனுசம் அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.\nஇன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்\nஇல்லை இல்லை புரிந்துதான் படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.\nதமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை, கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.\nஅன்பு நண்பர்களே நான் விரும்பிய அந்தக் கவிதை இதோ உங்களின் மேலான பார்வைக்காக. இந்த கவிஞரை ஊக்குவிப்போம் வாருங்கள்..\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)\nகணிதமே நீ மட்டும் பெண்ணாக இருந்தால்......\nஅழகின் வடிவமாய் நீ ஒரு ஜியோமெட்டரி\nஎல்லையற்ற அன்பினால் நீ ஒரு இன்பினிட்டி\nவரவு செலவுக் கணக்கிற்கு நீ ஒரு அரித்மெடிக்\n��ேரியபிலின் உறவுக்கு பாலமாய் நீ ஒரு பங்சன்\nவாழ்வின் வெற்றிக்குத் திசைகாட்டியாய் நீ ஒரு வெக்டர்\nஅறிவியலைத் தத்தெடுத்து வளர்க்கும் கணிதமே\nநீ மட்டும் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால்\nநான் உன்னையே காதலித்து மணந்திருப்பேன்\nஎன் ஆசைப்படி கணிதமே நீ பெண்ணாகப் பிறந்துவிட்டாய். அதனால் உனக்காக நான் எழுதிய காதல் கடிதம் இதோ.......\nஈக்வேசனாக எழுத முயற்சித்தேன் முடியவில்லை\nஉன் முக்கோண மூக்கினிலே ஒற்றைக்கல் மூக்குத்தி ஒளிவீசுதே\nநீ புன்னகைக்கும்போது தோன்றும் கண்ணக்குழியை\nமையமாக வைத்து 6 சென்டிமீட்டர் ஆரத்தில் வரையப்பட்ட\nஅது தீட்டா தீட்டா என்றே துடிக்கும்\nநீ யுனிக் செக்சனாக இருப்பதால்\nஎன் போக்கசு முழுவதும் உன் மீதுதான்.\nஉன் விழிகள் இரண்டும் எலிப்சு\nஉன் பொற்பாதங்கள் இரண்டும் பாரபோலா\nஎம்டி செட்டாக இருந்த என் இதயத்தை\nஉன் நேச்சுரல் நம்பர்களால் நிரப்பினாய்\nஉன்னை நினைத்துப் பார்க்கையில் தியரம் கொட்டுது\nஅதை எழுத நினைக்கையில் எண்கள் முட்டுது\nபுதிரானவர்கள் என்பதால்தான் நீ பெண் பிறவி எடுத்தாயோ\nநிஜத்தில் நீ ரியலாக என்னைவிட்டுப் பிரிந்தாலும்\nஎன் நினைவுகளில் என்றும் நீ காம்ளெக்சாக இருக்கிறாய்\nஎன் உணர்வுகளை வார்த்தைகளில் கூறத்தெரியவில்லை\nஅதனால் எண்களால் சொல்கிறேன் 143\nLabels: கவிதை, மாணவர் படைப்பு\nஇந்த மாணவர் சினிமாவுக்கு பாடல் எழுத போகலாம் போலிருக்கிறதே அருமை\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 25, 2014 at 6:00 PM\nமாணவர்கள் திறமையானவர்கள் என்பதில் ஐயமில்லை\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.\nதங்களின் மாணவி பாராட்டிற்கு உரியவர்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.\nமு. கங்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\n மிகவும் வியக்க வைத்த கவிதை அதுவும் எல்லாம் சொல்லி விட்டு இறுதியில் //அதனால் எண்களால் சொல்கிறேன் 143 அதுவும் எல்லாம் சொல்லி விட்டு இறுதியில் //அதனால் எண்களால் சொல்கிறேன் 143 // அருமை அருமை ரசித்தோம்....வியப்பு அடங்க பல மணி நேரங்களாகியது மு கங்காவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம�� கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் முனைவரே...\n\"அன்பும் பண்பும் அழகுற இணைந்து\nதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன். நன்றி.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) ��மிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/251", "date_download": "2019-10-15T06:02:49Z", "digest": "sha1:5GCWVZFPWMX2OV4YT6ERWDTETH2YKESA", "length": 7911, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/251 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநா. பார்த்தசாரதி 249 ஆசாரிய விநோபாபாவே ஒருவர் மட்டுமே மீதமிருப்பதாக அந்தச் சொற்பொழிவின்போது அவர் குறிப்பிட்டார். ஆன்மாவினால் வாழ முயலும் பரம்பரை போய்விட்டதோ என்று காந்திராமனைப் போன்றவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் விநோபாபாவேயின் சர்வோதயத் தத்துவங்களும் பூமிதான இயக்கமும் அவர் மனத்தைப் பெரிதும் மகிழச் செய்தன. தேசிய மகா விரதங்களைச் செய்யும் முனிவர்களின் கடைசிக் கொழுந்தாக விநோடாபாவே அவருக்குக் காட்சியளித்தார்.\nகாந்திராமன் மீண்டும் 1961 ஆம் ஆண்டின் தொடக்கத் தில் காந்தியச் சொற்பொழிவுகள் செய்யவும், நல்லெண்ணங்களைப் பரப்பவும், இலங்கையிலும் தென் கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும், ஆஸ்திரேலியா விலுமாக மூன்று மாத காலம் சுற்றுப் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தச் சுற்றுப் பிரயாணம் முடிந்ததும் சில மாதங்களில் அவருடைய அறுபதாண்டு நிறைவு விழா வந்து சேர்ந்தது. நாடு இருந்த நிலையில் விழாக்கள் கொண்டாடும் மன நிலையிலோ, மாலைகள் அணிந்து கொள்ளும் உற்சாகத்திலோ அவர் இல்லை. எவ்வளவோ மறுத்தும் கேளாமல் நண்பர்களும், அவரால் படித்து முன்னுக்கு வந்தவர்களும், தேசபக்தர்களும் சென்னையில் அந்த விழாவைப் பிரமாதமாக நடத்தி விட்டார்கள். அடுத்த மாதமே ஆசிரமத்துக்குத் திரும்பியதும், தம்மோடு ஆரம்ப முதல் இருந்து ஆசிரமத்துக்குப் பணிபுரியும் முத்திருளப்பனையும், குருசாமியையும் பாராட்டி அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்களைப் பாராட்டி அவர் மனம் விட்டுப் பேசிய பேச்சினால் முத்திருளப்பனும் குருசாமியும் மனம் நெகிழ்ந்து உருகினார்கள். ஆசிரமத்தின் ஒரு பிரேயர் ஹாலுக்குப் பிருகதீஸ்வரனின் பெயரை வைத்துப் பிருகதீஸ்வரன் ஹால்' என்று கூப்பிடச் செய்திருந்தார் அவர். மதுரத்தின் நினைவையோ தன் இதயத்துக்கு மட்டுமே சொந்தமான அந்தரங்கமாக வைத்துக் கொண்டுவிட்டார். - -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-duraimurugan-speech-pra3oj", "date_download": "2019-10-15T06:08:21Z", "digest": "sha1:DL6TSCEK5WXQ3KNDXOIKSXUPBO6VJHND", "length": 13523, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் கடவுள்..! எங்கள் வேட்பாளர்க எல்லாம் முருக பக்தர்கள்... குடைசாய்ந்த துரைமுருகன்... துவைத்தெடுக்கும் அ.தி.மு.க..!", "raw_content": "\n எங்கள் வேட்பாளர்க எல்லாம் முருக பக்தர்கள்... குடைசாய்ந்த துரைமுருகன்... துவைத்தெடுக்கும் அ.தி.மு.க..\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் செம்ம காமெடி என்னவென்றால் அது....’தி.மு.க. ஒரு பகுத்தறிவு இயக்கம்.’ என்பதுதான். காரணம், ’கடவுளை மற மனிதனை நினை’ என்று சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க. தன்னையும் பகுத்தறிவு இயக்கமாகத்தான் வெளியில் சீன் போடும். கடவுளை மற என்றால் எல்லா கடவுள்களையும்தானே ஆனால் இக்கட்சியை பொறுத்தவரையில் இந்துக்கடவுள்களை மட்டுமே விமர்சிப்பார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் செம்ம காமெடி என்னவென்றால் அது....’தி.மு.க. ஒரு பகுத்தறிவு இயக்கம்.’ என்பதுதான். காரணம், ’கடவுளை மற மனிதனை நினை’ என்று சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க. தன்னையும் பகுத்தறிவு இயக்கமாகத்தான் வெளியில் சீன் போடும். கடவுளை மற என்றால் எல்லா கடவுள்களையும்தானே ஆனால் இக்கட்சியை பொறுத்தவரையில் இந்துக்கடவுள்களை மட்டுமே விமர்சிப்பார்கள்.\nஆனால் சிறுபான்மையினரின் இறைவர்களை இவர்களே போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். காரணம் அந்த சமுதாயத்தின் வாக்கு வங்கி தங்களை நிச்சயம் ஆதரிக்கும் அந்த சமுதாயத்தின் வாக்கு வங்கி தங்களை நிச்சயம் ஆதரிக்கும் எனும் நம்பிக்கையில்தான். இந்துக்களைப் பற்றியும், இந்து கடவுள்களைப் பற்றியும், இந்துக்களின் வழிபாடு மற்றும் சம்பிரதாய முறை பற்றியும் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய தலைகள் பேசாத பேச்சில்லை.\nஇந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்துக்களின் எதிரி தி.மு.க.’ என்று பி.ஜே.பி.கூட்டணி பகுதியிலிருந்து ஒரு விமர்சனம் எழுந்து, இந்து வாக்கு வங்கியை மிக முழுமையாக தி.மு.க.வு��்கு எதிராக திருப்பும் முயற்சி நடந்தது. அதனால் தொபுக்கடீர் என்று இந்துக்களின் பக்கம் தாவி விழுந்து, ‘நாங்க உங்கள் நண்பேன்’ என்று தலையை சொறிகிறது அந்த கட்சி.\nஇந்நிலையில், கருணாநிதியின் நிழலாக வர்ணிக்கப்பட்டவரும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் சமீபத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய வந்த இடத்தில் “எங்களை குறிப்பிட்ட மக்களுக்கு எதிரியாக சித்தரிக்கும் வேலை நடக்கிறது. ஆனால் அது எடுபடாது. ஒரு விஷயத்தை கவனியுங்கள். இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு தொகுதியிலும் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முருக பக்தர்கள்தான். அவர்களின் பெயரை கவனியுங்கள்...இந்த ஓட்டப்பிடாரத்தில் ‘சண்முக’ய்யாவும், திருப்பரங்குன்றத்தில் சரவணனும், அரவக்குறிச்சியில் ‘செந்தில்’பாலாஜியும், சூலூரில் ‘பழனி’சாமியும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்கள் நால்வரின் பெயரிலேயே முருகன் இருக்கிறார். இவர்கள் முருகனின் பெயரை தாங்கிய முருக பக்தர்களே. இந்த துரை முருகனே இதை சொல்லியபின் வேறென்ன வேண்டும் நான் பதினோறு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். ஓட்டுப் போட்ட மக்களுக்கு நான் கடவுள் போல உதவிகள் செய்வதுதான் என் வெற்றிக்கு காரணம்.” என்று குடைசாய்ந்துவிட்டார். ஏற்கனவே வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக துரைமுருகனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க., இப்போது இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு “தேர்தல் அரசியலுக்காக கட்சியின் பாரம்பரிய கொள்கைகளை தெருவில் வீசியிருக்கிறார் துரைமுருகன். கருணாநிதி இல்லாத தி.மு.க.வில் வயதான துரைமுருகன் துள்ளிக் குதித்து ஆடுகிறார். அதைத் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்கு தெம்பில்லை.” என்று பொளக்கின்றனர் போட்டு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nவிமானத்தில் திருநங்கை பெண் செய்த காரியம்... உச்சி வானில் அப்படி மிரளவைத்தார்..\nஉலக தலைவர்கள் தாஜ்மஹால் போனது பழசு... மாமல்லபுரம் அழைத்துவருவது புதுசு... ஹெச். ராஜா ஹேப்பியோ ஹேப்பி\nநிர்மலாவை பங்கமாய் கலாய்த்த கணவர்... மன்மோகன்சிங்கால் மட்டுமே நாட்டை சீர் செய்ய முடியும் என ஓபன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162726&dtnew=12/7/2018", "date_download": "2019-10-15T07:27:13Z", "digest": "sha1:YJNKXFCLJA7GVUYY3DYXVITB2A272UBT", "length": 16345, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| மதுபாட்டில்களுடன் 2 கார்கள் பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nமதுபாட்டில்களுடன் 2 கார்கள் பறிமுதல்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண் அக்டோபர் 15,2019\nதிருக்கோவிலுார்:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, ரகோத்தமர் கோவில் அருகில் ஆத்மநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு மர்ம கார்கள் நிற்பதாக அரகண்டநல்லுார் சப்-இன்ஸ்பெக்டர் திருமாலுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.\nபோலீசாருடன் சென்று பார்த்த��ோது, அசண்ட் மற்றும் சைலோ கார்கள் நின்றிருந்தது. போலீசார் காரை சோதனையிட்டதில், மதுபாட்டில்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் காரில் இருப்பது தெரியவந்தது.\nஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று கார் கதவை திறந்து பார்த்தபோது, ஒரு காரில் 20 பெட்டிகளில் 960 குவாட்டர் பிராந்தி பாட்டில்களும் மற்றொரு காரில் 20 பெட் டிகளில் 240 பாட்டில்கள் இருந்தது.\nபோலீஸ் விசாரணையில் வடகரைத்தாழனுாரை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்திவந்து விற்பதையே தொழிலாக செய்து வருவதும் அவ்வாறு கொண்டுவரப்பட்ட காரை சிலர் நோட்டமிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் காரை அங்கு நிறுத்திவிட்டு சென்றதும் தெரியவந்தது.\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/09/snowman.html", "date_download": "2019-10-15T05:57:43Z", "digest": "sha1:HLILAYEANOE27CE4GZZ2QZTD6LIZUDEB", "length": 11150, "nlines": 84, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: SNOWMAN பங்கை லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா?", "raw_content": "\nSNOWMAN பங்கை லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா\nநேற்றைய கிரே சந்தை பற்றிய கட்டுரையில் SNOWMAN IPOவில் பங்குகள் கிடைத்த 'அதிர்ஷ்டகார' நண்பர்களைப் பற்றி கேட்டிருந்தோம். நமக்கு தெரிந்து பத்து பேர் விண்ணப்பித்ததில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.\nநாம் கடந்த பதிவில் SNOWMAN பங்கு வெளிச்சந்தையில் 65 ரூபாய் அளவு வர்த்தகமாகி வருவதாக தெரிவித்து இருந்தோம். அதனால் தான் என்னவோ, பல நண்பர்கள் லிஸ்ட் செய்யும் போதும் இந்த பங்கினை வாங்கலாமா\nஇந்த கட்டுரையில் அப்படி வாங்கலாமா வேண்டாமா\nஅதற்கு முன், பங்குகள் நமக்கு ஏன் கிடைக்கலை என்ற ஒரு குழப்பம் இருக்கலாம். அதனைப் பற்றி சுருக்கமாக பார்த்து விட்டு அடுத்ததிற்கு செல்லலாம்.\nSNOWMAN IPOவை பொறுத்தவரை நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு அதிக பட்சம் 42 லட்சம் பங்குகளை கொடுக்கலாம். ஆனால் வந்த விண்ணப்பங்கள் 17 கோடிக்கும் மேல். அதாவது 42 மடங்கிற்கும் மேல்.\nசெபியின் புதிய விதிப்படி விண்ணப்பித்த அனைவருக்கும் குறைந்த பட்ச பங்குகளை கொடுக்க வேண்டும். அதனால் முதலில் ஒருவருக்கு குறைந்த பட்ச பங்குகளான 300 பங்குகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை.\nஅடுத்து, விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது விதி. அப்படி என்றால் 42 லட்சம்/300 என்று பார்த்தாலும் அதிகபட்சம் 14,000 பேருக்கு தான் பங்குகளை கொடுக்க முடியும்.\nஒவ்வொருத்தரும் சராசரியாக 900 பங்குகளுக்கு விண்ணப்பித்தால் கூட, விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1.88 லட்சத்தை தாண்டுகிறது.\nஆக, 13ல் ஒருவருக்கு தான் பங்குகள் கிடைத்து இருக்கும்.\nஅந்த வகையில் நண்பர் ஜெயகுமார் அவர்கள் உண்மையிலே அதிர்ஷ்டக்காரர் தான். வாழ்த்துக்கள்\nஅடுத்து, லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா\nதற்போது IPOவில் SNOWMAN பங்கின் கட்-ஒப் விலை 47 என்று உள்ளது. இந்த நிலையிலே அதன் P/E மதிப்பு 25 என்று உள்ளது.\nசாம்பல் சந்தையிலே 65~70 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் SNOWMAN லிஸ்ட் செய்த பிறகு 70 ரூபாய்க்கு வர்த்தகமாகுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் லிஸ்ட் செய்த பிறகு P/E மதிப்பு 37 என்று மாறும்.\nஇது கொஞ்சம் மிகையான மதிப்பே. அதாவது பங்கு மலிவான விலையில் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.\nஇதே 45% வளர்ச்சியை அடுத்த சில வருடங்களுக்கு கொடுத்தால் தான் P/E மதிப்பு சராசரி நிலைக்கு வரும். அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்பும் ரிஸ்கும் இங்கு அதிகமே.\nவேண்டும் என்றால் மதிப்பீடலின் படி, இப்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.\nலிஸ்ட் செய்த பிறகு பங்கு 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகிக் கொண்டே இருந்தால் கொஞ்சம் வாங்கிப் போடுங்கள். அதற்கு மேல் சென்றால் வேறு பங்கு பக்கம் போய் விடுவது நல்லது.\nநமது செப்டெம்பர் 15 போர்ட்போலியோவில் அதிக நண்பர்கள் இணைந்து வருவது மகிழ்வைத் தருகிறது.\nமுடிந்த வரை செப்டெம்பர் 14 இரவு அன்றே போர்ட்போலியோவை பகிர்ந்து விட நினைத்துள்ளோம். அதனால் இணைய விரும்பும் நண்பர்கள், செப்டெம்பர் 13க்கு முன் தெரிவிப்பது நமக்கு பயனாக இருக்கும்.\nசநதேகங்களுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை ��கல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/ongc-atrocity-black-drinking-water.php", "date_download": "2019-10-15T07:03:49Z", "digest": "sha1:FU4O7C67335GIEEZQ3KVRJPLQ42LNOC2", "length": 8216, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…!! – Seithi Solai", "raw_content": "\nமருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.\nநாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள், தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் வாரம் ஒருமுறை வரும் கொள்ளிடம் குடிநீரை நம்பி இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.\n← கத்தி குத்து வாங்கிய கூலி தொழிலாளி…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….\nஉணவில் புழு இருந்ததாக வாட்ஸ்அப் புகார்…. பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து.\nநீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் ஜப்பான் நாட்டு மலர்கள்..\n” தேர்தல் தான் முடிந்தது, தேடல் முடியவில்லை…” சீமான் பரபரப்பு பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196582?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:18:39Z", "digest": "sha1:JJICHJNPITMORRG76KZMZEHMF2TCU5LL", "length": 7191, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டு வருடத்திற்கு முன் நாட்டைவிட்டு அகன்ற ஆபத்து மீண்டும்! அபாயத்தில் இலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇரண்டு வருடத்திற்கு முன் நாட்டைவிட்டு அகன்ற ஆபத்து மீண்டும்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரிய நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு குடியேறுபவர்கள் மூலம் இந்த நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது.\nஇந்தநிலையில் அந்த நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டில் குடியேறுகின்றவர்கள் மூலம் இந்த நோய் தொற்றக் கூடும் என மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Tiruvarur-By-election-is-not-possible-308", "date_download": "2019-10-15T05:56:38Z", "digest": "sha1:ZDT356TUV26MS7PPDLG22LLOMGQZV67T", "length": 9165, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிப்ரவரி 7க்குள் தேர���தல் நடக்காது... என்னா பெட் எடப்பாடி? - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nபிப்ரவரி 7க்குள் தேர்தல் நடக்காது... என்னா பெட் எடப்பாடி\nதிருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல்நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும், அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அதற்கான காரணங்களையும் சொல்கிறார் அ.தி.மு.க. புள்ளி ஒருவர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் பிப்ரவரி 7க்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மதுரை, உயர் நீதிமன்ற கிளையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nஆனால், நீதிமன்றத்தில் சொன்னபடி தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று அ.தி.மு.க. முக்கியப் புள்ளி ஒருவர் அடித்துச் சொல்கிறார். என்ன காரணமாம்\nஎடப்பாடி அரசு ஒவ்வொரு நாளும் போனஸ் வாழ்க்கை போன்று காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது தற்கொலைக்கு சமம். ஏனென்றால் திருவாரூர் தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரும் தொகுதி.\nஅடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரயிருக்கும் சூழலில் ஆர்.கே.நகர் போன்று இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால், அது கூட்டணிக் கணக்கை முழுமையாகப் பாதித்துவிடும். மேலும் தினகரன், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் பலமும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதனால் ஏதேனும் காரணத்தைச் சொல்லி இந்தத் தேர்தலையும் தள்ளிவைக்கவே அரசு முயற்சி எடுக்கும் என்று சொன்னார்.\nஇதனை நேரடியாக தடுப்பதற்கு முடியாத சூழலில் வேறு நபர்கள் மூலம் கேஸ் போட்டு தடுக்கும் முயற்சி எடுக்கப்படும். ஆனால், எப்படியும் தேர்தலை நிறுத்திவிடுவார்கள் என்று சொன்னா��்.\nஇதையெல்லாம் மீறி எடப்பாடி தேர்தல் நடத்திவிட்டால், அந்தத் தொகுதியில் எடப்பாடி ஜெயித்துவிட்டால் என்று கேட்டோம்.\nஅத்தைக்கு மீசை முளைத்தாலும் முளைக்கும், திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடக்காது, என்னா பெட் என்கிறார்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/10/18.html", "date_download": "2019-10-15T06:59:03Z", "digest": "sha1:EJJFZNHG6AOOJKIT25BAF6TIBTJLOOCO", "length": 30232, "nlines": 467, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: திருமண அழைப்பிதழ்..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.\nகுறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............\nயாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\nஉங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள் நண்பரே\nமகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஎமது வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றும் உங்களை அருகில் இருக்கும் நண்பா.\nதமிழ் பொங்கி தமிழாக எங்கள்\nஅழைப்பிதழ் மிக்க அருமையாய் உள்ளது .\nதிருமண அழைப்பிதழில் பதிவின் முகவரி தந்து பார்த்தது எனக்கு இதுவே முதல் முறை\nபுறநானூறு போதும் என்று அகநானூறு படிக்கப் போகிறீர்கள் .மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஞாயிறும் பூமியும் போல வாழ்க பல்லாண்டு. :))\nபுதிய உதயம் தேடி புறப்படப் போகும்\nதேச எல்லைகள் ஒன்றும் பாரமில்லை..\nதமிழ்க்குலம் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்..\nமிகுந்த சந்தோஷம் அன்பு குணா.அன்பு வாழ்த்துகள்.\nஇலக்கணமும் இலக்கியமுமாய் ஒன்றிணைந்து வாழ மனதார அன்போடு வாழ்த்துகிறேன்.\nஅழகான தமிழ்த் திருமண அழைப்பிதழ்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்\nவானைபிரியாத நிலவாக் , மலரை பிரியாத நறுமணமாக் என்றும் மகிழ்வாக் வாழ் வாழ்த்துகிறேன்.\nதமிழும் சுவையும் போல,எதுகையும் மோனையும் போல,பாடலும் பொருளும் போல கலந்தினிதே வாழ்க\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nதிருமண அழைப்பிதல் வித்தியாசமாக இருக்கிறது குணா\nஎன் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nசீக்கிரம் சார் நான் உங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்றே நினைத்தேன். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய என் வாழ்த்துக்கள்.\nஉங்கள் திருமண அழைப்பிதழ் அருமையாக உள்ளது.\nமகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nதமிழும் நிலவும் இணைந்து இல்லற காவியம் பாட வாழ்த்துக்கள்..\nநூறாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்து, தம்பதியாக தமிழை வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா....\nபதினாறு பேறும் - காளமேகமும்,\nஅபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.\nபதினாறு பேறும் - காளமேகமும்,\nஅபிராமி பட்டரும் ���ொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.\nஉங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள் நண்பரே\nகார்த்திகைப் பாண்டியன் October 16, 2010 at 2:17 PM\nஉங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வுடன் அமைய வாழ்த்துக்கள்\nபல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாயிரம் ஆண்டு..எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ என் உளமார் வாழ்த்துக்கள்.\nஇல்லறம் நல்லறமாக வாழ்த்துகள் - தமிழ்மணி\nஎல்லா வளமும், நலனும் பெற்று வையகம் போற்ற மணமக்கள் வாழ்க வளமுடன்... அன்புடன்... அன்புமணி.\nவாழ்த்துக்கள் திரு. குணசீலன். மிக்க மகிழ்ச்சி. எல்லா வளனும் பெற்று இல்லறம் சிறக்க மீண்டும் இன் வாழ்த்துக்கள்.\nநேரிலும்,அலைபேசியிலும், ஜிடாக்கிலும், கருத்துரை வழியாகவும் வாழ்த்துதல் தெரிவித்த அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ...........\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்க��கள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய கால��் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21653-sarvadesa-seithigal-18-07-2018.html", "date_download": "2019-10-15T06:04:45Z", "digest": "sha1:JLQNVX5PBN4NAV4VDJW3J55N3ATOZK5I", "length": 4056, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 18/07/2018 | Sarvadesa Seithigal - 18/07/2018", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசர்வதேச செய்திகள் - 18/07/2018\nசர்வதேச செய்திகள் - 18/07/2018\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/semasingh.html", "date_download": "2019-10-15T06:30:52Z", "digest": "sha1:6566DEUGX46FQY76NJM7PLHV5MR34EBN", "length": 10573, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நம்பிக்கையில்லா பிரேரணை - யா��் நாட்டை நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும்", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணை - யார் நாட்டை நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும்\nமுன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அடிப்படைவாதம், இனவாதத்தை மீறி நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க எந்த கட்சி என்று கருத்திற்கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்குகளிப்பவர்களின் அடிப்படையில் யார் நாட்டை நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்���ு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நம்பிக்கையில்லா பிரேரணை - யார் நாட்டை நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும்\nநம்பிக்கையில்லா பிரேரணை - யார் நாட்டை நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1366", "date_download": "2019-10-15T07:16:46Z", "digest": "sha1:PLR3UY5IN6IEPWNXW7NFX36VJDYYRMU2", "length": 13166, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "காணாமலாக்கப்படுதல் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. எ​ன்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன…\nஅதிகாரம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் இடையிலான நீதி\nபட மூலம், Human Rights Watch முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவாரா என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியி���் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரமற்ற, உதவியற்ற மக்களின் உரிமைகள்…\n360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”\nஇப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….\n360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்\nமுல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…\nHUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்\nபட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…\nகாணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம், காணாமல்போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது, 70 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நட்டஈடு…\nகாணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nகாணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா\nபட மூலம், Selvaraja Rajasegar காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கெ�� 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட…\nஅடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமுள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்\nபட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\n365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…\n365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lookup-id.com/dir/bts.uk.html", "date_download": "2019-10-15T07:27:09Z", "digest": "sha1:O2C4LMXLYSFEX54AV6NTEU3E5QOSJLOK", "length": 3142, "nlines": 54, "source_domain": "lookup-id.com", "title": " British Tamil Sangam - பிரித்தானிய தமிழ் சங்கம் - Lookup-ID.com", "raw_content": "\nBritish Tamil Sangam - பிரித்தானிய தமிழ் சங்கம்\nதமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பாகவும், தமிழர்களின் அரசிய���், பொருளாதாரம், மதம் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் தொடர்பாகவும் உங்களின் கருத்துக்களை தமிழில் பதிவு செய்யலாம். தமிழில் எழுத .........\n\" எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழராய் வாழ்வோம் \"\nதினமும் செய்திகள் உங்களின் message க்கு அல்லது email க்கு வருவதைத் தடுக்க -\nஉங்களில் 'British Tamil சங்கம்' facebook குரூப்க்குச் சென்று Notifications என்பதைக் 'கிளிக்' செய்யுங்கள்.\nஅதில் 'off' என்பதைக் 'கிளிக்' செய்யுங்கள்.\nஇப்போது உங்களின் email க்கு எதுவும் வந்து இடையூறு தராது.\nநீங்கள் தொடர்ந்தும் எமது குரூப் உறுப்பினராகவே இருக்கலாம். விரும்பிய நேரம் எமது குரூப்க்குச் சென்று தகவல் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:53:43Z", "digest": "sha1:UU7SDKN562KCL6HVZB2WKKPUYUGDBESQ", "length": 36474, "nlines": 181, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய அரபு அமீரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், UAE அரபு மொழி: دولة الإمارات العربية المتحدة தவ்லாத் அல்-இமாராத் அல்-அராபியா அல்-முத்தாகிதா), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு[note 1] என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார்.[5][6]\n\"எனது நாடு நீடூழி வாழ்க\"\nஅமைவிடம்: ஐக்கிய அரபு அமீரகம் (சிவப்பு)\nin அராபியத் தீபகற்பம் (இளமஞ்சள்)\n7 மரபுவழி முடியாட்சிகளின் கூட்டிணைவு\n• சனாதிபதி சேக் கலீபா பின் சயத் அல் நகியான்\n• பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூம்\n• பிரித்தானியாவிடம் இருந்து 2 டிசம்பர் 1971\n• மொத்தம் 83 கிமீ2 (116வது)\n• 2005 கணக்கெடுப்பு 4,106,427\n• அடர்த்தி 99/km2 (110வது)\nமொ.உ.உ (கொஆச) 2015 கணக்கெடுப்பு\n• மொத்தம் $643.846 பில்.[3] (32வது)\n• தலைவிகிதம் $65,037[3] (7வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2015 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $44,770[3] (19வது)\na. குறிப்பாக இந்தியர்கள், பாக்கித்தானியர், வங்காளிகள்.\nb. குறிப்பாக சீனர், பிலிப்பீனியர், தாய், ஈரானியர், கொரியர், ஆப்கானியர்.\nc. ஏழு அமீரகங்களும் ஒரு ���லோசனை சபையும்.\nd. பாரசீக வளைகுடாவில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கான உரிமை கோரல்களாலும், சவூதி எல்லையில் உள்ள தீவுகளின் எல்லைகள் நிர்ணயிக்கபடாமையாலும், அமீரகத்தின் உண்மையான அளவு தெரியவில்லை.\n1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது),அல் ஐன், அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும்.[7] அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும்.[8] அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார்.[9] அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது.[10][11] ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.[1][12][13]\nஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர்.\n16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார��� 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன.\nபிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை.\nபிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின்றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது.\n1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்��ளினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை.\nபிரித்தானியர் வளர்ச்சி அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தனர். இதன் மூலம் அமீரகங்களில் சில சிறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவினர். அமீரகங்களின் சேக்குகள் அப்போது தமக்கிடையிலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக அவை ஒன்றை அமைக்க முடிவு செய்ததுடன் வளர்ச்சி அலுவலகத்தையும் பொறுப்பேற்றனர். அவர்கள் சமாதான ஒப்பந்த அவை ஒன்றை உருவாக்கி அக்காலத்தில் துபாயின் ஆட்சியாளரான சேக் ராசித் பின் சயீத் அல் மக்தூமின் சட்ட ஆலோசகராக இருந்த அதி பித்தார் என்பவரை செயலாளராகத் தெரிவு செய்தனர். இந்த அவை 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அமையும் வரை இயங்கியது.\n1968 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தனது முடிவை அறிவித்ததுடன், 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அம்முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய ஒன்பது சேக்ககங்களும் கூட்டமைப்பை உருவாக்க முயன்றனவாயினும், 1971 நடுப்பகுதி வரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகத்தில் பகுரைன் விடுதலை பெற்றது. செப்டெம்பர் மாதத்தில் கத்தாரும் விடுதலை பெற்றது.\nஅபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் தமது இரு அமீரகங்களிடையே கூட்டமைப்பை உருவாக்க இணங்கி, அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், பின்னர் ஏனைய அமீரகத்தினரையும் அழைத்து அவர்களும் கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பை வழங்குவது எனவும் முடிவு செய்தனர். அதி பித்தார் 1971 டிசம்பர் 2 ஆம் திகதியளவில் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\n1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்ன்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல்-கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன.\nஉயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.\nஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:\nரஃஸ் அல்-கைமா ரஃஸ் அல்-கைமா 416,600 4.3% 2,486 950 3.2%\nஉம் அல்-குவைன் உம் அல்-குவைன் 72,000 0.8% 777 300 1%\nஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.\nஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகை இயற்கைக்கு மாறான ஆண்-பெண் பரம்பலைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகையில் ஆண்களின் தொகை பெண்களின் தொக���யிலும் இரண்டு மடங்கு ஆகும். 15-65 வயது எல்லைக்குட்பட்டோரின் ஆண்/பெண் பால் விகிதம் 2.743 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தப் பால் சமநிலையின்மை உலகிலேயே மிகவும் அதிகமானது ஆகும். இதனைத் தொடர்ந்து கட்டார், குவைத், பஹ்ரேன், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வருகின்றன. இவையனைத்தும், வளைகுடாக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய கிழக்கில் மிக அதிகமான பல்வகைமைத் தன்மை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்நாட்டின் மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. பிற அராபியரும், ஈரானியரும் 23% உள்ளனர். இங்கு வாழ்பவர்களில் சுமார் 73.9% மக்கள் பிற நாட்டவர்கள். உலகில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று. 1980களுக்குப் பின்னர் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளனர். வாழ்க்கைத் தரமும், பொருளாதார வாய்ப்புக்களும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், தெற்காசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்காளதேசத்தவர், இலங்கையர் போன்றோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் மொத்தத் தொகை 2.15 மில்லியனாக இருந்தது. அரசியல் அகதிகளாகவும், புலம் பெயர்ந்தோராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கின்றனர்.\n2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள்.\nஇஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் ��ாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.\nமாறும் (துல் ஹஜ் 10 - ஹிஜ்ரி நாட்காட்டி) அர்ப்பணிப்பு நாள் عيد الأضحى\nமாறும் (முஹர்ரம் 1 - ஹிஜ்ரி நாட்காட்டி) இஸ்லாமியப் புத்தாண்டு எல் அம் ஹெஜிர்\nமாறும் இரவுப் பயணம் இஸ்ரா வல் மிராஜ்\nடிசம்பர் 2 தேசிய தினம் اليوم الوطني\nமாறும் (ஷவ்வால் 1 - ஹிஜ்ரி நாட்காட்டி) ரமழான் நிறைவு ஈத் அல் பித்ர்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்\nஐக்கிய அரபு இராச்சியம் (UAE)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-15T07:24:49Z", "digest": "sha1:RZMAFTDUGIJW2PVT74CQR6FHHMHPH5IT", "length": 7991, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலுமிச்சைச்சாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலுமிச்சைச்சாறு என்பது எலுமிச்சையைப் பிழிவதினால் வெளிப்படும் தாகத்தினை தணிக்கும் சாறாகும். இதில் புளிப்புத்தன்மை மிகுதியாக இருக்கும்.\nபல நன்மைகளை மனித உடலுக்கு எலுமிச்சைச்சாறு அளிக்கிறது. சில பின்வருமாறு:[1]\nசிறுநீரகங்கள் பிரச்சினைகளை தடுக்கும். முக்கியமாக கற்களைத்தவிர்க்கும்.\nதேனுடன் சேர்த்தோ சேர்க்காமலோ பருகினால் செம்மையான செரிமான சக்தியினை அளிக்கும்.\nதொண்டை கரகரப்பு தன்மையினை தெளிய வைக்கும்.\nஉடல் பருமன் குறைக்க வல்லது.\nஉடல் சூட்டினை தவிர்க்கும் (குளிர்கட்டிகள் போடாது உட்கொண்டால்).\nபுற்று நோய் தவிர்க்கும் பண்புகளை அளிக்கும்.\nஉடலில் உள்ள கனிமங்களை (பொட்டாசியம், சோடியம், போன்றவை) சீராக்கும்.\nவிக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எலுமிச்சைச்சாறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2207609", "date_download": "2019-10-15T07:23:31Z", "digest": "sha1:4TWGC3CO5EAVTHMERZAGI66V7PHURRTF", "length": 16975, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்னும் கொஞ்ச நாள் கண்ணதாசன் இருந்திருக்கலாம்? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇன்னும் கொஞ்ச நாள் கண்ணதாசன் இருந்திருக்கலாம்\nமாற்றம் செய்த நாள்: பிப் 06,2019 15:02\nஇன்னும் கொஞ்ச நாள் கண்ணதாசன் இருந்திருக்கலாம்\nகவியரசர் கண்ணதாசனை கொண்டாடும் இவ்வளவு பெர���ய கூட்டத்தை பார்க்கும் போது அவர் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது என நா தழுதழுக்க அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பேசினார்.\nகாலங்களில் அவன் வசந்தம் என்ற தலைப்பில் கண்ணதாசனை கொண்டாடும் விதத்தில் இசைக்கவி ரமணன் மாதந்தோறும் சென்னையில் நடத்திவரும் நிகழ்வில் கண்ணதாசனின் மகனும் தற்போது சினிமா தொடர்பான பல்வேறு தளங்களில் இயங்கிவருபவருமான அண்ணாதுரை கண்ணதாசன் கலந்து கொண்டார்.\nஅப்பாவைப் பற்றிய அவரது அனுபவங்களாவது...\nஅப்பா கண்ணதாசனின் இரு மனைவியருக்கு பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன் வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன் ஒருவனை கடத்தினால் வீடு அமைதியாகிவிடும் என்பது அப்பாவின் கணிப்பு, ஆகவே பாட்டு எழுதப்போகும் போது ‛நீ வந்து வண்டியில் ஏறு' என்று சொல்லி என்னையும் பாடல் எழுதும் இடங்களுக்கு அழைத்துப்போய்விடுவார்.இது அவரைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய பயன்பட்டது.\nஅப்படித்தான் 1969ம் ஆண்டில் வெளிவந்த சாந்தி நிலையம் படத்தில் பாடல் எழுதும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சரி பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை சொல்லுங்கள் என்றார் பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர் இதுதான் சூழ்நிலை என்றார் இயக்குனர் ட்யூன் போட்டாகிவிட்டது பத்து நிமிடம் யோசித்தவர் எழுதிக்கொள் என்று சொன்ன பாடல்தான் ‛கடவுள் ஒருநாள் உலகைக்காண தனியே வந்தாராம்' பாடல்.\nபாடல் நன்றாக வந்தது ‛இன்னோரு பாட்டுக்கும் எழுதலாமா கவிஞரே' என்றார் இயக்குனர் ‛சரி சூழ்நிலையை சொல்லுங்கள்' என்றார் அப்பா. ‛அதே சூழல்தான் பி்ள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றார் இயக்குனர் ‛அப்படியா' என்ற அப்பா முதல் பாடலின் எந்த வரியும் பொருளும் திரும்ப வராமல் ‛பூமியில் இருப்பது வானத்தில் இருப்பதும்' என்ற பாடலைச் சொன்னார் பாடல் பிரமாதமாக இருப்பதாக பாராட்டிய இயக்குனர் கவிஞர் உற்சாகமான மூடில் இருப்பதை புரிந்து கொண்டு ‛இன்னோரு பாடல் சூழ்நிலை சொல்லவா' என்றார்.\n‛சரி சொல்லுங்கள்' என்றார் கவிஞர் ‛அதே சூழ்நிலைதான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றதும் ‛என்னப்பா இப்பதானே இரண்டு பாடல் கொடுத்தேன்' என்றவர் ‛சரி எழுதிக்கோ' என்று சொல்லி மூன்றாவதாக சொன்ன பாடல்தான் ‛செல்வங்களே நாளை தலைவர்களே' என்ற பாடல்.\nகைதட்டி பாராட்டிய இயக்குனர் ‛இந்த படத்தின் நாலாவதாக இடம் பெறும் ஒரு பாடலையும் கொடுக்கமுடியுமா' என்று கேட்டார் ‛ம்' என்றார் கவிஞர். இயக்குனர் மிக மெல்லிய குரலில் ‛அதே சூழ்நிலைதான் பி்ள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றதும் அப்பா டென்ஷனாகிவிட்டார் ‛ஏம்பா படம் முழுவதும் பிள்ளைகளை வெளியேவே கூட்டிட்டு போக போறீங்களா' என்று கேட்டார் ‛ம்' என்றார் கவிஞர். இயக்குனர் மிக மெல்லிய குரலில் ‛அதே சூழ்நிலைதான் பி்ள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றதும் அப்பா டென்ஷனாகிவிட்டார் ‛ஏம்பா படம் முழுவதும் பிள்ளைகளை வெளியேவே கூட்டிட்டு போக போறீங்களா' என்று வேடிக்கையாகக் கேட்டவர் சரி பாடலைத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு தந்த பாடல்தான் ‛இறைவன் வருவான்' என்ற பாடல்.இப்படி ஒரு சூழலுக்கு நான்கு விதமான பாடல்களை அப்பாவால்மட்டுமே தரமுடிந்தது அதுதான் அவரது அபாரஆற்றல், ஒரே நாளில் பத்து பாடல்கள் கூட எழுதிக்கொடுத்துள்ளார்.\nஅப்பா நிறைய படிப்பார் அந்த விஷயங்களை மனதில் ஏற்றிவைத்துக் கொள்வார் இயக்குனர்கள் பாடலுக்கான சூழ்நிலையை விவரிக்கும் போது தான் படித்த விஷயங்களை பாடல் சூழலுடன் ஒப்பிட்டு பிரமாதமாக எழுதிவிடுவார் கம்பராமாயணத்தையும் அபிராமி அந்ததாதியையும் இப்படித்தான் பல பாடல்களில் எளிமைப்படுத்திக் கொடுத்தார்.இயக்குனர் பாலசந்தர் தனது ஒவ்வொரு படத்திலும் பாடலிலும் ஏதாவது புதுமையை செய்வார் மூன்றாவது முடிச்சு படத்தின் ‛வசந்த கால நதிகளிலே'பாடல் அப்படிப்பட்டதுதான் முழுக்கதையும் படமும் அந்தப்பாடலை வைத்தே நகர்த்தப்படும்.\nசினிமாவில் நானும் காலுான்ற முயற்சித்த காலத்தில் கவிஞர் மகனாப்பா நீ அப்ப நீயும் ஏதாவது பாட்டு எழுதுவியா என்று கேட்காதவர்களே கிடையாது இதன் காரணமாக நாமும் சினிமாவிற்கு ஒரு பாட்டு எழுதிவிடுவோம் என முயற்சித்தேன் ஒரு ட்யூனை வைத்துக்கொண்டு ஒரு இரவு முழுவதும் விழித்திருந்ததுதான் மிச்சம் இந்த அனுபவத்தையும் பிறகு ஒரு அனுபவத்தையும் வைத்து ஒரு முடிவு எடுத்தேன் இனிமேல் சினிமாவிற்கு பாடல் எழுதுவது இல்லை என்பதுதான் அந்த முடிவு.\nகண்ணின் அருமை அருகில் இருந்தாலும் இமைக���கு தெரிவதில்லை என்பது போல அப்பாவின் அருகிலேயே இருந்தாலும் அவரது அருமை அப்போது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் இப்போது அவரது ஒவ்வொரு பாடல்களையும் ஆழமாக வாசித்து யோசித்து நேசித்து பலர் பேசும் போதும் பாடும்போதும்தான் தெரிகிறது.\nஐம்பத்து நான்கு வயதில் இறந்துவிட்டார் இன்னும் கொஞ்ச நாள் இருந்து அவரை உலகம் எப்படியெல்லாம் கொண்டாடுகிறது என்பதைப் பார்த்துவிட்டு போயிருக்காலாமோ என்ற எண்ணம் இது போன்ற சபைகளைப் பார்க்கும் போது ஏற்படுகிறது என்று அண்ணாதுரை கண்ணதாசன் சொல்லும் போது அவரை அறியாமலே நா தழுதழுத்தது கண்ணீர் துளிர்த்தது.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\nதம்பி ‛ஜக்கூ'வின் ஆத்மா சாந்தியடையட்டும்...\nபள்ளிதான் கோவில் மாணவர்கள்தான் என் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166033&cat=31", "date_download": "2019-10-15T07:38:36Z", "digest": "sha1:QLZ4I63BQLTAEQDNB4NNTT6NTQSL52OP", "length": 26739, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "இது நேர்மையாளர்களின் கூட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » இது நேர்மையாளர்களின் கூட்டம் மே 06,2019 00:00 IST\nஅரசியல் » இது நேர்மையாளர்களின் கூட்டம் மே 06,2019 00:00 IST\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சக்திவேலை ஆதரித்து மக்கள் நீதி மையக் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இது நேர்மையாளர்களின் கூட்டம்; இது தமிழகம் எங்கும் பெருக வேண்டும் என்றார்.\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகோவையில் பிரதமர் மோடி பிரசாரம்\nஏரிகள் ஆக்ரமிப்பு; கமல் பிரசாரம்\nஅதிருப்தியால் அ.தி.மு.க.,வினர் கட்சி தாவல்\nபணம் படைத்த கட்சி திமுக\nஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nவிஜயகாந்த் பிரசாரம்; திரண்ட மக்கள்\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nராகுல் பிரதமராக மக்கள் விர��ப்பம்\nதிமுக தலைவர் அழகிரி தான்\nஓ.என்.ஜி.சி.,க்கு கம்யூ., கட்சி திடீர் ஆதரவு\nவாக்காளர் அடையாள அட்டையை எறிந்த மக்கள்\nயோகி, மாயாவதி பிரசாரம் செய்ய தடை\n2ம் கட்ட தேர்தல்; பிரசாரம் நிறைவு\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nபெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்கிய கட்சி\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட��டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:31:47Z", "digest": "sha1:Q6WH3JNERM56EZJBZTSO3NTS3NKQ2HZU", "length": 33310, "nlines": 308, "source_domain": "chittarkottai.com", "title": "கணவ��் மனைவி – அற்புதமான விஷயங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 30,353 முறை படிக்கப்பட்டுள்ளது\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\n(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)\nகணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.\nகுடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை\nகணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன\nகுழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nவரவு, செலவை வரையறுப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண���டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nகுழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட���டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\nபயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா பல நேரங்களில��� பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\nவாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்.\nநன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2ல் 1159 மார்க்\nஉபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து ஒரு தொழில்\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்திய அறிவி��ல் துறைக்கு கலாமின் பங்களி\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:23:36Z", "digest": "sha1:LEQBQOQMGUP4LDBEMQL3IDJ243S7PIE6", "length": 11282, "nlines": 184, "source_domain": "urany.com", "title": "ஜேர்மனி – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nஎன் அன்பின் புலம்பெயர் உறணிவாழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சொல்லும் வரைவு . புலம்பெயெர்ந்த உறணி உறவுகளால் இந்தவருடம் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் என்னைபொறுத்தவரையில் எங்களுக்கு …\nபுலம்பெயெர்ந்த உறணி உறவுகளால் இந்தவருடம் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் தொடர்பான கணக்குகள்: இதன் கையிருப்பு பொதுநூலக திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும் கட்டட நிதிக்கு சிலர் பங்களிப்பு செய்திருந்தார்கள் …\nஜெர்மனி ஒன்றுகூடலின் 2ம் நாள் 19.07 சனி\nஜெர்மனி ஒன்றுகூடலின் படங்களை பார்வையிட ஜெர்மனி ஒன்றுகூடலின் முதலாம் நாள் 18.07 வெள்ளி Slide 1 | Slide 2 | Slide 3 …\nஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும்\nநோர்வே, டென்மார்க், ,கொலன்ட், சுவிட்சர்லாந்த், ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஊறணி மக்கள் அனைவரும் இணைந்து யேர்மனியில் இவ்வருட ஒன்றுகூடலை நடாத்துவதென …\nஜேர்மனியில் நடைபெறவுள்ள எம்மவர்களின் ஒன்றுகூடலுக்காக“urany-youth” எனற முகப்புத்தக குழுவை இளையோர்கள் ஆரம்ப்பித்துள்ளார்கள், அனைத்து ஊறணி உறவுகளையும் இணையுமாறு வேண்டிக்கொள்கின்றார்கள். நன்றி.\nஇம்முறை யேர்மனில் நடைபெறவுள்ள FORM எமது ஊறணி மக்களின் ஒன்றுகூடலுக்கு உங்கள் வருகையை உறுதி செய்யுமாறு மீண்டும் கேட்கப்படுகிறீர்கள். இங்கே உள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு …\nஜேர்மனி ஒன்றுகூடலுக்கு வருவதாக பதிவு செய்தவர்கள்\nஇந்தவருடம் 2014 ஆம் ஆண்டு நோர்வே,டென்மார்க்,சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் ஊறணி உறவுகள் யேர்மன் வாழ் உறவுகளுடன் இணைந்து யேர்மனியில் ஒன்றுகூடலை நடாத்துவதாக, …\nபுலம்பெயர் ஊறணி மக்களின் இவ்வருட ஒன்றுகூடல் ஜெர்மனியில் நடைபெற இருப்பதால் அதற்கான முதல் கூட்டம் இன்று09.02.2014 நடைபெற்றது.\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/history", "date_download": "2019-10-15T05:58:37Z", "digest": "sha1:GY5XE25EKH3HXAPLBXCL7RLH72PB5AYS", "length": 12072, "nlines": 129, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: history", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nவிமான பயணத்தை மறுத்தார் அறிஞர் அண்ணா \nரஷ்ய புரட்சியாளர் லெனின், ஒரு மேடையில் மாணவர்களிடையே உரை நிகழ்த்த வந்தபோது மாணவர் களை நோக்கி, “உங்கள் வாழ்கையில் மூன்று முக்கிய கடமைகளை ம...Read More\nவிமான பயணத்தை மறுத்தார் அறிஞர் அண்ணா \nமுதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - எங்குள்ளது தெரியுமா\n13000 வருடங் களுக்கு முன்பே பீர்களைத் தயாரித்த தொழிற்சாலை.பீர் என்றவுடன் பலருக்கு முகம் சட்டெனெ மலர்ந்து விடுகிறது. புதிய புதிய பெய...Read More\nமுதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - எங்குள்ளது தெரியுமா\nபெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும் | Perumalai Kamarajar and Jeeva \nபெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது, தாம்ப...Read More\nபெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும் | Perumalai Kamarajar and Jeeva \nமறைக்கப்பட்ட ஒரு தமிழ் போராளி பழனி பாபா - மாவீரனின் வரலாறு | The story of a Tamil Tamil militant Palani Baba - Maviran \nவாசிக்க படவேண்டிய வரலாறு. அநீதிகளுக் கெதிராக வும், அரசு அடக்கு முறைகளுக் கெதிராக வும் போராடி ஓய்ந்த ஒரு மாவீரனின் வரலாறு..\nமறைக்கப்பட்ட ஒரு தமிழ் போராளி பழனி பாபா - மாவீரனின் வரலாறு | The story of a Tamil Tamil militant Palani Baba - Maviran \nபத்திரிகை உலகின் ஜாம்பவான் டி.ஆர். ராமசாமி | Magazine World Warrior TR Ramasamy \nஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெட...Read More\nபத்திரிகை உலகின் ஜாம்பவான் டி.ஆர். ராமசாமி | Magazine World Warrior TR Ramasamy \nமுதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை | The true story of the first person in Everest \nமன உறுதியை வளர்த்துக் கொள்வது தான் இலக்கை அடைந்து, வெற்றியைப் பெறுவதற் கான சிறந்த வழி’ ஜப்பானைச் சேர்ந்த புத்த தத்துவ வியலாளரும்...Read More\nமுதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை | The true story of the first person in Everest \nசிலரின் பெயர்கள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும். அவற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கல்பனா சாவ்லா. திறமையும் இடை விடா முயற...Read More\nஇவரை யாரென்று நமக்குத் தெரியாது, படியுங்கள் | We do not know who this is, read it \nஇவரை யாரென்று நமக்குத் தெரியாது. வெள்ளை யர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத் தார்கள்; நக...Read More\nஇவரை யாரென்று நமக்குத் தெரியாது, படியுங்கள் | We do not know who this is, read it \nஅதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி | Dominated Woman.. Indira Gandhi \nஒரு அமைதி யான பெண்மணி யாக அரசியலில் வாழ்வைத் துவங்கி, நாட்டின் அசைக்க முடியாத தலைவ ராக உயர்ந்து தானே அதை தகர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டு...Read More\nஅதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி | Dominated Woman.. Indira Gandhi \nகணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக் கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே த...Read More\nதாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் ஒரு வரலாறு | Shah Jahan Built a History Taj Mahal \nஇந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயங் களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தினம் இன்று.. வரலாற்று ஆசிரி யர்கள் இவரின் ஆட்சிய...Read More\nதாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் ஒரு வரலாறு | Shah Jahan Built a History Taj Mahal \nவியாபார சாம்ராஜ்யம்... ரத்தன் டாடா | Business Empire... Ratan Tata \nஉங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்பு ங்கள்\" - இதைச் சொல்லியவர் இந்தியா வில் மட்டுமே காலூன்றி யிருந்த ...Read More\nவியாபார சாம்ராஜ்யம்... ரத்தன் டாடா | Business Empire... Ratan Tata \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/12/12/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-15T07:45:37Z", "digest": "sha1:JQVRSPQRHWN6LCCMM3XG3HWENFDATIHH", "length": 6134, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "சேற்றுப்புண் குணமாக…! | Netrigun", "raw_content": "\nசேற்றுப்புண்ணுற்கு கடுக்காயை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவிட சேற்றுப்புண் குணமாகும்.\nசேற்றுப் புண்ணிற்கு வெந்நீரில் உப்பு போட்டு அந்ந நீரில் காலை பத்து நிமிடம் வைத்து பிறகு ஈரத்தை துடைத்து வாசிலின் தடவி வர விரைவில் குணம் தெரியும்.\nசேற்றுப்புண்ணணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்.\nபாத எரிச்சலுக்கு மருதாணி இலையை அரைத்துப் பாதத்தில் போட்டு சிலமணி நேரங்களுக்குப் பின்பு வெந்நீரில் கழுவவும்.\nசேற்றுப்புண் உள்ள இடத்தில் சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் தடவவும்.\nமருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.\nமஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.\nவேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.\nஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.\nPrevious articleஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினை சந்திக்கத் தயாரில்லை\nNext articleபுகையிரதத்தில் மோதுண்ட கார்: இருவர் பலி\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/autonomous-vehicle-driverless-vehicle/?share=linkedin", "date_download": "2019-10-15T07:38:29Z", "digest": "sha1:L3F2CI6D64RV6VXPJ4G4NNI2NAQTLP34", "length": 14936, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nமின்னனு தோல்: நீர் உட்புகவிடாத தானே சரி செய்துகொள்ளும்\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்பட��த்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/adithya-travels/", "date_download": "2019-10-15T07:43:46Z", "digest": "sha1:Y75SG235OF2P5J4CROHA6Z2EISX5YV7N", "length": 15171, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்... இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி க��ன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nகுரு தோஷம் என்றால் என்ன\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nநல்ல நேரம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:18:10Z", "digest": "sha1:M75NW3V75VBDZOUA2XCQUPJDBXMPW33F", "length": 21402, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. [1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]\nஇக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.\nஇங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி [1]\nபுராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.\nஇத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள்.\nஇத்தலத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கயிலாசநாதர் திருக்கோயில் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் அமைந்துள்ளன. [3]\nபிரம்ம தீர்த்தம் - அம்மனின் ஆலயத்தின் வடப்புறம் உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளயும்,வற்றாத நன்னிரையும் கொண்டது, இத்தீர்த்ததினால் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. பகுள தீர்த்தம் - ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கூடிய குளம் ஆகும்.\nஇவ்வூரில் ஒவ்வோராண்டும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. [4]\n↑ 1.0 1.1 அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கோயிற் கட்டடக்கலை - டாக்டர் இரா கலைக்கோவன் - டாக்டர் மா.இராசமாணிக்கனார�� வரலாற்றாய்வு மையம்\n↑ திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, தினத்தந்தி, 26 மார்ச் 2015\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான���திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/zero-degree-in-kodaikanal-pkpkpb", "date_download": "2019-10-15T07:30:19Z", "digest": "sha1:VKME3VCYRJDRV5F74S6HVVVHO4WGT4JZ", "length": 10351, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு! தொட்டது ஜீரோ டிகிரி..!", "raw_content": "\nகொடைக்கானலில் தற்போது ஜீரோ டிகிரி நிலவுகிறது என்றால் நம்பமுடிகிறதா\nகொடைக்கானலில் தற்போது ஜீரோ டிகிரி நிலவுகிறது என்றால் நம்பமுடிகிறதா\nதற்போது குளிர்காலம் என்பதால் இந்தியா முழுக்கவே அதிக குளிர் நிலவி வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு கேரளா இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் மிதமான குளிர் இருந்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதை அடுத்து தமிழகத்தின் அதிலும் குறிப்பாக வட தமிழகத்தில் அதிக குளிர் வாட்டி வதைக்கிறது.\nசென்னையிலும் அதிக குளிர் உணரமுடிகிறது நேற்று இரவு குறைந்தபட்சமாக வேலூரில் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல். இதற்கிடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடைக்கானலில் நேற்று ஜீரோ டிகிரியை தொட்டது. சென்ற வருடம் 7 டிகிரி வரை காணப்பட்டது. இப்படியே சென்றால் இன்று இரவு மைனஸை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பெரும் அவஸ்தை அனுபவித்து வருகின்றனர். அதேவேளையில், வெளிநாட்டினருக்கு இந்த குளிர் ஏற்ற வகையில் உள்ளதால், சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டினர் கொடைக்கானலில் நிலவும் இந்த பனிப்பொழிவை கண்டு ரசித்து வருகின்றனர்.\nமேலும் அதிகப்படியான பனிப்பொழிவு, ஜீரோ டிகிரி தொட்டுள்ளதால்,தண்ணீர் ஆங்காங்கு உறைந்து கிடக்கிறது. பயிர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் இதே நிலை அடுத்து வரும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் பதினைந்து நாட்கள் நீடித்தால் பெரும்பாலான பயிர்கள் சேதம் அடையக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. கொடைக்கானலில் வசிப்பவர்கள் 5 மணிக்கு மேல் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பனிப்பொழிவை குளிரையும் பார்க்க ஆசைப்படுபவர்கள் கொடைக்கானலுக்கு சென்றாலே போதும் அந்த அனுபவத்தை பெறலாம் என கொடைக்கானலில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளத��...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n தெறிக்க விடும் 'பிகில்' பட ட்ரைலர்..\nபோதையில் விபரீதம்... இடுப்பில் இருந்த கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில் பட்டு உயிரே போய்விட்டது..\n வீரமணியை கோபத்தில் கொந்தளிக்கச் செய்த துர்கா ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/23/jeeva.html", "date_download": "2019-10-15T06:10:48Z", "digest": "sha1:YYKNWGTC4AXW5IIHI5ZBS6ASYNN4TFJR", "length": 17742, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆதரவாக தடயவியல் நிபுணர் சாட்சியம்! | Forensic lecturer witnessed in Rajagopal case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரவண பவன் ராஜகோபாலுக்கு ஆதரவாக தடயவியல் நிபுணர் சாட்சியம்\nசரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் அவருக்குச் சாதகமாக பிரபல தடவியல்நிபுணர் டாக்டர் சந்திரசேகர் சாட்சியம் அளித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் தடயவியல் நிபுணர்டாக்டர் சந்திரசேகர். சென்னை மருத்துவக் கல்லூரியின் தடயவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்தற்போது ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.\nஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் இவர் தற்போது சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியம்ராஜகோபாலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் கொலை வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nடாக்டர் சந்திரசேகரின் சாட்சியம்: சாந்தகுமார் கொலை வழக்கில், கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்ட மண்டைஓட்டை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையைமுழுவதுமாக படித்துப் பார்த்தேன்.\nசம்பந்தப்பட்ட மண்டை ஓடு சாந்தகுமாருடையதுதான் என��பதற்கு ஆதாரமாக 6 அம்சங்களை டாக்டர்ஜெயப்பிரகாஷ் கொடுத்துள்ளார். ஆனால் இந்த 6 அம்சங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை அல்ல. இது பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇறந்த நபருடைய புகைப்படத்தின் தலைப் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு அதை மண்டை ஒட்டுடன்ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. வெறும் மண்டை ஓட்டை மட்டும் வைத்துக் கொண்டு அதை இறந்தவருடையபுகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முழுமையான அளவுக்கு அது அவர்தான் என்பதை உறுதி செய்யமுடியாது.\nபுகைப்படத்தில் உள்ள நபருடைய மண்டை ஓடுதான் இது என்றும் உறுதியிட்டுக் கூற முடியாது. டாக்டர்ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் உள்ளவை அவருடைய கருத்தாக மட்டுமே ஏற்க முடியும். அதை சட்டப்பூர்வமாகஏற்க முடியாது.\nடாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 6 காரணங்களையும் எந்த தடயவியல் நிபுணரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ள காரணங்களாகும் என்று கூறியுள்ளார் டாக்டர்சந்திரசேகர்.\nடாக்டர் சந்திரசேகரிடம் அரசுத் தரப்பு வழக்கறிர் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார். இந் நிலையில் கொலைவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜீவஜோதி ஆஜராகவுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடி��்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/dead-man-suddenly-wakes-up-and-asked-apple-juice-117022800051_1.html", "date_download": "2019-10-15T07:13:24Z", "digest": "sha1:I2Q53J5P4N65XZ77ZK277O55ROFXDXQY", "length": 11583, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "இறந்ததாக நினைத்தவர் எழுந்து ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇறந்ததாக நினைத்தவர் எழுந்து ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி\nகர்நாடகா மாநிலத்தில் பிணமான கிடந்தவர் திடீரென எழுந்து பசிக்குது ஆப்பிள் ஜீஸ் இருந்தா கொடுங்கள் என கேட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகார்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நிங்கப்பா(57) என்ற விவசாயி கடந்த 16ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிங்கப்பா உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் எனவும் கூறியுள்ளனர்.\nஇதனால் அவரது உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து வீட்டில் அவரது உடலிற்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து எனக்கு பசிக்குது ஆப்பிள் ஜூஸ் ��ருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார்.\nஇறந்துவிட்டதாக நினைத்தவர் எழுந்து ஆப்பிள் ஜூஸ் கேட்கிறார் என உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதாயின் தலையை வெட்டி பூஜை செய்த மகன்\nஅடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது உயிர் பிழைத்த வாலிபர்\nகர்நாடகாவில் கவிழ்ந்த கோவில் தேர். அபசகுணம் என மக்கள் அதிர்ச்சி\nஆம்புலன்ஸ் தராததால் மகளின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற தந்தை..\nசசிகலாவுக்கு கர்நாடக சிறைதான் கதி; உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை: கர்நாடக புலனாய்வு துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305440", "date_download": "2019-10-15T07:41:27Z", "digest": "sha1:BVCN3RTUDOTQZJAGNAFDYPODLSDKWC5I", "length": 15629, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெண் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nதாண்டிக்குடி, : ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் உமாதேவி, 23, திண்டுக்கல்லை சேர்ந்த பிரகாஷ் , 25 இருவரும் கொடைக்கானல் சுற்றுலா சென்று தாண்டிக்குடி-சித்தரேவு ரோட்டில் ஊர் திரும்பினர்.வனத்துறை அலுவலகம் அருகே வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பைக் விழுந்ததில் உமாதேவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\n3.கால்பந்து தொடர் போட்டி முடிவுகள்\n4.'ஜி.எஸ்.டி., ரிட்டர்ன்' தாக்கல் கட்டாயம்\n5.கரடிச்சோலை அருவிக்கு செல்ல வனத்துறை தடை\n1. ஏழு பவுன் வழிப்பறி\n2. வெடிமருந்து வைத்திருந்தவர் கைது\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக��கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | ���ிளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/06084103/1235878/temple-festival-nerthikadan.vpf", "date_download": "2019-10-15T07:57:03Z", "digest": "sha1:CJHHMYFO3VPYR7I2W6YA6HFTBPHSDAZO", "length": 17230, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் || temple festival nerthikadan", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமண்குதிரை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஅவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று ஏராளமான பக்தர்கள் மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.\nமண்குதிரையுடன் ஊர்வலமாக சென்ற பக்தர்கள்.\nஅவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று ஏராளமான பக்தர்கள் மண்குதிரை சுமந்து நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.\nஅவினாசியில் புகழ்பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nதேரோட்டத்தையொட்டி எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க அவினாசி காவல் தெய்வமான ராயன் கோவிலுக்கு அவினாசி பொதுமக்கள் சார்பில் மண்குதிரை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இது கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.\nஇந்த ஆண்டு தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக ராயன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவினாசி பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மதியம் அவினாசி அருகே உள்ள கருணைப்பாளையத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அங்கு தயார் செய்யப்பட்ட மண்குதிரைக்கு எலுமிச்சை பழ மாலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.\nபின்னர் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மண்குதிரையை சுமந்த பக்தர்கள் அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ராயன் கோவிலுக்கு ஊர்வலமாக நட���்து வந்தனர். அப்போது வழியில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மங்கலம் ரோடு-பைபாஸ் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்த போது சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பையில் தீ கனல் பட்டு தீப்பிடித்தது. உடனே ஊர்வலத்தில் சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.\nஅவினாசி ராயன் கோவிலுக்கு மண்குதிரையுடன் வந்த பக்தர்கள் அங்கு அதை இறக்கி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறும் போது, ராயன் அவினாசி மக்களின் காவல் தெய்வம் ஆவார். அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்க இருப்பதால் ராயன் காவல் காக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக மண்குதிரை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் மண்குதிரை சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவிளாசி திருவிழா நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு ராயன் காவல் காப்பார் என்பது ஐதீகம் என்றனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புத���ய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193813?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:09:54Z", "digest": "sha1:Z5U2FSC5UD6OOFR3HNMMKENECBP2TALD", "length": 7443, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் பேருந்து மீது கற் வீச்சு தாக்குதல் - நொடிப் பொழுதில் உயிர் தப்பிய நபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பில் பேருந்து மீது கற் வீச்சு தாக்குதல் - நொடிப் பொழுதில் உயிர் தப்பிய நபர்\nகொழும்பில் இருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த பேருந்து மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநேற்று இரவு 7.45 மணியளவில் அலுவலக போக்குவரத்து சேவை மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளதுடன், அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.\nதாக்குதல் காரணமாக தான் நொடி பொழுதில் உயிர் தப்பியதாக காயமடைந்தவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுளியாப்பிட்டியில் இருந்து கொழும்புக்கு அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதால், தங்களுக்கு நட்டம் ஏற்படுவதாக சொகுசு பேருந்து உரிமையாளர்கள் இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தும்மலசூரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/146525-ttv-dhinakaran-slams-tn-government", "date_download": "2019-10-15T06:11:30Z", "digest": "sha1:DAX5ARODDTY7UELFR5J3KCABOHK2RA2G", "length": 14225, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "“என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும்” - நெய்வேலியில் தினகரன் காட்டம் | TTV Dhinakaran Slams TN Government", "raw_content": "\n“என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும்” - நெய்வேலியில் தினகரன் காட்டம்\n“என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும்” - நெய்வேலியில் தினகரன் காட்டம்\nநெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துக்கொண்டார்.\nநெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு முதல் கம்மாபுரம் வரை 40 கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் இந்த முடிவிற்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு ஆதவராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅமமுக சார்பில் கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசியதாவது. “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் மக்களைப் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளித்திருக்க மாட்டார். என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் எண்ணம் வந்து இருக்காது. ஜெயலலிதா ஆட்சி நடைப்பெறுவதாக கூறும் இவர்கள் விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் காட்டாச்சி நடந்து வருகிறது. இது இருண்ட ஆட்சி, தமிழ��� மக்கள் ஒட்டு மொத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.\nமத்திய அரசு தினம், தினம் ஒரு குண்டை தூக்கிப் போட்டு வருகிறது. இது விவசாயிகளுக்குச் சோதனை காலம் என்றே கூற வேண்டும். தமிழக விவசாயிகள் தினம் காலையில் எழுந்திருக்கும் போதே இன்றைக்கு என்ன திட்டம் பாதிக்கும் வகையில் வரப்போகிறதோ என அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசி திட்டம் போன்ற மக்களை பாதிக்கம் பல்வேறு திட்டங்கள், கடலூரில் என்எல்சி தற்பொழுது நிலம் கையகப்படுத்தும் திட்டம் என மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறது. என்எல்சி ஏற்கனவே 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்தப் பணியும் நடைப்பெறாமல் வைத்துள்ளது. இதில் சுரங்கம் அமைத்தால் இன்னம் 20 ஆண்டுகளுக்கு போதுமானது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் 10 அடியில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் இன்று 600 அடிக்கு கீழே சென்றுவிட்டது. ஏற்கனவே விவசாயிகள் மழை இல்லாமலும், வெள்ளத்தாலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கிய நிலையில் விவசாய பொருட்களுக்கு உரிய விலை இல்லை, இடுபொருட்கள் அதிக விலை ஏற்றம் என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇப்பகுதி நிலம் மூன்று போகம் விளையும் பொன்னான பூமியை இதனை என்எல்சி நிறுவனம் எடுப்பது மிகவும் அபாயகரமானது. இது விவசாயிகளுக்க இழைக்கும் அநீதி. இதனை இன்னொரு ஸ்டெரிலைட்டாக மாற்றிவிட வேண்டாம். தமிழக அமைச்சர்கள் 33 பேரும் தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இவர்கள் பூனைக்கு தோழனாகவும், பாலுக்குக் காவலனாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அது எப்படி முடியும், இவர்கள் சாப்பிட வேண்டும் என்றால் கூட டெல்லியில் இருந்து தகவல் வந்தால்தான் சாப்பிடுவார்கள் போல் உள்ளது.\nமாவட்ட அமைச்சர் எம்.சி சம்பத் இது மத்திய அரசின் திட்டம், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். மின்சாரத்திற்கு மாற்று உண்டு ஆனால் உணவிற்கும், விவசாயத்திற்கும் மாற்று உண்டா மின்சாரம் தயாரிக்க நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம் எனப் பல வகை உண்டும். தமிழகத்தைச் சுடுகாடாக மாற்றும் எந்த திட்���த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார், அவர் 24 மணி நேரமும் நிதானமாக இருப்பார். பக்கத்தில் பாண்டிச்சேரி இருப்பதால் அப்படி இருப்பார் போல, அவர் சரக்கு சண்முகமாகச் செயல்படுகிறார். இப்பொழுது அரசை நடத்துவதே ஐஏஎஸ் அதிகாரிகள்தான்,\nஇந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளரை விசாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினத்தில் கலெக்டராக இருந்த போதுதான் சுனாமி வந்தது அதில் சிறப்பாக செயல்பட்டவர், இப்பொழுதும் திறமையாக செயல்பட்டு வருகிறார். அவரை போய் விசாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார். இது என்ன நியாயம். இப்பகுதி மக்கள் அமைதியானவர்கள்,\nஇவர்களைச் சீண்டி பார்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஒரு இன்ச் நிலத்தை கூட தர முடியாது. என்எல்சி நிறுவனம் முன்பு நிலம் எடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு என எதையும் முறையாகச் செய்யவில்லை. என்எல்சி நிறுவனம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் 3 மாதம்தான் உங்கள் ஆட்டம், தொடர்ந்து வாலை நீட்டினால் என்எல்சியை இழுத்து மூடும் நிலை ஏற்படும்.”இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/safety-switches.html", "date_download": "2019-10-15T07:42:23Z", "digest": "sha1:QLB6ZIVARBAVROIMA74AIHKQWH5RCKAV", "length": 17197, "nlines": 336, "source_domain": "www.nofuelpower.com", "title": "", "raw_content": "\nநாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் ��ிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nசுருக்கமான பொது கடமை பாதுகாப்பு சுவிட்சுகள் குடியிருப்பு மற்றும் ஒளி வணிக பயன்பாடுகள் எங்கே வடிவமைக்கப்பட்டன கடமை கடுமையான அல்ல. மீட் NEMA மூடப்பட்ட பாதுகாப்பும் ஸ்விட்ச் ஸ்டாண்டர்ட் KS1-2013, மேலும் மத்திய விவரக்குறிப்பு டபிள்யூஎஸ்-865C சந்திக்க\nFOB விலை: அமெரிக்க $ 5 - 499 / பீஸ்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 5000 Pcs\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / பி, டி / டி, பேபால்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஉருகி அல்லது அல்லாத உருகி\n240 மின்னழுத்தத்தில் / 250 VDC\n2 முனையில் அல்லது 3 முனையில்\nமிகவும் தெரியும் ஆன் / ஆஃப் லேபிள்\nநேரடி டிரைவ், விரைவு-அலங்காரம், விரைவான பிரேக் பொறிமுறையை தொடர்புகளை திறந்த மற்றும் மூடிய, நேர்மறை ஆன் / ஆஃப் அறிகுறி வழங்கும் \"புகைப்படங்களை\"\nமிகவும் புலப்படும் நிறுத்தவும் நிலையில் 1 பேட்லாக்கால் ஏற்றுக்கொள்கிறார் என்று பிடியில் சிவப்பு கைப்பிடி எளிதாக\nபூசப்பட்ட கத்தி தொடர்புகளின் தெரியும் உறுதிப்படுத்தல்\nசுய சமநிலைப்படுத்துவதன் மூன்று புள்ளி பெருகிவரும் முறை\nNEMA வகை 1 இணைப்புகள்-தூள் கோட் பாதையில் செல்ல எஃகு வரையப்பட்ட\nஎண் அல்லது ஆம்பியர் 240 வோல்ட்ஸ் டிசி\nவெளிப்புற மதிப்பீடு என்இசி நேரம் 125 250\nமுன்னணி வகை தரநிலை தாமதம் வோல்ட்ஸ் வோல்ட்ஸ்\nஉருகி; இரண்டு கம்பம், 120/240 மற்றும் 240 வோல்ட் ஏசி; 250 வோல்ட் DC (30-100 ஆம்ஸ் மட்டுமே); மூன்று கம்பி எஸ்என் 240 வோல்ட் ஏசி.\nமூன்று-துருவ 240 வோல்ட் ஏசி.\nநான்கு கம்பி எஸ்என், 208/120 மற்றும் 240 வோல்ட் ஏசி.\nஉருகி இல்லை; இரண்டு கம்பம், 240 வோல்ட் AC (இரண்டு வடிவ காந்தப்புல பயன்பாடு மூன்று-துருவ சுவிட்ச் பயன்படுத்த); 250 வோல்ட் DC (20-60 ஆம்ஸ் மட்டுமே); மூன்று-துருவ 240 வோல்ட் AC அல்லது நடுநிலை மாறுவதற்கு இரண்டு வடிவ காந்தப்புல.\nமுந்தைய: LC2-கே திருத்தி தொடுவான்\nஅடுத்து: NB1 2Pole தின் ரயில் சர்க்யூட் பிரேக்கர்\n22mm புஷ் பட்டன் ஸ்விட்ச்\nமோட்டார் அனல் ஓவர்லோடு ஸ்விட்ச்\nடிஜி ஈட்டன் பாதுகாப்பும் ஸ்விட்ச்\nசர்க்யூட் பிரேக்க��்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk0NzEwNzAzNg==.htm", "date_download": "2019-10-15T06:50:28Z", "digest": "sha1:22IQQWQVDCHFU2ZUXWERPM4D4Y4BEVDN", "length": 13912, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்\nஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.\nஜாவா மற்றும் இந்தோனீசியாவில் ஆசிய பாடும்பறவைகள் எண்ணிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சனையை அழுத்தமாக சுட்டிக்காட்டிய இரண்டாவது ஆய்வு, தற்போது அதிக அளவில் பறவைகள் அதன் இயல்பான சூழலில் வாழவிடாமல் கூண்டில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஓர் முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய முக்கிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.\nவிளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஅனைத்து பகுதிகளும் பறவைகளின் இயலப்பான சூழலை குலைக்கும் வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த இடங்களை அந்நிய பகுதிகளாக, கிரகங்களாக இந்தப் பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதகாவும் இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனிதன் இயற்கைக்கு விளைவிக்கும் துரோகத்தின் வெளிப்பாடு\nடீ-பேக்கில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்\nதாகத்தைத் தணிக்கும் சிறந்த பானம் தண்ணீரா\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\nஅன்றாடம் சுவை பானங்களை அருந்தினால் அகால மரணம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட ��ிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3726:2008-09-07-18-14-04&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-15T07:31:08Z", "digest": "sha1:DNI7KV7VSY4LGKN6SFODEXSIAKUM5UUX", "length": 33199, "nlines": 117, "source_domain": "www.tamilcircle.net", "title": "தண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு! உலகெங்கும் தோல்வி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு\nதண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு\nSection: புதிய கலாச்சாரம் -\nஏழை நாடுகளின் மீது மறுகாலனியாக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள்.உலக வங்கி என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான வங்கியுமல்ல; ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கெல்லாம் கடனுதவி வழங்கும் வள்ளலுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை எல்லா ஏழை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது, அதற்கேற்ப சட்டதிட்டங்களைத் திருத்தியமைக்குமாறு அந்நாட்டு அரசுகளை நிர்ப்பந்திப்பது,\nஆட்சிகள் மாறினாலும் எந்த நாட்டிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்துக்கோ சுரண்டலுக்கோ ஊறு நேராமல் உத்திரவாதப்படுத்துவது, உலக முதலாளித்துவத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்துவது — என்பவைதான் உலக வங்கியின் பணிகள்.\nஉலக வங்கியின் விதிகள் 1944இல் உருவாக்கப்பட்டவை. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் 85 சதவீத வாக்குகள் வேண்டும் என்கிறது அந்த விதி. ஆனால் வங்கியின் 17 சதவீதப் பங்குகளை அமெரிக்கா நிரந்தரமாகத் தன் கையில் வைத்திருக்கிறது. அதாவது, தான் விரும்பாத எந்த முடிவ���யும் அமெரிக்கா \"வீட்டோ' செய்து தடுத்துவிட முடியும். உலகவங்கியின் தலைவரை நியமிக்கும் உரிமையும் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே உண்டு.\nசுருக்கமாகச் சொன்னால், உலக வங்கி என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகள் நடத்தும் இந்தக் கந்துவட்டி பைனான்சு கம்பெனியின் நோக்கமே ஏழை நாடுகளை அடகுபிடிப்பதுதான்.\nஉலக வங்கி உதவி, தனியார்மய சதி\n\"குடிநீர்த் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, பாசனத் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, தூர்வாருவதற்கு உலக வங்கி உதவி'' என்று உலக வங்கி அள்ளிக் கொடுக்கும் கடனுதவிகள் எல்லாம் ஏழை நாடுகளின் நீர்வளத்தை மேம்படுத்துவதற்காகத் தரப்படும் உதவிகள் அல்ல; அவற்றை விழுங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செய்யப்படும் \"உதவிகள்'.\nபல்வேறு ஏழை நாடுகளின் நீர் வளங்களையும், நகரக் குடிநீர் விநியோகத்தையும் பிடுங்கி அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை 1990ஆம் ஆண்டு முதற்கொண்டே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது உலகவங்கி.\n\"தண்ணீர் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் உரிமையுள்ள இயற்கையின் கொடை அல்ல அது காசுக்கு விற்க வேண்டிய சரக்கு; தண்ணீர் மனிதனின் அடிப்படை தேவையல்ல காசு தருபவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை; தண்ணீர் மனிதகுலமே போற்றிப் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமல்ல அது முதலாளிகள் லாபம் பார்ப்பதற்கான முதலீடு'' — என்பதுதான் உலகவங்கியின் கொள்கை.\n\"மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் குடிநீர் வழங்குவது, விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்குவது'' என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டுமென்று பகிரங்கமாக அறிவிக்கிறது உலகவங்கி. ஒழித்துக் கட்டியுமிருக்கிறது.\nபணக்கார நாடான அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல; ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகளில்தான் உலக வங்கி தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. கடன்பட்டு வட்டி கட்ட முடியாமல் திணறும் ஏழை நாட்டு அரசுகளை மிரட்டி \"தண்ணீரை தனியார்மயமாக்க ஒப்புக் கொள்வதாக' எழுதி வாங்கியிருக்கிறது. மறுத்தால் அந்த நாடுகளுக்கு வேறு யாருமே கடன் கொடுக்க விடாமல் தடுப்பது, அந்நாடுகளின் வணிகத்தை முடக்குவது, கடனை உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி மிரட்டுவது என ஒரு கந்து வட்டிக்காரன் செய்யக்கூடிய எல்லா ரவுடித்த���ங்களையும் செய்து காரியத்தைச் சாதித்திருக்கிறது.\nஅந்த நாடுகளின் நாடாளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ தெரிந்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் ரகசிய ஒப்பந்தங்கள் மூலமே பல நாடுகளின் தண்ணீர் வளத்தை பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.\nதனியார்மயத்தைச் சாதிக்க உலகவங்கி கையாளும் உத்திகள் நரித்தனமானவை. ஏற்கெனவே இலவசக் குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கவேண்டும். பிறகு கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். \"கட்டணம் அதிகம் அரசின் சேவை மோசம்'' என்ற கருத்து மக்களுக்கு ஏற்படத் தொடங்கியவுடனே \"தரமான சேவை' என்று கூறி தனியார்மயத்தை அறிமுகப்படுத்தும் வேலையையும் அந்த அரசே முன்நின்று செய்ய வேண்டும் — இதுதான் தண்ணீர் தனியார்மயத்திற்கு உலகவங்கி போட்டுத் தந்திருக்கும் பாதை. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு இதே பாதைதான் நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\n1990 முதல் 2002ஆம் ஆண்டு வரை குடிநீருக்காக உலகவங்கி கொடுத்த 276 கடன்களில் 84 கடன்கள் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நிபந்தனையோடு கூடியவை. 1996 முதல் 1999 வரை கொடுக்கப்பட்ட மற்ற கடன்கள் 193 இல் 112க்கு தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனை.\nஉலக வங்கியின் நிபந்தனைக்கிணங்க தண்ணீரைத் தனியார்மயமாக்கிய நாடுகளில் நடந்தது என்ன\nபொலிவியா (தென் அமெரிக்கா) நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் நீர்விநியோகத்தை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 40 ஆண்டு குத்தகைக்கு விட்டது நகராட்சி.\n\"தண்ணீரைத் தனியாருக்கு விட்டால்தான் கடன் தருவேன்'' என 1996இல் அந்த மாநகராட்சியை நிர்பந்தித்தது உலக வங்கி. \"பொலிவியாவின் கடன்களை அடைக்க காலநீட்டிப்பு தரவேண்டுமானால் தண்ணீரைத் தனியார்மயமாக்கு'' என 1997இல் பொலிவிய அரசையும் மிரட்டியது. குடிநீருக்கு மானியம் தரக்கூடாதென 1999இல் நிர்பந்தம் கொடுத்தது. கடைசியில் 2000ஆவது ஆண்டு கொச்சபம்பா நகர குடிநீர் விநியோகத்தை பெக்டெல் நிறுவனம் கைப்பற்றியது.\nஉடனே குடிநீர்க் கட்டணம் 200% முதல் 500% வரை உயர்த்தப்பட்டது. மாதம் 2000 ரூபாய் சம்பாதிக்கும் சாதாரணத் தொழிலாளர்களின் குழாய் நீர்க�� கட்டணம் 200இலிருந்து 800 ரூபாயாக உயர்ந்தது. சோறா தண்ணீரா, மின்சாரமா தண்ணீரா, பிள்ளைகளின் கல்வியா தண்ணீரா என்று முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்தனர். \"தண்ணீர் எனக்குச் சொந்தமென்றால் மழையும் எனக்குச் சொந்தம். மழைநீர் சேமிக்கும் விவசாயிகளும் வரி கட்டி எங்களிடம் அனுமதி பெற வேண்டும்'' என்று அறிவித்தது பெக்டெல்.\nஉடனே வெடித்தது மக்கள் போராட்டம். 3.5 லட்சம் மக்கள் திரண்டனர். பொலிவிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 170 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்து நடுக்காட்டிலுள்ள சிறையில் அடைத்தது அரசு. எனினும் போராட்டம் வெற்றி பெற்றது.\nபெக்டெல் வெளியேறியது. ஆனால், தான் சம்பாதித்திருக்கக் கூடிய லாபத்தின் ஒரு பகுதியாக சுமார் 200 கோடி ரூபாயை பொலிவிய அரசு இழப்பீடாகத் தரவேண்டுமென, உலக வங்கி நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களிடமிருந்து குடிக்கிற தண்ணீருக்குக் காசு பிடுங்க முடியாத அந்த அமெரிக்க நிறுவனம், குடிக்காத தண்ணீருக்கு 200 கோடிரூபாய் வசூலிக்கப் போகிறது — பொலிவிய மக்களின் வரிப்பணத்திலிருந்து.\nபிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவில் மாநகராட்சியின் குடிநீர்ச் சேவை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தது. குழாய்கள் உடைந்து தண்ணீர் கசிவது, தண்ணீர்த் திருட்டு, முறையான சேவையின்மை என தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கான எல்லா முகாந்திரங்களும் அங்கே இருந்தன.\nஉலகின் இரண்டாவது பெரிய பன்னாட்டுத் தண்ணீர்க் கம்பெனியான சூயஸ் நிறுவனத்திடம் 1997இல் மணிலா நகரின் தண்ணீர் விநியோகம் ஒப்படைக்கப்பட்டது. முதல் சில ஆண்டுகளில் நன்றாக இருந்த சேவை, போகப் போக நகராட்சிச் சேவையைக் காட்டிலும் மோசமாக மாறத் தொடங்கியது. தண்ணீர்க் கட்டணமோ 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. \"மீட்டரைப் பார்த்துக் குறிப்பதற்குக் கட்டணம், குழாய் ரிப்பேர் செய்ய வந்தால் 2500 ரூபாய் என்று விதவிதமாகக் கொள்ளையடிக்கிறார்கள். சேவையே வழங்காமல் காசு பார்க்க அலைகிறார்கள்'' என்பதுதான் மணிலா மக்கள் தனியார் \"சேவை'யைப் பற்றித் தெரிவித்த கருத்து.\n\"தண்ணீர்ச் சேவைக்கான கட்டணத்தை டாலரில் செலுத்த வேண்டும்'' என்பது ப��லிப்பைன்ஸ் அரசுடன் சூயஸ் போட்டிருந்த ஒப்பந்தம். டாலருக்கெதிராக பிலிப்பைன்ஸ் நாணயமான பெசோவின் மதிப்பு வீழ்ந்து விட்டதால் அதற்கு 1400 கோடி ரூபாய் நட்டஈடு கேட்கிறது சூயஸ். டிசம்பர் 2002இல் சூயஸ் வெளியேறிவிட்டது.\nஉடைந்து ஒழுகும் குடிநீர்க் குழாய்களையும், கழிவுநீர்க் குழாய்களையும் சரி செய்து பழையபடி மாநகராட்சியை வைத்து இயக்குவதற்கான செலவை இனி அந்த அரசுதான் ஏற்கவேண்டும். இதுதான் தனியார்மயத்தால் பிலிப்பைன்ஸ் நாடு கண்ட பலன்.\nதென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நெல்சல் மண்டேலாவின் தலைமையில் 1994இல் ஆட்சி அமைத்தது. \"எனது ஆட்சியின் அடிப்படைக் கொள்கை தனியார்மயம்தான்'' என்று ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவித்தார் மண்டேலா. உலகவங்கியோ \"தென் ஆப்பிரிக்கா எங்கள் சோதனைச் சாலை'' என்றது.\n1998இல் தலைநகரம் ஜோகனஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ், விவென்டி, பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. மீட்டர் விலை 7500 ரூபாய். தண்ணீர்க் கட்டணம் மாத வருவாயில் 30 சதவீதத்தை விழுங்கியது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் இரண்டே ஆண்டுகளில் 1 கோடி மக்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் காவல்படையுடன் தண்ணீர்க் கம்பெனி ஊழியர்கள் வந்து இறங்கி குழாய் இணைப்பைத் துண்டிப்பதும் அந்த இடத்தில் கலவரம் வெடித்து ரத்தக் களரியாவதும் அன்றாட நடைமுறையானது.\nவீட்டில் குழாய் வசதி இல்லாமல் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் குடிசைவாழ் மக்களையும் பன்னாட்டுக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் காசு பிடுங்க ப்ரீ பெய்டு கார்டு (செல்போனுக்கு உள்ளதைப் போல முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பெறும் அட்டை) முறையை அமலாக்கின. குழாயின் மீட்டரில் அட்டையைச் செருகினால் தண்ணீர் வரும். அட்டையில் காசு தீர்ந்துவிட்டால் தண்ணீரும் நின்று விடும்.\n\"கையில காசு வாயில தண்ணி'' என்ற இந்த வக்கிரமான முறை காரணமாக ஏழைகள் குளம் குட்டைகளிலிருந்து மாசுபட்ட தண்ணீரைக் குடிக்குமாறு தள்ளப்பட்டனர். கார்டு முறை அமல்படுத்தப்பட்ட ஆறே மாதத்தில் குவாசுலூ நகரில் காலர��� தொடங்கி தலைநகர் வரை பரவியது. இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 265 பேர் இறந்தனர். முன்னர் அதேநகரில் வெள்ளை நிறவெறி ஆட்சியின்போது காலரா பரவி 24 பேர் இறந்ததால், நிறவெறி அரசு 9 பொதுக் குழாய்களை அமைத்திருந்தது. அந்தக் குழாய்களுக்கும் மீட்டர் போட்டு சாவு எண்ணிக்கையை 265 ஆக்கியது \"கறுப்பின'த் தலைவரின் ஆட்சி.\nதண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து \"உடையுங்கள் மீட்டரை சுவையுங்கள் தண்ணீரை'' என்ற மக்கள் இயக்கம் அங்கே பரவத் தொடங்கியதும் பயந்து போன அரசு, குழாய் இணைப்புள்ள வீடுகளில் \"ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் இலவசம். அதற்கு மேல் காசு'' என்று அறிவித்தது.\nகுடிக்க, குளிக்க, துவைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இது எப்படிப் போதும் \"5 நாளுக்கு ஒருமுறை குளி, ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல் கக்கூசுக்குத் தண்ணீர் ஊற்றாதே'' என்று பிரச்சாரம் செய்தது அரசு. கழிவறைக்கு இப்போது பழைய செய்தித்தாளைப் பயன்படுத்துகிறார்கள் ஏழைமக்கள்.\nஇதை எதிர்த்து மக்கள் குழாய்களை உடைக்கத் தொடங்கியதால், குடிசைப் பகுதிகளில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வருவது போல குழாய்களுக்குள் அடைப்பான்களை வைத்து விட்டன தண்ணீர்க் கம்பெனிகள்.\nமக்களின் போராட்டம் தொடர்கிறது. தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதனால் \"கறுப்பின' ஆட்சியில் 73% கறுப்பின மக்களுக்கு குடிநீர் இல்லை. 97% வெள்ளையர்கள் தண்ணீரை அனுபவிக்கிறார்கள்.\nதென் ஆப்பிரிக்காவில், கறுப்பின அரசைக் கொண்டே வெள்ளை நிறவெறியைப் புதிய வடிவத்தில் அமல்படுத்த வைத்திருக்கிறது தனியார்மயக் கொள்கை.\nஇவை மூன்று உதாரணங்கள் மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் நடத்தும் தண்ணீர் விநியோகம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலேயே கூட வெற்றியடையவில்லை.\n\"சுத்தமான குடிநீர் தரமான சேவை' என்ற அவர்களது முழக்கம் முழுப் பொய். இரசாயனக் கழிவுகள் கலந்த மோசமான தண்ணீரை விநியோகித்ததற்காகவே பல நாட்டு மக்கள் இக்கம்பெனிகளை விரட்டி யிருக்கிறார்கள். நகராட்சிக் குழாய் நீரைப் பிடித்து பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்பனை செய்த கோக் நிறுவனம் சமீபத்தில் பிரிட்டனில் பிடிபட்டது. கழிவு நீரை ஆற்றில் விடுவது, சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது என எல்லா மோசடிகளுக்காகவும் இவர்கள் பிடிபட்டிருக்கின்றனர். முதன்முதலில் தண்ணீர் தனியார்மயம் அமலாக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டும் 1989 முதல் 1997க்குள் 128 வழக்குகளில் தனியார் கம்பெனிகள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று அபராதம் கட்டியுள்ளனர்.\nஏழை நடுத்தர மக்களின் மாத வருவாயில் மூன்றிலொரு பங்கு வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளையடித்தது ஒன்றுதான் தனியார்மயத்தை வரவேற்றவர்களுக்கு முதலாளிகள் தந்த பரிசு. \"காசில்லாமல் குடிநீர் இல்லை' என்பதால் தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் காலரா, வயிற்றுப் போக்கு, குடற்புண் போன்ற நோய்களுக்கு இரையாகியிருக்கிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/computer-science/hacking/?filter_by=review_high", "date_download": "2019-10-15T07:43:35Z", "digest": "sha1:SNYF4EFZDK2JMZ5QT7JLB6O6RAJH6XZ6", "length": 14999, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகுரு தோஷம் என்றால் என்ன\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nபற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி\nவின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nசெவ்வாய் தசை - தசா புக்தி பலன்கள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2019-10-15T05:57:07Z", "digest": "sha1:ZSXPKKXCVYW5C43VWBECNQEVTPH74FGJ", "length": 2158, "nlines": 36, "source_domain": "maatram.org", "title": "பெண் பிறப்புறுப்புச் சிதைவு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nGender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH, அடையாளம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபெண்கள் கத்னா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு\nபட மூலம், Selvaraja Rajasegar இலங்கை முஸ்லிம் சமூகம் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக‌ மிகப்பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கும் இக்கட்டத்தில் இவ்வாறானதொரு தலைப்பு அவசியமானதா என்ற கேள்வி எழுவது இயல்பானது. இத்தலைப்பு ஏன் முக்கியம் பெறுகின்றது என்பதை பின்வரும் அடிப்படை காரணங்களினூடாக புரிந்துகொள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9", "date_download": "2019-10-15T07:19:37Z", "digest": "sha1:5PO3BLEERSHYMCH64FTXI6XP2PUMWVJB", "length": 9541, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாஜன எக்சத் பெரமுன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பிலிப் குணவர்தனாவினால் 1959 இல் உருவாக்கப்பட்ட கட்சியைப் பற்றியது. ஏனைய பயன்பாட்டிற்கு, 1956 இல் பண்டாரநாயக்காவினால் நிறுவப்பட்ட மகாஜன எக்சத் பெரமுன (1956) ஐப் பார்க்கவும்.\nபிலிப் குணவர்தனா, வில்லியம் சில்வா\nடி. எம். கருணாதிலக திசாநாயக்கா\n10/4 லேக் வீதி, மகரகமை\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nமகாஜன எக்சத் பெரமுன (Mahajana Eksath Peramuna (MEP), மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவராக தினேஷ் குணவர்தனா உள்ளார்.\nமகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தனாவின் தந்தை பிலிப் குணவர்தனா, மற்றும் வில்லியம் சில்வா ஆகியோரால் 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதே பெயரில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் 1956 தேர்தலுக்காக அமைக்கப்பட்ட மகாஜன எக்சத் பெரமுன என்ற கூட்டணி 1959 இல் கலைக்கப்பட்டதை அடுத்து அதே பெயரில் பிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்தார். மார்ச் 1960 இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இக்கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. 1960களில் இக்கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கியது.[1]\n1983 இல் தினேஷ் குணவர்தனா மகரகமை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1989 இல் புதிய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், கீதாஞ்சன குணவர்தன தேசியப் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டனர்.\n2000 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதில் 3 இடங்கள் கிடைத்தன. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா, சோமவீர சந்திரசிரி (தேசியப் பட்டியல்) ஆகியோரே வெற்றி பெற்றனர். 2004 தேர்தலில் தினேஷ் குணவர்தனா, கீதாஞ்சன குணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோருக்கு இடம் கிடைத்தது. 2010 தேர்தலில், தினேஷ் குணவர்தனா, சிறியானி விஜேவிக்கிரம (அம்பாறை), கீதாஞ்சன குணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n1959இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2015, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162520&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-10-15T07:44:28Z", "digest": "sha1:VPRUT266AIGLASAXAO4AI4GJQRCNDAU7", "length": 8406, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| கோவை வக்கீல் சங்கத்தில் அம்பேத்கர் நினைவு தினம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகோவை வக்கீல் சங்கத்தில் அம்பேத்கர் நினைவு தினம்\nகோவை:வக்கீல் சங்கம் சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம் சார்பில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அம்பேத்கர் உருவ படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட் வக்கீல் கயல் அங்கையற்கண்ணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27464", "date_download": "2019-10-15T06:54:21Z", "digest": "sha1:KPK3ZMAIRJAGT3XDS4MN6D5QG4K2UIOJ", "length": 8763, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்ணின் கதை", "raw_content": "\n« கொற்றவை – ஒரு கடிதம்\nநான் எழுதி மதுபால் இயக்கும் ‘ஒழிமுறி’ மலையாளப்படத்தின் படப்பிடிப்பு 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முப்பத்தாறு நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. படத்தைப்பற்றி டைம்ஸ் ஆப் இண்டியாவின் ஓரு செய்திக்குறிப்பு.\nஒழிமுறி – இன்னொரு விருது\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/13/", "date_download": "2019-10-15T06:35:27Z", "digest": "sha1:3K4B3ZSMKQTMCUKZYL3XWJQ3VJLR4TQG", "length": 12467, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 May 13 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nலாபம் தரும் புதினா விவசாயம்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,460 முறை படிக்கப்பட்டுள்ளது\nமிகப்பெர��ய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nகடந்த மாதம் (11-04-2012) இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பின் அதிர்வு என்று வர்ணிக்கப்பட்ட 8.2 ரிக்டர் நில நடுக்கத்தினாலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. 2004ற்குப் பிறகு அதே பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி ஏற்படாததன் காரணம் என்ன என்பதை புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nமுஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்\nஏலக்காய் – ஒரு பார்வை\nசுய தொழில்கள் – ஊறுகாய்\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/diet/", "date_download": "2019-10-15T06:23:08Z", "digest": "sha1:3F6PDOTOBFJQQ4UCLCSBTWEBTZGQITA3", "length": 11417, "nlines": 177, "source_domain": "moonramkonam.com", "title": "diet, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான உணவு முறை\nவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான உணவு முறை\nவாய்,கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் [மேலும் படிக்க]\nவரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும்அரிசிக்கு மாற்றாக [மேலும் படிக்க]\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு\nTagged with: சினிமா, சினிமா செய்தி\nபுற்றுநோயை ��டுப்பதில் பைட்டோகெமிக்கல்சின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்சின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு [மேலும் படிக்க]\n“இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்”உலகில் [மேலும் படிக்க]\nசமையல் குறிப்பு போட்டிக்கான முடிவுகள்\nசமையல் குறிப்பு போட்டிக்கான முடிவுகள்\nTagged with: சமையல், சமையல் குறிப்பு, போட்டி முடிவுகள்\nமுதல் பரிசு: சமையல் குறிப்புப் போட்டி [மேலும் படிக்க]\nதேவையான பொருட்கள்: கோதுமை ரவா -1 [மேலும் படிக்க]\nஅடுப்பில்லா சமையல்: பேரீச்சம்பழம் பொட்டுக்கடலை உருண்டை: [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baeba9bb5bb3bb0bcdb9abcdb9abbf-b95bc1bb1bc8baabbeb9fbc1-1", "date_download": "2019-10-15T06:50:30Z", "digest": "sha1:SKMLWZ3EPGXLB3N7NH5UVOP7Q5FZCIMP", "length": 26678, "nlines": 219, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனவளர்ச்சி குறைபாடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / மனவளர்ச்சி குறைபாடு\nஇத்தலைப்பில் மனவளர்ச்சி குறைபாடு சார்ந்த பிரச்சனைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.\nஅறிவுசார் நடவடிக்கை (அறிவுநிலையை அளக்க உதவும் பரிசோதனைகள் மூலம் அளவீடு செய்தது) மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சராசரிக்கும் குறைவான குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருப்பதை மனவளர்ச்சிக் குறைபாடு என்கிறோம்.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தவிர்ப்பு (Centers for Disease Control and Prevention) கூறியுள்ளபடி, 1990-களில், பொதுமக்களில் 2.5 முதல் 3 சதவீதம் வரை மனவளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது. இக்குறைபாடு, குழந்தை பருவம் முதல், பதின் பருவம் வரையான கட்டத்தில் தோன்றுகிறது.\nஇது வயது வந்த பின்பும் தொடர்கிறது. காரணங்கள் அறியும் திறனை, அறிவுசார் நடவடிக்கைகளை முறையான பரிசோதனைகள் (வெச்ளர்-இன்டலிஜென்ஸ் அளவுகள்) செய்வதன் மூலம் அதன் அளவின் (IQ) திறனை கணக்கிட முடியும். அன்றாட செயல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரண்டு அல்லது மூன்று அறிவுசார் நடவடிக்கைகள் சராசரிக்கும் குறைவான குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருந்தால், மனவளர்ச்சிக் குறைபாடு இருப்பதை அறிய முடியும்.\nஐ.க்யூ. (IQ) மதிப்பீடு 70 முதல் 75 வரை இருந்தால் மனவளர்ச்சிக் குறைபாடு இருப்பது உறுதியாகிறது.\nஅன்றாட பணிகளுக்கு தேவைப்படும் திறன்கள் செயலாக்கத் திறன்கள் எனப்படும். மொழிகளை புரிந்து கொள்ளுதல், வீட்டில் வசிப்பதற்கு தேவைப்படும் திறன்கள், சமூக வளங்களை பயன்படுத்தத் தேவையான திறன்கள், சுகாதாரம், பாதுகாப்பு, பொழுதுபோக்கு, சுய அக்கறை, சமூகத் திறன்கள், செயலாக்கமிக்க கல்வித்திறன் (வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல்) மற்றும் பணித்திறன்களை இவை உள்ளடக்கியுள்ளன.\nமனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளை விட, நடப்பது, பேசுவது போன்ற முக்கிய செயல்களை தாமதமாக துவங்குகின்றனர்.\nமனவளர்ச்சி குறைவிற்கான அறிகுறிகள், குழந்தை பிறந்தவுடனோ அல்லது சிறிது காலம் சென்ற பிறகோ தெரியத் துவங்கும்.\nமனவளர்ச்சிக் குறைவு வெளிப்படும் காலம், அதன் காரணங்களைப் பொருத்து வேறுபடும்.\nசிலவகை குறைபாடுகள், குழந்தை பள்ளிக்கு செல்லும் காலம் வரை அறியப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.\nஇவ்வகை குழந்தைகள், சமூக நடத்தை, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் செயலாக்கத் திறன்களில் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.\nஎன்செபலாட்டிஸ் அல்லது மேனிங்கிடிஸ் போன்ற குறைபாடுகள் அல்லது நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகள், திடீரென்று செயலாக்க குறைபாடுகளை வெளிப்படுத்துவார்கள்.\nஐக்யூ அல்லது புத்திசாலித்தனம் ஆகியவை, வயதுக்கேற்ப காரணங்களை அறிவதை பொறுத்து அளவிடப்படுகிறது. மிகக்குறைவு, இது மத்திமம், அதிகம் மற்றும் மிக அதிகம் என நான்கு கட்டங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது. தனிநபர் செயல்படும் விதங்களை அடிப்படையாகக் கொண்டு இவை அமைக்கப்பட்டுள்ளன.\nசுமார் 85 சதவீத பாதிக்கப்பட்டோர் இந்த வகையினர் ஆவர். இவர்களின் ஐக்யூ அளவீடு 50 முதல் 75 வரை இருக்கும் மற்றும் இவர்கள் ஆறாம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெறுவதில் சிரமமில்லை. சிறிதளவு சமூக அக்கறை மற்றும் கவனத்துடன் இவர்கள் சுமாரான சுயசார்பு வாழ்க்கையைத் தொடர முடியும்.\nசுமார் 10 சதவீத பாதிக்கப்பட்டோர் இந்த வகையினர் ஆவர். இவர்களின் ஐக்யூ அளவீடு 35 முதல் 55 வரை இருக்கும். சிறிதளவு மேற்பார்வையுடன் இவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்துகொள்ள முடியும். குழந்தைப் பருவத்தில் பெற்ற தகவல் தொடர்புத்திறன்களைக் கொண்டு, பாதுகாப்பு விடுதி போன்ற மேற்பார்வையுடன் கூடிய சூழல்களில் இவர்களால் வாழவும் செயல்படவும் முடியும்.\nசுமார் 3 முதல் 4 சதவீத பாதிக்கப்பட்டோர் அதிக குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஐக்யூ அளவீடு 20 முதல் 40 வரை இருக்கும். இவர்களால் சிறிதளவு சுயதேவை மற்றும் தகவல் தொடர்புத்திறன்களைக் கற்க முடியும். பாதுகாப்பு விடுதி போன்ற மேற்பார்வையுடன் கூடிய சூழல்களில் இவர்களால் வாழ முடியும்.\nமிக அதிகமான மனவளர்ச்சிக் குறைபாடு\n1 முதல் 2 சதவீத பாதிக்கப்பட்டோர் மட்டுமே மிக அதிக குறைபாடு உள்ளவர்காளாக இருக்கிறார்கள். இவர்களின் ஐக்யூ அளவீடு 20 முதல் 25 வரை இருக்கும். பயிற்சிகள் மூலம் இவர்களால் சுயதேவை மற்றும் தகவல் தொடர்புத்திறன்களை சிறிதளவு கற்க முடியும். நரம்பியல் கோளாறுகள் ஏதாவது இவ்வகை குறைபாடுகளுடன் சேர்ந்து காணப்படும். இவர்களுக்கு மிக அதிக மேற்பார்வை தேவைப்படும்.\nமரபணுக் கோளாறுகள்: டவுன்ஸ் சிண்ட்ரோம், பிரஜைல் X சிண்ட்ரோம், பிறேடர் விலி சிண்ட்ரோம், க்ளிண்ஃபெல்டர்ஸ் சிண்ட்ரோம்\nதனி மரபணுக் கோளாறுகள்: கேலக்டோசீமியா*, பீநைல் கீட்டோனூரியா, ஹைப்போ தைராடிசம்*, மியூசோ பாலிசாக்கரிடோசாஸ், டாய் சாக்ஸ் போன்ற உடலியல் செயல்பாட்டுக் கோளாறுகள்\nந்யூரோ க்யூட்டேனியஸ் சிண்ட்ரோம்ஸ்: டியுபராஸ் ஸ்கிளிரோசிஸ், ந்யூரோபைரோமேட்டோஸிஸ்\nடிஸ்மார்பிக் சிண்ட்ரோம்ஸ்: லாரன்ஸ் மூன் பிடில் சிண்ட்ரோம்\nமூளை மாறுபாடுகள்: மைக்ரோ செபாலி, ஹைட்ரோ செபாலஸ், மைலோ மேனிங்கோசீல்\nகுழந்தை வளர்ப்பின் மீதான அதீத சூழல் தாக்கங்கள்\nபற்றாக்குறைகள்: அயோடின், போலிக் ஆசிட், அதீத சத்துப் பற்றாக்குறை\nபொருட்களின் பயன்பாடு: மது, நிகோடின், கோகைன்\nஅபாயகரமான இரசாயனங்களுக்கு ஆட்படுதல்: மாசுபாடு��ள், கன உலோகங்கள், டாலிடோமைட், பினைடோயின், வார்பாரின் சோடியம் போன்ற அபாயகரமான மருந்துகள்\nகுழந்தைப் பருவ நோய் தொற்றுகள்: ருபெல்லா, டாக்சொபிலாச்மாசிஸ், சைடோமெலோ வைரஸ் தொற்று, சிபிலிஸ், எச்.ஐ.வி\nகதிர்வீச்சுக்கு ஆட்படுதல்: மற்றும் Rh ஒவ்வாமை\nகர்ப்பகால பிரச்சினைகள்: கர்ப்பகால இரத்த அழுத்தம், பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு, தொப்புள்கொடி பிரச்சினைகள்\nகுழந்தைப் பருவ நோய்கள்: நீரிழிவு, இருதய மற்றும் சிறுநீரக நோய்கள\nசிக்கலான பிரசவம், குறைப்பிரசவம், மிகக்குறைவான குழந்தை எடை, பிரசவத்தின் போது இறப்பு\nசிசு பருவம்: செப்டிசீமியா, மஞ்சள் காமாலை, ரத்தத்தில் குறைந்த சர்க்கரையளவு, வலிப்பு\nகுழந்தைப்பருவம்: மூளை நோய்த்தொற்றுகளான காசநோய், ஜப்பானிஸ் என்செபலாடிஸ், பாக்டீரியல் மேனிஞ்சிடிஸ், தலைக்காயங்கள், காரியத்தின் நீண்டகாள பாதிப்பு, தொடர்ச்சியான மற்றும் அதிக சத்துக்குறைபாடு, குறைவான உந்துணர்வு\n(குறிப்பு - குறியிடப்பட்ட குறைபாடுகளை கண்டிப்பாக குணப்படுத்த இயலும்)\nஅறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருத்தல்\nஉட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் கால தாமதப்படுதல்\nபேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளமுடியாமல் குழந்தைதனமான நடவடிக்கைளை கொண்டிருத்தல்\nபிரச்சினைகள் தீர்வில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வமின்மை\nகுறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமை\nபள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமை\nமனவளர்ச்சிக் குறைபாட்டு சிகிச்சைகள், அவற்றை குணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை நோயினால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதில் (உதாரணமாக: பள்ளி அல்லது வீட்டில் அபாயங்களை குறைத்தல்) மற்றும் அதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களை கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இச்சிகிச்சைமுறை பாதிக்கப்பட்ட நபரின் முழுத்திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் இருக்க வேண்டும்.\n40 முதல் 70 சதவீத நபர்களில், மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடைய ஆக்ரோஷம், மனநிலை மாற்றங்கள், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை, பிற செயல்பாட்டு பிரச்ச���னைகள், வலிப்பு ஆகியவற்றுக்கு, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க படுதல் அவசியம்.\nபக்க மதிப்பீடு (84 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/08/blog-post_6.html", "date_download": "2019-10-15T06:25:54Z", "digest": "sha1:6QH5TZY747EYZCTTE3N5AC5XUKSVCRZD", "length": 37029, "nlines": 622, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உயிரை பணயம்வைத்து", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழகத்தில் மதுக்கடைகளை மூடி பூரணமது விலக்கு அமுல் படுத்த வேண்டும் எனப்போராடிய காந்தியவாதி சசி பெருமாளின் உயிர் போராட்ட களாத்திலேயே பிரிந்தது. மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் அவ்வப்போது எழுவதும் பின்னர் அடங்குவதும் வழமையானது. அரசியல் கட்சிகள் மதுவிலக்குக்காக போராடிவிட்டு அமையடைந்து விடுகின்றன. சசி பெருமாள் போன்ற காந்தியவாதிகள் தனிமனிதர்களாக ஆங்காங்கே போராட்டத்தை ந டத்துகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் மதுக்கடை ஒன்று உள்ளது. கோயில், பாடசாலை ஆகியன இருக்கும் பகுதியில் அமைந்துள்ள���ால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு இயந்திரம் செவிசாய்க்காத நிலையில், கடையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, கடையை அகற்ற உத்தரவு பெற்றார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் மதுக்கடையை கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் திகதிக்குமுன் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் திகதி வரை கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.\nஇந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் 31ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர். அப்போது, மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.\nதகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nசேலம் மாவட்​டம் இளம்பிள்ளை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சசிபெருமாள். அவருடைய தந்தை மூலம் சிறு வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்​பட்டார். விவசாயமும் சித்த மருத்துவமும் செய்து வந்தார். ''அப்பாவிடம் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகள் க���டிகாரர்களாகவே இருந்தனர். அவர்களைத் திருத்த அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டார். சம்பாதித்த பணத்தை எல்லாம், மது குடிப்ப​வர்களைத் திருத்தவே செலவு செய்தார். ஆனாலும், அவருடைய முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகள் பெருகிக்கொண்டே​ போக, பலரும் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடும்பத்துக்குத் தராமல் குடிக்கவே செலவு செய்தனர். மதுவால் ஏராளமானோர் பாதிக்​கப்படுவதை, அப்பாவால் தாங்கிக்கொள்ள முடிய​வில்லை. இவர்கள் எல்லாம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பூரண மதுவிலக்குத் தேவை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார்'' என்கிறார் சசிபெருமாளின் மகள் விவேக்.\nமதுக்கடைகளை உடனே மூடச்சொல்லி சசிபெருமாள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், முதலில், தீவிர மதுக்கட்டுப்பாட்டையாவது கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ''மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். விற்கும் நேரம் குறைக்கப்​பட வேண்டும். புதிய இடங்களில் கடைகள் திறக்கப்படக் கூடாது. பார்களை மூட வேண்டும். பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்சசிபெருமாளின் தகப்பன் கந்தீயவாதி. அவர் வழியில் வந்த சசிபெருமாளும் காந்தீயத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய வாழ்வு மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பிரிந்துவிட்டது.உயிரைக்கொடுத்து மதுக்கடைக்கு எதிராக சசிபெருமாள் போராடினாலும் அவற்றை அகற்ற தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுக்கடைகளுக்கும் மதுப்பிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி உள்ளது.\nமதுவிலக்கை அமுல்படுத்துமாறு ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அரசியல் கட்சிகள் சசிபெருமாளை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை நடத்துகின்றன. கல்லூரிமாணவர்களின் போராட்டம் வன்முறையாக‌ உருவெடுத்துள்ளது. மதுகடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக அரச இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசியல்தலைவர்கள்,தொண்டர்கள்,மாணவர்கள்,மாணவிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉண‌ர்வுபூர்வ‌மான‌ தொட‌ர்ச்சியான போராட்ட‌ங்க‌ளினால் அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த்தெரியாதுத‌டுமாறுகிற‌து த‌மிழ‌க‌ அர‌சு.அர‌ச‌ ஊழிய‌ர்க‌ளின் போராட்ட‌த்தை பொலிஸாரின் அராஜ‌க‌த்தின் மூல‌ம் அட‌க்கிய‌தால் அண்ணா திர‌விட‌முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் முன்ன‌ர் ஆட்சியை இழ‌ந்த‌து. அதேபோன்ற‌ ஒருநில‌மை இப்போதும் ஏற்ப‌ட்டுள்ள‌து. அர‌சுக்கு எதிரான‌ க‌ட்சிக‌ள் இதனை திட்டமிட்டு த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ மாற்றுகின்ற‌ன‌.இட‌துசாரிக‌க‌ட்சிக‌ள்,ம‌றும‌ல‌ர்ச்சி திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம், விடுத‌லைச்சிறுத்தைக‌ள் ஆகிய‌ன் இணைந்து போராட்ட‌த்துக்கு அழைப்பு விடுத்த‌ன‌. விஜ‌ய‌காந்தும் காங்கிர‌ஸ்க‌ட்சியும் தாமாக‌வே முன்வ‌ந்து போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌ன‌. திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் ஆக‌ஸ்ட் 10 ஆம் திக‌தி போராட்ட‌த்துக்கு அழைப்பு விடுத்துள்ள‌து. இந்த‌க்களேப‌ர‌ங்க‌ளுக்கிடையில் ஜெய‌ல‌லிதாவைச் ச‌ந்திக்க‌ மோடி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ருகிறார்.\nம‌துவுக்கு எதிரான‌ போராட்ட‌ம் ஜெய‌ல‌லிதாவை ம‌ட்டும‌ல்லாது டாக்ட‌ர் ராம‌தாஸையும் கிலிகொள்ள‌ வைத்துள்ள‌து.ம்து, புகைத்த‌ல் என்ப‌ன‌வ‌ற்ருக்கு எதிராக‌ தான் ம‌ட்டும் தான் போராட‌ வேண்டும் என‌ எண்ணி உள்ள‌ ராம‌தாஸ் இத‌னை ர‌சிக்க‌ வில்லை. த‌மிழ‌க‌ முத‌ல‌மைச்ச‌ராக‌ அன்பும‌ணி ப‌த‌வி ஏற்ற‌தும் ம‌துவில‌க்கை அமுல்ப‌டுத்தும் கோப்பில் கையெழுத்திடுவார் என‌ அறிவித்த‌ ராம‌தாஸ் க‌ல‌ங்கிப்போயுள்ளார்.\nம‌துபான‌க்க‌ம்ப‌னிக‌ளின் உரிமையாள‌ர்க‌ள் சாதார‌ண‌மான‌வ‌ர்க‌ள் அல்ல‌. அர‌சிய‌ல்வாதிக‌ளின் பாதுகாப்பு அவ‌ர்க‌ளுக்கு உள்ள‌து அர‌சிய‌ல் வாரிசுக‌ளும் உரிமையாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். திமுக‌வின் வாரிசுக‌ளும் உரிமையாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ராம் வைகோவின் ம‌க‌ன் புலையிலை கொம்ப‌னியின் ப‌ங்குதார‌ராம். ம‌துபான‌க்க‌டைக்கு எதிரான‌ போராட்ட‌த்தால் உயிரிழ‌ந்த‌ ஊழிய‌ரின் குடும்ப‌த்துக்கு த‌மிழ‌க‌ அர‌சு ஏழு இல‌ட்ச‌ம் ரூப‌ ந‌ஷ்ட‌ ஈடாக‌ வ‌ழ‌ங்கி உள்ள‌து. அவ‌ரின் ம‌னைவிக்கு அர‌சு வேலை கொடுப்ப‌தாக‌ உறுதிய‌ளித்துள்ள‌து. ம‌துக்க‌ட்ஃபைக‌ளுக்கு எதிரான‌ போராட்ட‌ம் த‌‌மிழ‌க‌ அர‌சுக்கு எதிரான‌ போராட்ட‌மாக‌ மாறிவிட்ட‌து.\nLabels: கருணாநிதி, தமிழக அரசியல், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஈழத்து தமிழ் குறுந்திரைப்படத��� துறை\nகோலியின் ஆரம்பமும் சங்காவின் முடிவும்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2018/06/blog-post_16.html", "date_download": "2019-10-15T06:33:57Z", "digest": "sha1:2TP3M5O5NVYVL7INS2BTSC4EKKGB2CIT", "length": 32054, "nlines": 637, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்த மொராக்கோவை எதிர்த்து ஈரான் விளையாடியது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இரு நாடுகளும் களம் இறங்கின. இதே பிரிவில் உள்ள போத���துகல்,பெல்ஜியம் ஆகியவற்றுக்கி எதிரான போட்டிகளில் வெற்றி கிடைக்காது என்பதால் ஒரு வெற்றியுடன் நாடு திரும்பஇரு அணிகளும் எண்ணியிருந்தன. கோலுக்குப் போகும் பந்தைத் தடுப்பதாக நினைத்து தலையைக் கொடுத்த மொராக்கோ வீரரின் செயலால் ஈரானுக்கு ஒரு கோல் கிடைக்க 1 - 0 கோல்கனக்கில் ஈரான் வெற்றி பெற்றது.\n20 ஆண்டுகளுக்கு பிறகு உலககிண்ணப் போட்டியில் விளையாடும் மொராக்கோ இந்த ஆட்டத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சரி (64 சதவீதம்)இ ஷாட் அடிப்பதிலும் சரி (13 ஷாட்) ஈரானை விட மொராக்கோவின் கை ஓங்கி நின்றது. கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு கோட்டை விடுவதுமாக ஆட்டத்தின் போக்கு அமைந்தது. மொராக்கோ முன்னணி வீரர் ஹகிம் ஜியேச் அடித்த அருமையான ஒரு ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அலிரெஜா பிரன்வன்ட் பாய்ந்து விழுந்து தடுத்து தன்னை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டார்.\nஇரு அணிகளிலும் சில வீரர்கள் அவ்வப்போது முரட்டுத்தனமாக விளையாடின. குறிப்பாக இரான் வீரர்கள் மூன்று பேருக்கும் மொராக்கோ வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nபோட்டி முழுவதும் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2 ஆவது நிமிடம் தொடங்கி 90 ஆவது நிமிடம் வரை மொராக்கோ தாகுதல் நடத்தியது. அந்தத் தாகுதலுக்கு பதிலளிப்பதிலேயே ஈரான் நேரத்திச் செலவிட்டது. 13 முறை கோல் அடிக்கும் சந்தர்ப்பம் மொராக்கோவுக்குக் கிடைத்தது. அதில் மூன்று முறை பெனால்ரி பொக்ஸினுள் கிடைத்த சந்தர்ப்பத்தை வீண்ணடித்தது.\nஇரண்டாம் பாதியிலும் தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிக்கொண்டிருந்தது மொராக்கோ. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட இரான் கோல் பாக்ஸ்’ வரை முன்னேறுவதும் பிறகு பந்தை இழப்பதும் மீண்டும் பந்தைப் பெறுவதும் பிறகு இரான் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் என கோல் அடிக்க மொராக்கோ முயன்றுகொண்டேதான் இருந்தது. சில முயற்சிகள் வீணாகின. இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட், சிறப்பாகச் செயற்பட்டு மீறிவந்த மொராக்கோவின் சில வாய்ப்புகளையும் தடுத்துவிட ஆட்டம் சம நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.\nஸ்டாப்பேஜ் டைம். ஆட்டத்தின் 95 ஆவது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள நிலையில் கிடைத்த ஹஃப்ரீ கிக்’ வாய்ப்பில் மொராக்கோவின் கோல் பாக்ஸுக்கு வெளியே இடதுபுறத்திலிருந்து இரானின் எஷன் ஹாஜி சஃபி அடித்தார். ஈரான் வீரரிடம் பந்து சிக்குவதற்கு அதை தடுப்பதற்காக எண்ணி மாற்று வீரராகக் களம் இறங்கிய மொராக்கோவின் பகத்தூஸ் பந்தை நோக்கிப் பாய்ந்து தலையால் தடுக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து துரதிர்ஷ்டவசமாக மொராக்கோவின் வலைக்குள்ளேயே சென்று ஓன் கோலா'கத் தஞ்சமடைந்தது.\n20 வருடம் கழித்து உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இரான் வீரர்களும் கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் மொராக்கோ வீரர்களும் கண்ணீர் விட்டபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினர். உலகக்கிண்ண வரலாற்றில் ஈரானின் இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக, 1998 உலகக்கிண்ணப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்த ஈரான், 20 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது\n2014 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டிக்குப் பின்னர் ஈரான் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லையென்பது கார்லோஸின் பயிற்சியைப் பறைசாற்றும் ஓர் உதாரணம். இதற்கு முன்பு கார்லோஸ் கியூரோஸ் ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகவும் மான்செஸ்டர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2010-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது போத்துகல் அணியின் பயிற்சியளராகக் கடமையாற்றியவர்.\nமொராக்கோவுக்கு இது கொஞ்சம் போதாதகாலம்தான். 2026 உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைகோரும் போட்டியில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணை நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. போட்டியை வெல்லுமளவுக்கு முயன்றபோதும் துரதிர்ஷ்டவசமாக ஈரானிடம் தோற்றிருக்கிறது.\nLabels: உதைபந்தாட்டம், உலகக்கிண்ணம் 2018, ரஷ்யா, விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஉலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.\nமெஸ்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டி\nஎதிர் பார்த்த ரசிகர்களை ஏபாற்றிய ரொனால்டோ\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்ட...\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nமுதல் போட்டியில் வெற்றி பெற்றது உருகுவே\nஉலகக்கிண்ணம் 2018 ஜி பிரிவு பெல்ஜியம்\nஉலகக்கிண���ணம் 2018 எஃவ் பிரிவு தென். கொரியா\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு பிறேஸில்\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா\nஉலகக்கிண்ணம் 2018 சீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஏ பிரிவு ரஷ்யா, சவூதி அரேபியா...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/10-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-15T06:37:20Z", "digest": "sha1:ANQVTFNYBUCYT2XQ44MSGFFUF7J7SUEA", "length": 7252, "nlines": 135, "source_domain": "urany.com", "title": "10 ஆவது ஆண்டு – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 10 ஆவது ஆண்டு\nJanuary 18, 2017\t10 ஆவது ஆண்டு, வாழ்த்துக்கள் 0\nJuly 15, 2014\t10 ஆவது ஆண்டு, வாழ்த்துக்கள் 0\nஊறணி இணையத்தளமே நீ வாழ்க ஊறணி மக்களின் இதயங்களில் நுழைந்து உள்ளங்களை கொள்ளை கொண்ட இணையமே நீ பரந்த உலகில் விரிந்து பறக்கும் நீ …\nJuly 15, 2014\t10 ஆவது ஆண்டு, வாழ்த்துக்கள் 0\nJune 12, 2014\t10 ஆவது ஆண்டு, வாழ்த்துக்கள் 0\nஉறவுகளை இணைக்கும் ஊறணி இணையம் பத்தாம் ஆண்டின் பசுமை பதிவுகள் ஏதிலிகளாய் வெளிநாட்டில் இடம் பெயர்ந்தோர்க்கும் எதிரிகளால் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்க்கும் இணைப்புப் பாலமாய் இன்றிருப்பது …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/05/96.html", "date_download": "2019-10-15T06:24:31Z", "digest": "sha1:TZGWNUTNJ7KAJUTPIPX7BLQF6QGPXLZH", "length": 5371, "nlines": 82, "source_domain": "www.ethanthi.com", "title": "96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம்! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / record / 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம்\n96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம்\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஅரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.\nபரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த புரட்சிகர துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்ப���ழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\n96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.\nஇதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெறும் விழாவில் உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.\nகின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம்\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/03/blog-post_7.html", "date_download": "2019-10-15T07:32:22Z", "digest": "sha1:FD77IZBEECF644XGMARUVALNMPXCMPXW", "length": 29398, "nlines": 240, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கண்ணாடி வாழ்கை –", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும்.\nஇக்காலத்தில் இந்த சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு அற்புதமான குணநலனை இந்த ஹதீஸ் விவரிக்கிறது, பொதுவாக இன்று யாருடைய பேச்சையும் யாரும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இல்லை.\nஎன் கருத்தே மிகச்சரியானது என்று கொடிபிடிக்கும் காலமிது, அது சமூகமாக இருந்தாலும், ஊராக இருந்தாலும், இயக்கமாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் தனி மனிதனாக இருப்பினும் இதுவே நிலை.\nநிலை இப்படி இருக்க பெருமானாரின் கருத்தை கேளுங்கள், உங்களில் ஒருவர் தன் சகோதருக்கு கண்ணாடி, கண்ணாடி என்றால் தலைவாற வா என்றால் இல்லை தலைக்குள் (மூளை) வருட.\nகண்ணாடி எப்படி தனக்குள் எத்தனை கீறல்கள் இருந்தாலும் எதிரில் நிற்பவரின் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய தூசியை கூட தெளிவாக சுட்டிகாட்டுமோ அப்படித்தான் ஒரு முஃமின் இருப்பார் என்கிறது இந்த ஹதீஸ்.\n நம்மிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டும் தான் நாம் திருத்தவேண்டுமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.\nஇந்த நிலையை ( இன்றைய சமூக நிலையை ஒழிக்க வந்தது தான் இந்த ஹதீஸ்) அல்லாஹ்வும் அவன் தன் தூதரும் மனிதனின் இயற்கை இயல்புகளைப்புரிந்தால் மிகத்தெளிவாக நம்மை பண்படுத்துகினர்.\nபொதுவாக மனித இயல்பு அவனின் நிலைப்பற்றி அவனுக்கு தெரியாது அடுத்தவர்களைப்பற்றியே அதிகமாக பார்த்தும் யோசித்தும் கொண்டிருப்பான்.\nஅடுத்தவர்களைப் பற்றி ஒரு செய்தி செல்லப்பட்டால் அவன் ஃபிராட், அவன் ரெம்ப ஒழுக்கமானவனா அவனைப்பற்றி தெரியாத என்பது போன்றவைத் தான் பதிலாக வரும்.\nஇந்நிலையை நுட்பமாக விளங்கியதால் இஸ்லாம் மனிதனின் குணங்களையும், ஆற்றல்களையும் வேறோரு நிலையாக மாற்ற முடியுமே அல்லாது அதை மெத்தமாக அழித்துவிட்டு அதில் மனிதத்தை எழுப்ப முடியாது என்ற கொள்கையை தன் தாரக மந்திரமாக வைத்துள்ளது.\nஒரு முஃமின் தன் சகோதர் பார்வை மூலமாக தம்மை எப்படி மேம்படித்திக்கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை இந்த இடத்தில் எடுத்தாளுகிறது.\nஎந்த மனிதனும் தம்மிடம் உள்ள குறைகளை அவ்வளவாக அறியமாட்டான் (அறிந்து வைத்திருந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டான்) , உங்களைப்பற்றியே உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களைப்பற்றி நீங்கள் வரைந்து வைத்திருப்பது நீங்கள் ரெம்ப நல்லவர் என்பதாகத்தான் இருக்கும்.\nஇந்த ஒரு பார்வைதான் தம் சுயமுன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் தடைக்கல். ஆகையால் ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள முற்படுகிற போது அவனுக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது அடுத்த ஒரு முஃமினான மனிதன் தான்.\nஅவனிடமிருந்து தன்னை பற்றி வரும் செய்திகளை வைத்து அதை நீக்கி தன்னிலை உயர்த்திககொள்வான், இவன் மற்ற சகோதர்களுக்கு கண்ணாடியாக ஆகும்போது ஒரு முழு சமுதாய முன்னேற்றமும், சமுக மாற்றமும் ஏற்பட இது மிகப்பொரும் காரணமாக இருக்கும்.\nஅடுத்து, இது ஒரு மனிதனிடம் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை ஏற்படுத்தும், இந்த ஏற்றுக்கொள்ளு பக்குவம் இல்லாததால் தானே இன்று சமூக சீரழிந்து நேர���கதியாக நிற்கிறது.\nஅடுத்து கண்ணாடியிடம் இருக்கிற கீறல்களால் நாம் என்றும் அதை பார்த்து சீவாமல் இருந்து விடுவதில்லையே.\nஇன்று சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள சிலர் மக்களுக்கு மத்தியில் வரும்போது முகமூடி அணிந்த மிக நல்லவர்களைபோல் வலம்வருபவர்கள் கூட தன் குளியலரையில் கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள் என்பது தற்கால ஆய்வேட்டின் வேடிக்கையான ஆனால் உணமையான தகவல்.\nதன் சகோதரனைக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும் தன்னை கொண்டு இந்த சமூக மக்களுக்கு பிரையோஜம் ஏற்பட் வேண்டும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயமே.\nசரி, நாளை காலையிருந்து இந்த வேலை ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு ஆளாப்பர்த்து என்னப்பா இப்படி பான்ற நீ பண்றது சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள்\nஅதை எப்படி செய்யனும் என்பது பற்றி மிர்காத் என்ற ஹதீஸ் விரிவுரை நூலில் மிக அழகாகவே எழுதியிருக்காங்க. இது ஒரு அழகான செய்தியாக இருக்கிறதே இதை எப்படி ஆரம்பிப்பதுஎன்று தானே சந்தேகம், வருங்கள்அதையும் பார்போம்\n1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும்.\nஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்து காக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும்.\nஅவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.\nஇன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும்.\nஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான்.\nஅவர் சொன்னா���் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதாஅப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா\nஅப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும்.\nஉங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும்.\nஅடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும்.\nஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது.\nஅடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை,அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும்.\n2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நாகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது.\nசில பேர் ' யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்'. தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம்.\n3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில்,ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர்.\nஇதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே,ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள்.\nநீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள்.\nஇதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்...\nசுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்\nலவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101...\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப...\nபணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல���லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1369", "date_download": "2019-10-15T06:16:48Z", "digest": "sha1:AF7BAVNIDZZ5QSGYZAINGG74IKKPBIFS", "length": 10443, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "பொருளாதாரம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nDEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, அபிவிருத்தி, பொருளாதாரம், மனித உரிமைகள்\nவளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும்\nபட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும் எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பி���்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….\nஅபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை\nகையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009\n2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்\nசாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்\nபடம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nபடம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…\nஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\n“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது\nபடம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…\nஅபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், பொருளாதாரம்\nஇலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில்; முழுக்கடன் ���வ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்\nபடம் | Forbes இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அது சர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது…\nஅபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்\nகொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா\nபடம் | KILLERCOKE ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக…\nஅபிவிருத்தி, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்\nகொகா-கோலா: குடிநீர் அசுத்தப்படுத்தியமை தொடர்பாக மன்னிப்பு கோரல் மற்றும் இழப்பீடு வழங்கல்\nபடம் | The Nation இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T08:06:46Z", "digest": "sha1:ZHBEBH5KNNSY25WUO7QRBCHBEE6FXBZV", "length": 11599, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓமலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஓமலூரில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,437 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களி���் தொகை 273 ஆக உள்ளது. [2]\nஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nசேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:46:20Z", "digest": "sha1:GBPZWC4JF74FKVUJNFPEJUHSD4Y2MNDU", "length": 7032, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெனீஸ் ஏன்னட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 10) ஆகத்து 1, 1987: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு பிப்ரவரி 19, 1992: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 43) பிப்ரவரி 7, 1985: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி சூலை 29, 1993: எ நியூசிலாந்து\nதுடுப்பாட்ட சராசரி 81.90 41.70\nஅதிகூடிய ஓட்டங்கள் 193 100*\nபந்துவீச்சு சராசரி – –\n5 வீழ்./ஆட்டப்பகுதி 0 –\n10 வீழ்./போட்டி 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 0/2 –\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 12/– 23/–\nநவம்பர் 4, 2009 தரவுப்படி மூலம்: Cricinfo\nடெனீஸ் ஏன்னட்ஸ் (Denise Annetts, பிறப்பு: சனவரி 30 1964), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cimahi", "date_download": "2019-10-15T06:17:38Z", "digest": "sha1:CJM2Q5JGKMS6SC2W2HIQTATDJYBUD6SC", "length": 5235, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Cimahi, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nCimahi, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஐப்பசி 15, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 05:28 ↓ 17:43 (12ம 15நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nCimahi பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nCimahi இன் நேரத்தை நிலையாக்கு\nCimahi சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 15நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -6.87. தீர்க்கரேகை: 107.54\nCimahi இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தோனேஷியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-10th-april-2017/", "date_download": "2019-10-15T06:19:19Z", "digest": "sha1:WRIXRQ4D2ZXQPDXHDVIMIH4AZVI4W5KO", "length": 11750, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 10th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n10.04.2017, பங்குனி – 28, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி காலை 10.23 வரை பின்பு பௌர்ணமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்பு சித்திரை, சித்தயோகம் பின்இரவு 03.37 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பௌர்ணமி.\nகேது திருக்கணித கிரக நிலை10.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 10.04.2017\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இரு��்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.\nஉங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nஇன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishal-sandakozhi-2-shooting-start-for-song-sequence/11454/", "date_download": "2019-10-15T06:54:47Z", "digest": "sha1:7SMHW4BVK6B46A7DOGOT65SKT547GTBY", "length": 11446, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2 - Cinereporters Tamil", "raw_content": "\nபாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2\nபாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2\nவ���ஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சண்டக்கோழி’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷாலும், லிங்குசாமியும் முன்வந்தனர். முன்னதாக தொடங்கப்படுவதாக இருந்த இப்படம் சில பிரச்சினைகளால் தள்ளிக் கொண்டே போனது. விஷாலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்ததால் படத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், விஷால்-லிங்குசாமி இணையும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மதுரை திருவிழா போன்று செட் அமைக்கப்பட்டு இதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கிறார்களாம். இந்த செட் சுமார் ரூ. 6 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். ராஜ்கிரண் உள்ளிட்ட முந்தைய பாகத்தில் நடித்த சிலரும் இப்படத்தில் இணையவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார்.\nRelated Topics:keerthy sureshLingusamyrajkiranSandakozhi 2vishalyuvan shankar rajaகீர்த்தி சுரேஷ்சண்டக்கோழி 2யுவன் சங்கர் ராஜாராஜ்கிரண்லிங்குசாமிவிஷால்\nஎன்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்\nபடப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்\nகார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் – கலக்கல் அப்டேட்\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது – முழு விருது விபரங்கள் உள்ளே\n#Thala ஃபீபர்: ஒன் டே லீவ் வேணும்… இளம் நடிகர் அட்ராசிட்டி\n கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி\nநடிகர் விஷால் அதிரடி கைது ஜாமினுக்கு கூட வழி இல்ல…\nநடிகர் மோகன் ஓட்டை போட்டது யார் – நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/04200401/1216456/Gavaskar-to-BCCI-Why-are-not-Dhoni-Dhawan-playing.vpf", "date_download": "2019-10-15T07:46:49Z", "digest": "sha1:EV4YMWR45H3NX66G5RGXKRRRAT326OVP", "length": 17613, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்எஸ் டோனி, தவான் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க காரணம் என்ன?: பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி || Gavaskar to BCCI Why are not Dhoni Dhawan playing domestic cricket", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎம்எஸ் டோனி, தவான் உள்ளூர் தொடர்க���ை புறக்கணிக்க காரணம் என்ன: பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி\nஉள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar\nஉள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar\nஇந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போதைய நிலையில் டோனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலையில் உள்ளார். இதனால் அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. தற்போது தவான் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார்.\nஇந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில் எம்எஸ் டோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.\nடோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.\nஇதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.\nஉங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு பார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்க���ம். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.\nஎம்எஸ் டோனி | தவான் | பிசிசிஐ | பிசிசிஐ தேர்வுக்குழு\nஎம்எஸ் டோனி பற்றிய செய்திகள் இதுவரை...\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nலடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி\nஜம்மு காஷ்மீர் - ராணுவ பணியில் இணைந்தார் எம்எஸ் டோனி\nராணுவத்தினருடன் ரோந்து பணிக்கு செல்கிறார் டோனி\nடோனிக்கு நெருக்கடி - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடமாட்டார்\nமேலும் எம்எஸ் டோனி பற்றிய செய்திகள்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுரோ கபடி லீக்: டெல்லி - பெங்களூர் அரைஇறுதியில் நாளை மோதல்\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் கிரிக்கெட்\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத��தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135955-the-200-year-old-sri-anumanda-sevaiyarayar-perumal-temple-story", "date_download": "2019-10-15T07:20:44Z", "digest": "sha1:W5YJYSDLRSNHP5CFAPSOKATBLYP4UU2U", "length": 13736, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "சிதைவுகளின்றி, பள்ளத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட 200 ஆண்டு கற்கோயில்..! தேனி அதிசயம் | The 200 year old Sri Anumanda Sevaiyarayar Perumal temple story", "raw_content": "\nசிதைவுகளின்றி, பள்ளத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட 200 ஆண்டு கற்கோயில்..\n\"முதல்முறையாக முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் ஒன்றை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது\nசிதைவுகளின்றி, பள்ளத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட 200 ஆண்டு கற்கோயில்..\nநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடங்களை உயர்த்துவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுவதும் கற்களால் ஆன ஒரு கோயிலையே அதன் பழைமை மாறாமல் அப்படியே உயர்த்தும் பணி நடைபெறுவதாக ஒரு தகவலை நம்மிடம் நண்பர் ஒருவர் தெரிவித்தார். மேலும் தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அந்தக் கோயிலைப் பற்றிய விவரத்தையும் நம்மிடம் கூறினார். நண்பர் தெரிவித்த கோயிலைப் பார்க்கச் சென்றோம்.\nதேனி அருகே உள்ள 200 வருடப் பழைமையான கோயில் அது. அந்தக் கோயிலைத்தான், அதன் பழைமை மாறாமல் உயரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்து வருகின்றனர்.\nதேனி நகரத்திற்கு அருகே உள்ளது வயல்பட்டி கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த அழகிய கிராமத்திற்கு பாத்தியப்பட்டது ஸ்ரீ அனுமந்த சேவிதராயர் பெருமாள் கோயில். கிராம எல்லை முடியும் இடத்தில் தோட்டப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயில் 200 வருடங்கள் பழைமையான கற்கோயிலாகும். மூலவராக பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர் காட்சியளிக்கிறார். சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் உடன் காட்சியளிக்கிறார்கள்.\nகோயிலை இடித்துக் கட்ட மனம் இல்லை:\nகோயிலை அப்படியே உயர்த்துவது பற்றி கிராமக் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசினோம்.\n“எங்கள் கிராமத்தின் பூர்வீகமான கோயில் இது. முற்காலத்தில் இந்தக் கோயில் தரை மட்டத்திலிருந்து 36 அடி உயரமும், 26 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண���டதாக இருந்தது. சாலை விரிவாக்கப்பணி காரணமாக நாளுக்கு நாள் சாலைகள் உயர்ந்துவிடவே, கோயில் பள்ளத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. மழைக்காலங்களில் கோயிலுக்குள் தண்ணிர் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. இந்நிலையில், கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கிராமக் கமிட்டிக் கூட்டம் ஒன்றைப் போட்டு மக்களிடம் கருத்து கேட்டோம்.\nபழைமையான கோயில் என்பதால் புனரமைப்பு செய்துவிட்டு பின்னர் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது, கோயில் பள்ளத்தில் இருப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோயிலை இடித்துவிட்டு புதிதாகக் கட்டலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். பழைமையான கோயிலை இடிக்க மனம் இல்லாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோயிலை உயர்த்தலாம் என்று முடிவு செய்தோம். ஊர் மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆகம விதிப்படி கருவறையோடு சேர்த்து கோயிலை 3 ¾ அடி உயர்த்த வேண்டும் என்றார்கள். அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.\nதமிழகத்தில் இதுதான் முதல் முறை:\nமுழுவதுமாக கற்களால் ஆன இந்தக் கோயிலின் எடை 300 டன். கோயிலை உயர்த்தும் பணிக்காக இணையதளம் மூலமாக ஹரியானாவைச் சேர்ந்த ஒரு குழுவினரைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் இங்கு வந்து பார்த்து ஆய்வு செய்தார்கள். இறுதியாக, கோயிலின் பழைமை மாறாமல் உயர்த்தித் தர சம்மதம் தெரிவித்தனர். அதன்படி தற்போது கோயிலை உயர்த்தும் வேலை நடந்து வருகிறது. 200 ஜாக்கிகளைப் பயன்படுத்தி கோயில் 2 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் கோயிலின் அஸ்திவாரத்தையும் பலப்படுத்தி இருக்கிறோம்.\nஇந்தப் பணியில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை தமிழகத்தில் பல கட்டடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்களாகவே இருக்கும். ஆனால், முதல்முறையாக முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் ஒன்றை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது'' என்றவர்களிடம்,\n''இன்னும் எத்தனை நாள்களில் இந்தப் பணி முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n''இன்னும் 15 நாள்க��ில், கோயில் 3 ¾ அடி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும், கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்.” என்கின்றனர் வயல்பட்டி கிராம கமிட்டியின் நிர்வாகிகள்.\nபட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கும் ராமர் கோயில் சிறிய அளவு சேதம்கூட இல்லாமல் நேர்த்தியாக உயர்த்தப்படுகிறது. அங்கு வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பது மட்டுமல்லாமல், தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் கோயிலுக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள் வயல்பட்டி கிராமத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/91783-whats-is-the-logic-behind-international-movie-review-sites", "date_download": "2019-10-15T06:05:22Z", "digest": "sha1:33GTQWBRFQ7BDNPATTOK5C3BQYYSE4N4", "length": 13504, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "IMDB... Rotten tomatoes... உலக சினிமா விமர்சன தளங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன! | Whats is the logic behind international movie review sites", "raw_content": "\nIMDB... Rotten tomatoes... உலக சினிமா விமர்சன தளங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன\nIMDB... Rotten tomatoes... உலக சினிமா விமர்சன தளங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன\nஹாலிவுட் ரசிகர்கள் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை சில இணையதளங்களை வைத்தே கணக்கிடுவர். அவற்றுள் முக்கியமானவை ஐ.எம்.டி.பி மற்றும் ராட்டன் டொமாடோ. இரண்டுக்குமே அதற்கென ஒரு ரசிகர்கூட்டம் உண்டு. ஒரு கூட்டம் ஐ.எம்.டி.பி ரேட்டிங் பார்த்து தியேட்டருக்கு போகும் என்றால் மற்றொன்று ராட்டன் டொமாடோ ரேட்டிங் பார்த்து தியேட்டருக்குச் செல்லும். ஆனால் உண்மையில் எதை நம்புவது, எது துல்லியமாக இருக்கும் என்பதில் என்றுமே ரசிகர்களுக்குக் குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைப்பற்றிய முடிவிற்கு வருவதற்குமுன் முதலில் எப்படி இரு ரேட்டிங் சிஸ்டமும் வேலைசெய்கிறது என்று பார்ப்போம்.\nஐ.எம்.டி.பி முழுமையும் ரசிகர்களின் கருத்தைக் கணக்கில் கொண்டு இயங்கும் ரேட்டிங் சிஸ்டம். அதாவது ரசிகர்கள் ஐ.எம்.டி.பி அக்கௌன்ட் ஒன்று ஆரம்பிக்கவேண்டும் பின் படங்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு ரேட்டிங் தரலாம். ஆனால், இதில் ஒரு பிரச்னை உண்டு. ரசிகர்கள் வேண்டுமென்றே ஒரு படத்துக்கு நல்ல ரேட்டிங்கும் கொடுப்பர். மோசமான ரேட்டிங்கும் கொடுப்பர். உத��ரணத்திற்கு நம்ம படங்களை எடுத்துக்கொள்வோமே. அஜித் படத்துக்கு அவர் ரசிகர்கள் அதிகமாகவும் விஜய் ரசிகர்கள் கம்மியாகவும்தான் ரேட்டிங் கொடுப்பர். இதேதான் விஜய் படத்துக்கும் நடக்கும். இதற்கு ஹாலிவுட் விதிவிலக்கல்ல. இதனால் உண்மையான மதிப்பை விட ரேட்டிங் மாறிப்போக வாய்ப்புள்ளது. படம் பார்க்காமலேயே ரேட்டிங் கொடுக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இதை சமாளிக்க ஐஎம்டிபி ஒரு வழிமுறையைக் கடைபிடிக்கிறது.\nஅந்த ஃபார்முலாவை விளக்கினால் இன்னும் குழப்பம்தான் வரும் என்பதால் அந்த முறையின் அடிப்படை கொள்கையை மட்டும் பார்ப்போம். உண்மையில் ரேட்டிங் சாதாரணமான முறையில் கணக்கிடப்படாது. ஒவ்வொரு ரேட்டிங்கிற்கும் ஒரு அளவுகோல் கொடுக்கப்பட்டபின்தான் ஒட்டுமொத்த சராசரி கணக்கிடப்படும். அதாவது முந்தைய ரேட்டிங்களில் சராசரிக்கு நெருங்கிய ரேட்டிங் கொடுத்தவரின் ரேட்டிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதனால் வேண்டுமென்றே ரேட்டிங்கை கூட்டிக் குறைத்து போடுபவர்களினால் பெரியபாதிப்பு வராது. இதற்கு 'பேயெசியன் எஸ்டிமேட்'(bayesian estimate) என்று பெயர். இதுவரை ஹாலிவுட் படங்களில் 9க்கு மேல் ஐ.எம்.டி.பி ரேட்டிங் வைத்திருப்பது மூன்றே படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nராட்டன் டொமாடோவோ இதற்கு நேரெதிர். இது மொத்தமாகவே விமர்சகர்கள் கருத்தைக் கொண்டு இயங்கும் ரேட்டிங் சிஸ்டம். அதாவது படத்துக்குச் செல்லும் சாமானியனின் கருத்து எடுத்துக்கொள்ளப்படாது. விமர்சகர்கள் ராட்டன் டொமாடோவில் பதிவுசெய்யவேண்டும். இதில் இணைவதற்கு சிலதகுதிகளும் எதிர்பார்க்கப்படும். அதில் ஒரு முன்னணி ஊடகத்தில் பணியாற்றியிருக்க வேண்டியதும் ஒன்று. இதுவரை வெறும் நூறுகளில்தான் பதிவுசெய்த விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விமர்சகர் படம் பிடித்திருந்தால் 60%க்கு மேல் ரேட்டிங் வழங்குவார். இதை 'ப்ரஷ்'(Fresh) ரேட்டிங் என்று அழைப்பர். இல்லையென்றால் விமர்சகர் 'ரொட்டேன்'(அழுகியது என்று அர்த்தம்) ரேட்டிங் கொடுத்தாக அர்த்தம். மொத்தத்தில் எத்தனை சதவிகிதம் விமர்சகர்கள் 'ப்ரஷ்' ரேட்டிங் கொடுத்தார்கள் என்பதே ராட்டன் டொமாடோ அளவுகோல். அதாவது 100 விமர்சகர்கள் பார்த்து அதில் 50 பேர் 'ப்ரஷ் ரேட்டிங் கொடுத்தால் ராட்டன் டொமாடோ ரேட்டிங் 50% இதுவே ராட்டன் டொமாடோ கணக்கு. ராட்டன் டொமாடோ பெயரளவில் ஆடியன்ஸ் ஸ்கோர் என்ற ஒன்றை சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போது எதற்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்று பார்க்கலாம். உண்மையில் இதுதான் சரி என்று எதையும் முடிவுசெய்ய முடியாது. ஆனால் மக்களின் பல்ஸ் பார்க்க வேண்டும் என்றால் ஐ.எம்.டி.பி தான் பெஸ்ட். இல்லை சினிமா விமர்சகர்கள் கருத்துதான் முக்கியம் என்றால் ராட்டன் டொமாடோதான். ஆனால் விமர்சகர்கள்தான் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சொந்த விருப்பு வெறுப்பு விமர்சகர்களுக்கும் இருக்கலாம்தானே. சில நேரங்களில் நம்மூர் மக்கள் சொல்வது போல் விமர்சகர்கள் காசு வாங்கிய சம்பவங்களும் ஹாலிவுட்டில் நடந்தேறியுள்ளது. மேலும் விமர்சகர் கருத்துக்கும் மக்கள் கருத்துக்கும் வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. ராட்டன் டொமாடோவில் 82% பெற்று ஐ.எம்.டி.பியில் 3.3 வாங்கிய ('ஷார்க்நாடோ' என்ற படம்) படங்களும் உள்ளன.\nமேலும் ஐ.எம்.டி.பி அனைத்து மொழிபடங்களுக்கும் வந்துவிட்ட நிலையில் ராட்டன் டொமாடோ ஹாலிவுட் தாண்டவில்லை.\nஎனவே எதை நம்புவது என்பது அவரவர் விருப்பம். இரண்டு ரேட்டிங்கையும் ஒன்று சேர்த்து பார்த்தால் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு ரசிகன் ஒருவன் வரலாம் என்பதே உண்மை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=295371", "date_download": "2019-10-15T06:52:57Z", "digest": "sha1:RX2SIL6KQ47QETSZBELEBBLC5D5UNUDQ", "length": 5308, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை! தொடரும் குற்றச்சாட்டுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயனாளர்களின் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்யவுள்ளதாக நியூயோர்க் மாகாண சட்டமா அதிபர் லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.\nபுளோரிடா, அயோவா, நெப்ராஸ்கா, வடக்கு கரோலினா, ஒஹையோ, டென்னிசி, கொலராடோ ஆகிய 7 மாகாணங்கள் சார்பில் இந்த விசாரணை முன்���ெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், நாட்டின் நுகர்வோர் சட்டங்களை உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான முகநூல் நிறுவனம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, வணிக ஏகபோகத்துடன் திகழ பயனாளர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்தவில்லை எனவும், இணையத்தில் பிற நபர்களுடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன எனவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\nவெளியானது வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்\n விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:36:46Z", "digest": "sha1:GVPSCQHTXUOMPB2QHJVCDS6SF2BD5URT", "length": 8319, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆசிய தடகள சாம்பியன்ஷிப்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: ’அதிவேக மனிதர்’ ஆன கோல்மேன்\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\n“5 ரன்னில் த்ரில் வெற���றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘முதல் ஆசிய பந்துவீச்சாளர்’ - பும்ராவின் புதிய சாதனை\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: ’அதிவேக மனிதர்’ ஆன கோல்மேன்\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\n“5 ரன்னில் த்ரில் வெற்றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘முதல் ஆசிய பந்துவீச்சாளர்’ - பும்ராவின் புதிய சாதனை\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/tag/facebook", "date_download": "2019-10-15T06:57:23Z", "digest": "sha1:3KUGD5GCDRR6CXEKIQLQBMGUVCCKUAMS", "length": 21181, "nlines": 143, "source_domain": "ta.webtk.co", "title": "பேஸ்புக் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, ���ிமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nநீங்கள் இப்போது பேஸ்புக்கை நீக்கிவிட்டீர்கள் சிறந்த பேஸ்புக் மாற்று எங்களிடம் தீர்வு இருக்கிறது\nஉங்கள் தனியுரிமையை மதிக்கும் ஒரு பிணையம் உங்களுக்கு நிறைய நேரத்தையும் தலைவலியையும் மிச்சப்படுத்துகிறது... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, விளம்பர இடுகைகள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் #deletefacebook, பிராண்ட் பக்கம், பேஸ்புக் விமர்சனம், டிஜிட்டல் மீடியா, பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, instagram, இணைய தனியுரிமை, சென்டர், இணைப்பு vs Webtalk, தனியுரிமை, சமூக தகவல் செயலாக்கம், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல் சேவை, மென்பொருள், சேவை விதிமுறைகள், அமெரிக்க டாலர், உலகளாவிய வலை கருத்துரை\nபெட்டி மெக்குயர்: 3 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nபெட்டி மெக்குயர்: 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா Webtalk, புதிய சமூக ஊடகங்கள் விரைவில் விஞ்சும் பேஸ்புக் மற்றும் சென்டர்\nஉடன் Webtalk... மேலும் வாசிக்க\nவகைகள் பகுக்கப்படாதது குறிச்சொற்கள் டிஜிட்டல் மீடியா, பேஸ்புக், சென்டர், இசைக்கலைஞர்கள், ஆட்சேர்ப்பு, பாடகர்கள், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல்களில், அஷர்\nநேர்மையான Webtalk மதிப்பாய்வு (போனஸ் உள்ளே 🤑)\nIs Webtalk உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளதா இது ஒரு புதிய போன்ஸி திட்டமா அல்லது பிட்காயினுக்கு அடுத்த அடுத்த சிறந்த வாய்ப்பா இது ஒரு புதிய போன்ஸி திட்டமா அல்லது பிட்காயினுக்கு அடுத்த அடுத்த சிறந்த வாய்ப்பா இது முறையானதா ஆனால் முதலில், சரியாக என்ன Webtalk\nWebtalk ஒரு அழைக்கந்தேதி அதாவது... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk விமர்சனங்கள் குறிச்சொற்கள் விக்கிப்பீடியா, வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், சமூகம் வலைத்தளங்கள், பேஸ்புக் விமர்சனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, பேஸ்புக், சென்டர், மைக்ரோசாப்ட், Outlook.com, புகைப்பட பகிர்வு, இடுகைகள், ஆட்சேர்ப்பு, பரிந்துரை சந்தைப்படுத்தல், சமூக வணிகம், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல்களில், அமெரிக்க டாலர், இணையதளங்கள், Webtalk, Webtalk பீட்டா, உலகளாவிய வலை கருத்துரை\nஉங்களுக்கு சிலர் தெரிந்திருக்கலாம், Webtalk துணிகர மூலதனத்தை எடுக்கவில்லை, எனவே எங்களது 50% வரை தொடர்ந்து உறுதிமொழி கொடுக்க முடியும் வருவாய் எங்கள் பயனர்களுக்கும், மற்றும் 10% லாபத்திற்கும் தொண்டு.\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, Webtalk ப்ரோ, Webtalk புள்ளியியல், Webtalk'கள் நிதி கருத்துரை\nWEBTALK புதுப்பிப்பு: நாங்கள் மீண்டும் செய்திகள் இருக்கிறோம் ...\nஹெல்த்கேர், விருந்தோம்பல் செயல்படுவது பம்ப் நிதியளிக்கும் Webtalk\nசமூக ஊடக நிறுவனங்களின் நம்பிக்கை குறைந்து வருவதால், Webtalk, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-சார்ந்த ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் பேஸ்புக், சென்டர், இயக்க முறைமைகள், ஆட்சேர்ப்பு, சமூக ஊடக, மென்பொருள், ட்விட்டர், யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், உலகளாவிய வலை கருத்துரை\nநீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் Webtalk\nஎத்தனை பேர் உன்னால் முடியும் அழைக்க க்கு Webtalk\nIn 2020, நீங்கள் சம்பாதிக்க எதிர்பார்க்கலாம் $0 க்கு $0 மாதத்திற்கு*.\nIn 2025, உங்கள் மாத வருமானம்… மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, கருவிகள் குறிச்சொற்கள் செயலில் உள்ள பயனர்கள், இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், BNI, வணிக பொருளாதாரம், கூட்டு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, DroidIn, மின் வணிகம், பொருளியல், மின்னணு அறிவிப்புகள், எக்ஸ்ட்ரமல் காம்பினேட்டிக்ஸ், பேஸ்புக், வருமான, மீடியாவை அழை, ஜோன்ஸ், இன்க்., Lookbook.nu, சந்தை பொருளாதாரம்), மார்க்கெட்டிங், சிறியப், தேசிய சுகாதார சேவை, NHS மின்-மறு சேவை, இயக்க முறைமைகள், புகைப்பட பகிர்வு, பரிந்துரை சந்தைப்படுத்தல், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல் சேவைகள், SocialCPX, மென்பொருள், யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், இணையதளங்கள், Webtalkஇன் கூட்டு திட்டம், உலகளாவிய வலை கருத்துரை\nWebtalk மற்றொரு சமூக நெட்வொர்க் அல்ல, இது இணையத்தின் வருங்காலமாக ஒரே இடத்தில் உங்கள் கையில் கட்டுப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅது இருப்பது போல் இருக்கிறது\nவகைகள் பற்றி Webtalk குறிச்சொற்கள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள், ஜேர்மன் வம்சத்தின் அமெரிக்க மக்கள், அமெரிக்க தொலைக்காட்சி தொடர், ஆப்பிள் இன்க்., கட்டுரைகள், ஆசியா கூழ் & பேப்பர், தொழிலதிபர்கள், சக் மோஸ்லி, ஆணைக்குழு, கம்ப்யூட்டிங், ஒப்பந்த சட்டம், கிரியேட்டிவ் படைப்புகள், பொருளாதாரம், வேலை இழப்பீடு, பேஸ்புக், பிலிம்ஸ், இந்திய திரைப்படங்கள், கன்யே வெஸ்ட், கர்தாஷியன் குடும்பம், கிம் கர்தாஷியன், மார்க் ஜுக்கர்பெர்க், இசைக்கலைஞர்கள், நர்ன் கலாச்சாரம், நெக்ஸ்ட்ன், இயக்க முறைமைகள், தனிப்பட்ட கணினி, பிக்ஸர், விற்பனை, சமூக ஊடக, மென்பொருள், ஸ்டீவ் ஜாப்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர், சமூக வலைப்பின்னல், உண்மை, டை டாலா சைன் டிஸ்கோகிராபி, Webtalk'நெறிமுறைகள், நீங்கள் 1 கருத்து\nஎன்ன Webtalk அனைத்து பற்றி\nஎன்ன Webtalk அனைத்து பற்றி\nசுருக்கமாக, WebTalk உலகின் முதல் சமூக CRM ஆகும், இது உங்கள் இணைப்புகளை மிகச் சிறப்பாக கையாளவும், அதிக பேசவும் மற்றும் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது. மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, மின் வணிகம், பேஸ்புக், சென்டர், மார்க்கெட்டிங், புதிய செய்தி, பரிந்துரை சந்தைப்படுத்தல், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல்களில், உலகளாவிய வலை கருத்துரை\nகடந்த மாதம் ஒரு பெரிய மாதம் Webtalk 2.5M மொத்த பயனர்களை விஞ்சி, சாதனை படைத்த 16M பக்கம் பார்வையை உருவாக்கியது ... மேலும் அது மிகப்பெரியது ...... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், சமூகம் வலைத்தளங்கள், பேஸ்புக், சென்டர், மைக்ரோசாப்ட், ஆட்சேர்ப்பு, Social CPX, சமூக ஊடக, SocialCPX, இணையதளங்கள், Webtalk புள்ளியியல், Webtalkஇன் கூட்டு திட்டம், Webtalk'கள் திட்ட வரைபடம், உலகளாவிய வலை கருத்துரை\nமுதல் காலாண்டில் (Q1) 2019 நாம் மேம்படுத்த பெரும் முன்னேற்றங்கள் செய்தார் Webtalk...\n* அகற்ற உதவுவதற்காக எங்கள் தடுப்பு மற்றும் அறிக்கை அம்சத்தை நாங்கள் ஆரம்பித்தோம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், பேஸ்புக், சென்டர், மைக்ரோசாப்ட், ஆட்சேர்ப்பு, சமூக ஊடக, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், இணையதளங்கள், உலகளாவிய வலை கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nபற்றி Webtalk இன்க்., நிறுவனம்\n: S: நீங்கள் அதிகமான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்களா\nரோட்ரிகோ கார்ச��: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-15T07:24:09Z", "digest": "sha1:R3TKCFMP3LKJHQOSLBDIGJEQCCHJJSK7", "length": 11054, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனிப்பாடல் திரட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசங்ககாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்) அவ்வப்போது ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை என்னும் பெயரிலும், பத்துப்பாட்டு என்னும் பெயரிலும், கி. பி. ஏழாம் நூற்றாண் டில் திரட்டப்பட்டுள்ளன.\nபதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்புப் பாடலும், 'நானாற்பது' என்னும் பெயரில் நான்கு நூல்களையும், 'ஐந்திணை' என்னும் பெயரில் ஐந்து நூல்களையும் திரட்டிக் காட்டியுள்ளது.\nமுத்தொள்ளாயிரம் நூலிலுள்ள பாடல்களும் திரட்டப்பட்டனவே.\nஇந்தத் தனிப்பாடல் திரட்டுக்கு முன்னோடியாகப் பல திரட்டு நூல்கள் இருந்தன.\nதனிப்பாடல் திரட்டு 1291 பாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்பு.\nதொகுத்தவர் பெயர் பெரியதம்பி. இராமநாதபுரத்தில் சிவஞான தேவர் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் மகன் சேதுபதி. இவரால் போற்றப்பட்டுவந்தவர் பொன்னுசாமித் தேவன் என்னும் புரவலர். இவர் இந்த நூலை எழுத்தில் பொறித்து ஈந்திடு என்றார். அதன்படி பொன்னிநாட்டில் தில்லையம்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த சந்திரசேகரன் என்னும் கவிராஜ பண்டிதனால் எழுதப்பட்டது இந்தத் திரட்டுநூல். இதனை மணலி என்னும் ஊரில் வாழ்ந்த பெரியதம்பி என்னும் அறிஞர் அச்சாக்கினார் பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர் திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார்.\nஇந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றும் [1] நான்கு சாத்துக்கவிகளும் [2] [3] [4] [5] இரண்டு செய்திப்பாடல்களும் [6] [7] உள்ளன.\nதமிழில் உள்ள பழமையான நூல்களைச் சங்க இலக்கியம், அறநூல்கள், காப்பியங்கள், சமயப்பாடல் தொகுப்புகள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் எனப் பகுத்துக் காணும் நிலையில் உள்ளன. இவற்றில் சமயப் பாடல்கள் எனக் கொள்ளப்படுபவை பெரும்பாலும் திரட்டு நூல்களாகவே உள்ளன. இது சமயத்தை முதன்மையாக வைத்துக்கொள்ளாமல் தமிழின் சுவையை முதன்மையாக வைத்துக்கொண்டு தொகுக்கப்பட்டவை. சிலேடை, மடக்கு, திரிபு, முதலான தமிழ்நடைச் சுவையோடு கூடியவை. கட்டளைக் கலித்துறை, வெண்பா, கலித்துறை என்னும் பாவினங்களை மையமாக வைத்துத் தொகுக்கப்பட்ட பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. வெறி விலக்கல், நடுவெழுத்து அலங்காரம் முதலான துறையினப் பாடல்களும் இதில் உண்டு.\n↑ மகாபாரதக் கீர்த்தனம் செய்த முத்துராம முதலியார் அண்ணன்-மகன் கோ. சபாபதி முதலியார் செய்தது\n↑ சென்னைத் துரைத்தனம் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்தும் இயற்றமிழ் ஆசிரியராகிய திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் செய்தது\n↑ காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திய வித்வான் சபாபதி முதலியார் செய்தது,\n↑ சென்னைத் துரைத்தனம் கல்விச் சங்கத்தில் தமிழ்ப்புலவராகிய அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் செய்தது,\n↑ சென்னைக் கல்விச்சங்கத்து மதறசா-ஈ-ஆஜம் என்னும் பாடசாலையில் தலைமைப் புலமை நடாத்தும் கூவம் சு. சிதம்பர முதலியார் செய்தது\n↑ தமிழ்ப்புலவர் கடலூர் இரிசப்ப உபாத்தியாயர் செய்தது,\n↑ திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் செய்தது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2015, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/387", "date_download": "2019-10-15T06:29:16Z", "digest": "sha1:5ACXNHHPZZFWUQSKIOIQN6TN7ZSTOSS4", "length": 7398, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/387 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொஞ்சம் கொஞ்சமாகப் படைகளைப் பெருக்கிக் கொண்டு போவதற்கு இது காலமில்லை. சீனப் பகை வர்கள் நம் நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர். நாள் தோறும் சவால் விடுத்துக்கொண்டு நம்மை அவ மானப் படுத்தி வருகின்றனர். அவர்கள் பிடித்துக் கொண்ட பகுதிகள் அவர்கள் வசமே இருக்கின்றன. திடீரென்று மேற்கொண்டு பாய்ந்து வரவேண்டுமான லும், அவர்கள் வரலாம். நேப்பாளம், சிக்கிம், பூடான் நாடுகளைப் பிடித்துக்கொண்டு. நேபாவுக்குத் தெற்கே பிரம்மபுத்திரா நதியைக் கடந்து அஸ்ஸாமிலும், மேற்கு வங்காளத்திலும் அவர்கள் புகுந்துவிட முடியும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை அவர்கள் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யலாம். நேபா போராட்டத்தின்போதே சீ ன ர் க ள் அஸ்ஸாம், வங்காளம் வரை ஏன் செல்லவில்லை என்பதே ஆச்சரியம் தான். நேபாவில் நாம் அடைந்த தோல்விகளையும், காட்டிய பலவீனங்களையும் அவர்களே ஒரு வேளை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் இந்தியாவுக்குள் நெடுந்துாரம் நுழைந்துவிட்டால், நீண்டகாலப் போரில் தப்பித்துக்கொண்டு மீண்டு செல்வது அவர் களுக்குக் கஷ்டமாகத் தோன்றி யிருக்கலாம். சீனவின் உள்நாட்டு நிலைமை பெரும் போருக்கு ஏற்றதா யில்லையோ என்னவோ ஆகையால் நாம் நீண்ட காலத்திற்கு ஏற்ற திட்டம் வகுத்து, விரைவிலே நம் தரைப் படைகளையும், விமானப் படைகளையும் பெருக் கிக்கொள்ள வேண்டும்; கடற் படையையும் விரிவாக் கிக்கொள்ள வேண்டும். - * பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு மி ைட யி ல் 3,000 மைல் நீளமுள்ள எல்லையையும், சீனவுக்கும் இந்தியாவுக்கு மிடையில் 2,500 மைல் நீளமுள்ள எல்லையையும் பாதுகாக்கும் பொறுப்பு சு த ந் த ர ვ 7 7\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ttv-dinakaran-helps-for-a-movie-release-pr4u9r", "date_download": "2019-10-15T06:09:05Z", "digest": "sha1:AUBFZRUJGBPEEZ6Z2WJH2OAF2K4OOGGM", "length": 9538, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு பட ரிலீஸுக்காக கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய டி.டி.வி. தினகரன்...", "raw_content": "\nஒரு பட ரிலீஸுக்காக கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய டி.டி.வி. தினகரன்...\nதனது கட்சி வேட்பாளர் மைக்கேல் ராயப்��னின் பட ரிலீஸில் இருந்த பஞ்சாயத்துக்களைத் தீர்ப்பதற்காக பயங்கரமான அரசியல் பிசியிலும் டி.டி.வி தினகரனே இறங்கி தீர்த்துவைத்ததாகத் தகவல்.\nதனது கட்சி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனின் பட ரிலீஸில் இருந்த பஞ்சாயத்துக்களைத் தீர்ப்பதற்காக பயங்கரமான அரசியல் பிசியிலும் டி.டி.வி தினகரனே இறங்கி தீர்த்துவைத்ததாகத் தகவல்.\nகேப்டனின் கட்சியிலிருந்த மைக்கேல் ராயப்பன் சமீபத்தில் டி.டி.வி. அணியில் இணைந்து உடனே திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராகவும் சீட்டுப்பெற்றார். அரசியலில் தீவிரமான இயங்கிவந்தாலும் இவர் பார்ட் டைம் தயாரிப்பாளராகவும் உள்ளார்.\nபுதிய இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்ட இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது.\nஅதன் காரணமாக இந்தப்படமும் சிக்கலைச் சந்தித்தது. இப்போது இந்தப்படம் மே 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் படத்தை வெளியிட கடைசி நேரம் வரை இடையூறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதன்காரணமாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டிடிவி தினகரனிடம் போய் முறையிட தினகரன் பஞ்சாயத்து பண்ணுபவர்களை போனில் அழைத்து எச்சரித்ததாகத் தெரிகிறது.\nஉடனே அனைத்துப் பிரச்சினைகளும் பட வெளியீட்டுக்கு வழிவிட்டு நிற்க, திரையரங்க வெளியீட்டு உரிமையை உரிமைகளை சுக்ரா ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் பெற்றுள்ளது. ஸோ 4 வருட வெயிட்டிங்கில் இருந்த ’கீ’ நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மன���் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nநீண்ட மவுனத்தைக் கலைத்த பா.ரஞ்சித்....’அசுரன்’படம் குறித்த பதிவுகளுக்கு பதிலடி...\nநடிக்க வந்த பெண்களுடன் உடலுறவு வைத்த ஹிரோ .. ஆபாசமாக படம் எடுத்ததாகவும் பரபரப்பு புகார்...\nவாக்குறுதியை மீறமாட்டோம், ராமர் கோயில் கட்டுவோம்... உத்தவ் தாக்கரே உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/18/bangalore.html", "date_download": "2019-10-15T07:05:41Z", "digest": "sha1:34SXDTGRS3UWUVKEMD23QSDP3S4RUBMS", "length": 15477, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபினியிலிருந்து தமிழகத்துக்கு பாயும் 20,000 கன அடி நீர் | 20,000 feet water flows from Kabini to TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாஜக மீது நிர்மலா சீதாராமன் கணவர் பகீர் புகார்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான ப��க் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபினியிலிருந்து தமிழகத்துக்கு பாயும் 20,000 கன அடி நீர்\nகபினி அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக கர்நாடகம் அறிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் உள்ள நான்கு முக்கிய காவிரி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து கன மழை பெய்கிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.\nஅப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் காவிரியோடு கலக்கும் கபிலா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபி-னி அணைக்கு கூடுதல் நீர் வந்து கொண்டுள்ளது.\nஇன்றைய நிலவரப்படி விநாடிக்கு 25,000 கன அடி நீர் கபி-னிக்கு வந்து கொண்டுள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி மட்டுமே தேவை.\nஇதனால் அணையின் பாதுகாப்பைக் கருதியும், பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோளை ஏற்றும், தமிழகத்திற்கு விடப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது கர்நாடகம்.\nஇதனை கபி-னி அணையின் பொதுப் பணித்துறை பொறியாளர் மல்லப்பா உறுதி செய்தார்.\nஇந்தத் தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 22,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையும் நிரம்பும் சூழல் ஏற்பட்டால், அணையின் பாதுகாப்பைக் கருதி கர்நாடகம் நீரைத் திறந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடிய���ம், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/finance/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-15T06:59:00Z", "digest": "sha1:GG53SJBRFUTAOWUJR5ACHVDHSWZEKRST", "length": 10408, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Finance: Latest Finance News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nநிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டி.. இணையம் முழுக்க டிரெண்ட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nகாலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்\nவருமான வரி தாக்கல் செய்ய செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பா பரவும் தகவல்.. வருமான வரித்துறை விளக்கம்\nஇனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ\nவங்கிகளை இணைப்பதால், ஊழியர்கள் வேலை இழப்பார்களா\nதனியார் வங்கி பாணியில் அரசு வங்கிகள்.. வருகிறார் தலைமை ரிஸ்க் ஆபீசர்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி\nநீரவ் மோடி பாணி வங்கி மோசடிகளை தடுக்க நடவடிக்கை.. நிர்மலா சீதாரமன் அதிரடி அறிவிப்பு\n3 நாள்தான் பாக்கி.. வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி மறந்து விடாதீர்கள்.. அபராதம் போடுவாங்க\nபொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமன் கொடுத்த 'ஐடியா'.. பயங்கரமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nபோச்சே, போச்சே.. கைக்கு வந்த 3,676.55 கோடி ரூபாய் பணத்தை திருப்பியனுப்பிய தமிழக அரசு\nபுதிய மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம்\n2 வயதில் இத்தனை கொடுமையா.. அரிய வகை நோயில் சிக்கித் தவிக்கும் யார்ல்நிலா.. உதவுங்கள் ஈர மனதுடன்\nசண்முகம் இடத்தில் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ்.. நிதித்துறை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு\nபச்சிளம் குழந்தை இதயத்தில் கோளாறு.. அவசரமாக பணம் தேவை.. உதவுங்கள் ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/13110306/1261165/suseenthiran-temple-therottam.vpf", "date_download": "2019-10-15T07:56:25Z", "digest": "sha1:TT5SB7YEZAJQSBUQDT22CCB6UEOPMNQA", "length": 14498, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் || suseenthiran temple therottam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 11:03 IST\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nசுசீந்திரம் தாணுமாலய��ாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனுடன், பெருமாளும் எழுந்தருளும் வாகன பவனி நடந்தது. இதுதவிர அபிஷேகங்களும், சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.\n9-ம் திருவிழாவான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திர தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருள செய்து நான்கு ரதவீதிகளின்வழியே மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தலைமையில், திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் செய்து இருந்தனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமுன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை தொடங்குகிறது\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/india-share-market-recover.html", "date_download": "2019-10-15T06:52:13Z", "digest": "sha1:ECKQYUASKUMBRBDKBNV2TEWQFF5MFTTR", "length": 12069, "nlines": 93, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: வீழ்ச்சிக்கு பிந்தைய நம்பிக்கையில் இந்திய சந்தை", "raw_content": "\nவீழ்ச்சிக்கு பிந்தைய நம்பிக்கையில் இந்திய சந்தை\nகடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தையில் கடுமையான வீழ்ச்சி நிறைந்து இருந்தது.\nகடந்த ஒன்றரை வருடங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீண்ட நாள் வீழ்ச்சியில் இருந்த சரிவு என்பதால் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.\nஎமக்கெல்லாம் கிடைத்த லாபத்தில் 10% அளவிற்கு கீழே தள்ளியது.\nஅதிலும் மிட் கேப் மற்றும் சிறு நிறுவன பங்குகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.\nஆனால் இந்தவொரு சூழ்நிலை சராசரியாக்கும் வாய்ப்பு என்று கருதி வீழ்ந்த பங்குகளில் முதலீட்டினை அதிகரித்து சென்றோம்.\nகடந்த வாரம் மற்றும் இன்றைய உயர்வுகள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தன என்று சொல்லலாம்.\nமீண்டும் இதே போன்று திருத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றன.\nஆனால் இந்த சூழ்நிலையில் தாழ்வு நிலையின் எல்லை புரிந்திருப்பது தான் நமக்கு சாதகமான விடயம்.\nசந்தை கீழே விழுந்த போது இன்னும் கீழே செல்லும் என்று குதித்த மீடியாக்கள் இன்று கெட்ட காலம் முடிந்துள்ளது என்று சொல்ல ஆரம்பித்துள்ளன.\nஇது மீடியாக்களின் வழக்கம் தான். எங்கே கூக்குரல் அதிகமாக இருக்கிறதோ அங்கு சாய்வது இயல்பு.\nஐடி நிதி நிலை முடிவுகள் மோசமாக சென்ற பிறகு இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டதாக தோற்றம் வந்தது .\nஆனால் ஐடி இந்திய பொருளாதரத்தில் 10% அளவு மட்டும��� தான் வருகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.\nதற்போது சந்தை ஆட்டோ, உலோகம், வங்கிகள் போன்ற துறைகள் சேர்ந்து தற்போது சந்தையை மீட்டுள்ளன.\nஇதற்கு நிலக்கரி சுரங்க ஏலங்கள் முறையாக நடைபெற்றது, வங்கிகளின் வாராக்கடன்களில் ஏற்பட்டுள்ள சிறு மாறுதல்கள், வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து உள்ளது போன்ற காரணங்களை குறிப்பிட முடியும்.\nஇதில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக வேகமாக சில முடிவுகளை எடுத்தது மோடி அரசின் சாதனைகளில் ஒன்றாக கூட குறிப்பிட முடியும்.\nஇன்னும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாய் சரிவடைவது என்பது சவாலான விடயம்.\nஅதே போல் கடந்த வாரம் வெளிநாட்டு முதலீட்டளார்களுக்கு குறைந்த கால லாப வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சந்தையை விட்டு விலகி சென்றார்கள்.\nதற்போது அரசு அப்படி எல்லாம் வரி கொடுக்க தேவையில்லை என்று சொல்லியிருப்பதால் பங்குகளை விற்பதை குறைத்துள்ளார்கள். இதுவும் சந்தை மேலும் சரிவடையாமல் இருக்க ஒரு காரணம்.\nஅடுத்து சீனாவிற்கு அதிக அளவு முதலீடுகள் திருப்பி விடப்பட்டுள்ளது. அங்கு 200 பில்லியன் டாலர் அளவு IPOக்கள் வெளிவருவதும் ஒரு காரணம்.\nஇதனால் பல சந்தைகளில் இருக்கும் பணத்தை எடுத்து அங்கு முதலீடு செய்து வருகிறார்கள்.\nஆனால் IPO வெளிவந்த பிறகு இந்த பணம் மீண்டும் நமது சந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஅந்த சமயத்தில் கணிசமான பணம் திரும்பும் போது மீண்டும் சென்செக்ஸ் 30000 முதல் 31000 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.\nஅதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் கூட ஆகலாம்.\nஆனால் எமது வாசகர்கள் நீண்ட கால முதலீட்டை விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.\nதற்போதைய சந்தையில் முதலீடு செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் 40% முதல் 50% வரை ரிடர்ன் பெறலாம்.\nஇந்த நோக்கில் தான் எமது மாதாந்திர கட்டண போர்ட்போலியோ தேதியை மே 16 அன்று குறிப்பிட்டு இருந்தோம். நல்ல சமயமாக வாய்த்து உள்ளது.\nவிருப்பம் உள்ளவர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் விபரங்களை பெறலாம்.\nஇந்த இணைப்பில் மே போர்ட்போலியோ அறிவிப்பு விவரங்களையும் பெறலாம்.\nமே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/10/maggi-ban-lifted-nestle-stock-up.html", "date_download": "2019-10-15T07:22:51Z", "digest": "sha1:7K3QV63YEDB7EC6IM5XN3G47MXNHRWXB", "length": 9373, "nlines": 81, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: மீண்டும் வரும் மேகி, என்ன சோதனைகளோ?", "raw_content": "\nமீண்டும் வரும் மேகி, என்ன சோதனைகளோ\nநெஸ்லே நிறுவத்தின் மேகி ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக வேதியியல் பொருட்கள் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது.\nஅப்பொழுதே ஒவ்வொரு ஆய்வகங்களிலும் ஒவ்வொரு ரிசல்ட் சொல்லப்பட்டது.\nஆனாலும் நெஸ்லே பங்கு கீழே வரவில்லை.\nஏதாவது செய்து எப்படியும் மேலே கொண்டு வந்து விடுவார்கள் என்று முதலீட்டாளர்கள் நம்பி இருந்தனர். இந்திய நீதி துறை, உணவு கட்டுப்பாட்டு துறைகள் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்து வந்தது.\nஆறு மாதங்களாக தடையில் இருந்த போதும் நெஸ்லே நிறுவனம் மும்பை நீதி மன்றத்தை அணுகி இருந்தது.\nநீதி மன்றத்தின் வினாக்களுக்கு அரசு சார்பில் சரிவர பதில் அளிக்க முடியாததால் கோர்ட்டே சில ஆய்வகங்களை குறிப்பிட்டு அங்கு பரிசோதனை செய்ய உத்தரவிட்டு இருந்தது.\nஅங்கு அவர்கள் சொன்னது போல் காரியம் அளவு அதிகமாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தடை விலக்கப்பட்டது.\nஇங்கு தான் நமது அரசு துறைகளின் அவலம் தெரிகிறது.\nமும்பை கோர்ட் சொன்ன ஆய்வகங்களில் 90 பாக்கெட்கள் சோதனை செய்துள்ள்ளார்கள். அதில் எல்லாவற்றிலும் சரியாக உள்ளது என்று சொல்கிறார்கள்..\nஅப்படி என்றால் முன்பு மற்ற ஆய்வகங்களிலும் எதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தார்கள் என்றே புரியவில்லை.\nஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிவு வந்தால் சாப்பிடுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.\nமீண்டும் மேகி கடைகளில் அலங்கரிக்கும் என்று தெரிகிறது. நெஸ்லே நிறுவனம் அதிக அளவில் விளம்பரத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.\nகுறுகிய காலத்திற்கு இந்த தடை, குழப்பம் என்ற��� மக்கள் நியாபகத்தில் வைத்து இருப்பதால் வாங்க யோசிப்பார்கள். அதனால் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு இந்த நிறுவனம் பெரிதளவு லாபம் ஈட்ட முடியாது.\nஆனாலும் அதன் பிறகு மக்கள் மறதியும், மேகியின் சுவையும், நடிகர்களின் விளம்பரங்களும் மேகியை உச்சத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.\nகுஜராத், கர்நாடக மாநில அரசுகள் ஏற்கனவே தடையை நீக்கி உள்ளன.\nஇதனால் நெஸ்லே பங்கு ஒரே நாளில் ஆறு சதவீதம் கூடியது. தற்போது மதிப்பீடலில் பங்கு மலிவாக இல்லை. இவ்வளவு குழப்பமான சூழ்நிலையில் நாம் சென்று மூக்கை நுழைக்க அவசியம் இல்லை. விலகியே நிற்போம்\nநண்பர்களுக்கு ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1991/10/01/1538/", "date_download": "2019-10-15T05:58:40Z", "digest": "sha1:ZTR52AWKDO2AO4QYPMPDI77DEEF43F2F", "length": 2522, "nlines": 44, "source_domain": "thannambikkai.org", "title": " சிந்தனைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nபயன்படுத்தாத திறமை பயனற்றுப் போகும்\nமுறையான பயிற்சியின் மூலம் எந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாம்.\nபயன்படுத்துகின்ற அளவுக்கு திறமை மேலும் வளர்கிறது.\nமனம் அமைதியாக இருக்கும் போது ஆற்றல் பெருகுகிறது.\nஅதிகாலையில் மனம் அமைதியாக இருக்கும்.\nமன அமைதியோடு எடுக்கின்ற முடிவுகள் நல்ல பயனைத் தரும்.\nமன உறுதியோடு செயல்பட்டால் இலட்சியத்தை அடைந்து விட முடியும்.\nகவலையிலிருந்து விடுபட வேண்டுமானால் செயலில் இறங்கி விட வேண்டும்.\nசுயநலம் குறையக் குறைய மனிதன் உயர்வடைகிறான்.\nநாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்கு ஏற்ப உழைக்க வேண்டும்\nநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி\nமன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…\nமன அமைதி… மன உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-10-15T07:45:15Z", "digest": "sha1:CLQO4KM6RAWFJFMK7I2EJV5ZEJCRNWRY", "length": 7573, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "ஆண்மைக் கோளாறினால் அவதிப்படுகின்றீர்களா…? | Netrigun", "raw_content": "\nஆண்கள் கருதும் பெரும் பிரச்சனையான ஆண்மை குறைவிற்கு தீர்வாக மஞ்சளை எடுத்துக்கொள்ளலாம்.நாம் உண்ணும் உணவு முறையில் மாற்றம், ஓய்வு இல்லாமல் இயந்திரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு, இல்லாமல் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து, அதிக அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தம்பதிகள் இடையே தாம்பத்ய உறவு உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.\nஅதில், குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு, உள்ளிட்ட சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்.\nஆம், மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது.அதிலும், குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nமஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, இதனை கொண்டு எண்ணை கலந்த கலவையை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும்.அப்படி தேய்க்கும் போது, ஆணுறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். இதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் எனக் கூறப்படுகின்றது.\nPrevious articleதமிழகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு\nNext articleஉங்கள் கூட்டு எண்ணின் படி இந்த பொருளை வைத்திருந்தால் அதிஷ்டமாம்\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆ��ிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/another-3-arrested-ramalingam-murder-case-340960.html", "date_download": "2019-10-15T07:16:58Z", "digest": "sha1:CYAVOESY2FLTA7DE4H6P7J75ZDZOZQ73", "length": 16970, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை.. மேலும் 3 பேர் கைது | Another 3 arrested in Ramalingam Murder Case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை.. மேலும் 3 பேர் கைது\nகும்பகோணம்: பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை, ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், திரும்பவும் 3 பேர் கைதாகி உள்ளனர்.\nதிருபுவனத்த��ல் வசித்து வந்தவர் ராமலிங்கம். இவர் பாமக பிரமுகர், அக்கட்சியின் முன்னாள் நகரச் செயலாளராகவும் இருந்தவர். கல்யாண வீடுகளுக்கு சாமியானா, பந்தல் போடுவது, வாடகைக்கு பாத்திரம் தரும் கடையை நடத்தி வந்தார்.\nபாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற ராமலிங்கத்தை அங்கிருந்த 2 பேர் மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதமும் முற்றியது.\nஇந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு ராமலிங்கம் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்மகும்பல் ஒன்று இரு கைகளையும் அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றது.\nராமலிங்கம் உயிரிழந்ததை அடுத்து, திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடையடைப்பு, சாலை மறியல் நடந்து, போலீசார் குவிக்கப்பட்டு பதட்ட நிலையே 2 நாளாக நீடித்து வந்தது.\nஇந்த படுகொலை தொடர்பாக முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது ராமலிங்கம் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முஹம்மது தவ்ஃபீக், முகம்மது ஹபீஸ் , சையத் பாட்சா ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஅவர்களுக்கு முகமூடி அணிவித்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்புக்கே கொண்டு சென்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk person kumbakonam murder religion பாமக பிரமுகர் கும்பகோணம் கொலை மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:30:41Z", "digest": "sha1:34YH7DO2PLKEBS5EH2NBW4QO6KWX4RG5", "length": 10376, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலை புலிகள்: Latest விடுதலை புலிகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுலிகள் ஆதரவு விவகாரத்தில் என்னை கைது செய்தால் சந்திக்க தயார்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி\nஉலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஇலங்கையில் டிவிஸ்ட்.. தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் திணறல்.. மாஜி புலிகளின் உதவியை நாடும் அரசு\n\"தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது\".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை.. முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை\nராமேஸ்வரத்தில் கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்.. அமெரிக்கா, ரஷ்யாவில் செய்யப்பட்டது.. திக் ரிப்போர்ட்\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரண��் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி\nராமேஸ்வரத்தில் கிணறு தோண்டும் போது அதிர்ச்சி.. கொத்து கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை- சுவிஸ் கோர்ட்\nஇலங்கை: தமிழினப் படுகொலை நினைவு வாரம்- இன்று முதல் மே 18 வரை கடைபிடிப்பு\nபெரியவர் ஏதோ கோவத்தில் அப்படிப் பேசுகிறார்.. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.. வைகோ குறித்து சீமான்\nபுலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை: மாஜி அமைதிப்படை அதிகாரி\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை: மத்திய அரசுக்கு 3 மாதங்கள் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல்\nசிங்கள ராணுவ சித்ரவதைகள்- திடுக் தகவல்கள்: ஐநாவில் விவரித்த தமிழ்ச்செல்வன் மனைவி சசிரேகா- வீடியோ\nவவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு\nவிடுதலை புலிகள் மீது தடையை நீக்க அனைத்து நாடுகளும் நீக்க வேண்டும்: சுப.வீரபாண்டியன்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க திருமாவளவன் வலியுறுத்தல்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190921-33998.html", "date_download": "2019-10-15T06:21:30Z", "digest": "sha1:RZLQFGGHKL3VGAADAR4663E4DBS2B6ZZ", "length": 13931, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி | Tamil Murasu", "raw_content": "\nவேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி\nவேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி\nஅங் மோ கியோவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் அங்கு வந்திருந்த வர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரர்கள் வேலை தேட வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரமத்தைக் குறைத்து, அவர்களைத் தேடி அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சாலைக்காட்சிகள் வருகின்றன.\n‘மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்’ முயற்சி குறித்த சாலைக்காட்சிகள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 100,000 பேரை எட்ட சிங்கப்பூர் ஊழியரணி (WSG) திட்டமிட்டுள்ளது.\nகடந்த 2018ஆம் ஆண்டில் இந்த சாலைக் காட்சிகளுக்கு வருகை தந்தோரைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.\nஇந்த சாலைக்காட்சிகள், பொருளியல் மந்தநிலை, மறுசீரமைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு மட்டுமின்றி, வேலையை மாற்ற நினைப்பவர்கள், ஊழியரணிக்குத் திரும்ப விரும்பும் ஓய்வுபெற்றவர்கள் போன்றோருக்கு உதவுகின்றன.\nஇதுவரையில் இவ்வமைப்பு இத்திட்டம் குறித்து நடத்திய ஆறு சாலைக்காட்சிகளில் இதுவரையில் 68,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர் என்று மனித வள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.\n‘மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல்’ பற்றி நேற்று அங் மோ கியோவில் நடைபெற்ற சாலைக்காட்சியில் அவர் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஇந்த சாலைக்காட்சிகளில் வெவ்வேறு திட்டங்கள் தங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கும் என்பது குறித்து சிங்கப்பூரர்கள் சிறந்த புரிந்துணர்வைப் பெறுகின்றனர்.\nசீரமைக்கப்பட்ட இந்த சாலைக்காட்சியில் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் வகையில் ஐபேட், தொலைக்காட்சித் திரைகள் போன்ற பல்வேறு மின்னிலக்க சாதனங்களின் வழி திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன.\nமுன்பு தங்களுக்குப் பொருத்தமான வேலையை அடையாளம் காணும் சேவையைப் பெற மக்கள் ஐந்து வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந் தது.\nசிலருக்கு இத்தகைய வேலைவாய்ப்பு நிலையங்களுக்குச் செல்லும் எண்ணம் இருந்தாலும், அவர்களுக்கு அதற்கான வாய்ப்போ, நேரமோ கிடைப்பதில்லை.\nஎனவே இத்தகைய சேவைகளை அவர்கள் வசிக்கும், அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் இடங்களுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முடிவுசெய்தது என்றார் அமைச்சர் டியோ.\nமக்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் மூலம் அவர்கள் சிறந்த முறையில் பயன்பெற வேண்டு மானால் தேவைப்படும் சமயத்தில் அவர்கள் உதவி பெறலாம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்\nஇவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்\nகடந்த டிசம்பர் 10ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் உள்ள சில எம்ஆர்டி நிலையங்களின் சேவை நேரம் மாற்றப்பட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘ரயில் பராமரிப்புக்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை’\nவிபத்தில் 20 பேர் காயம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/motor/133182-this-is-the-reason-why-nissan-is-not-stepping-into-sub-4-meter-segment-in-india-", "date_download": "2019-10-15T06:17:43Z", "digest": "sha1:EGLGQ6HPGSALVGHFGCSBQ53W7MH66UQY", "length": 7751, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "'நாங்கள் ஏன் காம்பேக்ட் செடான் தயாரிக்கவில்லை தெரியுமா?' - நிஸான் விளக்கம்! | This is the Reason, Why Nissan is not Stepping into Sub 4 Meter Segment in India !", "raw_content": "\n'நாங்கள் ஏன் காம்பேக்ட் செடான் தயாரிக்கவில்லை தெரியுமா' - நிஸான் விளக்கம்\n'நாங்கள் ஏன் காம்பேக்ட் செடான் தயாரிக்கவில்லை தெரியுமா' - நிஸான் விளக்கம்\nஇந்தியாவில், ஒவ்வொரு மாதமும் புதிய கார்களின் விற்பனையைப் பொறுத்தமட்டில், ஹேட்ச்பேக்குகளும் எஸ்யூவிகளும்தான் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சில காலத்துக்குப் பிறகு, இந்தியாவில் காம்பேக்ட் செடான் செக்மென்ட் மீண்டு எழுந்திருக்கிறது . இதற்கு, இந்த ஆண்டில் வெளிவந்த ஹோண்டா அமேஸை உதாரணமாகச் சொல்லலாம் (ஜூலை 2018 மாத விற்பனை - 10,180 கார்கள்). தனது பண்டிகைக் காலப் பரிசாக, ஆஸ்பயர் ஃபேஸ்லிஃப்ட்டைக் களமிறக்க உள்ளது ஃபோர்டு. உலக அளவில் லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளுக்குப் பெயர்பெற்ற நிஸான், ரெனோவுடன் இணைந்து இந்தியாவில் கார்களை உற்பத்திசெய்கிறது. இந்நிலையில், டிசையரின் அதிரடியான விற்பனையைப் பார்த்து, தானும் ஒரு 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் செடானைத் தயாரிக்கும் முடிவில் இருந்ததாகவும், தற்போது அதற்குப் பதிலாக கிக்ஸ் காரை ஜனவரி 2019-ல் களமிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇதைப் பற்றி நிஸான் நிறுவனத்தின் சர்வதேச டிசைன் பிரிவு தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸாவிடம் கேட்டபோது, 'இந்திய கார் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்துவருவதால், 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் செடானை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி வந்தோம். ஒரு சிறிய செடானை ஸ்டைலாக டிசைன் செய்து, அதில் 5 பேர் சொகுசாக உட்கார்ந்து பயணிக்கும்படிச் செய்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால், அந்த செக்மென்ட்டில் போட்டி அதிகமாக இருப்பதுடன், விற்பனை எண்ணிக்கையும் சீரற்ற முறையில் இருக்கிறது. எனவே, அதற்குப் பதிலாக, நாங்கள் தொடர்ச்சியாக டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் டெரானோவைத் தொடர்ந்து கிக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். இது, பார்க்க காம்பேக்ட்டாகத் தெரிந்தாலும் பெரிய வீல்கள், கட்டுமஸ்தான தோற்றம், அதிக உயரம் என அது பார்வைக்கு அசத்தலாக இருக்கும். இந்தியாவில் இதன் நீட்சியாக டெர்ரா எஸ்யூவி இருக்கும் என்றாலும், இப்போதைக்கு அதன் விவரங்களைச் சொல்ல இயலாது' என்றார். (படம் - theophiluschin.com)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-14", "date_download": "2019-10-15T07:02:34Z", "digest": "sha1:NKFH565ICJK7WUC6GGNRJAPEW5Y2LW2Q", "length": 7935, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 14-August-2018", "raw_content": "\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t902-topic", "date_download": "2019-10-15T07:33:44Z", "digest": "sha1:DVU3JPIT6245ABYTCWAZ5WTYXH6VXHH3", "length": 4615, "nlines": 54, "source_domain": "athigaaran.forumta.net", "title": "படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nபடைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்\nசென்னை: படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை நகரத்தை யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது என்பது மார்கழி இசை விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய இசைக்கு பங்களித்து வருவதன் அடிப்படையில் படைப்பாக்க ���கரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nசென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப்பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை.\nசென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு. இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nபடைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு என்பது மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம் என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2019-10-15T07:28:47Z", "digest": "sha1:JYO6ZE5C4EC4USOTNXVT7HHYCQMIDQ2L", "length": 8218, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிந்துநதி விஷயத்தில் சீனாவின் உதவியை மறுத்த பாகிஸ்தான் | Chennai Today News", "raw_content": "\nசிந்துநதி விஷயத்தில் சீனாவின் உதவியை மறுத்த பாகிஸ்தான்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nசிந்துநதி விஷயத்தில் சீனாவின் உதவியை மறுத்த பாகிஸ்தான்\nசிந்து நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்ட சீனாவின் நிதி உதவியை முதலில் ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் தற்போது நிராகரித்துள்ளது. சீனாவின் ஒரு மண்டலம்; ஒரே பாதை என்ற பொருளாதார வழித்தடத் திட்டத்தில் இணைந்து செயல்பட பாகிஸ்தான் ஒத்துக்கொண்டது. சிந்து நதியின் குறுக்கே ((Diamer Basha)) டயாமெர் பாஷா என்ற பிரம்மாண்ட அணை கட்டவும் பாகிஸ்தான் திட்டமிட்டது.\nஇதற்கு இந்திய மதிப்பில் 91 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக சீனா உறுதியளித்தது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வழித்த���த்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், சொந்த நிதியில் அணைகட்ட விரும்புவதாகவும் பாகிஸ்தான் சீனாவிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சீனா வழங்க முன்வந்த நிதி உதவியை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது\nஅமலாபாலுக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்\nமேயர் வீட்டின் பாதாள அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம்: அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர்\nவங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதிக்கு செல்ல முடியாத பாகிஸ்தான்\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/tech/", "date_download": "2019-10-15T07:03:24Z", "digest": "sha1:6ZQQ4GBXMDE2Q2NUJCNDH5GWEA6HBIRY", "length": 14956, "nlines": 154, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: tech", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nதூங்காமல் வாகனம் ஓட்ட கண்டுபிடித்த கண்ணாடி \nசாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பள்ளி மாணவர் ஒருவர் புதிய வகை மூக்கு கண்ணாடியை கண்டு பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை ...Read More\nதூங்காமல் வாகனம் ஓட்ட கண்டுபிடித்த கண்ணாடி \nஎதற்கும் பயனில்லாத கழிவாகத் தான், இன்றும் மனித சிறுநீரை உலகம் பார்க்கிறது. ஆனால், சிறுநீரில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன...Read More\nமக்காச் சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவை களுக்கு படு குஷி. ஆனால், அவற்றை விளைவிக்கும் விவசாயி களுக்கு பற...Read More\nதக்காளியை வாயில் ஊட்டும் மெஷின் \n’ என உங்களுக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இது ���ப்பானின் ககோமி என்ற நிறு வனத்தின் உருவாக்கம். நெடு...Read More\nதக்காளியை வாயில் ஊட்டும் மெஷின் \nஉலகின் முதல் ஹெல்த்கேர் ரோபோ \nலண்டனில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அது. எந்நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக் கிறது. வயதான நோயாளிகளுக் காக ஒதுக்கப்பட்ட அறையு...Read More\nஉலகின் முதல் ஹெல்த்கேர் ரோபோ \nட்ரோன் வடிவிலான பறக்கும் கார் அறிமுகம் \nஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்து வியந்த ஒரு விஷயம் பறக்கும் கார். பெரு நிறுவனங்கள் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருந்தாலு...Read More\nட்ரோன் வடிவிலான பறக்கும் கார் அறிமுகம் \nசெயற்கை அறிவு சைக்கிள் - ஆச்சர்யமூட்டும் தகவல் \nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப் பட்டுள்ளது. இது மக்கள் மத்திய...Read More\nசெயற்கை அறிவு சைக்கிள் - ஆச்சர்யமூட்டும் தகவல் \nமொய் விருந்து கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர் \nபுதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் நடைபெற்று வரும் மொய் விருந்து நிகழ்ச்சிகளில் கணினி தொழில்நுட்பம் புகுத்தப் பட்டுள்ளது...Read More\nமொய் விருந்து கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர் \nஇனி வருகிறது செயற்கைச் சிறுநீரகம் \nசிறுநீரகத்துக்கு ஏற்படும் சிக்கல்களில் ‘சிறுநீரகச் செயலிழப்பு’ ஆபத்தானது. இதில் உடனடி செயலிழப்பு, நாட்பட்ட செயலிழப்பு என இரண்டு விதம் உண்ட...Read More\nஇனி வருகிறது செயற்கைச் சிறுநீரகம் \nபலூன் போல சுருங்கி விரியும் கற்பனைக்கு எட்டாத உடைகள் \nஃபேஷன் டிசைனர்கள் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்த வடிவமைப்புகள் மூலம், ஃபேப்ரிக் மூலம், பிரிண்டுகள் மூலம் என ஒரு ஃபேப்ரிக்கை சுற்றி...Read More\nபலூன் போல சுருங்கி விரியும் கற்பனைக்கு எட்டாத உடைகள் \nஅடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் \nநெதர்லாந்தைச் சேர்ந்த பால் – வி (Pal-V) நிறுவனம், பறக்கும் கார் தயாரிப்பில் கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. இந்நில...Read More\nஅடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் \n6 லட்சத்தில் ஓட்டுநரில்லாத சோலார் பேருந்து கண்டுபிடிப்பு | Solar Bus Innovation \nபஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 300 மாணவர்கள் இணைந்து பெட்ரோல், டீசல் இல்லாமல் வெறும் சோலார் மூலம் கிடைக்கும் சக்தியை...Read More\n6 லட்சத்தில் ஓட்டுநரில்லாத சோலார் பேருந்து கண்டுபிடிப்பு | Solar Bus Innovation \nவரும் காலத்தில் உலகை ஆளப் போவது இது தான் \nஇந்த உலகத்தைப் பற்றிய நமது கணக்கீடுகள் தொடர்ந்து தவறுகிறது. இன்னும் நூறாண்டு களில் விஞ்ஞான வளர்ச்சி நம் கற்பனை க்கும் எட்டாத உயரத்தில் நில...Read More\nவரும் காலத்தில் உலகை ஆளப் போவது இது தான் \nகுடந்தை இன்ஜினியர் கண்டுபிடித்த குண்டு இல்லாத துப்பாக்கி \nதுப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பதிலாக, வேறு வகையில் கலவரத்தை கட்டுப் படுத்தும் புதிய ரக துப்பாக்கியை, கும்பகோண த்தைச் சேர்ந்த இன்ஜினியர் க...Read More\nகுடந்தை இன்ஜினியர் கண்டுபிடித்த குண்டு இல்லாத துப்பாக்கி \nகத்தியில்லாமல் ஒலியின் மூலம் அறுவை சிகிச்சை - நவீனமாக \nவெறும் ஒலியின் ஆற்றலால் நினைத்தபடி பொருட்களை அசைக்கவும், அந்தரத்தில் நிறுத்தவும் உதவும் 'ஒலிக் கிடுக்கி'யை விஞ்ஞானிகள் உருவாக்கி ய...Read More\nகத்தியில்லாமல் ஒலியின் மூலம் அறுவை சிகிச்சை - நவீனமாக \nஇனி தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம் \nதண்ணீரைக் குடிப்பதற்கு பதில் கடித்து சாப்பிடும் காலம் வந்து விட்டது. என்ன நம்ப முடிய வில்லையா உண்மை தான். பொதுவாக உலகில் எல்லா இடங்...Read More\nஇனி தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம் \nமக்களின் உடலில் Bio Chip பொருத்தும் ஸ்வீடன் \nஸ்வீடன் நாட்டில் உள்ள மக்களில் 3,500 பேர் தங்களது உடலில் Bio Chip பொருத்திக் கொண் டுள்ளனர். Bio Chip என்பது Sim card போன்று இருக்கும் மிகச...Read More\nமக்களின் உடலில் Bio Chip பொருத்தும் ஸ்வீடன் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/06/jbl-t205bt-headphone-jbl-go-plus-speaker-india-price-offers/", "date_download": "2019-10-15T06:19:14Z", "digest": "sha1:GCCTGR5GGYHZCZV27E2A4EGDYEUPS7LQ", "length": 7079, "nlines": 43, "source_domain": "nutpham.com", "title": "ஜெ.பி.எல். ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஜெ.பி.எல். ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் எலெக்ட்ரா��ிக்ஸ் நிரறுவனத்தின் அங்கமான ஹார்மன் இன்டர்நேஷனல் இந்தியாவில் ஜெ.பி.எல். இன் புதிய ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது.\nஇந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஜெ.பி.எல். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள்: ஜெ.பி.எல். கோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஜெ.பி.எல். T250BT ஹெட்போன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇத்துடன் ஆகஸ்டு 7, 2018 துவங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் அனைத்து ஜெ.பி.எல். சாதனங்களிலும் அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கு அவரவர் வாங்கும் பொருளுடன் இலவச ஜெ.பி.எல். ஸ்போர்ட்ஸ் இயர்போனினை பெற முடியும்.\nஇத்துடன் விற்பனையில் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் துவங்கி, ஹோம் மற்றும் மல்டிமீடியா சாதனங்களும் புதிய ஜெ.பி.எல். ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய சாதனங்களின் படி ஜெ.பி.எல். கோ பிளஸ் ஆல்-இன்-ஒன் ஸ்பீக்கர் இசையை ப்ளூடூத் வழியே ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் இருந்து இசைக்கிறது. இதனுடன் 5 மணி நேர பிளேடைம் கொண்டுள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் நாய்ஸ்-கேன்சலிங் வசதி கொண்ட ஸ்பீக்கர்போன் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்பீக்கரை ஆஃப் செய்யாமல் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்து பேச முடியும்.\nஇத்துடன் ஜெ.பி.எல். TBT ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12.5 எம்எம்-இல் டிரைவர்கள் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக் இயக்குவதோடு, அழைப்புகளையும் பேச முடியும்.\nமூன்று நிறங்களில் கிடைக்கும் ஜெ.பி.எல். கோ பிளஸ் ஸ்பீக்கர் விலை ரூ.3499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெ.பி.எல். T205BT ஹெட்போன் விலை ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இரண்டு சாதனங்களும் தற்சமயம் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜெ.பி.எல். சாதனங்கள் பிரத்யேகமாக ஜெ.பி.எல். வலைதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/elundhu-betheluku-po/", "date_download": "2019-10-15T06:11:05Z", "digest": "sha1:66ICY33NVPFXRHFFIF6Q537O43WWLGFN", "length": 8449, "nlines": 223, "source_domain": "thegodsmusic.com", "title": "Elundhu Betheluku Po - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. ஆபத்துநாளிலே பதில் தந்தாரே\nநடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே\nஅப்பா தகப்பனே நன்றி நன்றி\nசொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்\n3. எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி\n4. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்\n5. படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்\nபலுகி பெருகி தேசமாய் மாறுவோம்\n6. அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்\n7. வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை\n1. ஆபத்துநாளிலே பதில் தந்தாரே\nநடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே\nஅப்பா தகப்பனே நன்றி நன்றி\nசொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்\n3. எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி\n4. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்\n5. படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்\nபலுகி பெருகி தேசமாய் மாறுவோம்\n6. அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்\n7. வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/02/taxievasion.html", "date_download": "2019-10-15T07:26:48Z", "digest": "sha1:SQGF3LR3Y5FLBMKWYVCGZBS4WO66X3VW", "length": 13263, "nlines": 104, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?", "raw_content": "\nஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்\nவருமான வரி பதிவு செய்யும் காலம் நெருங்கி வருவதால் இந்த வாரம் வருமான வரி தொடர்பான பதிவுகளை அதிகமாக எழுதுகிறோம்.\nஇந்திய அரசின் புள்ளி விவரப்படி, வெறும் 3% மக்களே வருமான வரி கட்டுகிறார்கள். அப்படி என்றால் மீதி 97% பேரும் இரண்டு லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களா இல்லை..அமெரிக்காவில் 45% மக்கள் வரி கட்டுகிறார்களாம். எப்படி இவ்வளவு வரி ஏய்ப்பு எளிதாக நடக்கிறது\nமுதலில் நமது நிதி கட்டமைப்பு ஒன்றும் அந்த அளவு சரியாக இல்லை. யாருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது மிக கஷ்டமாக உள்ளது.\nதற்போதைய கணினி யகத்தில் இதனை செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.\nஇயல்பாகவே நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் வீட்டு முன் ஓடும் சாக்கடையையோ, தெருவையோ சுத்தமாக வைத்திருக்க அவ்வளவு அக்கறை செலுத்துவதில்லை. அந்த அளவு மற்ற நாட்டு மக்களை விட கொஞ்சம் நமக்கு சுயநலம் ஜாஸ்தி.\nஅது போல் தான் வரி கட்டி நமக்கு என்ன பலன் என்று யோசித்தால் ஒன்றும் கிடையாது. எங்கோ படித்த நியாபகம் இருக்கிறது. வரி கட்டினால் கிடைக்கும் ஒரே பலன் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும் என்று. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் எந்த பலனும் இல்லை என்பது் உண்மை.\nஊரில் போய் நான் இந்த அளவு வரி கட்டி இருக்கேன் என்று சொன்னால் இவ்வளவு வரி கட்டும் அளவு வருமானம் வருகிறது என்று பெருமையாக பார்ப்பதில்லை. அந்த சமயத்தில் நம்மை ஒரு ஏமாளி போல் பார்க்கிறார்கள்.\nஇப்படி இருக்கிற நம்மகிட்ட வரி கட்டுவதற்கு உற்சாகம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு அதை செய்வது கிடையாது. வரியை ஒழுங்காக கட்டுகிற அந்த மூன்று சதவீத மக்களையும் அடிமை சிக்கிட்டான் என்று சக்கை மாதிரி பிழிந்து விடுகிறது.\nஇப்போதாவது நிலைமை பரவாயில்லை. 1996க்கு முன் வரி விகிதத்தை பார்த்தால் தலை சுற்றி விடும். ஒரு லட்சம் மேல் வருமானம் இருந்தால் 50% வரி.\nபாவம் தான் எங்க அப்பா காலத்து ஆட்கள். சம்பாதித்து அரசாங்கத்துக்கு கட்டுவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம் என்று இருந்து விடுவார்கள்.\nசில ஐரோப்பிய நாடுகளில் 50% வருமான வரி என்று கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்குரிய பலன்கள் ஓய்வு சமயங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் நமக்கு வரியை வாங்குவதோடு சரி. கிடைக்க வேண்டிய ரிடர்ன் கூட ஒழுங்காக கிடைப்பதில்லை.\nஅப்படி கிடைக்கிற வரி ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா என்றால் அங்கு தான் முக்கியப் பிரச்னை. அரசியல்வாதிகள், புரோக்கர், காண்ட்ராக்டர் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்து இருக்கிறது. வரி வசூலில் ஐம்பது சதவீதம் கூட ஒழுங்காக பயன்படுத்தவது கிடையாது. மீதி ஐம்பது சதவீதம் கருப்பு பணமாக மாறி விடுகி��து.\nசிதம்பரம்ஜி சொல்கிறார். மக்கள் சரியாக வரி கட்ட வேண்டும்.\nமக்கள் சொல்கிறார்கள். நீங்கள் வரியை ஒழுங்காக பயன்படுத்துங்கள் என்று..\nஅப்படின்னா யாரு முதலில் இந்த டைட் லாக்கை விட்டுக் கொடுப்பது\nஇந்தியாவில் உள்ள பிரச்னை. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று XX சதவீத் மக்களும் பாடிக் கொண்டிருக்கிறோம்.\nமீதி XX சதவீத மக்களை பிழைக்கத் தெரியாத மடையர்கள் என்று அவர்கள் குடும்பத்தினரே சொல்கிறார்கள்.\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி கோபாலன் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிப்பது மிக கடினமே\nஎனக்குத் தெரிந்த வரை வருமான வரி விதிப்பின் சதவிகிதத்தைக் குறைக்கவேண்டும்.\n60 வயது ஆகிவிட்டால் அவர்களுடைய ஆயுள் காலம் வரை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.\nவருமான வரி கட்டுவபர்களுக்கு இரயில்,விமானம்,பாஸ்போர்ட்,விசா என அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2017/02/india-software-companies-focus-non-english-countries.html", "date_download": "2019-10-15T05:57:33Z", "digest": "sha1:GFPDUQHOAGSPDTHPJ55FTZTLHWHK7YJF", "length": 10727, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ட்ரம்ப் அடியில் ஆங்கிலம் பேசாத நாடுகளை பார்க்கும் இந்திய ஐடி துறை", "raw_content": "\nட்ரம்ப் அடியில் ஆங்கிலம் பேசாத நாடுகளை பார்க்கும் இந்திய ஐடி துறை\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முரட்டு அடிகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் மென்பொருள் என்ஜினீயர்களுக்கு ஐடி நிறுவனங்கள் 60,000 அமெரிக்க டாலர்களையே வருட ஊதியமாக வழங்கி வந்தன.\nஆனால் தற்போது வருடத்திற்கு 120,000 டாலர்கள் சம்பளம் கொடுக்கும் ஆட்களுக்கு தான் H1B விசா வழங்குவோம் என்று சொல்ல இந்திய ஐடி நிறுவனங்கள் வேறு வழிகளை யோசிக்க ஆரம்பித்துள்ளன.\nஇது வரை எப்பொழுதும் ஐடி நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை பார்த்தால் 90% வருமானத்தையும் ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அல்லது பிரிட்டன் மூலமாகத் தான் காட்டி வந்தன.\nஅதற்கு நம்மவர்கள் சீனா, ரஷ்யா நாட்டவர்களை விட ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் என்பது சாதகமாக இருந்தது.\nஆனால் இதை வைத்து மட்டுமே இறுதி வரை கழித்து விடலாம் என்று நினைத்தது ஐடி நிறுவனங்களின் அடிப்படை திட்டமிடலில் இருந்த ஒரு பெரிய குறையே.\nஉலகின் மொத்த ஜிடிபியில் 80% பங்கு ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு, சீனம், அரேபியன், கொரியன், ஜப்பானிய மொழி பேசுபவர்கள் மூலம் வருகிறது.\nஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த நாடுகளைக் கண்டு கொண்டதே இல்லை. தமது ஊழியர்களுக்கும் இந்த மொழிகளை பயிற்று வித்ததாக தெரியவில்லை.\nகூகிள், பேஷ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் கூட நமீபியா, கென்யா போன்ற வளர்ச்சி பெறாத நாடுகளை குறி வைத்து சந்தையை விரிவாக்க ஆரம்பித்துள்ளன.\nஇதற்கு இந்த வளர்ச்சி பெறாத நாடுகளில் எதிர்காலத்தில் வளர இருக்கும் மென்பொருள் சந்தையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் ஒரு காரணம்.\nஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க, பிரிட்டன் அல்லாத ப்ரோஜெக்ட்களை துச்சமாக மதித்து கைவிட்ட காலங்களும் உண்டு.\nஏன், இந்திய உள்நாட்டு சந்தையை கூட நமது ஐடி நிறுவனங்கள் கண்டு கொண்டது இல்லை. எப்பொழுதும் ஒற்றை இலக்கத்தில் குறைவான வளர்ச்சியை தான் இந்திய சந்தையில் காட்டி வந்தார்கள்.\nஅந்த அளவிற்கு குறைந்த உழைப்பை போட்டு அதிக லாபம் கொழிக்கும் சந்தையை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கம் நமது மென்பொருள் நிறுவனங்களிடம் இருந்து வந்தது.\nதற்போது ட்ரம்ப் ஓட ஓட விரட்டும் போது இதனையும் கவனத்தில் எடுத்து உள்ளார்கள்.\nதற்போது பார்வையை சீனா, கொரியா, ஜப்பான் மட்டுமல்லாமல் நமீபியா, கென்யா என்று ஆப்ரிக்கா நாடுகள் பக்கமும் திருப்பி உள்ளார்கள்.\nகாலம் தாழ்ந்தது என்றாலும் தற்போதைய கடின சூழ்நிலையில் இந்த நாடுகள் ஓரளவு உதவி செய்யும் என்று நம்பலாம்.\nஎன்னவாக இருந்தாலும், மென்பொருள் பங்குகளை வாங்காதீர்கள் என்ற முந்தைய எமது நிலையில் எந்த ���ாற்றமும் இல்லை.\nதூர தொலைவில் கூட வளர்ச்சியின் அறிகுறி இன்னும் தெரியவில்லை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/145656-former-minister-controversy-answer-on-industrial-waste-issue", "date_download": "2019-10-15T07:08:23Z", "digest": "sha1:NLHPYORLDOH2X4PY6DYLJ3BGFT2NSSOT", "length": 12525, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்!\" - முன்னாள் அமைச்சர் செம்மலை | Former minister Controversy Answer on Industrial Waste Issue", "raw_content": "\n``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்\" - முன்னாள் அமைச்சர் செம்மலை\n``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்\" - முன்னாள் அமைச்சர் செம்மலை\n``ஆலைகள் என்று இருந்தால், கழிவுகள் வரத்தான் செய்யும். ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\" என்று நிருபர்கள் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டியளித்ததுள்ளார்.\nகரூர் மாவட்டத்துக்கு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குழுத் தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஈஸ்வரன், சண்முகம், பாண்டியன், சக்திவேல் ஆகிய 5 பேரும், தி.மு.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் கோவி.செழியன், பிச்சாண்டி, மஸ்தான் ஆகிய 3 பேர்கள் என 8 எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதலில், கரூர் காகிதபுரம் டி.என்.பி.எல் ஆலையில் அதிகாரிகளுடன் ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பத்திரிகையாளர்களும் ஆய்வுக்குழுவுடன் ஆலைக்குள் செல்ல முயல, பாய்ந்து வந்த காகித ஆலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். 'உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதில்லை. ஆய்வு முடிந்ததும், ஆய்வுக்குழுத் தலைவர் வ��ளியே வந்து உங்களிடம் பேட்டி தருவார்' என்று உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால், அங்கே வந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொதித்துப் போனார்கள். ``ஆலையிலிருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக பாசன வாய்க்கால்களில் திறந்துவிட்டு, 50,000 ஏக்கர் நிலங்களில் நடந்த விவசாயத்தை அழித்து, தரிசாக்கிவிட்டார்கள். ஆலைக்குள் அனுமதியின்றி பல ராட்சத போர்வெல்களைப் போட்டு தண்ணீரை இழுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்கு அனுப்பிவிட்டார்கள். கேஸ் போட்டும், அவர்கள் பண்ணும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்தமுடியவில்லை. எங்களை ஆலைக்குள்ளும் அனுமதிப்பதில்லை. இந்த ஆய்வுக்குழுவின் ஆய்வைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்களாகிய உங்களையாவது உள்ளே அனுப்புவார்கள். உள்ளே நடக்கும் கொடுமையை நீங்களாவது வெளிப்படுத்துவீர்கள் என்று நினைத்தோம் அதுவும் முடியாம போச்சே\" என்று தலையில் கைவைத்துக் கொண்டனர்.\nஒருவழியாக ஆய்வை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஆய்வுக் குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கரூர் டி.என்.பி.எல் ஆலையில் தயாரிக்கப்படும் காகிதம் சர்வதேச அளவில் சிறந்து விளங்கி வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள்கூட, நமது டி.என்.பி.எல் ஆலையில் தயாரிக்கப்படும் காகிதத்தை வாங்கி வருவது நமது நிறுவனத்துக்குப் பெருமை. நவீன இயந்திரங்கள் பயன்பாட்டோடு டி.என்.பி.எல் ஆலை சர்வதேச தரத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆலையில் நீண்ட நாள்களாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அரசு நிதிநிலையைப் பொறுத்து விரைவில் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியாளராக்கப்பட அரசுக்கு இந்த ஆய்வுக்குழு பரிந்துரை செய்யும்\" என்றார்.\nஅப்போது நிருபர்கள் அவரிடம், ``காகித ஆலையிலிருந்து வெளியேறும் கழிவால், விவசாய நிலங்கள் சுமார் 50,000 ஏக்கர் பாதிப்படைவதாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதற்குத் தீர்வு உண்டா\" என கேள்வி எழுப்பியதற்கு, ``ஆலை என்று இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும். ஆனால், அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யும்\" என்று சொல்ல, அது நிருபர்களை முணுமுணுக்க வைத்தது. இதைக்கேட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கொதித்துப் போயினர். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத சட்டமன்ற ஆய்வுக்குழுவினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் சிசிச்சையின் தரம், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரியின் கட்டடப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை ஊழியர்களுடனான அனைத்துத்துறை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/124671-researchers-find-how-our-sun-will-die-after-10-billion-years", "date_download": "2019-10-15T06:09:09Z", "digest": "sha1:RYEX5GQLKZ66JIFPCQLXR2D4LRFJLCAT", "length": 14512, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "\"10 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் இப்படித்தான் அழியும்!” - கணிக்கும் விஞ்ஞானிகள் | Researchers find how our sun will die after 10 billion years", "raw_content": "\n\"10 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் இப்படித்தான் அழியும்” - கணிக்கும் விஞ்ஞானிகள்\n\"10 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் இப்படித்தான் அழியும்” - கணிக்கும் விஞ்ஞானிகள்\nமனிதனுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே அதன் அழிவு பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டு. பல்வேறு மதங்களும் கூட உலகம் தோன்றியதைப் பற்றி மட்டுமன்றி அதன் அழிவு எப்படி இருக்கும் என்றும் கூறுகின்றன. விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூட தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்வதற்கு பல காலமாக முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போதும் புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇப்படித்தான் அழியப்போகிறது நமது சூரியன்\nஉயிர்ப்போடு இருக்கும் சூரியன் அதனுள்ளே இருக்கும் எரிபொருள் தீர்ந்த பிறகு இறக்கப்போகிறது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் எ��்படி அழியப்போகிறது என்பதில்தான் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சூரியனின் இறுதிக்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் முன்னரே கணித்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் முன்பு இருந்ததை விடவும் தற்பொழுது தெளிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சூரியனுக்கு 4.5 பில்லியன் வயதாகிறது, நடுத்தர வயதை அடைந்திருக்கும் சூரியன் இன்னும் பத்து பில்லியன் வருடங்களில் அதன் இறுதிக்காலத்தை நெருங்கி விடும். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன்தான் அதை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதுதான் உயர் வெப்பநிலையில் ஹீலியமாக மாறி ஆற்றலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மொத்த ஹைட்ரஜனும் தீர்ந்துபோகும் போது சூரியன் ரெட் ஜெயன்டாக (அப்ப படம் எடுக்குமான்னு கேட்காதீங்க பாஸ்) மாற்றமடையும். அப்பொழுது சூரியன் விரிவடையத் தொடங்கும், அதன் பருமனும், சுற்றளவும் தற்போழுது இருப்பதை விடவும் 250 மடங்கு பெரியதாகும். அப்பொழுதே புதன், வெள்ளி ஆகிய கிரகங்களை சூரியன் விழுங்கியிருக்கும். அதே வேளையில் ரெட் ஜெயன்ட் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் நெருங்கலாம் அல்லது பூமியையும் சேர்த்தே விழுங்கிவிடும் என்றும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எது நடந்தாலும் அது பூமியின் அழிவு என்பது உறுதி செய்யப்பட்டுவிடும்.\nஒரு நட்சத்திரம் அதன் இறுதிக்காலத்தில் பல்வேறு பரிணாமங்களாக மாற்றமடையும். உதாரணமாக சூப்பர் நோவாவாகவோ, கருந்துளையாகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ மாறலாம். ஆனால் அது நட்சத்திரத்தின் நிறையைப்பொறுத்து மாறுபடும். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா (Albert Zijlstra) மற்றும் சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு சூரியன் அதன் இறுதிக்காலத்தில் எப்படிமாறக்கூடும் எனப் புதிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். வேறுவேறு நிறைகளைக் கொண்ட பல்வேறு வாழ்க்கைச் சுழற்சி இருக்கும் நட்சத்திரத்தின் மாதிரிகளைப் புதிதாக கணினியில் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு கிடைத்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலமாகவும் தாங்கள் உருவாக்கிய மாதிரியை ஆராய்ந்ததன் மூலமாகவும் இதை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி நமது சூரியன் அதன் இறுதிக்காலத்தில் ரெட�� ஜெயன்டாக மாறப்போவது உறுதியானது என்றும் ஆனால் அது அப்படியே இருந்து விடப்போவதில்லை என்றும் சொல்கிறார் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா.\nரெட் ஜெயன்ட் நிலைக்குப் பிறகு சூரியன் அதன் உட்பொருட்களை நொடிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் வெளியே தள்ளும், அப்படி அதன் நிறையில் பாதியளவிற்கு வாயு மற்றும் தூசியை வெளியே தள்ளப்பட்டுவிடும். எஞ்சியிருக்கும் நடுப்பகுதி புற ஊதா கதிர்களையும், எக்ஸ்-ரே கதிரையும் வெளிப்படுத்தும். அதன் காரணமாக மாபெரும் ஒளிரக்கூடிய வாயு மற்றும் தூசுக்கள் அடங்கிய விண்மீன் நெபுலாவாக மாறும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்கள் 2 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஆண்ட்ரோமேடா கேலக்ஸியில் வாழ்ந்தால் அங்கிருந்து கூட நமது சூரியனின் விண்மீன் நெபுலாவைப் பார்க்க முடியும் என்று ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா கூறுகிறார். எஞ்சியிருக்கும் நட்சத்திரத்தின் உட்பகுதி அடுத்த பத்தாயிரம் வருடங்களுக்கு அதைச் சுற்றி இருப்பவற்றை ஒளிரச் செய்யும். சூரியனை விட 1.1 மடங்கு குறைவான நிறையுள்ள நட்சத்திரம் மங்கலான நெபுலாவாக உருமாறுகிறது. சூரியனை விட 3 மடங்கு நிறை அதிகமுள்ள நட்சத்திரம் பிரகாசமான நெபுலாவாக உருமாறுகிறது என்பதையும் தங்களது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஇது போன்ற ஆய்வுகள் எப்போது நடந்தாலும் அதன் குறிக்கோள் இரண்டாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஒன்று நமது தோற்றத்தை பற்றி அறிந்துகொள்ளவது மற்றொன்று இந்தப் பூமி அழிந்துவிடும் முன்பு வேறு கிரகத்தில் குடியேறிவிட வேண்டும் என்பது. ஆனால் இந்த இரண்டு இலக்குகளையும் மனிதர்களால் எளிதில் அடைந்துவிட முடியாது என்பது உறுதி. இயற்கையில் சூரியனின் அழிவும் கூட அழகாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால், அதைக் காண்பதற்கு மனிதர்கள்தாம் யாரும் இருக்கப்போவதில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaikkadutrust.com/category/news/", "date_download": "2019-10-15T06:27:53Z", "digest": "sha1:IK7GZ6467EA6IRSJ7CVXQMAG2JEJXBPE", "length": 3622, "nlines": 58, "source_domain": "idaikkadutrust.com", "title": "News - இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nஅன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள்...\n15.06.2016 இடைக்காடு நம்பிக்கை நிதியம் Idaikkadu Trust Fund அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இடைக்காடு கிராமத்தில் வாழும் மக்களது சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கோடு இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் நலன்விரும்பிகளால் 31.01.2016 திகதி இரவு எட்டு...\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=ulundhurpaetai%20ulaganathan%20comedy", "date_download": "2019-10-15T07:08:33Z", "digest": "sha1:BY7KN4TZ7VUVL5KNOBPVTNEOCTCR753X", "length": 7877, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ulundhurpaetai ulaganathan comedy Comedy Images with Dialogue | Images for ulundhurpaetai ulaganathan comedy comedy dialogues | List of ulundhurpaetai ulaganathan comedy Funny Reactions | List of ulundhurpaetai ulaganathan comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவரு இந்த உலகத்துக்கு முக்கிய செய்தி எதோ சொல்ல வராரு\nஆன்மிகம் எனும் இந்த பழம் கிடைக்கும்\nஒன்னாருவா கொடுத்தா பொட்டி கடையிலேயே கெடைக்கும்\nசீடர்களே அங்கு என்ன சலசலப்பு\nசுவாமி எனக்கு இஷ்கு இஷ்கு என கேட்கிறது சுவாமி\nஇஷ்கு இஷ்கு என்றா கேட்கிறது\nமீண்டும் லவ்கீக வாழக்கை எனும் குழியில் விழ தான் போகிறாயா\nஎன் ஆன்மிக ஆராய்ச்சிக்கு ஒரு அரை மணி நேரம் அவர்களை அனுப்பி வைக்க முடியுமா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/makara-rasi/", "date_download": "2019-10-15T07:22:55Z", "digest": "sha1:U4UVDQC5JACDOMUEZ7DQ63VZ7UI6FL3T", "length": 10799, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "makara rasi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2012 மகர ராசி [மேலும் படிக்க]\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் 2012 மகர ராசி tamil new year palan 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் 2012 மகர ராசி tamil new year palan 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் 2012 [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – மகர [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, magara rasi, magaram rasi, makara rasi, rashi, அர்ச்சனை, ஆலயம், குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, பரிகாரம், பலன், மகர ராசி, மகர ராசி குரு பெயர்ச்சி, மகரம், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8172:%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87&catid=113:%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&Itemid=1158", "date_download": "2019-10-15T07:41:01Z", "digest": "sha1:BLDSU6B4WEUYONGPCVYGGEYB6AXQDDVG", "length": 9946, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\nஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\nஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\nநிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம்.\n50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம்.\nஇறைவன் மீது ''தவக்கல்' (நம்பிக்கை) இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம்.\nஅற்பகான ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத் தருவாயையும் மறந்து விட்டு, மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.\nபொய், புரட்டு பித்தலாட்டம், குடி, சூது, விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.\nநாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டோம்\nஇந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது\nஇங்குக் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் யாருக்காகச் சுழல்கின்றன\nகடல் யாருக்காக விரிந்து கிடக்கிறது\nகணக்கற்ற ஜீவராசிகளையும் உயிரினங்களையும், விலை மதிக்க முடியாத முத்து பவளம் போன்ற இரத்தினங்களையும் நீரால் யாருக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது\nஇந்தப் பூமி யாருக்காகப் பறந்து கிடக்கிறது\nநவதானிய மணிகள், பலவிதமான கனிகள் யாருக்காகக் கொடுக்கப்பட்டது\nசுருக்கமாக சொல்வதானால், இந்த உலகம் யாருக்காக\nமனிதன் மறு உலக வாழ்க்கையைத் தேவையான நல்ல அமல்களை செய்து கொள்ளப் படைக்கப்பட்டிருக்கிறான்.\nஇவற்றையெல்லாம் மறந்து விட்டு மருட்சியில் வாழ்வதால் இந்த வையகத்திற்கு என்ன பயன் நம்மால் நமக்கே என்ன பயன்\nஎவ்வளவு நாள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும். அப்போது பொறியில் மாட்டிய எலிக் கதைதான். சாக்கைக் கடித்து சட்டியைச் சுரண்டி, நிலத்தில் துவாரமிட்டு, பயிர்களை நாசமாக்கி தானிய மணிகளை வீணாக்கி ஆடி ஓடித் திரிந்தாலும், ஒரு நாள் பொறியில் சிக்கித்தானே ஆகவேண்டும். அதுபோல், இப்புவியில் எங்கும் எப்படியும் மனம் போன போக்கில் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் கடைசியில் மரணம் என்ற இடுக்கியில் சிக்கி, மலக்குகள் உயிரை வாங்குவார்கள் என்பதை மட்டும் மறக்கவோ மறுக்கவோ யாராலும் முடியாது. இறைவனுக்கு கட்டுப்பட்டு ஒரு ஸாலிஹான நல்லடியார்களாக நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும் எந்த நிலையில் நாம் வாழ்கிறோமோ அதே நிலையில் தான் நமக்கு ���ரணம் வரும்\nஇயக்க சண்டை, பிறை சண்டை, கருத்து மோதல் , தர்க்கம் , ஜமாத் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு. நாம் ஒவ்வொருவரும் நம் நப்ஸுடன் சண்டை போடவேண்டும். போராடவேண்டும் நீங்கள் எந்த இயக்கத்தினால் அல்லது எந்த ஜமாத்தினாலும் இருங்கள் நீங்கள் எந்த இயக்கத்தினால் அல்லது எந்த ஜமாத்தினாலும் இருங்கள் ஆனால், ஒரு நல்ல முஸ்லிமாக இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/11/blog-post_12.html", "date_download": "2019-10-15T06:33:11Z", "digest": "sha1:KEPKJF4IIXERDCXOPK4LN5AZUI6JDEP6", "length": 45464, "nlines": 653, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: விடியலைத்தேடி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகிரீச்.....கிரீச்....கிரீச்..... இருட்டின் அமைதியைக்கிழித்துக்கொண்டு அந்தப்பழைய சைக்கிள் மேட்டையும் பள்ளத்தையும் பொருட்படுத்தாது விரைந்தது. சைக்கிளின் கிரீச் சத்தத்துக்குபோட்டியாகக்குரல் எழுப்பிய சுடலைக்குருவியின் சத்தம் ஓய்ந்துவிட்டது. தூரத்தில்கேட்ட அந்தச்சைக்கிளின் சத்தத்தின்மூலம் வருவது ஜோசேப்தான் என்பதை உறுதி செய்தார் காதர்.\n\"அண்ணை ஜொசேப்பு வாறான். இண்டைக்கு நல்ல செய்தி வருமெண்டு நினைக்கிறன்.\" என்றார் காதர்.காதரின் ஆறுதல் வார்த்தை குமாருக்குத்தெம்பைக்கொடுத்தது. கிரீச் என்ற சத்தம் காதரின் வீட்டுப்படலையடியில் நின்றது. படலையைத்திறந்து சைக்கிளை மரத்தில் சாத்தினார் ஜோசேப்.\n\"ஆரது ஜோசப்பே\"வீட்டினுள் இருந்துகேட்டபடியே வெளியே சென்றார் காதர்.\n\"அது நான் ஜோசெப்\" எனப்பதிலளித்தபடி வீட்டினுள் நுழைந்தார் ஜோசேப்.மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஜோசேப்பின் முகத்தை அனைவரும் ஆவலாகப்பார்த்தனர்.குளிர் காற்று அவ்வப்போது கைவிளக்கை அணைப்பது போல் போக்குக்காட்டிவிட்டுச்சென்றது.\n\"எல்லாம் சரி இண்டைக்கு பத்து மணிக்கு போட் வெளிக்கிடுது.பத்து நிமிசத்திலை ட்ரக்ரர் வரும். ட்ரக்ரர் உங்களைக்கடற்கரையிலை இறக்கும் பிரச்சினை இல்லாமல் போய்ச்சேரலாம்\".\nஒரு கிழமைக்குமுன்பே பயணத்துக்குத்தயாராக இருந்தவர்களுக்கு பத்து நிமிடம் பல மணி நேரம் போல் தெரிந்தது.காதரின் குடும்பத்தவர்களை ஆரத்தழுவிய குமாரின் குடும்பத்தவர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர். குமாரின் மனவி, மகள் பிரியா, மகன் கிருஸ்ணா ஆகியோர் காதரின் பிள்ளகளிடம் விடை பெற்றனர்.\nகுமாரின் குடும்பம் ட்ரக்ரரில் ஏறியபோது காதரின்கண்கள் பனித்தன.குமாரைப்பற்றியோ அவரின் குடும்பத்தைப்பற்றியோ காதருக்கு எதுவும் தெரியாது.இந்தியாவுக்கு ஆட்களை அனுப்பு ஜோசேப் ஒரு வாரத்துக்குமுன் குமாரின் குடும்பத்தை காதரின் வீட்டில் தங்கவைத்தார்.\nகுமாரின் குடும்பத்தவர்கள் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் கேட்ட காதரின் குடும்பம் அதிர்ச்சியடைந்தது. வீடு, சொத்து,சுகம் எல்லாவற்றையும் இழந்து இந்தியாவுக்குச்செல்லும் குமாரின் குடும்பத்தைப்பிரிவதால் நீண்ட நாள் நண்பனைப்பிரிவதுபோல் கவலைப்பட்டார் காதர்.\nட்ரக்ர் கடற்கரையை அடைந்ததும் எல்லோரையும் ஒரே இடத்தில் நிற்கும்படி கூறிவிட்டு போனார் ஜோசேப். இந்தியாவுக்கு அகதியாகபோகும்பலர் ஆங்காங்கே நின்றனர். சிறிது நேரத்தில் இரண்டுபேருடன் வந்த ஜோசேப் இவ்வளவுபேரும் என்ரை ஆக்கள்.எண்ணிப்பாத்து கூட்டிப்போங்கோ என்றார்.\nஜோசேப்புடன் வந்த இருவரும் அவர்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தங்களுடன் அழைத்துச்சென்றனர். தமது மூட்டை முடிச்சுக்களைத்தூக்கிக்கொண்டு அந்த இருவரின் பின்னால் சென்றனர்.சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றவர்களுடன் அவர்கள் இணைந்தனர்.\n\"கிருஸ்ணா\" அந்த இருட்டிலும் குமாரின் மகன் கிருஸ்ணாவை அடையாளம் கண்ட ஒருவர் குரல் கொடுத்தார். அந்தக்குரலோசையிலிருந்து தன்னை அழைத்தது லம்பேட் என உறுதிசெய்தான்கிருஸ்ணா .கிருஸ்ணாவின் வீடும் குமாரின் வீடும் இராணுவமுகாமுக்கு அருகே இருந்ததனால் சொந்தவீட்டிலிருந்து வெளியேறி தாய்நாட்டிலேயே அகதியானார்கள்.கிருஸ்ணாவும் லம்பேட்டும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.\nஇந்தியாவுக்கு அகதியாகச்செல்வது இரகசியமானதால் யாருக்கும் சொல்லாமலேயே புறப்பட்டனர்.எதிர்பாராத சந்திப்பினால் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nஅவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.கிருஸ்ணாவும், லம்பேட்டும் வெவ்வேறு ட்ரோலரில் ஏறும்படி பணிக்கப்பட்டனர்.\n\"அப்பா நான் லம்பேட்டோடைவாறன் \" எனக்கூறிவிட்டு லம்பேட்டின் பின்னால் ஓடினான் கிருஸ்ணா. அதிர்ச்சியில் குமார் உறைந்து நிற்க ஐயா ஏறுங்கோ என குமாரைத்தூக்கி ஏற்றினார் ஒருவர். இருட்டிலே ஆளையாள் தெரியாது தடுமாறினார்கள்.அப்பா,அம்மா,தம்பி.தங்கச்சி,அண்ணா.அக்கா என்றும் பெயரைக்கூறியும் ஒருவரை ஒருவர் தேடினார்கள். பிரியாவின் குரலைக்கேட்ட குமார் தட்டுத்தடுமாறி அவர்களின் அருகில் சென்றார்.\n\"எங்கையப்பா தம்பியைக்காணேல்லை\". என்று மகனைத்தேடினார் குமாரின் மனைவி.பிரியாவும்தன் பங்குக்கு அண்ணா எங்கே என்றுகேட்டார்.குமாரின் உடம்பு படபடத்து வியர்வையில் நனைந்தது.\n\"அவன் லம்பேட்டோடை மற்ற போட்டிலை வாறான்\"\nதட்டுத்தடுமாறிக்கூறினார் குமார்.குமாரின் பதிலைக்கேட்ட மனைவி அதிர்ச்சியடைந்தார்.\n\"எடேதம்பி போட்டை நிப்பாட்டு போட்டை நிப்பாடு\" எனக்கூச்சலிட்டார்.\n\"இதென்ன பஸ்ஸே கண்ட இடத்திலை நிப்பாட்ட.போட் நடுக்கடலிலை போகுது சத்தம் போடாதையணை\" இருட்டிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.\n\"ஐயோ என்ரைபொடியன் போட் மாறி ஏறிப்போட்டான்.அந்தப்போட்டிலை இருந்து அவனை இந்தபோட்டுக்கு மாத்துங்கோ\"\n\" எணே ஆச்சி கத்தாதையணை. இதிலை நிப்பாட்டினா நேவிக்காரன் சுட்டுப்போடுவான்.கரைக்குப்போய் உன்ரை பொடியனைத்தேடலாம்.\"\nநேவிக்காரன் சுட்டுப்போடுவான் என்ற வசனம் பலரைக்கிலிகொள்ள வைத்தது.அந்த மிரட்டலால் குமாரின் மனைவியும் அமைதியானாள்.\n\"அண்ணை நெருபெட்டி இருக்கா\" குமாரின் அருகில் இருந்த ஒருவர் கேட்டார்.யாரோ ஒருவர் தீப்பெட்டியைக்கொடுத்தார். தீக்குச்சி வெளிச்சத்தில் அந்த இளைஞனின் முகத்தைக்கண்ட குமார் அதிர்ச்சியடைந்தார்.காணிப்பிரச்சினையின் போது துப்பாக்கியுடன் வந்து குமாரை மிரட்டிய இளைஞனும் அகதியாக வருவதை அறிந்த குமார் மனதுக்குள் சிரித்தார்.\nட்ரோலரின் உள்ளே இருக்க விரும்பாத சிலர் மேல் தளத்தில் இருந்தனர்.எஞ்சினுக்கு அருகேசேர்ந்த கடல் நீரை சிறு பிளாஸ்ரிக் வாளியால் அள்ளி வெளியே ஊற்றினார் ஒருவர். அணியத்திலே கயிற்றைப்பிடித்து வழி காட்டியவர் எஞ்சினை நிப்பாட்டு எனச்சத்தம் போட்டார்.மேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே அனுப்பப்பட்டனர். எஞ்சினை நிறுத்திவிட்டு நங்கூரத்தைக்கடலில் இறக்கினார்கள்.ஓட்டிகள் இருவரும் வழி காட்டியவருக்கு அருகில் சென்று அவர் காட்டிய திசையில் பார்த்தார்கள்.தூரத்திலே நேவியின் நடமாட்டம் தெரிந்தது.\nஓட்டிகளில் ஒருவர் நட்சத்திரத்தைப்பார்த்து நேரத்தைக்கணித்தார். இந்த நேரத்தில் நேவி இவ்விடத்தில் நிற்பதில்லை.மூவரும் சுற்றிவரநோட்டமிட்டனர்.கண்ணுக்கெட்டியதூரத்தில் வேறு ���ேவிப்படகு எதுவும் தெரியவில்லை.தனித்து நிற்பது பாதுகாப்பில்லை என்பதனால் அது அதிக நேரம் நிற்காது உறுதியாக நம்பினார்கள்.\nமேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே சென்றதனால் சலசலப்பு அதிகரித்தது.நித்திரையிலிருந்தவர்கள் எழுந்து மலங்க மலங்க முளித்தார்கள்.கடலிலே நேவி நிற்கும் செய்தி உள்ளே இருப்பவர்களிடம் கசிந்ததனால் சிலர் வாய்விட்டு அழத்தொடங்கினர்.சிலர் இஷ்டதெய்வங்களைத்துணைக்கு அழைத்தனர்.சிலரின் உடல் பயத்தில்சில்லிட்டது.\nகடல் அமைதியாக இருந்தது. மூவரும் அந்தக்கரும் புள்ளியையே உற்று நோக்கினார்கள்.இடையிடையே நாலாபுறமும் அவதானித்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தச் சம்பவம் ஆரம்பமானது.தூரத்தே தெரிந்த கரும்புள்ளி அசையத்தொடங்கியது.கரும்புள்ளி கண்ணைவிட்டு மறைந்ததும் ட்ரோலர் மீண்டும் புறப்பட்டது.அப்போது உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஒருமணித்தியாலம் கடலில் தாமதித்ததனால் இந்திய எல்லையை விரைவில் அடைய வேண்டும் என்பதனால் ட்ரோலர் வேகம் பிடித்தது.\nதிடீரெனக்கடலில் தோன்றிய வெளிச்சம் அனைவரையும் கிலியடைய வைத்தது.ட்ரோலரை நோக்கி அந்த வெளிச்சம் விரைந்தது. கூட்டிவை கூட்டிவை என அணியத்தில் நின்றவர் சத்தம் போட்டார்.. அமைதியைக்குலைத்துக்கொண்டு வெடிச்சத்தம் கேட்டது. ஐயோ நேவி சுடுறான் என ஒருவர் சத்தம்போட்டார்.\nஉயிர் வாழவேண்டும் என்ற ஆசையில் தாய்நாட்டை விட்டுத்தப்பி ஓடுபவர்களின் உயிரைக்குடிக்கக்கடற்படைக்கப்பலிலிருந்து குண்டுகள் புறப்பட்டன.கடலிலே தீப்பிளம்பு ஒன்று தோன்றியது.போட் அடிபட்டுப்போச்சு தன்னையும் அறியாது அணியத்தில் நின்றவர் சத்தமாகச்சொன்னார். அதை அறிந்த குமாரின் மனைவி மகனை நினைத்து அழத்தொடங்கினாள்.\nஇறங்குறதுக்கு ஆயத்தமாகுங்கோ என ஓட்டி ஒருவர் கூறியதால் அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.ராமேஸ்வரம் வந்திட்டுது என ஒருவர் அருகில் இருப்பவரிடம் சொல்லிச்சந்தோசப்பட்டார்.முழங்காலளவு தண்ணீரில் அனைவரும் இறக்கப்பட்டனர்.ஓட்டிகளில் ஒருவர்முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.பெட்டிகளையும் பாக்குகளையும் கீழேவைக்கமுடியாததனால் தலையிலும் இடுப்பிலும் சுமந்து சென்றனர்.\nகண்ணுக்கு எட்டியதூரத்தில் கடற்கரையோ கட்டடங்களோ\nதெரியாததனால்தயக்���த்துடன் அவரைப்பின் தொடர்ந்தனர்.கடல் நீர் இல்லாத ஒரு இடத்தைக்காட்டி இதிலே நில்லுங்கோ. காலையிலை எங்கடை ஆக்கள் வந்து உங்களைக்கூட்டிப்போவார்கள் எனக்கூறிவிட்டுச்சென்றார். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்களை ஏற்றிவந்த ட்ரோலர் இருட்டில் மறைந்தது.\nராமேஸ்வரத்தில் இறங்கியதும் அகதி முகாமுக்குப்போகலாம் என நம்பியவர்கள் கடலில் இறக்கிவிடப்பட்டதனால் செய்வதறியாது தடுமாறினர்.நடுக்கடலில் எரிந்த போட்டை நினைத்து குமாரின் குடும்பம் கண்ணீர் சிந்தியது. அவர்கள் நின்ற இடத்தில் தண்ணீர் அதிகரித்தது.முழங்கால் வரைஉயர்ந்த தண்ணீர் இடுப்புவரை சென்றது.கடல் தம்மை மூழ்கடித்து விடுமோ என்ற பயத்தில் பலர் அழத்தொடங்கினர்.சிறிது நேரத்தில் நீர் குறைந்து பின்னர் உயர்ந்தது.இந்திய மீன் பிடிப்படகுகளின் வெளிச்சங்கள் ஆங்காங்கே தெரிந்தன.இருள்விலகி வெளிச்சம் மெதுவாகத்தோன்றத்தொடங்கியது. அவர்களின் கண்களுக்கு கடற்கரை தெரியவில்லை.தாம் மண்மேட்டிலே இறக்கிவிடப்பட்டதை அப்போதுதான் உணர்ந்துகொண்டனர்.\nஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாகச்சென்றவர்களில் ஒருவர் தனது சிறிய வானொலிக்கு உயிர் கொடுத்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை ஒலி அவர்களைப்பரபரப்படைய வைத்தது.கடற்படையினரின் தாக்குதலில்பயங்கரவாதிகளின் படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்ற தலைப்புச்செய்தியைக்கேட்டதும் குமாரின் குடும்பம் கதறி அழத்தொடங்கியது.\n\"ஐயோ அந்தப்பயங்கரவாதத்துக்குப்பயந்துதானே அகதியா வந்தனாங்கள். என்ரைபிள்ளையபயங்கரவாதியாம்\"குமாரின் மனைவி எழுப்பிய அவல ஓலத்தில் வானொலிச்செய்தியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.கடலை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் முகத்தில் சந்தோச ரேகை தெரிந்தது.தான் கண்டதை மற்றவர்களுக்குக் காட்டினார்.அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தூரத்தேதெரிந்த அப்படகு அவர்களை நோக்கி வந்தது.ஓட்டி கூறியதுபோல் அவர்களைக்காப்பாற்ற அப்படகு வருகிறதென அவர்கள் நினைத்தார்கள்.அருகில் வந்தபின்னர் அது அவர்களைக்காப்பாற்றவந்த படகு அல்ல இலங்கையிலிருந்து அவர்களுடன் வந்த அகதி ட்ரோலர் என்பதை அறிந்தார்கள்.\nட்ரோலரில் இருந்து இறங்கியவர்கள் அந்த மேட்டை நோக்கிச்சென்றார்கள்.\n\"அப்பா லம்பேட் வாறார். அண்ணாவும் வருவார்\" எனப் ப்ரியா சந்தோசத்துடன் சத்தம் போட்டாள்.குமாரும் லம்பேட்டை அடையாளம் கண்டார்.குமாரின் மனைவியின் கண்ணிலிருந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.குமார் ஓடிச்சென்று லம்பேட்டைக்கட்டிபிடித்து கிருஸ்ணா எங்கே எனக்கேட்டார்.\n\"அவன் வரேல்லை. இயக்கத்துக்குப்போட்டான்\" என்றார் லம்பேட்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nநெருக்குகிறார் ஜெயலலிதா விலகுகிறார் கருணாநிதி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61331-ex-mla-markandeyan-allocation-on-minister-kadambur-raju-and-admk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:07:30Z", "digest": "sha1:NQYTCOBPR6YR45FN3R5A7YF5HOGBLOL4", "length": 10243, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு | Ex MLA Markandeyan allocation on Minister Kadambur Raju and ADMK", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனும், ஓபிஎஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் அதிமுக தலைமையில் சீட் கேட்டிருந்தனர். இதில் மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவளாரும் எடப்பாடி அணியை சேர்ந்தவருமான சின்னப்பனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.\nஇதில் அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் தான் கட்சியில் வகித்து வந்த தலைமை கழக செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் சுயேட்ச்சையாக களம் காணபோவதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை விளாத்திகுளத்தில் துவங்கினார். விளாத்திகுளத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.\nபின்னர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த, அவருக்கு காலணிகள் சின்னம் ஒதுக்கபட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவரும் மார்க்கண்டேயன், இன்று எட்டயபுரம் அருகே உள்ள பசுவந்தனை, மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான், உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.\nபாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் : அதிமுகவினர் மீது சோடாபாட்டில் வீச்சு\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் : அதிமுகவினர் மீது சோடாபாட்டில் வீச்சு\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123872", "date_download": "2019-10-15T06:22:47Z", "digest": "sha1:PK3NYH7IOQP2QDKCIPHELOJBOVK6ZZMX", "length": 6978, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The old man who survived the wild elephant,காட்டு யானையிடம் உயிர்தப்பிய முதியவர்", "raw_content": "\nகாட்டு யானையிடம் உயிர்தப்பிய முதியவர்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால�� குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nகுன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கொலக்கம்பை, தூதூர் மட்டம் வனங்களில் யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அருகிலுள்ள பில்லூர் அணை முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வந்துவிடும். குன்னூர் கொலக்கம்பை சாலையில் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் நிறுவனத்தின் சிசிடிவி., கேமரா பதிவை நேற்று ஊழியர்கள் பார்த்துள்ளனர். அப்போது யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சாலையில் ஓடி வந்தது. இதை பார்த்த முதியவர் சாலையில் ஓடியபோது தடுமாறி விழுவதும், அவருக்கு மிக அருகில் வந்த காட்டு யானை தும்பிக்கையால் அவரை தள்ளிவிட்டு பின்னர் அவரை ஏதுவும் செய்யாமல், சென்றுவிட்டது,\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/autonomous-vehicle-driverless-vehicle/?share=skype", "date_download": "2019-10-15T07:45:23Z", "digest": "sha1:WTHKW3VFRNKGB7GLEQKTY7SNILIWMCGG", "length": 15288, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு\nதாவல்களை தவறவிடாமல் மோசில்லா பயர் பாக்ஸ் இணைய உலாவியை மறுதொடக்கம் செய்வது\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்க��� உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8050", "date_download": "2019-10-15T06:08:43Z", "digest": "sha1:ISRHHKMRFSBOPGST3R6YSDYZFSLLVAJL", "length": 44336, "nlines": 81, "source_domain": "maatram.org", "title": "தாஜூதீன்: மூடிமறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதாஜூதீன்: மூடிமறைக்கப்பட்ட கொலைச் சம்பவம்\nபட மூலம், TIME, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக வஸீம் தாஜூதினின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது தெஹிவளை பள்ளிவாசல் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள்.\n2012 மே 17ஆம் திகதி இரவு இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொழும்பு 05, பார்க் வீதியில் சாலிக்கா மண்டபத்திற்கு அருகில் எரிந்து கொண்டிருந்த காரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் அச்சந்தர்ப்பத்தில் கொடூரமான மற்றும் மர்மமான ஒரு கொலைச் சம்பவமாக தென்பட்டது. ஆனால், ஓர் விபத்தின் விளைவாகவே தாஜூதீனின் மரணம் நிகழ்ந்திருந்தது என நாராஹேன்பிட்ட பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், விளையாட்டுத் துறையின் தலைசிறந்த ஒரு வீரரின் மரணம் குறித்த வதந்திகள் தொடர்ந்தும் உலாவி வந்தன. குறிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூன்று மகன்மாரினதும் அபிமான விளையாட்டாக இருந்து வந்த றக்பி விளையாட்டுடன் அவர் தொடர்புபட்டிருந்த காரணத்தினால் இந்த வதந்திகள் பரவின. அத்துடன், அருவருப்பூட்டும் காதல் முக்கோணம் ஒன்று காரணமாக நாட்டின் வலிமை மிக்க ஆளும் குடும்பத்தின் பாதையில் குறுக்கிட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது.\nமூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தலில் ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டதுடன், வஸீம் தாஜூதீன் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டிருப்பதாக இறுதியில் ஒரு நீதிபதி தீர்மானித்தார்.\nஅவருடைய கொலை தொடர்பான புலன் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர் இந்தக் கொலையை மூடிமறைக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட நபர்களில் ஒருவர் இப்பொழுது வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகின்றார். கடந்த மாதம் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு சட்டமா அதிபர் ஒரு குற்றப்பத்திரத்தை வழங்கியிருந்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை சந்திக்கும் முதலாவது நபரா��� சேனாநாயக்க இருந்து வருவார்.\nசேனாநாயக்க மீதான குற்றப்பத்திரம் ஜூன் 27ஆம் திகதி வழங்கப்பட்டதுடன், அவர் இப்பொழுது தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 198 கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரையில் “மோட்டார் வாகன விபத்தொன்றாக” கூறப்பட்டு வந்த விளையாட்டு வீரரின் மரணத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.\nராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக வலுவான வகிபங்கொன்றினை வகித்து வந்திருந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் 90 பக்க குற்றப் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஒரு குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதனை அறிந்த நிலையில் அல்லது அவ்வாறு நம்புவதற்கான காரணங்கள் இருந்த நிலையில், குற்றத்தை நிகழ்த்திய நபரை சட்ட ரீதியான தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உள்நோக்கத்துடன் கூடிய விதத்தில் சாட்சியங்களை முன்வைத்தமை அல்லது இந்தக் குற்றச்செயல் தொடர்பான பொய்யானது என தான் அறிந்திருந்த அல்லது நம்பிய எவையேனும் தகவல்களை வேண்டுமென்றே வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.” சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு அக்டோபர் மாதத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்றது.\nசேனாநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்திற்கு அடுத்த நாள் – ஜூன் 24ஆம் திகதி – விளையாட்டு வீரரின் கொலைச் சம்பவத்தை மூடி மறைத்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான நபருக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தாஜூதீன் கொலைச் சம்பவம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nதாஜூதீனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை பொய்யாக வழங்கியமை மற்றும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் 2017 அக்டோபர் மாதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் பேராசிரியர் ஆனந்த சமரசேகர கைது செய்யப்பட்டார். ஹவ்லொக் விளையாட்டுக் கழகத்தின் றக்பி விளையாட்டு வீரரின் கொலைச��� சம்பவம் இடம்பெற்ற போது சமரசேகர சட்ட மருத்துவ அதிகாரியாக (JMO) பணியாற்றி வந்தார்.\nதாஜூதீனின் சடலத்தின் குறிப்பிட்ட சில பாகங்களையும், மாலபே தனியார் மருத்துவக் (SAITAM) கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பாகங்களில் ஒரு சிலவற்றையும் சமரசேகர வேண்டுமென்றே அகற்றியிருந்தார் என குற்றப் புலனாய்வுத்துறை புலன் விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பேராசிரியர் சமரசேகர சட்ட மருத்துவ அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரியின் உபவேந்தராக பணியாற்றினார்.\nதாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக 2015ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தவரின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்குமாறும், தடய மருத்துவ நிபுணர்கள் மூவரைக் கொண்ட ஒரு விசேட குழுவினால் ஒரு புதிய பிரேத பரிசோதனையை நடத்துமாறும் மாஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டார். வஸீம் தாஜூதீனின் நெஞ்சுப் பகுதியும், முறிவுகளை கொண்டிருந்த இரு நீண்ட எழும்புகளும் கொலை செய்யப்பட்ட றக்பி விளையாட்டு வீரரின் சடலத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கும் விடயத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.\nஆச்சரியப்படத்தக்க விதத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனையின் விபரங்களும் மிகக் கொடூரமாக நிகழ்ந்த ஒரு தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களின் விளைவாக தாஜூதீன் மரணமடைந்திருந்தார் என்ற விடயத்தை வெளிப்படுத்தியிருந்தன. விளையாட்டு வீரரின் தலை, கால்கள், மார்புப் பகுதிகள் மற்றும் கழுத்து என்பவற்றில் சிராய்வுக் காயங்களும், முறிவுகளும் காணப்பட்டன. காபர்ன் மொனோசைட் நச்சூட்டல் காரணமாக தாஜூதீன் மரணமடைந்திருந்தார் என்ற சமரசேகரவின் முதல் பிரேத சோதனை அறிக்கையின் முடிவையும் இந்த அறிக்கை நிராகரித்தது. வீதி விபத்து ஒன்றின் போது கார் ஒன்றிற்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலேயே அது சாத்தியமானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, “கூர்மை மழுங்கிய ஆயுதத்தினால் (ஆயுதங்களினால்) மற்றும் தீயின் தாக்கம் என்பவற்றினால் ஏற்பட்ட பன்முக காயங்களின் விளைவாக” மரணம் ஏற்பட்டிருந்தது என முடிவாக கூறப்பட்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வஸீம் தாஜூதீன் அடித்துக் கொலை செய்யப்பட்���ிருந்தார்.\nஇரண்டாவது பிரேத பரிசோதனையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:\n“மேலே தரப்பட்டிருக்கும் அவதானிப்புக்கள் மற்றும் குறிப்புக்கள் என்பவற்றை பரிசீலனை செய்யும் பொழுது, சம்பந்தப்பட்ட விபத்து இடம்பெற்ற நேரத்தில் அல்லது தீ பரவத் தொடங்கிய நேரத்தில் மரணமடைந்தவர் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கவில்லை என நாங்கள் அபிப்பிராயப்படுகின்றோம். வலுவிழக்கச் செய்யப்பட்டிருந்த ஆள் மற்றொரு நபரினால் பயணி ஆசனத்தில் வைக்கப்பட்டிருக்க முடியும் என்பதற்கான உயர்நிகழ்தகவு காணப்படுகின்றது (P10).”\nபேராசிரியர் சமரசேகரவின் நடத்தை தொடர்பாக இலங்கை மருத்துவ கழகத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு முறைப்பாட்டை அடுத்து, மருத்துவத்துறையில் தொழில் புரிவதற்கான அவருடைய உரிமம் இலங்கை மருத்துவக் கழகத்தினால் (SLMC) ஆறு மாத காலத்திற்கு இரத்து செய்யப்பட்டது. கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியாக இருந்த பொழுது தாஜூதீன் கொலைச் சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை மறைப்பதற்கு முயற்சி செய்த அவருடைய நடத்தை தொடர்பாகவே இவ்விதம் மருத்துவ கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை கருத்தில் கொண்டு இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை மருத்துவக் கழகத்தின் தொழில்சார் நடவடிக்கை குழு (PPC) தீர்மானித்தது. இக்குழு SLMC இன் தலைவர் (பேராசிரியர் கார்லோ பொன்சேகா) மற்றும் SLMC ஆறு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.\nதொழில்சார் நடவடிக்கைகள் குழு அதன் விசாரணையின் போது, உரிய நடைமுறையின் அனைத்து அம்சங்களையும் பின்பற்றாக விதத்தில் அல்லது அவற்றுக்கு இணங்கி ஒழுகாத விதத்தில் தாஜூதீனின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்தது. அது தவிர, அக்கமிட்டி பின்வருமாறும் தீர்மானித்தது: “இலங்கை மருத்துவ கவுன்சிலில் தம்மைப் பதிவு செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் ஆகியோரின் அறநெறிகளுடன் கூடிய நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்கள் போரசிரியர் சமரசேகரவினால் மீறப்பட்டுள்ளன.”\nஅவருடைய சகபாடிகளினால் மேற்கொள்ளப்பட்ட சார்பு ரீதியில் மெல்லிய இயல்பிலான இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தவிர, இந்தக் கொலை சம்பவத்தை மூடி மறைப்பதில் வகித்த பாத்திரம் தொடர்பாக பேராசிரியர் சமரசேக�� வேறு எந்த தண்டனைகளையும் எதிர்கொள்ளவில்லை. சட்ட மருத்துவ அதிகாரிகள் தமது கடமையை செய்யும் போது நிகழ்த்தியிருக்கும் உண்மையான குற்றச் செயல்கள் தொடர்பாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் விடயத்தில் கடந்த காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் தயக்கம் காட்டி வந்துள்ளது என்ற விடயத்தை மூத்த வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எவ்வாறிருப்பினும், தாஜூதீன் வழக்கு விவரங்களை கையாளும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிலான் இரத்னாயக்க இக்கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபர் என்ற முறையில் சமரசேகர வெகு விரைவில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nநாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் பெரேரா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பதுடன் இப்பொழுது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு எதிரான வழக்கில் ஒரு சாட்சி என்ற முறையில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார். முன்னைய ஜனாதிபதியின் குடும்பத்தைப் பொறுத்தவரையில் தாஜூதீன் கொலை விசாரணை அவர்களுக்கு மிக நெக்கமான ஒரு விடயமாக இருந்து வருகின்றது. தாஜூதீன் கொலை செய்யப்பட்ட இரவில் அவரை கடத்திச் செல்வதற்காகப் பன்படுத்தப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறையினால் நம்பப்படும் WP KA 0647 இலக்கத் தகட்டைக் கொண்ட டிபென்டர் ரக வாகனம் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவினால் நடத்தப்பட்டு வரும் சிரிலிய சவிய தொண்டு நிறுவனத்திற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்‌ஷவின் கட்டளையின் பேரில் கொள்ளுப்பிட்டியில் ஒரு கராஜில் வைத்து அந்த வாகனத்துக்கு நீல நிற பெயின்ட் பூசப்பட்டதாகவும், அதன் பின்னர் கறுப்பு நிற பெயின்ட் பூசப்பட்டதாகவும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிட்டிருந்தார்கள்.\nஇந்த விடயம் தொடர்பாக 2018 செப்ரம்பர் மாதம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட புலன் விசாரணையாளர்களின் பிரகாரம், டீன் என்று அழைக்கப்பட்ட ஒரு நபர் இந்த டிபென்டர் ரக வாகனத்தி��் நிறத்தை மாற்றுமாறு அந்த கறாஜூக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அவர் யோஷித ராஜபக்‌ஷவினால் நடத்தப்பட்ட தொலைக்காட்சியான Carlton Sports Network இன் சந்தைப்படுத்தல் அதிகாரியாக தொழில் புரந்து வந்தார்.\nகொலைச் சம்பவத்தை மூடி மறைத்த குற்றத்திற்காக வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான மூத்த பொலிஸ் அதிகாரி\nராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தின் போது மூத்த அதிகாரிகளுடன் மிக நெருக்கமான விதத்தில் இணைந்து செயற்பட்டு வந்த முன்னைய உயர் பொலிஸ் அதிகாரியான அநுர சேனாநாயக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொலைச் சம்பவத்தை மூடி மறைக்கும் விடயத்தில் அவர் வகித்து வந்த பாத்திரம் தொடர்பான அப்பட்டமான, விரிவான தகவல்களை வழங்குகின்றது.\nதாஜூதீன் தனது காரில் உயிரிழந்திருக்கும் விடயம் கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து, அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, இந்த மரணம் வாகன விபத்தொன்றின் விளைவாக நிகழ்ந்துள்ளதாக முடிவு செய்ததுடன், அதனை அடுத்து இந்த விடயத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டது. 2015ஆம் ஆண்டில் இந்த வழக்கு குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்ட பின்னர் தாஜூடீனின் மரணம் ஒரு கொலைச் சம்பவமாக இருந்து வருகின்றது என்பதனை நம்புவதற்கு போதிய சான்றுகள் இருந்து வருவதாக கொழும்பு மேலதிக மாஜிஸ்ட்ரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் முடிவுக்கு வந்தார். மூன்று பேர் கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகளின் குழு ஒன்றினால் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை நடத்துவதற்கென விளையாட்டு வீரரின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட வேண்டுமென அவர் கட்டளை பிறப்பித்தார்.\nவிளையாட்டு வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ்வாறு நம்புவதற்கு போதியளவில் சாட்சியங்கள் இருந்து வருகின்றன என்பதனை அறிந்திருந்த சேனாநாயக்க, ஒரு ‘விபத்து’ என்ற முறையில் இந்த மரணம் தொடர்பாக விசாரணையை நடத்துமாறும், சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் என்ற முறையில் விசாரணை நடத்தத் தேவை இல்லை என்றும் நாராஹேன்பிட்ட பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.\nநாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றப் ப��ரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா 2016 ஜூன் மாதம் 10ஆம் திகதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழங்கிய ஒரு வாக்குமூலத்தில் ‘தான்’ முன்னைய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டிருந்த திட்டவட்டமான அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.\n“குறிப்பாக இந்த விசாரணை தொடர்பாக மித மிஞ்சிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியமில்லை என சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நான் அவருடைய அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டிருந்தால் தாஜூதீனுக்கு நேர்ந்த அதே கதி எனக்கும் நேர்ந்திருக்க முடியும். நான் இரண்டு குழந்தைகளின் தந்தை. ஆகவே, எனது பிள்ளைகள் தனது தகப்பனாரை இழப்பதனை நான் விரும்பவில்லை. எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் நான் நடந்து கொண்டேன்.” நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை வழங்கும் பொழுது சுமித் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், தன்னைச் சந்திப்பதற்கு தாஜூதீனின் தந்தையை அழைத்து வருமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாகவும் பொலிஸ் பரிசோதகர் பெரேரா குறிப்பிட்டார்.\n“நான் 2012 மே 18ஆம் திகதி அல்லது 19ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சேனாநாயக்காவைச் சந்தித்தேன். சம்பவம் நடந்த தினத்தின் போது தாஜூதீன் பயணித்த வாகனம் சென்ற பாதைகள் தொடர்பாக புலன் விசாரணை நடத்துமாறு எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், தன்னைச் சந்திப்பதற்கு தாஜூதீனின் தந்தையை அழைத்து வருமாறும் எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நான் அவ்வாறு செய்தேன்.”\nபெரேராவின் சாட்சியின் பிரகாரம் அடுத்த தினம் தாஜூதீனின் தந்தை சேனாநாயக்காவின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.\nதான் சேனாநாயக்கவின் அலுவலகத்திற்குள் பிரவேசித்து, தன்னால் நடத்தப்பட்ட புலன் விசாரணைகள் தொடர்பான விடயங்களை அவரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாகவும் பொலிஸ் பரிசோதர் பெரேரா மேலும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், தாஜூதீனின் தந்தை வெளியில் அமர்ந்திருப்பதாக பொலிஸ் பரிசோதகர் பெரேரா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சொன்னார்.\n“நான் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, ஏற்கனவே கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் SSP ரணவீர ஆகியோர் இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தாஜூதீனின் பணப்பை கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்ற விடயத்தை தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறி கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வசைபாடிக் கொண்டிருந்தார்” என தனது வாக்குமூலத்தில் பெரேரா மாஜிஸ்ட்ரேட் நீதவானிடம் தெரிவித்தார். அதன் பின்னர் சேனாநாயக்க தனது அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து, அங்கு அமர்ந்திருந்த தந்தையிடம் உரையாடுவதற்காக சென்றதாகவும் பொலிஸ் பரிசோதகர் பெரேரா தனது சாட்சியத்தில் குறிப்பிடுகின்றார். வஸீம் தாஜூதீனின் தந்தையை அணுகிய அநுர சேனநாயக்க, அவருடைய மகன் ஒரு விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், அது கொலைச் சம்பவமாக இருந்து வரவில்லை என்றும் புலன் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக அவரிடம் கூறுவது தனக்கு கேட்டதாக சொன்னார்.\nதாஜூடீன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்து வந்த இன்பெஸ்க்டர் திஸ்ஸ சரத்சந்திர குற்றவியல் புலன்விசாரணை திணைக்களத்திற்கு வழங்கிய தனது வாக்குமூலத்திலும், அதேபோல மாஜிஸ்ட்ரேட் நீதவான் எதிரில் வழங்கிய வாக்குமூலத்திலும் இந்தச் சம்பவத்தை ஒரு விபத்து மரணம் என்ற விதத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்றும், ஒரு கொலைச் சம்பவ விசாரணையாக அதனை நடத்த வேண்டாம் எனவும் தனக்கு சேனாநாயக்க தெளிவான விதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார் எனக் கூறினார்.\n“மே 17ஆம் திகதி காலை 6.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நான் வந்த பொழுது, அவ்விடத்தில் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டேமியன் பெரேரா மற்றும் (குற்றப்பிரிவு) இன்ஸ்பெக்டர் சுமித் பெரேரா ஆகியோரையும் உள்ளடக்கிய விதத்தில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்தார்கள்” என சரத்சந்திர கூறினார்.\nமேலும், அச்சம்பவ இடத்தில் SSP சஞ்சீவ தர்மரத்தின, SSP சந்தன அத்துகோரள, SSP ரணவீர, கொழும்பு DIG குணவர்த்தன மற்றும் சிரேஷ்ட DIG அநுர சேனநாயக்க ஆகியோரும் அச்சம்பவ இடத்தில் இருந்ததாக சரத்சந்திர மேலும் குறிப்பிட்டார். சேனாநாயக்க ஒரு வெள்ளை நிற டிபென்டர் ஜீப்பில் அந்த இடத்திற்கு வந்த���ாகவும், தாஜூதீனின் சடலத்தை பரிசோதனை செய்ததாகவும், அந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்வதற்கு முன்னர் அவர் எத்தகைய அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nபோக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் சாட்சி வாக்குமூலத்தின் பிரகாரம், வீதி விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் போக்குவரத்து பிரிவினால் நடத்தப்பட்டு வந்த போதிலும், ஏதோ ஒரு காரணத்திற்காக தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணை, ஒரு மரணத்தை ஏற்படுத்திய விபத்து என்ற விதத்தில் குற்றப்பிரிவினால் நடத்தப்பட்டிருந்தது.\n“என்னுடைய சேவைக் காலத்தின் போது, ஒரு விபத்தின் விளைவாக வாகனங்கள் இவ்விதம் தீப் பிடிக்கும் ஒரு சம்பவத்தை இதுவரையில் நான் பார்த்திருக்கவில்லை. அச்சம்பவம் நடந்திருந்தாலும் கூட, அது தொடர்பாக அப்பிரதேசத்தின் போக்குவரத்துப் பிரிவினரே புலன் விசாரணைகளை நடத்தியிருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும், இக்குற்றம் நிகழ்ந்த இடத்தில் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தார்கள். அது சந்தேகத்தைக் கிளப்பியது” என சரத்சந்திர குறிப்பிட்டார்.\nThe Thajudeen saga: Murder cover-up trial set to begin in October என்ற தலைப்பில் அநுராங்கி சின்ங் மற்றும் ஆண்யா விபுலசேன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1894_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:37:03Z", "digest": "sha1:KUPHJWN7BQGAFJKXDRXXPMLEKISEULYA", "length": 7404, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1894 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1894 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1894 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1894 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nபீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு\nமரீ பிரான்சுவா சாடி கார்னோ\nலூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/gopi-athan-rocks-social-media-057439.html", "date_download": "2019-10-15T06:28:02Z", "digest": "sha1:U6XJBSY6REM7PRWSHDPX43ZLP3OVBI5Z", "length": 13914, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவியாவுக்கே ஒரு ஆர்மி தான், ஆனால் அத்தானுக்கு 2: #Gopi ராக்ஸ் | Gopi Athan rocks social media - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\n20 min ago கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\n26 min ago 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\n38 min ago ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nNews மறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவியாவுக்கே ஒரு ஆர்மி தான், ஆனால் அத்தானுக்கு 2: #Gopi ராக்ஸ்\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nசென்னை: ட்விட்டரில் கோபி அத்தானுக்கு தான் எத்தனை ஹேஷ்டக்\nகல்யாண வீடு தொலைக்காட்சி தொடரில் கோபி அத்தானாக நடிக்கும் திருமுருகனை தான் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநாளுக்கு நாள் ட்விட்டரில் கோபி மாஸாகிக் கொண்டிருக்கிறார்.\nட்விட்டரில் #Gopi_One_Man_Army, #Gopi_Army, #Gopi ஆகிய ஹேஷ்டேகுகளை உருவாக்கி கோபி அத்தானை கலாய்க்கிறார்கள். அட கோபி பெயரில் ஆர்மிகள் துவங்கி அதில் உறுப்பினர்கள் வேறு உள்ளார்கள். அட, நெசமாத்தான்பா சொல்கிறோம். ட்விட்டர் பக்கம் போய் பாருங்க, உண்மை தெரியும்.\nஇந்த கோபி ஆர்மியின் அலப்பறையை பாருங்க. முடியல சாமி, முடியல.\nகோபி அத்தான் இப்படி பிரபலமாவார் என்���ு அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.\nமுடியலப்பா, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது\nமுடியுமா, கோபி அத்தான் மாதிரி இப்படி எமோஷன் காட்ட யாராலும் முடியுமா\nவிக்னேஷ் சிவனையே குபீர்னு சிரிக்க வைத்த 'கோபி அத்தான்'\nமீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டியான 'கோபி அத்தான்'\nஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமோ\n\"எங்களுக்கு ரூல் போட நீங்க யாரு..\" - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி காட்டம்\nகருப்பர் நகரத்தை தூசி தட்டுகிறாரா கோபி நயினார்\nபார்வையற்ற மாணவர்களின் 'பறக்கும்' ஆசை... நிறைவேற்றிய நடிகர் 'மைம்' கோபி\nதனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்\nமுருகதாஸை பழிவாங்க மீஞ்சூர் கோபி படத்தில் நடிக்கிறாரா நயன் தாரா\nலிங்கா கதையைத் திருடிட்டேனா.. தனக்குத் தானே பப்ளிசிட்டி தேடிய போர்வெல் டைரக்டர்\nகத்தி கதை விவகாரம்.... வழக்கை வாபஸ் பெற்றார் கோபி... ரூ 1000 அபராதம்\nநடிகை விந்தியா தனது விவாரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகில் அப்டேட்: விஜய் கடுமையான உழைப்பாளி... ரொம்ப திறமையானவர் - ஜேமி நைட்\nகவின் ஃபேன்ஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. அடியே லாஸ்லியா.. என்ன பாப்பியா.. இருக்கு கொண்டாட்டம் இருக்கு\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/reliance-jio/", "date_download": "2019-10-15T07:42:57Z", "digest": "sha1:WDCJWCLRIDUJJFE6HLISK7O7HTH5MB3V", "length": 9424, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance Jio News in Tamil:Reliance Jio Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nகோபமடைந்த வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்கள் ஃப்ரீ டாக்-டைம் – ஜியோ புது முயற்சி\nJio talk time offers : டாக் டைம் டாப்-அப் ஆஃபர்கள் மற்றும் ரீசார்ஜ் பேக்குகளையும் ஏற்கனவே அறிவித்துவிட்டது ஜியோ\nஇந்த தீபாவளிக்கு ஜியோ போன் வாங்குறவங்களுக்கு காத்துட்டு இருக்கு செம்ம ஆஃபர்…\nReliance JioPhone Diwali Offer : மொத்தம் ரூ.1500 வரை வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என்பது தான் சுவாரசி���ம்.\n3,6, 12 மாதங்களுக்கான ஜியோவின் ப்ரீபெய்ட் ப்ளான்கள் இவை தான்\nஉள்ளூர் வெளியூர் அழைப்புகள் முற்றிலும் இலவசம். வேலிடிட்டியோ 360 நாட்கள் ஆகும்.\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nReliance JioFiber broadband registration process : எக்ஸ்க்யூட்டிவ் செட்-ஆப் பாக்ஸை இன்ஸ்டால் செய்வதற்கான நேரம் குறித்து உங்களுடன் உரையாடுவார்.\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி\nபுதிதான கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தக் கூட்டணி உதவும் - சத்ய நாதெல்லா\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி\nReliance Jio GigaFiber broadband connection price : இதன் மாதாந்திரக் கட்டிணம் பயன்பாட்டினைப் பொறுத்து ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும்.\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nJioGigafiber services : வருடாந்திர சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இலவச எல்.இ.டி. டிவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்க – இந்த செய்தி உங்களுக்காகத்தான்…\nReliance Jio Offers Prepaid Data Plans: ஜியோ நிறுவனம் தான் தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கிய முதல் தொலைதொடர்பு நிறுவனம் ஆகும்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இவ்வளவா\nமேலும் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 45.60 சதவீதம் அதிகரித்து 891 கோடி ரூபாயாக உள்ளது.\nஜியோவின் ஆண்டு விழா… எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்\nReliance Jio AGM Jio prepaid plans special discounts : முறையான கமர்சியல் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 வரைக்கும் காத்திருக்க வேண்டும் தான் நாம் அனைவரும்.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் ��ுவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/whatsapp/", "date_download": "2019-10-15T07:48:57Z", "digest": "sha1:3RR2SDDBDL2KGEOVUFUOMYPXFM6GA3U5", "length": 9659, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WhatsApp News in Tamil:WhatsApp Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\n5 Whatsapp Tricks : ஒரு குறிப்பிட்ட சாட்டில் இருந்து வரும் மீடியாக்களை மட்டும் மறைப்பது எப்படி\nஅதனை நீங்கள் க்ளிக் செய்து தேவையற்ற மீடியாக்களை டெலிட் செய்து கொள்ளலாம்\nமக்களின் வாட்ஸ்ஆப் செயல்பாட்டினை கண்காணிக்க விரும்புகிறதா மத்திய அரசு\nடெலிவரி ஆகாத மெசேஜ்கள் 30 நாட்களில் செர்வரில் இருந்து டெலிட்டாகிவிடும்.\nஉங்கள் கைரேகை இருந்தால் தான் வாட்ஸ்ஆப் செயல்படும்… புதிய செக்யூரிட்டி அப்டேட்\nதேவையற்ற க்ரூப்பில் நம்மை இணைத்துவிட்டு கடுப்பேற்றுவர்களிடம் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.\nஉங்க ப்ரைவசி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம் : வாட்ஸ்ஆப்பின் சூப்பர் 5 அப்டேட்கள்\nWhatsApp Latest updates Facebook Story integration : வாட்ஸ்ஆப் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இம்முறை வெளியா…\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nWhatsapp Features: தற்போது வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அம்சங்களை இங்கே காணலாம். ஆகையால், நீங்கள் வாட்ஸ்அப் பில் உங்கள் பாதுகாப்பையும், பயன்பாட்டையும் உற��தி செய்யலாம்\nWhatsApp new features: வாட்ஸ் அப்பில் உங்கள் சாட்டிங்கை மெருகேற்ற நான்கு புதிய வசதிகள் அறிமுகம்\nஆன்ட்ராய்ட்டில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவரும், 2.19.3 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து இந்த வசதியை பயன்படுத்த தொடங்கலாம்\nநீங்க டாடா ஸ்கை கஸ்டமரா : வாட்ஸ்அப்பில்ல எல்லாமும் இருக்கு…நல்லாவும் இருக்கு\nTata sky dth details on whatsapp : விரும்பும் சேனல்களை சேர்த்துக்கொள்ளலாம், வேண்டாத சேனல்களை நீக்கலாம், பேலன்ஸ் சரிபார்த்துக்கொள்ளலாம்\nWhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nWhatsapp new update WhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்டின் மார்ஷ்மாலோவ் அல்லது அதற்கும் அடுத்த வெர்ஷனில் மட்டுமே இந்த ஆப்சனை பெற இயலும்.\nWhatsapp Web அறிமுகப் படுத்தும் 2 புதிய வசதிகள்: மிஸ் பண்ணாதீங்க\nWhatsapp Web: இந்த அம்சம் கடந்த ஆண்டே iOS மற்றும் Android ஸ்மார்ட் போன்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.\nஇனி கவலை இல்லாம உங்க ஃபேஸ்புக் போஸ்ட்ட வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்ணுங்க\nஇனிமேல் அது போன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பே இல்லை - ஃபேஸ்புக் மறுப்பு\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kalki/2004/27.html", "date_download": "2019-10-15T06:29:08Z", "digest": "sha1:T4VTKC3P3IVYBCMFPA4TOEZLWGH3PPBR", "length": 32393, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kalkis Parthiban kanavu | Kalkis Parthiban kanavu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவள்ளியும் பொன்னனும் குடிசைக்கு வெளியில் வந்த போது பார்த்திப மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு அவர்கள் பார்த்திராத அதிசயமான காட்சியைக்கண்டார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து காவேரிக் கரைச் சாலை வழியாக அரச பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. குதிரை வீரர்களும், காலாட்படைகளும், கொடி, பரிவட்டம் அலங்கரித்த உயர்ஜாதிப் புரவிகளும், இராஜ ஸ்திரீகளுக்குரிய முத்து விதானம் கட்டிய தந்தப் பல்லக்குகளும் வந்துகொண்டிருந்தன.\nஇந்த இராஜ பரிவாரமெல்லாம் தோணித் துறைத்தோப்பில் வந்து இறங்கத் தொடங்கியபோது, ஓடக்காரப் பொன்னனும், அவன் மனைவியும் ஆச்சரியக்கடலில் மூழ்கினார்கள்.\nஇதோடு ஆச்சரியம் முடிந்தபாடில்லை. காவேரி நதியில் அதே சமயத்தில் ஒரு விந்தைக் காட்சி காணப்பட்டது.\nஉறையூர்ப் பக்கத்திலிருந்து அலங்கரித்த பல படகுகள் அன்னப் பட்சிகளைப் போல் மிதந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன.\nஅவற்றின் நடுவில் சிங்கக்கொடி பறந்த அழகிய படகைப் பார்த்ததும், சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களுந்தான் வருகிறார்கள் என்பதுபொன்னனுக்குத் தெரிந்து போயிற்று.\nஒரு வேளை அந்தப் படகுகள் எல்லாம் இந்தத் தோணித் துறைக்குத்தான் வருமோ என்று பொன்னன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, படகுகளின்திசைப்போக்கு மாறியது காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. \"ஓகோ காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. \"ஓகோ சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்குஏன் போகிறார் சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்குஏன் போகிறார் ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ\" என்று பொன்னன் நினைத்தான். உடனே, தோப்பில் வந்து இறங்கியவீரர்களிடம் நெருங்கிப்போய் விசாரித்தான். அவன் எண்ணியது உண்மையென்று தெரிந்தது. சக்கரவர்த்தியுடன், குந்தவி தேவி, சிறுத்தொண்டர், அவருடைய பத்தினிமுதலியோர் அருள்மொழி ராணியைப் பார்க்க வசந்தத் தீவுக்குப் போகிறார்களென்று அறிந்தான். மேலும், விசாரித்து அவர்கள் அங்கிருந்து திரும்பி இந்தத்தோணித் துறைக்கு வருவார்களென்றும் இங்கிருந்து சிறுத்தொண்டர் கீழச் சோழநாட்டுக்கு யாத்திரை போகிறார் என்றும் சக்கரவர்த்தியும் குந்தவிதேவியும்உறையூருக்குத் திரும்புகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.\nஅந்தச் சமயம் வசந்தத் தீவில் தானும் இருக்கவேண்டும் என்றும், என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன்னனுக்கு உள்ளம்துடித்தது. ஆனால், அந்த வலை வள்ளியிடம் தெரிவித்தபோது அவள் \"நன்றாயிருக்கிறது சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடையகட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும் சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடையகட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும் என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன\nஎனவே, பொன்னன் துடிதுடித்துக் கொண்டு இக்கரையிலேயே இருந்தான். ஒரு முகூர்த்த காலம் ஆயிற்று. வசந்தத்தீவின் தோணித் துறையில் கலகலப்பு ஏற்பட்டது.பலர் அங்கே கும்பலாக வந்தார்கள். படகுகளிலும் ஏறினார்கள் படகுகள் இக்கரையை நோக்கி வரத்தொடங்கின.\nவருகிற படகுகளை மிகவும் ஆவலுடன் வள்ளியும் பொன்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்க நெருங்கப் படகுகளில் இருந்தவர்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தார்கள். சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்த படகிலே சக்கரவர்த்தியும், ஒரு மொட்டைச் சாமியாரும் இருந்தார்கள்.\nஇதற்குள் அவர்களுடைய பார்வை இன்னொரு படகின் மேல் சென்றது. அதில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள் அருள்மொழித் தேவி போல் அல்லவாஇருக்கிறது\nஆமாம். அருள்மொழித் தேவிதான். படகு கரையை அடைந்து எல்லாரும் இறங்கியபோது, பொன்னனும் வள்ளியும் வேறு யாரையும் பார்க்கவுமில்லை;கவனிக்கவுமில்லை. அருள்மொழித் தேவியின் காலில் விழுந்து எழுந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.\nஅருள்மொழித்தேவி அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் கூறினாள்:- \"பொன்னா வள்ளி என்னால் இங்கே தனியாகக் காலங் கழிக்க முடியவில்லை.நான் திவ்ய ஸ்தல யாத்திரை போகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தத் தோணித் துறையிலேயே இருந்து கொண்டிருங்கள். ஒருவேளைஎப்போதாவது மறுபடியும் திரும்பி வந்தால்...\"\nஇச்சமயம் பொன்னன் - வள்ளி இவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அருள்மொழித்தேவி கண்டதும், அவளுக்கும் கண்களில் நீர் துளித்தது. பேச முடியாமல்தொண்டையை அடைத்தது. பக்கத்திலிருந்த சிவவிரதையின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினாள்.\nஅன்றைய தினம் அந்தக் காவேரிக்கரைத் தோணித்துறையிலே கண்ணீர்ப் பிரவாகம் ஏராளமாய்ப் பெருகித் தண்ணீர்ப் பிரவாகத்துடன் போட்டியிட்டது.\nசக்கரவர்த்தியும் சிறுத்தொண்டரும் பிரிந்தபோது, அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்���ு.\nசிறுத்தொண்டரின் பத்தினியிடமும், அருள்மொழித் தேவியிடமும் குந்தவி விடை பெற்றுக் கொண்ட சமயம், அவர்கள் எல்லாருடைய கண்களிலிருந்தும் கண்ணீர்ஆறாய்ப் பெருகிற்று.\nகிழக்குத்திசை போகிறவர்கள் முதலில் கிளம்பினார்கள். சிறுத்தொண்டர் தனியாக ஒரு பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அவர் பத்தினியும் அருள்மொழித்தேவியும் இன்னொரு பல்லக்கில் அமர்ந்தார்கள். சேடிகளும் பரிவாரங்களும் தொடர்ந்துவர, குதிரை வீரர்கள் முன்னும் பின்னும் காவல் புரிந்துவர,சிவிகைகள் புறப்பட்டன.\nசிவிகைகள் சற்றுத் தூரம் போனபிறகு, பொன்னனுக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவன் ஓட்டமாய் ஓடி அருள்மொழி இருந்த பல்லக்கைநெருங்கினான், தேவியும் சிவிகையை நிறுத்தச் சொல்லி, \"பொன்னா என்ன\n\" என்று பொன்னன் மேலே பேச நாவெழாமல் திகைத்தான்.\n\"ஏதோ சொல்ல விரும்புகிறாய் போலிருக்கிறது. பயப்படாமல் சொல்லு. இந்த அம்மையார் இருப்பதினால் பாதகமில்லை\" என்றாள் ராணி.\n\" என்று ராணி ஆவலுடன் கேட்டாள்.\n\"ஆமாம்; இல்லை. சீக்கிரம் கிடைத்துவிடும். அதை....\" என்று தடுமாறினான் பொன்னன்.\nஅருள்மொழி சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, \"பொன்னா பெட்டியை நீதான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முன்னமே, உன்னிடம்ஒப்புவிப்பதாகத்தான் இருந்தேன். ஒரு வேளை, ஒரு வேளை.... நான் இல்லாத சமயத்தில்... அவன் வந்தால்...\" ராணி மேலே பேசமுடியாமல், விம்மத்தொடங்கினாள்.\n இளவரசரிடம் பத்திரமாய் ஒப்புவித்து விடுகிறேன்\" என்று அழுது கொண்டே சொன்னான்.\nபொன்னன் திரும்பி வந்தபோது, சாலையில் பல்லக்கின் அருகில் நின்று குந்தவி தேவி கண்ணீர் விடுவதையும், சக்கரவர்த்தி அவளைத் தேற்றுவதையும் கண்டான்.\n\"எனக்குத் தாயார் கிடைத்ததாக எண்ணி மனமகிழ்ந்தேன். அப்பா அதற்குக் கொடுத்து வைக்கவில்லை\" என்று குந்தவி சொன்னது பொன்னன் காதில்விழுந்தது.\nகுந்தவி சிவிகையில் ஏறினாள். சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்தார். உறையூரை நோக்கி அவர்கள் கிளம்பினார்கள்.\nபொன்னன் குடிசைக்குள் நுழைந்ததும் வள்ளி கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.\n எனக்கு முன்னமே தெரியாமல் போச்சே தெரிந்திருந்தால் மகாராணியுடன் நானும் வருவதாகச் சொல்லியிருப்பேனே தெரிந்திருந்தால் மகாராணியுடன் நானும் வருவதாகச் சொல்லியிருப்பேனே என���்கு மட்டும் இங்கேஎன்ன வேலை எனக்கு மட்டும் இங்கேஎன்ன வேலை\" என்று வள்ளி புலம்பினாள்.\nபொன்னன் சிறிது தைரியப்படுத்திக் கொண்டு, \"கடைசியில் பெண் பிள்ளை என்பதைக் காட்டி விட்டாயல்லவா\" பிரமாத வீரமெல்லாம் பேசினாயே\" பிரமாத வீரமெல்லாம் பேசினாயே\nஅச்சமயத்தில் மறுபடியும் வெளியில் குதிரையின் காலடிச் சத்தம் கேட்கவே, இருவரும் ஓடி வந்து பார்த்தார்கள். சக்கரவர்த்தி மட்டும் குதிரைமேல்தனியாகத் திரும்பி வந்தார்.\n நீ இந்தத் தோணித் துறையில்தானே இருக்கப் போகிறாய் எங்கேயும் போய்விடமாட்டாயே\n எங்கும் போகமாட்டேன்\" என்றான் பொன்னன்.\n அரண்மனைப் படகை இங்கேயே விட்டுவைக்கச் சொல்லியிருக்கிறேன். குந்தவி தேவி ஒரு வேளை வசந்த மாளிகையில் வந்து இருக்கஆசைப்படலாம். அப்போது நீதான் படகு ஓட்ட வேண்டும்....\"\n\"இன்னொரு சமாசாரம்; சிவனடியார் ஒருவர் - என் சிநேகிதர் உன்னிடம் ஒப்புவிக்கும்படி ஒரு பெட்டியைக் கொடுத்தார். அது அந்தப் படகின் அடியில்இருக்கிறது. பார்த்து எடுத்துக்கொள்.\"\nஇவ்விதம் சொல்லிவிட்டு, சக்கரவர்த்தி வள்ளியை நோக்கினார். அதுவரையில் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி சட்டென்று தலையைக்குனிந்தாள். அவளுடைய முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை உண்டாயிற்று.\nஅடுத்த கணத்தில், சக்கரவர்த்தியின் குதிரை காற்றாய்ப் பறந்து சென்றது.\n(முந்தைய அத்தியாயம்)அத்தியாய வரிசை(அடுத்த அத்தியாயம்)\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய��ம்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/kerala1.html", "date_download": "2019-10-15T07:29:42Z", "digest": "sha1:AY5BKLIHWRE5NFB55O6QQPNZJGFEUA5Z", "length": 24760, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள் | Kerala councilor murder case: Police gets leads - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்\nகேரளாவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரசாத் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள்கிடைத்துள்ளன.\nஇந்த வழக்கில் அவரது கேர்ள் பிரண்ட் இந்திராவும், அவளது கார் டிரைவர் ஆனந்த் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதிருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்ட இந்திராவுக்கும், கல்லூரியில் படித்து வந்த பிரசாதுக்கும் அப்போதுஏற்பட்ட காதல் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. இந் நிலையில் கார் டிரைவர் ஆனந்துடனும்இந்திராவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து பிரசாத்திடம் இருந்து இந்திரா ஒதுங்க முயல அதை பிரசாத் எதிர்க்க, அதைத் தொடர்ந்து ஆனந்த்தும்இந்திராவும் திட்டமிட்டு அவரைக் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் நகராட்சிக் கவுன்சிலராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பிரமுகராகவும் இருந்தவர் பிரசாத் செபாஸ்டியன். இவர் கடந்த மே மாதம் 26ம் தேதி சென்னை வந்தார்.ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள தனது சகோதரி ரீட்டா வீட்டில் தங்கினார். பின்னர் அன்றே, ஒருநண்பரை சந்திக்கப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.\nவெளியில் சென்ற அவர் நேராக கொட்டிவாக்கத்தில் உள்ள தனது கல்லூரித் தோழி இந்திராவின் வீட்டிற்குச்சென்றார். அன்று இரவு, இந்திராவின் வீட்டிலிருந்து சகோதரி வீட்டிற்குப் போன் செய்து, தான் இரவு வீடு திரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.\nரீட்���ாவின் வீட்டுத் தொலைபேசியில் பேசுபவர்களின் எண்ணை அறியும் \"காலர் ஐடி\" வசதி இருந்ததால்,இந்திராவின் தொலைபேசி எண் அதில் பதிவாகிவிட்டது.\nஇந்த நிலையில் செபாஸ்டியன் வீடு திரும்பாததால், குழப்பமடைந்த ரீட்டா, கொல்லத்திற்குப் போன் செய்து அங்குஅவர் வந்தாரா என்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் வரவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து செபாஸ்டியனின் மனைவி சூசன், கொல்லம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதேபோலரீட்டாவின் கணவர் அமல்ராஜும் சென்னை போலீஸில் புகார் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து சென்னை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம்திருவாலங்காடு பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அது பிரசாத் செபாஸ்டியனின்உடல் தான் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது.\nமேலும் செபாஸ்டியனின் தோழி இந்திரா குறித்த சில தகவல்களும் கிடைத்துள்ளன.\nகேரளத்தில் கல்லூரியில் படித்தபோது இந்திராவுக்கும் பிரசாத் செபாஸ்டியனுக்கும் காதல் அரும்பியது. பின்னர்அந்தக் காதல் முறிந்தது. இதையடுத்து இந்திரா நர்சிங் கோரஸ் முடித்துவிட்டு ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில்வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கும் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்ற மீன் ஏற்றுமதியாளருக்கும்திருமணம் நடந்தது.\nஇதையடுத்து இந்திரா சென்னை வந்துவிட்டார். சுரேஷ் குமார் தனது பிஸினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூக்சென்றுவிடுவது வழக்கம். இதனால் இந்திரா பெரும்பாலும் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியே தான் இருந்துவந்துள்ளார்.\nஅதே போல பிரசாத் செபாஸ்டியனும் கேரளத்திலேயே சூசன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து அரசியலிலும்இறங்கி கவுன்சிலராகிவிட்டார்.\nஆனாலும் பிரசாத்துக்கும் இந்திராவுக்கும் இடையே கள்ள உறவு தொடர்ந்துள்ளது. சென்னை வரும்போதெல்லாம்இந்திராவை பிரசாத் சந்திப்பதும், அப்போது இந்திராவின் கணவர் வெளியூர் சென்றுவிட்டால் இரவு அவர்வீட்டிலேயே பிரசாத் தங்குவதும் வழக்கமாம்.\nஇந் நிலையில் இந்திரா வீட்டுக்குச் சென்ற பிரசாத் திடீரென மாயமானார்.\nபிரசாத்தின் சகோதரி வீட்டில் இருந்த தொலைபேசியில் காலர் ஐ.டியை வைத்து பிரசாத் எங்கிருந்து பேசினார்என்பதைக் கண்டுபிடித்த போலீசார் இந்திராவை மடக்கினர்.\nஅவரிடம் நடந்த விசாரணையில் தான் இந்தக் கொலையை, இந்திராவின் தூண்டுதலால் டிரைவர் ஆனந்தனும்அவரது கூட்டாளிகளும் செய்தது தெரியவந்தது.\nபிரசாத்துடன் தொடர்பு வைத்திருந்த இந்திராவுக்கும் அவரது டிரைவர் ஆனந்துக்கும் கள்ளத் தொடர்புஏற்பட்டுள்ளது. இந்த ஆனந்தனும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். தமிழ் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார்.அட்ரா சக்கை, மாப்பிள்ளைக் கவுண்டப் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.\nசினிமாவில் நடித்துக் கொண்ட சுரேஷ்குமார்-இந்திரா வீட்டில் கார் டிரைவராகவும் பணியாற்றி வந்தார். மேலும்வீட்டின் கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்துள்ளார். அப்போது தான் இந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஆனந்தன் கிடைத்தவுடன் பிரசாத் மீது இந்திராவுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதை அவர்வெளிக்காட்டியும் கூட பிரசாத் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் தனது கள்ளக் காதலியைபிரசாத் வந்து சந்திப்பதை ஆனந்தும் விரும்பவில்லை.\nஇந் நிலையில் தனது வீட்டுக்கு வந்த பிரசாத்துக்கும் இந்திராவுக்கும் பிரச்சனை வந்துள்ளது. அப்போது அங்கிருந்தஆனந்தனும் பிரசாத்துடன் மோதியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து தனது நண்பர்களான அப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகியோரின் உதவியுடன் பிரசாத்தைஆனந்த் தீர்த்துக் கட்டியுள்ளார். பின்னர் திருவாலங்காடு பகுதியில் பிரசாத்தின் உடலை வீசிவிட்டு வந்துள்ளனர்.\nமுன்னதாக இந்திராவையும் ஆனந்தனையும் மடக்கிய போலீசார், பின்னர் அவர்களுக்கு உடந்தையாக இருந்தஅப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.\nகேரள கவுன் சிலர் சென்னையில் மாயம்: கேர்ள் பிரண்ட் கைது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... ��ந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-protection-for-bharathiraja-s-house-on-ipl-issue-118042200009_1.html", "date_download": "2019-10-15T06:58:20Z", "digest": "sha1:DKF3JTHXH74B277PKTGBYDEE7FKCWVCT", "length": 11385, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐபிஎல் விவகாரம்; இயக்குநர் பாரதிராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐபிஎல் விவகாரம்; இயக்குநர் பாரதிராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nசென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கலவரத்திற்கு இயக்குநர் பாரதிராஜா தான் காரணம் என முகநூலில் தகவல் வெளியானதையடுத்து பாரதிராஜாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என ��யக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர்.\nஆனாலும் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிராஜா உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி தடைக்கு பாரதிராஜா தான் காரணம் என முகநூலில் தகவல் பரவி வருகிறது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க பாரதிராஜாவின் வீடு, அலுவலகங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஎஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா அதிரடி\nரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆனந்த்ராஜ் ஆதரவு\nகொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே\nமனைவியை துன்புறுத்திய புகார்: ஷமிக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்\nரஜினியை விமர்சிப்பவர்கள் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:36:32Z", "digest": "sha1:MKT3VXCYKAZLCNMJ5VYVYFJ76MB3NNFU", "length": 6402, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்மின் கதிர் குழாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்மின்னிகளை வெளியிடும் இலத்திரன் துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, வெற்றிடத்தாலான ஒரு குழாயே எதிர்மின் கதிர் குழாய் ஆகும் (cathode ray tube (CRT)). எதிர்மின்னியையும் ஏனைய அணுத் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் தொலைக்காட்சியிலும், கணினித் திரையாகவும் பயன்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பங்களால் இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.\nதொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட எதிர்மின் கதிர் குழாய்\n1950களில் பயன்பாட்டில் இருந்த தொலைக்காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2013, 20:09 மணிக்குத் தி��ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ezhupputhal-en-thaesaththilae/", "date_download": "2019-10-15T07:30:37Z", "digest": "sha1:OS6AQKQMLSBK265IWMWFHSC5GDU5ZPSU", "length": 6499, "nlines": 191, "source_domain": "thegodsmusic.com", "title": "Ezhupputhal En Thaesaththilae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஎன் கண்கள் காண வேண்டும்\n2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்\n3. கோடி மக்கள் சிலுவையை தேடி\nஓடி வந்து சுகம் பெறணும்\n4. ஒரு மனமாய் சபைகளெல்லாம்\n5. தேசமெல்லாம் மனம் திரும்பி\n6. ஆதி சபை அதிசயங்கள்\n8. மோசேக்கள் கரம் விரித்து\n11. உம் வழியை அறியணுமே\n12. இருளில் வாழும் மனிதரெல்லாம்\nஎன் கண்கள் காண வேண்டும்\n2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்\n3. கோடி மக்கள் சிலுவையை தேடி\nஓடி வந்து சுகம் பெறணும்\n4. ஒரு மனமாய் சபைகளெல்லாம்\n5. தேசமெல்லாம் மனம் திரும்பி\n6. ஆதி சபை அதிசயங்கள்\n8. மோசேக்கள் கரம் விரித்து\n11. உம் வழியை அறியணுமே\n12. இருளில் வாழும் மனிதரெல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/harbajan-singh-enjoyed-csk-victory-against-rr-through-vijay-sethupathis-super-deluxe-dialogue/48319/", "date_download": "2019-10-15T06:20:45Z", "digest": "sha1:366YBT5VLVWLPMBJMRRBKCGCAW27UKM2", "length": 12594, "nlines": 119, "source_domain": "www.cinereporters.com", "title": "மீண்டும் சென்னை ரசிகர்களை குஷி படுத்திய ஹர்பஜன் சிங் ! - Cinereporters Tamil", "raw_content": "\nமீண்டும் சென்னை ரசிகர்களை குஷி படுத்திய ஹர்பஜன் சிங் \nமீண்டும் சென்னை ரசிகர்களை குஷி படுத்திய ஹர்பஜன் சிங் \nவிஜய்சேதுபதியின் ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்தின் வசனம் கொண்டு சென்னை ரசிகர்களை குஷி படுத்திய ஹர்பஜன் சிங் \nஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. பேட்டிங்கில் முதலில் சொதப்பிய சென்னை அணி ,தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது . அதிக பட்சமாக தல தோனி 75 அடித்தார்.\nஅடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 167 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோற்றது.\nஇந்நிலையில் ஹர்பஜன் சிங் தன��ு டிவிட்டர் பக்கத்தில் சென்னை ரசிகர்களை குஷிபடுத்த தமிழில் டிவிட் செய்துள்ளார்.அதில்,\nஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ IPL கப்பு கீழ @CSKfansoffical ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ CHENNAIIPL # super deluxe நன்றி சேது ஜி.\nஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி\nமேலும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nRelated Topics:chennai super kingsdhonifansHarbajan singhVijay sethupathiசென்னை சூப்பர் கிங்ஸ்தோனிரசிகர்கள்விஜய்சேதுபதிஹர்பஜன் சிங்\nசூப்பர்ஸ்டாருக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன்..\n சசிகலா வாழ்க்கையை படமாக்கும் ராம்கோபால் வர்மா..\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nவிஜய் 64 படத்தில் இணைந்த மலையாள நடிகர் – வரிசைக் கட்டும் நடிகர் நடிகைகள்\nதோனி அதுவரை விளையாட மாட்டார் – கம்பீர் கணிப்பு \nதொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட் – ஆதரவுக்கரம் நீட்டிய யுவ்ராஜ் \nசிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி – நன்றி சொன்ன சூப்பர்ஸ்டார் \nதினமும் பலமணிநேரம் கரண்ட் கட் – தோனி மனைவி புகாருக்கு குவியும் ஆதரவு \nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட��டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/surya-visit-in-karthi-shooting-spot/13855/", "date_download": "2019-10-15T06:42:05Z", "digest": "sha1:4XAATUIQJYTCN7HXUP5A7CTTFI63W7IS", "length": 12916, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "கார்த்தி படப்பிடிப்பிற்கு திடீரென வந்த சூர்யா! - Cinereporters Tamil", "raw_content": "\nகார்த்தி படப்பிடிப்பிற்கு திடீரென வந்த சூர்யா\nகார்த்தி படப்பிடிப்பிற்கு திடீரென வந்த சூர்யா\nகார்த்திக் நடித்துவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஷுட்டிங் தளத்திற்கு விசிட் செய்துள்ளார் நடிகரும் அண்ணனுமான சூா்யா.\nகிராமத்து கதையில் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா, பிரியா பவானி சங்கா், அா்த்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனா். இதை இயக்குநா் பாண்டிராஜ் இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஹிட்டை தொடா்ந்து கார்த்த��க் பாண்டிராஜூடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படமானது தெலுங்கிலும் தயாரிக்கிறது. தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரிலும், தமிழில் கடைக்குட்டி சிங்கம் என்ற பெயரிலும் தயாராக இருக்கிறது.\nகார்த்திக் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதை சூா்யாவின் 2டி எண்டா்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரேக்ளா ரேஸ் சம்பந்தமான காட்சிகளை கடந்த மூன்று நாட்களாக படமாக்கப் பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு நடிகா் சூா்யா நேற்று சா்பரைஸாக சென்று ஒரு விசிட் அடித்திருக்கிறார். அங்கு தனது மகனு தேவ்வுடன் சோ்ந்து ரேக்ளா ரேஸ் சம்பந்தமான காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். மேலும் படக்குழுவினருடன் கலந்துரையாடி புகைப்படமும் எடுத்துள்ளார்.\nஇதை சூா்யா தனது ட்விட்டா் வலைத்தளத்தில் பதிவிட்டதோடு, ரேக்ளா ரேஸ் சம்பந்தமான புகைப்படங்களையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு காரைக்குடியில் முடிந்த பின்னா் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினா் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக திருநெல்வேலி செல்ல திட்டமிட்டுள்ளனா். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது\nமுத்தக்காட்சிக்கு 57 டேக்குகள் வாங்கிய நடிகை: மதுபோதை காரணமா\nநீயா நானா கோபிநாத் எனக்கு துரோகம் செய்துவிட்டார்: நடிகை பார்வதிநாயர்\nபேனர் காசுல ஃப்ரீ ஹெல்மெட்… சூர்யா ரசிகர்கள் சூப்பரோ சூப்பர்\nதீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் – ஒரு பார்வை….\n’காப்பான்’ காப்பான்: சூர்யாவுக்காக வீடியோ வெளியிட்ட சத்யராஜ்\nசூர்யாவின் பேச்சே மோடிக்குக் கேட்டுவிட்டது – நழுவிய ரஜினிகாந்த் \nஒரே மேடையில் ரஜினி, ஷங்கர் & சூர்யா – ஜுலை 21-ல் பிரம்மாண்ட விழா \n#ஸ்டேண்ட்வித்சூர்யா – டிவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக் \nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சு��ாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2304929", "date_download": "2019-10-15T07:21:23Z", "digest": "sha1:IXXVWP5JNDUZK4UVV4FKWDT6MNOVQPSF", "length": 18577, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "போராட தயாராகுது ஆசிரியர் கூட்டணி | Dinamalar", "raw_content": "\nராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்\nபொருளாதாரம் ஊக்��ம்: அமித்ஷா கணிப்பு 1\nஜெயபால் ஜாமின்: அக்.,17க்கு ஒத்திவைப்பு\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 16\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை 2\nகலாம் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம் 6\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nகலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி 9\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபோராட தயாராகுது ஆசிரியர் கூட்டணி\nமதுரை: ''அரசுப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம், ஜூன், 30ல் சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தற்போதைய அரசும், பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.\nஅரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஎரியாத மின் விளக்கால் இருளில் சாலை\nநிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n பேசாமே கடப்பாரையை எடுத்துக்கிட்டு குளம் வெட்டினாலாவது மக்கள் ஆதரவு இருக்கும் ,தண்ணி இல்லாம அவனவன் கஷ்டப்படும்போது இப்படி கிளம்பாதீங்க, மாநிலத்தின் ஏதாவது ஒரு ஊரிலாவது உங்க பெயர் சொல்றமாதிரி ஒரு குளத்தை வெட்டுங்க ,புண்ணியமா போகும், அடுத்தது நீருக்காக போராட தமிழன் முன் வர வேண்டும் 'நீட்'ட்டுக்காக அல்ல.\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nபோராட்டம் வேண்டாம் என சொன்னபோது தொடரும் என்று சொன்னீர்கள் .........இட மாறுதல் என்றவுடன் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேறுவழியின்றி நீங்கள் வாபஸ் என அறிவித்தீர்கள்......இந்த காமெடி எங்களுக்கும் தெரியும்......அதெப்படி உங்க ஊழல்தலைவர் மகன் போலவே காமெடி செய்யறீங���க........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎரியாத மின் விளக்கால் இருளில் சாலை\nநிலம் கையகப்படுத்தும் ப���ி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/04144100/1216386/home-grahapravesam.vpf", "date_download": "2019-10-15T07:42:15Z", "digest": "sha1:BCKRYUEZBNRODG4QENMJTCBNUQCGH6PS", "length": 16517, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை || home grahapravesam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஎந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்த மாதத்தில் குடிபுக வேண்டும் என்பது போல, எந்த மாதத்தில் குடியேறக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி...\n* ஆனி மாதத்தில் புதிய வீட்டில் குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான், மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.\n* புதிய வீட்டிற்கு ஆடி மாதத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதத்தில் தான், இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தனது கோட்டையை இழந்தார்.\n* புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிபோவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் பிரகலாதனின் தந்தையான இரணியன், தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.\n* புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க மார்கழி மாதம���ம் உகந்ததல்ல. ஏனென்றால், மகாபாரதத்தில் வரும் கவுரவர்களில் முக்கியமானவனான துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தது, இந்த மாதத்தில் தான்.\n* மாசி மாதத்திலும் புதிய வீட்டில் குடிபோகக் கூடாது. ஏனெனில் அந்த மாதத்தில் தான், திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் மயக்கமுற்றார்.\n* பங்குனி மாதத்தில் புதிய வீட்டில் குடியேறுவதும் தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்த மாதத்தில் தான், இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் மன்மதனை, சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.\nபொதுவாக ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான ��ேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/aliskiren-p37141106", "date_download": "2019-10-15T06:23:09Z", "digest": "sha1:WJOU23PXGRK3RBPGNXNVCMG7CBFWEBA3", "length": 17367, "nlines": 264, "source_domain": "www.myupchar.com", "title": "Aliskiren பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Aliskiren பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Aliskiren பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Aliskiren பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Aliskiren பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Aliskiren-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Aliskiren-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Aliskiren-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Aliskiren-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Aliskiren-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Aliskiren எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Aliskiren உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Aliskiren உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Aliskiren எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து ���ர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Aliskiren -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Aliskiren -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAliskiren -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Aliskiren -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2017/02/real-man-never-cry.html", "date_download": "2019-10-15T05:56:34Z", "digest": "sha1:DNCK6UBJD5K7LLEJQV2374P6UGJS3A6R", "length": 48042, "nlines": 272, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா \nஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா \nஆண்கள் அழுதால், அதற்கு காரணம் பெண்கள் என்று தெரிந்துவிடுமாம். அப்புறம் பெண்கள் கொடுமைக்காரி என்று உலகிற்கு தெரிந்துவிடுமாதலால் பெண்களால் செய்யப்பட்ட சதி ஏற்பாடுதான் இந்த ஆண்கள் அழக் கூடாது என்பது. ஆனால் பெண்கள் அழலாமாம் காரணம் பெண்கள் அழுதால் அதற்கு காரணம் ஆண்கள்தான் என்று எளிதில் குற்றம் சொல்லி கொடுமைக்கார ஆக்கிவிடலாமே\nஅதுபோலத்தான் பெண்கள் சிரிக்க கூடாதாம் அப்படி சிரித்தால் அவர்கள் சிரிக்க காரணம் ஆண்கள் என்று சொல்லிவிடுவார்களாம். அப்புறம் ஆண்களுக்கு நல்ல பெயர் வந்துவிடுமாம் ஆனால் அதே நேரத்தில் ஆண்கள் நன்றாக சிரிக்கலாமாம் காரணம் அவங்க மகிழ்ச்சி பொங்க சிரிக்க பெண்கள்தான் காரணம் என்று சொல்லாமாம்.\nஎன்ன அநியாயம் பார்த்தீங்களா மக்களே\nபெண்ணாதிக்கம் இருந்த அந்த காலத்தில் இப்படி பொண்ணுங்களா ஏற்படுத்திய சதிதான் இது என்று மதுரைதமிழனாந்தா ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறாராம்.\nஇந்த ஆரா��்ச்சியை அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகள் தடை பண்ணி இருக்கிறதாம். அதனால் நீங்கள் உண்மையான பச்சை தமிழனாக இருந்தால் மானமுள்ள தமிழனாக இருந்தால் இந்த மதுரைதமிழனாந்தாவின் ஆராய்ச்சி முடிவை உலகமெங்கும் பரப்புங்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமனைவிகிட்ட புரிக்கட்டையால் அடிவாங்கும் போது அழவும் கூடாது சிரிக்கவும் கூடாது அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் சிந்திச்சு கதை அளக்க முடியும்\nஹா ஹாங் :)என்னா ஒரு சமாளிஃபிகேஷன் :)\nநீங்களே முடிவு செஞ்சிட்டீங்க //பெண்ணாதிக்கம் இருந்த காலத்தில் //அப்படின்னா இப்போ பெண்ஆதிக்கமே இல்லைதானே அதுதானே உண்மை :) ..\nநானும் பச்சை நிறமான்னு கண்ணாடியில் பார்த்தேன் அது என்னை பிங்க் கலந்த மஞ்சளா காட்டுவதால் இந்த பதிவை ஷேர் செய்ய முடில ..\nபெண் ஆதிக்கத்தை ஒழித்து விட்டோம் என்பது உண்மையே ஆனாலும் இன்னும் மனைவி என்னும் வடிவத்தில் தொடர்கிறது\nநீங்கள் ஜீன்ஸ் போட்ட பெண் என்பதால் உங்களை பச்சை தமிழர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாது\nபொம்பளை சிரிச்சா போச்சு ,புகையிலை விரிஞ்சா போச்சு ....இதுக்கு என்ன அர்த்தம் என்பதையும் சொல்லுங்க ஜி :)\nஇதை ஆராய்ச்சி செய்ய நிறைய நிதி தேவைப்படும் அதற்கு யாரவது ஸ்பான்சர் செய்தால் உடனடியாக ஆராய்ந்து பதில் அளிக்கிறேன் ஜி\nஹா ஹா ஹா மனைவியிடம் அடிவாங்கி அழுததை, சிரிச்சுக்கொண்டே சொன்ன ஒரே தமிழன்... எங்கட அவர்கள் ட்ருத்தான்:))\nஆமாம் ஆமாம் எம்பாலாருக்கு என்ன கொடுமை நடந்தாலும் அதுக்குக் காரணம் எதிர்ப்பாலார்தான் என இவ் மேடையிலே முழங்கிக்கொண்டு.... எஸ்கேப்ப் ஆகிறேன்ன்:).\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடும�� ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ��� ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\n இப்ப நான் என்ன செய்ய வேண்டும்\nதமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொ...\nநாட்டு நடப்பு பற்றி கலைஞர் பாணியில் நையாண்டி கேள்...\nதமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்\nசசிகலா சமாதிக்கு சென்றது சபதத்தை நிறைவேற்றவா அல்லத...\nதமிழக நிலவரமும் நையாண்டி கருத்துகளும்\nபன்னீரின் தற்போதய உண்மை நிலை இப்படிதான் இருக்கிறத...\nஇப்படி இருந்தால் நீயும் ம��ுரைத்தமிழனே\nவெளுத்தது எல்லாம் பாலும் அல்ல பன்னீர் ஒன்றும் பரிச...\nதமிழக அரசியல் பரமபத விளையாட்டில் ஸ்டாலினுக்கு இறங்...\nநீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன்...\nஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியே\nகலாச்சாரம் காக்க போராடிய இளைஞர்களும் பொதுமக்களும் ...\nஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கும் திமுகவினரி...\nஸ்டாலின் மானம் காக்க தவறிய திமுகவின் உடன்பிறப்புகள...\nதமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்ட...\n122 எம்.எல்,ஏக்களை குற்றம் சொல்லுவதற்கு முன் சற்று...\nசட்டமன்றத்தில் எடப்பாடி VS ஸ்டாலின் ப்ளஸ் இது என்...\nஎன்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்\nபெண்புத்தி பின் புத்தி vs ஆண் புத்தி முன் புத்தி\nஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெ...\nமோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி...\nஆதி யோகி சிவன் சிலை திறப்பும் அதன்விளைவாக ஏற்பட்ட...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/10/06/22410/", "date_download": "2019-10-15T06:42:47Z", "digest": "sha1:UMGQDHTA6C54EOHLPEAVPKJTQOYOHUUW", "length": 8375, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " முயற்றேன் வென்றேன் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » முயற்றேன் வென்றேன்\nசன்லக்ஷ் கார் ஒர்க்ஸ் ஷாப்\nபயணிக்கும் பாதையை மட்டும் விரும்புங்கள் வெற்றி என்னும் சிம்மாசனத்தை அடைந்து விடலாம் என்பது பொன் மொழி. அந்த பொன் மொழியை தன் வாழ்க்கையில் கடைபிடித்து இன்று மெக்கானிக் துறையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து வசித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த\nநான் பிறந்தது கோவை மாவட்டத்திலுள்ள சீர���ாயக்கன் பாளையம் என்னும் ஊரில் தான் பிறந்தேன். அப்பா சண்முகம், அம்மா லட்சுமி அம்மாள் இவர்களுக்கு நடு மகனாகப் பிறந்தேன் நெசவுத் தொழில் செய்யும் குடும்பம் எங்கள் குடும்பம். வீட்டிலேயே நெசவு செய்து வந்தனர். அண்ணன் தண்டபாணி, தம்பி. தனபால். மனைவி கல்பனா எனக்கு இரண்டு மகள் பூமிகா, கவிநயா.\nநான் சீரநாயக்கன் பாளையத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தான் படித்தேன். பள்ளி நாட்கள் யாருக்கும் அவ்வளவு எளிமையாக மறந்து விடாது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், வகுப்பறையில்லாமல் மரத்தடியில் அமர்ந்த படிந்த ஞாபகம், மதிய சத்துணவு, பழகிய நண்பர்கள் என அனைத்தும் ஒரு பொக்கிஷம் போல் இன்றும் மனக்கதவைத் திறந்து பார்த்தால் பல நினைவுக் குவியல்கள் இன்றும் தென்படுகிறது.\nஅப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தேன். என்னுடைய உறவினர் ஒருவர் பள்ளிக்கு வந்தார். வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். என் வீட்டின் முன் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அனைவர் முகத்திலும் சோகம் அழுகையுடன் காணப்பட்டனர். நானும் உள்ளே சென்று பார்க்கும் போது என் தந்தை இறந்ததை அப்போது தான் உணர்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பா இறந்து பல நாட்கள் ஆகியும் எங்கள் வீட்டில் சற்றும் சோகம் மாறவில்லை.\nநானும் பள்ளிக்குச் சொல்லமால் வீட்டிலேயே தான் இருந்தேன். அதன் பிறகு எனக்குப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் 2 பேர் அண்ணன் அப்போது லேத் ஒர்க்ஸ் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் போடவில்லை. அவர்கள் பள்ளிக்குத் தான் செல்ல சொன்னார்கள் ஆனால் நான் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.\n9 வயதிருக்கும், நான் முதன் முதலில் வேலைக்கு சேரும் போது. என் அண்ணன் தான் அருகிலிருந்த ஒர்க்ஷாப் ஒன்றில் வேலைக்குச் சேர்த்து விட்டார். காலை 8 மணிக்கு அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவு பையோடு சென்றால் மாலை 5 மணி ஆகி விடும். பள்ளிப்பருவம் சற்றும் மாறாத வயதில் வேலைக்குச் செல்வது ஆரம்பத்தில் சற்று கடினமாகத் தான் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வேலையோடு பயணிக்கத் தொடங்கி விட்டேன். இப்படியே நாட்கள் நகர்ந்தது.\nஅவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்\nமதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது\nஅக்டோபர் மாத உலக தினங்கள்\nசோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு\nவாழ நினைத்தால் வாழலாம் – 9\nவெற்றி உங்கள் கையில் – 46\nஉண்மை என்னும் வற்றாப் புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-10-15T06:05:45Z", "digest": "sha1:4F6Z2BHGVGG43MCJGKXS5PF4VD7U45HR", "length": 14535, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கியூபாவில் மருத்துவம் படித்ததால் மலேசிய மாணவி எதிர்கொள்ளும் சோதனைகள்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nகியூபாவில் மருத்துவம் படித்ததால் மலேசிய மாணவி எதிர்கொள்ளும் சோதனைகள்\nகோலாலம்பூர், டிச.3- கடந்த 2007-ஆம் ஆண்டு, கியூபா நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்ற டாக்டர் ஷாஸா ஜோயென் கோமேஸ் என்பவரின் மருத்துவ சான்றிதழ்கள், மலேசியாவில் அங்கீகரிக்கப் படவில்லை.\nகியூபாவில் தன்னுடன் படித்த சக மருத்துவ மாணவரான கயானாவைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் ராம்பரோஸை கடந்த வாரம் ஷாஆலாமிலுள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்ட ஷாஸா, மலேசியாவில் மருத்துவ பயிற்சியை மேற்கொள்ள முடியாததால், கயானாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவ��ின் கணவர், கியூபாவில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.\nதனது நாட்டின் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை மலேசியா அங்கீகரிக்க வேண்டும் என்று கியூபா பல்வேறான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்குள்ள நான்கு மருத்துவ பல்கலைக் கழகங்களை மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவானாவிற்கு பயணத்தை மேற்கொண்ட பொது சேவை துறை அந்தச் சான்றிதழை அங்கீகரிக்க மறுத்து விட்டது.\nமலேசியாவில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றால், ஷாஸா கோமேஸ், மேலும் ஒரு படிப்பை படிக்க வேண்டும். அதற்கு அவர் மேலும் ரிம.40,000-யை செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nகம்யூனிச நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்வது சிரமமாக இருந்த போதிலும், அந்த நாட்டின் மருத்துவ கல்வியின் வளர்ச்சியை கண்டு தாம் ஆச்சரியம் அடைந்ததாக ஷாஷா தெரிவித்தார்.\n“அண்மையில், அந்நாட்டின் மருத்துவ துறை, புற்றுநோயுக்கான தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது. அந்நாட்டின் குழந்தைகளின் இறப்பு எண்களின் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளது” என்று கியூபாவிலுள்ள டெ கார்லோஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற ஷாஷா கூறினார்.\nஅந்த நாட்டில் மருத்துவம் ஸ்பானிஷ் மொழியில் கற்றுத் தரப் படுவதால், தாம் 6 மாதம் ஸ்பானிஷ் மொழியை கற்றுக் கொண்டதாக அவர் சொன்னார். அதன் பின்னர், மேலும் ஆறு மாதங்களுக்கு தனக்கு கணிதம், உயிர் வேதியியல், மற்றும் உயிரியல் பாடங்கள் போதிக்கப் பட்டதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.\nசாப்பாட்டு பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு, தனது மருத்துவ படிப்பை படித்து முடித்து, அங்கு தனக்கான வாழ்க்கைத் துணையையும் தாம் கண்டதாக ஷாஸா கூறினார்.\nஇந்தியர்கள், அரச குடும்பத்திற்கு ஆற்றிய அரும் பணியை நினைவு கூர்ந்தார் ஜொகூர் அரசியார்\nபுயல் கடந்த பூமியில் மக்களை சந்திக்க கமல் பஸ் பயணம்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nஉப்பு நீர் முதலைகளுக்கு ஆபத்து – நிபுணர் தனராஜ் கூறுகிறார்\n10 மீட்டர் நீள மலைப் பாம்புடன் அதிகாலை 3 மணிக்கு போராடிய 3 பெண் வீரர்கள்\nரஷ்ய அதிபர் மீது அழகி குற்றச்சாட்டு\nஅரசு எம்.பி.கள் சொத்து விவரம்: 30 நாட்களுக்குள் வெளியிடப்படும்\nஇடைநிலைப் பள்ளிகள் பங்கேற்ற புட்சால் போட்டி\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/trishas-london-horror-movie-titled-mohini/", "date_download": "2019-10-15T07:08:02Z", "digest": "sha1:LZF2FNIBG2HNGP4GTJZE5HOK45GMW7AQ", "length": 8102, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Trisha's london horror movie titled 'Mohini' | Chennai Today News", "raw_content": "\nலண்டன் பேயாக த்ரிஷா நடிக்கும் ‘மோகினி’\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nலண���டன் பேயாக த்ரிஷா நடிக்கும் ‘மோகினி’\nத்ரிஷாவின் ‘கொடி’ மற்றும் ‘நாயகி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது புதியதாக பேய்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nவிஜய் நடித்த ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கும் இந்த படத்தை லட்சுமண் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவின் ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் இந்த படத்திற்கு மோகினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்தை மொத்தம் 58 நாட்களில் படமாக்க உள்ளதாகவும் அதில் 38 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n‘அரண்மனை 2’ படத்தில் ஏற்கனவே பேயாக நடித்து கலக்கிய த்ரிஷா மீண்டும் லண்டன் பேயாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாயகி’க்காக த்ரிஷா பாடும் முதல் பாட்டு\nசாகச நிகழ்ச்சியின் ஒத்திகையின்போது ஆற்றில் விழுந்த அமெரிக்க போர் விமானம்.\n‘தெறி’யுடன் கனெக்ஷன் ஆனது ‘கபாலி’\n2 மணி நேர படத்தில் ஒரு பணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள்\nசென்னையில் ‘கொடி’, ‘காஷ்மோரா’ வசூல் எப்படி\nத்ரிஷாவுக்கு வந்த ஜெயலலிதா-ரஜினிகாந்த் ஆசை\nகாஷ்மோரா, கொடி படத்தின் சென்சார் தகவல்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958402", "date_download": "2019-10-15T07:45:39Z", "digest": "sha1:ZM6IA5DSN5RH3JYDYSPQ5KXSL2F3BNJN", "length": 6224, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பயணியிடம் ஜேப்படி: வாலிபர் கைது | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட��டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nபயணியிடம் ஜேப்படி: வாலிபர் கைது\nஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (32). இவர், நேற்று இவரது நண்பர் வரதராஜ் என்பவருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் பெரியமாரியம்மன் கோயில் வேகத்தடை அருகே மெதுவாக சென்றபோது, தர்மராஜ் பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர், தர்மராஜின் பாக்கெட்டில் இருந்து ரூ.200யை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார்.\nஇதைப்பார்த்த தர்மராஜ் சத்தம் போட்டார். இதையடுத்து, சக பயணிகள் அந்த மர்மநபரை பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஈரோடு வீரப்பன் சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்த சேட்டு மகன் கோவிந்தராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nமஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது\nகொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nசேவல் சூதாட்டம் 8 பேர் கைது\nசிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்\nகோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527939", "date_download": "2019-10-15T07:45:18Z", "digest": "sha1:FAGL4F5MPJKOLTNXBLU5CDG3PBRUJSZ7", "length": 8450, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "டிரான்ஸ்பார்மரை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி | When transforming the transformer Employee pity kills electricity - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடிரான்ஸ்பார்மரை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி\nதிருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நேற்று பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகன் (36) என்பவர், மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், முருகன் மயங்கி டிரான்ஸ்பார்மரிலேயே அந்தரத்தில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், முருகனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில், மணலியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி முருகனை மீட்டு கீழே கொண்டு வந்தனர். அப்போது, அவர் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், முருகன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் முருகன் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடிரான்ஸ்பார் மின்சாரம் ஊழியர் பலி\nஉயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை. இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஉங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: பேனர் வழக்கில் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்: தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டி நெறிமுறை வெளியீடு\nவடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு...வானிலை மையம் தகவல்\nகாவல் ஆணையம் அமைப்பு தொடர்பான வழக்கு: போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 18ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகா���்: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் தகவல்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55181-231-candidates-running-for-elections-in-telangana-have-serious-criminal-cases-against-them.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:10:27Z", "digest": "sha1:FO2U2XCHQ7QD42IXUBL65XAOUWTAEWJ4", "length": 10004, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் | 231 candidates running for elections in Telangana have serious criminal cases against them", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்\nதெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\n119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரத்து 777 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 368 பேர் மீது ‌வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் 231 வேட்பாளர்கள் மீ���ு, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுக்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.\nதெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 438 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 25 சதவிகித வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் சராசரி‌ சொத்து மதிப்பு, 3 கோடியே 29 லட்சம் என வேட்பு மனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nஅதிகபட்சமாக, மூன்றுகோடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்கோபால் ரெட்டி, தனக்கு 314 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக நிசாமாபாத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பல்லா ஸ்ரீநிவாஸ் தனக்கு 15 ரூபாய் மட்டுமே சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News.asp?id=3&page=2", "date_download": "2019-10-15T06:26:29Z", "digest": "sha1:J43ASRMU4VTKO4MJYN3QKT2MFFTJI3DT", "length": 12429, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nகாங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு\nபுதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதிராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்ச�......\nஅரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி\nஆதம்பூர்: அரியானாவில் பாஜ சார்பில் போட்டியிடும் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியே இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அரியானா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 21ம் த�......\nஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை: சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு\nசென்னை: சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம் முதல், தஞ்சை பெரிய கோயில் வரை சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு இருந்துள்ளதை கல்வெட்டுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரந்து விரிந்து வா�......\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்\nபுதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும் என்று, மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. 5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வ�......\nதிருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம்தேதி வருடாந்திர ��ிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார். 8ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அலை�......\n4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி\nசென்னை: கடந்த 4 நாட்களாக 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.தெலங்கானா மாநில அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இ......\nஉலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் இறுதி நாளான இன்று வரலாற்று சிறப்பு மிக்க யானைகள் ஊர்வலம் மைசூருவில் நடக்கிறது. நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வ�......\nஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்\nபுதுடெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு தேசி�......\nதிருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி ; மாலை தங்கத்தேரோட்டம்\nதிருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருக�......\n‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு\nபோபால்: மத்திய பிரதேசத்தில் ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு போன சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் `பாபு பவன்’ என்ற காந்தி �......\nமோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது வழக்கு உ.பி மாநில முஸாபர்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலக்னோ: வடமாநிலங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் தலித், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது உத்தரபிரதேச போலீசார் நீதிமன்ற உத்தரவுபடி வ......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123873", "date_download": "2019-10-15T06:23:24Z", "digest": "sha1:6HSJSJNJRCEQZBNGUOBSU7N2G2GJFCCA", "length": 7091, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tiger stroll on the tea estate in Walbara area,வால்பாறை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புலி உலா", "raw_content": "\nவால்பாறை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புலி உலா\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nவால்பாறை: வால்பாறையை அடுத்து வில்லோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் கடந்த 13ம் தேதி தேயிலை தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை பலியாகி உள்ளது என்று தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 கேமராக்கள் பொருத்தினர். இந்த நிலையில், 14, 15ம் ஆகிய தேதி இரவு 2 நாட்கள் புலி வந்து காட்டெருமை உடலை சாப்பிட்டது கேமராவில் பதிவாகி உள்ளது. புலி நடமாட்டம் உள்ளதால் வில்லோனி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வில்லோனி எஸ்டேட்டில் வெளியான புலியின் படமும், தலநார் எஸ்டேட் பகுதியில் நடமாடிய புலியின் படமும் ஒரேமாதிரி உள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-15T07:05:34Z", "digest": "sha1:2FTHDT23NAXSW5KLYPPPG6BFDW6IP5UT", "length": 6770, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிருத்தியம் (பரதநாட்டியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிருத்தியம் என்பது நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறையாகும். பாட்டின் பொருளுக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, அதன் கருத்துக்களை விளக்கும் அபிநயக்கைகளை இயக்கியவண்ணம், பாதங்களையும் பாட்டிற்கேற்ப இயங்கவைப்பது நிருத்திய இயல்பாகும். கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் பாடல் சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் சப்தம், பதவர்ணம், வர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.\nபரதநாட்டியம் சம்பந்தமான இக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2014, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/sri-lanka-blast-3-people-arrest-pqinh8", "date_download": "2019-10-15T06:06:41Z", "digest": "sha1:N674J4CM3VFVCSVJMU7QDKDGPH5BLKPD", "length": 9948, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இலங்கையில் என்ன நடக்கிறது..? வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது..!", "raw_content": "\n வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது..\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து அதிரடி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து அதிரடி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை படை தாக்குதலில் 4 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 359 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொழும்பு நகரமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த 21 குண்டுகளும் நாட்டு வெடிகுண்டுகள் எனத் தகவல் தெரியவந்துள்ளது. இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் 61 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 3 பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்��ளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nராஜீவ் காந்தி படுகொலை குறித்து நான் சொன்னது சொன்னதுதான் \nநீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க மன்மோகன் சிங்கைப் பார்த்து கத்துக்கோங்க மன்மோகன் சிங்கைப் பார்த்து கத்துக்கோங்க நிர்மலா சீத்தாராமனை கலாய்த்த அவரின் கணவர் \nசோனியா காந்தி செத்த எலியா அரியானா முதலமைச்சரை குமுறி எடுக்கும் காங்கிரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-foot-over-bridge-near-chhatrapati-shivaji-maharaj-terminus-railway-station-has-collapsed-344003.html", "date_download": "2019-10-15T07:25:28Z", "digest": "sha1:S7CAZJF3PQULQ3WAQOLQMH7ODRYHW3O6", "length": 18413, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை நடைபாதை மேம்பால விபத்து - 5 பேர் பலி… பலர் படுகாயம்... பிரதமர் மோடி இரங்கல் | Mumbai: A foot over bridge near Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) railway station has collapsed. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை நடைபாதை மேம்பால விபத்து - 5 பேர் பலி… பலர் படுகாயம்... பிரதமர் மோடி இரங்கல்\nமும்பை: மும்பையின் முக்கிய பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nமாலை நேரத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு மும்பையின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்லும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. யணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nஇந்த விபத்து, பிஎம்சி (பிரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன்) பகுதியில் நிகழ்ந்துள்ளது என்றும், எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், ரயில்வே மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பிஎம்சியுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, மும்பை நடைபாதை மேம்பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிய உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஅதே நேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிய உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த 2017-ம் ஆண்டு மும்பையில் எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai accident மும்பை மேம்பாலம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/chlorophenicol-p37084418", "date_download": "2019-10-15T06:02:06Z", "digest": "sha1:OWXW2OAJWWOKQR56LUVCLBVZ2GBHPMSH", "length": 23778, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Chlorophenicol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், ��ொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Chlorophenicol payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Chlorophenicol பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Chlorophenicol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Chlorophenicol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Chlorophenicol-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Chlorophenicol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Chlorophenicol-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Chlorophenicol-ன் தாக்கம் என்ன\nChlorophenicol-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Chlorophenicol-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Chlorophenicol கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Chlorophenicol-ன் தாக்கம் என்ன\nChlorophenicol-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வ���று தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Chlorophenicol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Chlorophenicol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Chlorophenicol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Chlorophenicol-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Chlorophenicol எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Chlorophenicol-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Chlorophenicol-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Chlorophenicol உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Chlorophenicol-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Chlorophenicol உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Chlorophenicol உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Chlorophenicol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Chlorophenicol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Chlorophenicol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nChlorophenicol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Chlorophenicol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24973", "date_download": "2019-10-15T08:01:28Z", "digest": "sha1:URO7VEYGS4F36BV4CJ4AZP6SVWNLWWOG", "length": 22105, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "புரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nபுரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்\nபுரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் மலையப்ப சுவாமி அவதாரம் செய்தபடியால், புரட்டாசி மாதம் முழுவதுமே திருமலையப்பனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாதத்திலுள்ள சனிக்கிழமைகள் அனைத்துமே திருவேங்கடமுடையானுக்கு மிகவும் விசேஷமான நாட்களாகக் கருதப்படுகின்றன. சூரியனுக்கு சஞ்சனா, சாயா என இரண்டு மனைவிகள். அவர்களுள் சஞ்சனாவின் பிள்ளைகள் யமனும், யமுனா நதியும். சாயாவின் மகன் சனீஸ்வரன். அந்த சனீஸ்வரனுக்கு ஒரு குறை. அவனது சகோதரியான யமுனா நதி, கங்கையைப் போல் புனிதமானவள் என்று அனைவராலும் கொண்டாடப் படுகிறாள்.\nகண்ணனே அந்த யமுனைக் கரையில் அவதரித்து பற்பல லீலைகள் செய்தான். இவ்வாறிருக்க, அதே யமுனையின் சகோதரனான சனீஸ்வரனை எல்லோரும் அமங்களமானவன் என்று வெறுத்தார்கள். தன் சகோதரிக்குக் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைக்காததை எண்ணி வருந்தினான் சனீஸ்வரன். அதன் பின் நாரதரின் அறிவுரைப்படி கண்ணனிடம் சென்ற சனீஸ்வரன், தனது அமங்களங்களைப் போக்கி அருளும்படி பிரார்த்தித்தான். கண்ணனும், “இனி சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது சனி உஷஸ் என்று அழைக்கப்படும். அது மிகவும் மங்களமான பொழுதாகக் கருதப்படும். திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமை விடியற்காலைப் பொழுதில் செய்யும் செயல்கள் மங்களமாக நிறைவடையும்” என்று சனீஸ்வரனுக்கு வரமளித்தான்.\nஅதுமட்டுமின்றி, “அடுத்து கலியுகத்தில் நான் திருமலையில் ஸ்ரீநிவாசனாகக் கோயில் கொள்வேன். அப்போது என்னைச் சனிக்கிழமைகளில் யார் வந்து தரிசனம் செய்கிறார்களோ, அவர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நான் நிறைவேற்றுவேன்” என்றும் கூறினான் கண்ணன். அதனால் ��ான் சனிக்கிழமைகள் அனைத்துமே திருமலையப்பனுக்கு உகந்த நாட்களாகச் சொல்லப்படுகின்றன. அதிலும், புரட்டாசி மாதம் அவர் அவதரித்த மாதமான படியால், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள் தனி ஏற்றம் பெறுகின்றன.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்கு மாவிளக்குபுரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதன்பின்னால் ஒரு அழகான ஐதீகமும் உள்ளது. திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்களாம். அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, “ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு முனிவர்கள், “உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்” என்று கேட்டான். அதற்கு முனிவர்கள், “உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்\n“என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள்புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா” என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன், அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக்\nகொண்டான்.மலையப்பனின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு விவரம் வந்த பின் அவனையும் தன்னோடு மலைக்கு அழைத்து வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குத் தேனும் தினைமாவும் சமர்ப்பித்து\nஇந்நிலையில் ஒருநாள் வேடன் தேன் கொண்டு செல்ல மறந்துவிட்டான். மரத்துக்கு அருகில் சென்று தன் பையைப் பிரித்துப் பார்த்த போது, தினைமாவு மட்டுமே இருப்பதைக் கண்ட வேடன், அந்தப் பையைத் தன் மகனிடம் கொடுத்து, “இங்கேயே இரு நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன் நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன் தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம் தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம்” என்று சொல்லிவிட்டுத் தேனைத் தேடிச் சென்றான். வேடுவன் வருவதற்கு நீண்ட நேரம் ஆனபடியால், பசி தாங்காத அவனது மகன், வெறும் தினைமாவைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு, அதை உண்ணப் போனான். அப்போது தேனுடன் வந்த வேடன் மகனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு அவனை அடிக்கப் போனான்.\nஆனால் பின்னால் இருந்து ஒரு கை வேடுவனின் கையைத் தடுத்தது. திரும்பிப் பார்த்தால் சாட்சாத் திருவேங்கடமுடையானே அங்கு நின்று கொண்டிருந்தார். “உன் மகன் தேன் கலக்கவில்லை என்று யார் சொன்னது அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன் அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன்” என்று கூறினார்.திருமாலைத் தரிசித்துப் பரவசமடைந்த வேடுவனும் அவன் மகனும் திருமலையப்பனின் திருவடிகளில் விழுந்து பணிந்து அருள்பெற்றார்கள் என்பது வரலாறு. இந்தச் சம்பவம் நடைபெற்ற நாள் புரட்டாசி மாதச் சனிக்கிழமை ஆகும். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில், அந்த வேடுவன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் கலந்து மாவிளக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது.\nஅந்த மாவு உருண்டையின் மேல் விளக்கு ஏற்றுவதன் தாத்பரியம் என்னவென்றால், அந்த மாவு உருண்டையானது திருவேங்கட மலையைக் குறிக்கிறது. அதன் மேல் தீபம் போல் மலையப்பன் விளங்குவதை மேலே ஏற்றும் விளக்கு நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு மாவிளக்கு போட்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் மலையப்பனை வழிபடுவோர் அனைவருக்கும், அந்த வேடனுக்கு அருள்\nபுரிந்தது போல், மலையப்ப சுவாமி அனைத்து அனுக்ரஹங்களையும் புரிவார்.\nநாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத லட்சார்ச்சனை கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருவாரூர் சாலையில் உள்ள நாச்சியார்கோவில் என்னும் திவ்யதேசம் அமைந்துள்ளது. இங்கே வஞ்ஜுளவல்லித் தாயாரோடு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயிலில் உள்ள கல் கருடன் உலகப் பிரசித்தி பெற்றவர்.இக்கோயிலில் உள்ள பெருமாள் திருமலையப்பனுக்கு அண்ணனாகச் சொல்லப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் இந்தப்\nநான்சென்று நாடி நறையூரில் கண்டேனே\nஎன்று பாடியுள்ளார். அதாவது, சாட்சாத் திருமலையப்பனையே தாம் நாச்சியார்கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வடிவில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வாரின் அனுபவம். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு, பதினாறு முறை திருமலையப்பனைத் தரிசித்த பலன் உண்டு என்று நாச்சியார்கோவிலில் ஒரு ஐதீகம் கூறுகிறது.திருமலையில் பின்பற்றப்படும் ஆகமமான வைகானஸ ஆகமமே நாச்சியார்கோயிலிலும் பின்பற்றப்படுவது மற்றோர் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் திருவேங்கடமுடையானுக்குத் தனி சந்நதி உள்ளது. ஏனெனில், மேதாவி முனிவரின் மகளாக அவதரித்திருந்த வஞ்ஜுளவல்லித் தாயாரை மணக்க ஸ்ரீநிவாசப் பெருமாள் வந்த போது, மேதாவி முனிவர், “நான் என் மகளைக் கன்னியாதானம் செய்து வைக்கத் தயார். ஆனால் பாணிக்கிரகணம் செய்து வைக்க மாப்பிள்ளையின் தந்தை இருக்க வேண்டுமே உங்களின் தந்தை எங்கே” என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டாராம். திருமாலுக்குத் தந்தையோ தாயோ ஏது என்ன பதில் சொல்வதென்று அறியாமல் ஸ்ரீநிவாசன் சிந்தித்திருக்க, திருமலையப்பனே ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தந்தையாக வந்திருந்து அந்தத் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தாராம்.\nஅதன் நினைவாகவே இன்றும் திருவேங்கடமுடையானுக்கு நாச்சியார்கோவிலில் தனிச்சந்நதி உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் நாச்சியார்கோயிலிலுள்ள அந்தத் திருவேங்கடமுடையானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். லட்சார்ச்சனையில் பங்குபெற வரும் அடியவர்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து வைத்த பின், அர்ச்சகர்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள ஆயிரம் திருப்பெயர்களில் இருந்து ஒவ்வொரு பெயராகச் சொல்லித் திருவேங்கடமுடையானுக்கு அர்ச்சனை செய்வார்கள். இதில் பங்கேற்பவர்களுக்குத் திருமலையப்பன் திருமுன்பே அமர்ந்து அவன் பெயர்களைப் பாடுவதைப் போன்ற அனுபவம் ஏற்படுகின்றது.\nவெற்றி தருவாள் கொற்றவை நல்லாள்\nகுமரி கிராதமூர்த்தி கோயிலில் பூஜையில் ஒலிக்கும் புல்லாங்குழல்\nசோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்\n1000 ஆண்டுகள் பழமையான பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்\nநெல் வயலை காத்த பார்வதி அம்மன்\nபுத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த ��ப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958403", "date_download": "2019-10-15T07:49:01Z", "digest": "sha1:6Q7CQVOFDLKJCIXIJXZ74WIWURZ6YMSG", "length": 7531, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஅழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம்\nஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 4 மாதத்திற்கு பிறகு நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகரில் 180 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடிகளும், 92 வீடுகள் கொண்ட தரைதளத்துடன் கூடிய 3 அடுக்குகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் கடந்த 2017ம்ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை இந்த ஆண்டு மே 9ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.\nஆனால், பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதம் ஆன நிலையில் இதுவரை வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். ஆனால், இணைப்பு வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த விரிவான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 14ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அருகில் உள்ள மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nமஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது\nகொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nசேவல் சூதாட்டம் 8 பேர் கைது\nசிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்\nகோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-15T07:41:38Z", "digest": "sha1:VQFFFG5O2IRH37SP6IGUZDCVM47YBR6R", "length": 9462, "nlines": 116, "source_domain": "www.netrigun.com", "title": "முடி பிரச்னைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய் | Netrigun", "raw_content": "\nமுடி பிரச்னைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nஇன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுதல் பெரும் பிரச்னையாகவே உள்ளது.\nஇதற்கு பலரும் விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு.\nஇதனை தவிர்த்து பலவகையான கூந்தல் பிரச்னைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் இயற்கை முறையில் நல்ல தீர்வினை வழங்குகிறது\nகுறிப்பாக செம்பருத்தி தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும்.\nமேலும் கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.\nஅந்தவகையில் தற்போது செம்பருத்தி எண்ணெய் கொண்டு தலை முடி பிரச்னைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை பார்ப்போம்.\nசெம்பருத்தி பூ – 10\nசெம்பருத்தி இலை – 10\nதேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்\nவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு\nகருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு\nமுதலில் இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.\nபின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும்.\nபிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.\nசெம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.\nபின்பு இந்த செம்பருத்தி எண்ணெயை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும். அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.\nஇந்த செம்பருத்தி எண்ணெயை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெயாக கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.\nPrevious articleபிக்பாஸில் கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்றார் முகென்\nNext articleஆப்பிள் பழம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52661-there-is-no-impact-on-transport-sector-minister-veeramani.html", "date_download": "2019-10-15T06:28:21Z", "digest": "sha1:B6MK7OF5KAJ7ES3OH4WOWB2XVBEZ74TJ", "length": 9457, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி | \"There is no impact on transport sector\": Minister Veeramani", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி\nடீசல் விலை உயர்வால் போக்குவரத்து துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் 20 புதிய பேருந்துகளை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரக்கோணம் எம்.பி கோ.அரி ஆகியோர் துவக்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி “டீசல் விலையெற்றத்தால் இதுவரை போக்குவரத்து துறைக்கு எதுவும் பாதிப்பு இல்லை. டீசல் விலையை குறைப்பதர்க்கான முயற்ச்சியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.\nஇதனால் மக்களுக்கு கூடுதல் பழு ஏற்பட்டிருந்தாலும் கூட மக்கள் எந்த வித சலிப்பும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்க்கொண்டு வருகிறார்கள். தற்போது இயக்கப்படும் புதிய பேருந்துகளால் மக்களிடம் பெறும் வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்” என்றார்.\nமேலும் புதிய பேருந்துககில் இதுவரை எந்த குறைகளும் இல்லை. ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் போக்குவரத்து துறை மற்றும் தங்களது பார்வைக்கு கொண்டுவப்டும் பட்சத்தில் அவை தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n'ப்ரித்வி ஷாவை விட்டுவிடுங்கள்' விராட் கோலி வேண்டுகோள்\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சி���ிடிவியால் அம்பலமான திருட்டு\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ப்ரித்வி ஷாவை விட்டுவிடுங்கள்' விராட் கோலி வேண்டுகோள்\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News.asp?id=3&page=3", "date_download": "2019-10-15T07:28:58Z", "digest": "sha1:A4IYEIJ6M4OKIUWOVB5YO55HA7CSVTAD", "length": 12260, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு\nபுதுடெல்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக அனுமதி அளித்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள், முன்�......\nநாடு முழுவதும் கொண்டாட்டம்: காந்தியின் 150வது பிறந்தநாள் விழா: ���னாதிபதி உட்பட தலைவர்கள் மரியாதை\nபுதுடெல்லி: காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவரது சமாதியில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் டெல்ல�......\nபணம் சம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...நிர்வாண பார்ட்டிக்கு போஸ்டர்: கோவாவில் வாலிபர் அதிரடி கைது\nபனாஜி: பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, நிர்வாண பார்ட்டி நடத்துவதாக கூறி போஸ்டர் ஒட்டிய வாலிபரை போலீசார் கோவாவில் கைது செய்தனர். கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் �......\nஜனாதிபதிக்கு பிறந்த நாள்: பிரதமர் உட்பட தலைவர்கள் வாழ்த்து\nபுதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ஜனாதிபதியின் பிறந்தநாளில் அவருக்கு எனது �......\nமகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம் எதிரொலி: மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்..நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலால் அதிர்ச்சி\nமும்பை: பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு(பிஎம்சி) வங்கி முடங்கி உள்ள நிலையில், ‘வாடிக்கையாளர்களை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்’ என்று வாடிக்கையாளர் ஒருவர் டு......\nமேலும் 4 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க திட்டம்: மத்திய அரசு முடிவு\nவேலூர்: தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் 535 மருத்துவக் கல்லூரிகளில் 79,500 எம்பிபிஎஸ் இடங்களும், 28,295 எம்.டி, எம்.எஸ். இடங்�......\nசென்னையில் ரூ3.18 கோடியில் 2 பிளாட் வாங்கிய விவகாரம்: சிபிஐ வளையத்தில் மாஜி தலைமை நீதிபதி\n* புலனாய்வு அறிக்கையின்படி சுப்ரீம்கோர்ட் அதிரடி\n* தமிழக மூத்த அமைச்சர் அவ்வப்போது சந்தித்தது ஏன்\n* சொத்து வாங்கியதில் நிதி பரிவர்த்தனையில் சந்தேகம்\n* சிலை கடத்தல் வழக்கு நீதிபதி அமர்வு கலைப்பில் மர்மம்\nஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்றிரவு நாடு திரும்புகிறார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் பாஜ விழா ஏற்பாடு\nபுதுடெல்லி: ஒரு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்றிரவு டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க டெல்லி பாஜவினர், விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி ஒரு வாரம் அரசு முறைப்பயணமாக அமெரிக......\n10 நாட்களாக தொடர்ந்து உயர்வு: ₹80ஐ தொடுகிறது பெட்ரோல் விலை\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.28 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலி�......\nமேற்குவங்கத்தை கலக்கிய ‘நாரதா’ லஞ்ச வீடியோ விவகாரம்: போலீஸ் எஸ்பி மிர்சா கைது\nகொல்கத்தா: மேற்குவங்கத்தை கலக்கிய ‘நாரதா’ லஞ்ச வீடியோ விவகாரத்தில் போலீஸ் எஸ்பி மிர்சா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மாநில பாஜ தலைவரை இன்று சிபிஐ முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்�......\n87வது பிறந்த நாளையொட்டி மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123874", "date_download": "2019-10-15T06:23:56Z", "digest": "sha1:KBZW6WPDHLTQ3HF7X5Q2G7VLC7YWZG5N", "length": 8126, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Trying to kill electricity, wife and mother-in-law: Software engineer flow,மின்சாரம் பாய்ச்சி மனைவி, மாமியாரை கொல்ல முயற்சி: சாப்ட்வேர் இன்ஜினியர் ஓட்டம்", "raw_content": "\nமின்சாரம் பாய்ச்சி மனைவி, மாமியாரை கொல்ல முயற்சி: சாப்ட்வேர் இன்ஜினியர் ஓட்டம்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nநாமக்கல்: மின்சாரம் பாய்ச்சி மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற இன்ஜினியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் அன்புநகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகள் ரூபிகா (30). இவருக்கும், கரூர் மாவட்டம் மூலமங்கலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சிவப்பிரகாசம் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ரூபிகா நாமக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவியை தேடி நாமக்கல் வந்த சிவப்பிரகாசம், மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாமனார் தங்கவேலுவை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.\nஇதையடுத்து, ஜாமீனில் வந்த அவர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அழைத்துள்ளார். ஆனால், ரூபிகா மறுத்து விட்டார். நேற்று முன்தினம் நாமக்கல் வந்த சிவப்பிரகாசம், ரூபிகா, வளர்மதி ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, இருவரையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்��ு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/46", "date_download": "2019-10-15T07:11:02Z", "digest": "sha1:EWGHRSRK5AERNKZAFGQ6DD3F5UWFTEKH", "length": 7464, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4கி, இ லா. ச. ராமாமிருதம்\nமூன்று பெற்றிடினும் அவ்வாறுதான். கணவன் மனைவி யுறவில் ஒரு கட்டத்தின் முடிவு; இன்னொன்றின் ஆரம்பம், அம்சங்களே மாறுகின்றன. ஒருவர் மற்றவரைப் பற்றித் தெரியப் பாக்கி ஏதுமில்லை. புதுமையின் வியப்பு மலர்ந்து, கசங்கி, இறக்கை விரித்து, ரகசியமிழந்து, இதழ்கள் உதிர்த் தாயிற்று. நாரின் மணத்தை நம்பிய நாட்கள் எவ்வரை நிஜத்தை நம்பியவை, பொய்யில் ஏமாந்தவை\nஎனக்குத் தோன்றும் இதே எண்ணங்கள்தாம் அதோ அங்கே அவளுக்கும் தோன்றுகின்றன. இல்வேல் நான் இங்கே பும், அவள் அங்கேயுமாய், அவரவர் வழியில் ஏன் தனித் திருக்கிறோம்\nகண்ணெட்டிய வரையும் அப்பாலும் தண்டவாளம் எங்களைச் சிறையிட்டது. வான் கிண்ணமும் மூடி உள்ளே மாட்டிக் கொண்டோம். கிண்ணங்கள் ஒட்டிய இடம்விட்டுப் போகாமல் பட்டமிட்டாற்போல், தண்டவாளம் சுற்றி ஒடிற்து. வேளாவேளைக்கு வண்டிகள் பாரா வந்து போயின.\nஇதோ இன்னொன்று வருகிறது. இது பழைய நண்பன்.\nஆனால் இது இங்கு நிற்காது. பத்து வருடங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது. ஆயினும் அதிகாரிகள் கதி களையும் தேரங்களையும் அப்போதைக்கப்போது மாற்றும் அட்டவணையில் இதற்கும் அவசர ம் வந்துவிட்டது. தன் வயது முடியுமுன் தண்டவாளத்தின் முடிவு காணும் வேகத் தில் விரைகின்றது, இலுப்பந்தோப்பு வளைவில் அது வெளிப்பட்டதும் என்னையுமறியாமல் எழுந்து நிற்கிறேன். ஏன் இருப்புக் குதிரை என்கிறார்கள் சிங்கம் என்றிடில் இன்னும் தகுமோ சிங்கம் என்றிடில் இன்னும் தகுமோ சிங்கத்திலும் சிங்கம் கிழட்டுச் சிங்கம் சிங்கத்திலும் சிங்கம் கிழட்டுச் சிங்கம் என்ன தான் சுமையை இழுக்க முடியாதபடி இழுத்து வந்தாலும், வயதின் புழுதி என்னதான் ஆழமாய்ப் படிந் தும், அதன் கம்பீரத்தை எது அடக்க முடியும் என்ன தான் சுமையை இழுக்க முடியாதபடி இழுத்து வந்தாலும், வயதின் புழுதி என்னதான் ஆழமாய்ப் படிந் தும், அதன் கம்பீரத்தை எது அடக்க முடியும் அந்தச் சுமையும் புழுதியுமே கம்பீரத்தைப் பெருக்குகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/56", "date_download": "2019-10-15T06:22:46Z", "digest": "sha1:5ALDZJN5XS62ZEQY56R6STO4C5726A6Z", "length": 7632, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/56\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅருமை பாஸ்கரன் அவர்களுக்கு, -\nதாங்கள் மிகச் சிரத்தை எடுத்து அனுப்பிய கர்ணாமிர்த சாகரத்திரட்டும் பால்நாடார் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் தங்கள் கடிதத்துடன் வந்தது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கம்பரைப் பற்றி ரொம்ப ஆர்வத்தோடு எழுதியிருக்கிறார்கள். பேரம் பண்ண்வில்லை. வி.வி.எஸ். ஐயரைக் கொண்டு லத்தீன், கிரிக்கு, ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய பாஷைகளிலுள்ள ஒப்புயர்வற்ற கவிஞர்களைவிடக் கம்பன் மேல் என்று சொல்லுகிறார். - - -\nஇப்போது தமிழிசை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிற கோடையில் நம்முடைய கம்ப நண்பர்கள், கம்பருக்குத் தொண்டாற்றும் நண்பர்கள் கம்பருக்கு அங்கொரு சாட்டை இங��கொரு சாட்டை கொடுக்காமல் சும்மா இருக்க முடியுமா. முன்னமேயே ரா. ராகவய்யங்காரது வாகனத்துக்குத் தோள் கொடுக்கிறவர்கள், இனிமேல் கம்பரை, தமிழை, பாடங்களை, ஐயங்கார் பால் நாடார் அவர்களை, என்னை, ஜெயிலில் இருக்கிற சா. கணேசன் அவர்களை, உங்களைத் தான் குறைத்துப் பேசாமல் இருக்க முடியுமா சீக்கிரத்தில் இந்தக் கூட்டத்தையெல்லாம் பாாக்கத்தான் போகிறோம். கம்பரைக் குறைப்பதற்காகவே செருகு கவிகளை எடுத்து அப்படியும் இப்படியும் சிலம்பம் விடவேண்டும். யாராவது அதில் சுவை இல்லையே என்று சொல்ல வேண்டும். உடனே கம்பனிலும் தமிழிலும் இதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்கலாமா என்று சொல்லி தமிழிசைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்கிறவர்களுக்குத் திருப்தி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். டிகேசி எக்ஸாஜ்ஜரேட் பண்ணுவார். தமிழ் பற்றியும் கம்பர் பற்றியும் என்று இதுவரை பிரசாரம் செய்துகொண்டு வந்தவர்கள் வெறும் வாயையா மெல்லுவார்கள். அவலை உழக்கு உழக்காக வாயில் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறார்களே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:05:31Z", "digest": "sha1:IKCBXGFTZV4NSQZWWWGFOL5GBNP4S5XD", "length": 4576, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அதும்புதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுரல்வண் டதும்புங் கொழுந்தேன் (திருவாசகம் )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2013, 16:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/meenam-rasi-palan/", "date_download": "2019-10-15T07:41:32Z", "digest": "sha1:ITP3TFD6DWXVQB4BVN35H4IH6E46NIUX", "length": 8903, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Meenam Rasi Palan 2019: Meenam Rasi Palan Today, மீனம் ராசி பலன், Meenam Rasi Palan in Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nMeenam Rasi Palan 2019 (மீனம் ராசி பலன்) செய்திகள்\nமீனம் ராசி பலன் – உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்திருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும். அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.\nகுருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vijay-tv/", "date_download": "2019-10-15T07:37:30Z", "digest": "sha1:6PGBXHMUZSHIHXSIQRCX2SESHSAKEJSY", "length": 9239, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay tv News in Tamil:Vijay tv Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nVijay TV Serial: ”எல்லாம் அவ முகத்தில் முழுச்சது தான் காரணம்” என சொல்லிக்கொண்டே வருகிறார் கண்மணியின் அப்பா.\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nதர்ஷன், கவின், சாண்டி, முகேன் ஆகியோர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”வீ ஆர் தி பாய்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅரண்மனை கிளி: ஒரு வழியா மாமியார் மனசுல இடம் பிடிச்ச ஜானு\nArjun Janu: அர்ஜூனின் அம்மா மீனாட்சியின் மனதில் இடம் பிடித்துவிட்டாலும், விவாகரத்து தான் என்கிற முடிவில் இருக்கிறார் அவர்.\nசின்னத்திரை வட்டாரத்திலேயே இப்போது பிஸியான ஆங்கர் பிரியங்கா தான்\nஇவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார்.\nஆயுத எழுத்து: நம்ம சப் கலெக்டர் இந்திராவா இது\nAayutha Ezhuthu Sreethu Nair: வித விதமாக ஃபோட்டோஷூட் நடத்தி அந்த படங்களை இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்.\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nKatrin Mozhi Serial: உண்மையை சொல்ல வேண்டுமெனில் கார்த்திக்கிற்கு பெண் ரசிகைகள் கிடையாது. ஆனால் செம்பாவிற்கோ ஆண்கள் மத்தியில் அப்படியொரு வரவேற்பு.\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ராஜா- ராணி ஜோடியின் திருமணம்.. லீக்கான ஃபோட்டோஸ்\nநிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை.\nதாழம்பூ: திரு���்பவும் பாம்பை மையமா வச்ச ஒரு திகில் சீரியல்\nNagini Serial: ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nரகசிய திருமணம் செய்துக் கொண்ட ‘ராஜா ராணி’ ஜோடி\n'Raja Rani' Alya Manasa - Sanjeev Got Married: விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவே…\nஉருவ கேலியில் ஈடுபடுகிறதா விஜய் டிவி\nஸ்ரீப்ரியா 80களில் தமிழ், தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்த ஹீரோயின்களில் ஒருவர். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட படங்களில் …\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/government-should-not-allow-to-make-gail-gas-path-says-ramadoss/", "date_download": "2019-10-15T07:36:40Z", "digest": "sha1:NSBUBABL3YGOWI76CCEP3VDHIZMYNFVX", "length": 21181, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பக்கா கார்ப்பரேட்வாதியாக மாறியுள்ள பிரதமர் மோடி! - ராமதாஸ் - government should not allow to make gail gas path says Ramadoss", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மா��ிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nபக்கா கார்ப்பரேட்வாதியாக மாறியுள்ள பிரதமர் மோடி\nஉழவர்களின் இந்த மன உறுதியைக் கண்டு பயந்து தான், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையை கைவிட்டு உழவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தார்\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் அத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருக்கிறார். தமிழக உழவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான இந்த அறிவுறுத்தல் கண்டிக்கத்தக்கதாகும்.\nதில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற இது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, ‘‘கெயில் எரிவாயுக்குழாய்ப் பாதைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குழாய் பதிக்கும் இடங்களுக்கு விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று காட்டி, இத்திட்டத்தால் விவசாயம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு, கெயில் நிறுவனம், பெட்ரோலிய அமைச்சகம் ஆகியவை செய்ய வேண்டும்’’ என கூறியிருக்கிறார். பிரதமரின் கருத்து அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.\nதிருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய்ப் பாதை குறித்து உழவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணத்தில் பிரதமர் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அது உண்மையல்ல. எரிவாயுக் குழாய்ப் பாதை அமைக்கப்பட்டால் விவசாயத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை தமிழக உழவர்கள் நன்றாக அறிந்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். பயிர்களின் விளைச்சல் குறைவது, சுற்ற��ச்சூழலுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 27.06.2014 அன்று இதே கெயில் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எரிவாயுக் குழாய் வெடித்தால் 18 பேர் உயிரிழந்ததுடன், பெருமளவில் சேதம் ஏற்பட்டதையும் அவர்கள் அறிவர்.\nஅதனால் தான் கடந்த 2013-ஆம் ஆண்டு தங்களின் எதிர்ப்பையும் மீறி எரிவாயுக் குழாய்ப் பாதைகள் அமைக்க கெயில் நிறுவனமும், தமிழக அரசும் முயன்ற போது, குழாய் பதிக்கும் இராட்சத எந்திரங்கள் முன்பு அமர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். தமிழக காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போதிலும் விவசாயிகள் அவர்களின் போராட்டத்தைக் கைவிடவில்லை. உழவர்களின் இந்த மன உறுதியைக் கண்டு பயந்து தான், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையை கைவிட்டு உழவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தார். அதனால் தான் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.\nஇவ்வளவு இடர்களையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து வந்த தமிழக உழவர்களிடம், இத்திட்டத்தால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பிரதமர் நம்புவது குழந்தைத்தனமானது. கெயில் எரிவாயுக் குழாய் பாதைத் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி விட வேண்டும் என்றும் துடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இப்பிரச்சினையை உழவர்களின் கோணத்திலிருந்து பார்க்கத் தவறியது ஏன் என்பது தான் தெரியவில்லை. இத்திட்டத்திற்காக 5,842 விவசாயிகளுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலங்களுக்கு ரூ.3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் அறிவித்திருக்கிறது. இது உழவர்களுக்கு எந்த வகையில் போதுமானதாக இருக்கும் என்பதையோ, இதுகுறித்து உழவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் விருப்பங்களை அறிந்து தீர்வு காணலாம் என்பதையோ பிரதமர் மோடி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்பதிலிருந்து அவர் எந்த அளவுக்கு கார்ப்பரேட்வாதியாக மாறியிருக்கிறார் என்பதை உணரலாம்.\nகேரள மாநிலம் கொச்சியிலிருந்து மங்களூருக்கு எரிவாயு எடுத்துச் செல்வதற்கான இந்தப் பாதை கேரளத்தில் நெடுஞ்சாலையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் இப்பாதையை அமைக்கலாம் அல்லது வேளாண் விளைநிலங்கள் இல்லாத மாற்றுப்பாதையில் அமைக்கலாம். இந்த வாய்ப்புகள் குறித்தெல்லாம் சிந்தித்துக் கூடப் பார்க்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முனைவதை தமிழகத்திலுள்ள விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒருபோதும் ஏற்காது.\nமத்திய அரசு காலால் இட்ட உத்தரவுகளை தலையால் செய்து கொண்டிருக்கும் பினாமி எடப்பாடி அரசு, விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு, அடக்குமுறையின் உதவியுடன் இந்த்திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என்று நினைத்தால் மக்களின் புதிய புரட்சியையும், எழுச்சியையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, இத்திட்டத்தை அதன் இப்போதைய வடிவில் செயல்படுத்துவதை விடுத்து உழவைப் பாதிக்காமல் மாற்று வழியில் செயல்படுத்தும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணி பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு\n திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்\nமாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பா.ம.க. : தேர்தல் ஆணையம் அதிரடி\n21 வருடங்கள் கழித்து பாமகவில் இணைந்த பேராசிரியர் தீரன்…\nபத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\n‘அதிமுகவினரின் டெபாசிட்டை காலி செய்யுங்கள்’ திமுகவா… அதிமுகவா\n‘நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா’ அன்புமணி சர்ச்சை பேச்சு, பாய்கிறது வழக்கு\nமாம்பழத்திற்கு பதில் ஆப்பிள்.. பாமக சின்னத்தை மறந்து உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகாரிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்: ஓலா நிறுவனம் அளித்த சிறப்பு பரிசு\nபெங்களூரு சிறையில் இருந்து தி.நகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சசிகலா\nராமதாஸ், அன்புமணி பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு\nPMK Founder Ramadoss met PM Modi in Delhi: டெல்லியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸும் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.\n திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்\n'இட ஒதுக்கீட்டுக்காக போராடி இன்னுயிர் நீத்த சத்திரிய வன்னியர்களை உங்களுக்குத் தெரியும்.... காக்கை வன்னியர்களைத் தெரியுமா\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/14/dharmapuri.html", "date_download": "2019-10-15T06:12:24Z", "digest": "sha1:JPRZSC6R7EFFOFUIOXJQRJEW4V4URY2E", "length": 15822, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி அருகே வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு: மருத்துவக் குழுக்கள் விரைந்தன | Hundreds affected by contaminated water hospitalised near Dharmapuri - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்ப��க்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்மபுரி அருகே வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு: மருத்துவக் குழுக்கள் விரைந்தன\nதர்மபுரி அருகே 33 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வாந்தி, பேதியால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளனர்.\nமருத்துவ நிவாரண நடவடிக்கைகளை நேரில் கண்காணிக்க, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் அன்பழகன், தாமோதரன் ஆகியோர் தர்மபுரி விரைந்துள்ளனர்.\nஇந்த 33 கிராமங்களுக்கும் செல்லும் குடிநீர் மாசுபட்டுள்ளதாகத் தெரிகிறது.தென்பென்னையாற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் தண்ணீர்மாசுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.\nஇதனால் நேற்றிலிருந்து இந்தக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாந்தியும்பேதியும் ஏற்பட்டுள்ளது.\nபலர் வீடுகளிலேயே மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக தர்மபுரி அரசும���ுத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களை மருத்துவனைகளுக்குக் கொண்டு வரஆம்புலன்ஸ்களும் கார்களும் இயக்கப்பட்டு வருகின்றன.\nசம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன.\nசம்பவம் குறித்து நேரில் விசாரிக்கவும், மருத்துவ நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் அளிக்கவும் அமைச்சர்கள் அன்பழகன், தாமோதரன்ஆகியோர் அங்கு விரைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/thirumana-malargal-tharuvaya-6.3549/page-4", "date_download": "2019-10-15T05:56:43Z", "digest": "sha1:DI6F45IDAOKET6OUYGREKJCU3H746TM6", "length": 9445, "nlines": 320, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "THIRUMANA MALARGAL THARUVAYA - 6 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\nவெண் பனி, மூடு பனி\nஉங்கள் தமிழில் இடி விழ........\nஇந்த தாத்தாஇந்த வயசிலேயே இப்பிடி பீலே பாய்யா இருக்காறே இன்னும் இவரோட டீன் ஏஜ்ல இன்னும் என்ன லுட்டி எல்லம் பண்ணியிரு��ங்கலோ🤭😃🙆🏻‍♀️\nரகுவரா கல்யாணபொண்ணுக்கு துணி எடுக்க போயி இப்போ உன் கல்யாணத்துக்கு துணி எடுக்க உன் ஜோடியா செட் செய்துட்டே சாபஷ் டா 👍😅👏🏻👏🏻\nமீனா பொண்ணே மாமனை மனசுலேயே படமா வடிச்சுட்டே இப்போ கையிலே வடிக்க முடியாம பல விதமான சந்தேகம் நமா ஒன்னு நினைச்ச தெய்வம் ஒன்னு நினைக்கும் யாரு கண்ட நீ கண்ட காட்சி தான் அந்த தெய்வமும் காட்ட போகுதோ என்னவோ 🤷🏻‍♀️🤔\nஒருவழியா ரகு பூரணி ரூட் க்ளியர் ஆகிடுச்சு இந்த மீனாட்சி எப்ப்தான் தெளிவா கனவு காணப்போறாளோ\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nகனவை களவாடிய அனேகனே - 2\nஉயிர் தேடல் நீயடி 3\nவா அருகே வா - 12\nநான் பாடும் கீதாஞ்சலி 8\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமனதின் சத்தம் - எங்கே மனிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/18182", "date_download": "2019-10-15T06:14:21Z", "digest": "sha1:QQAXDHAOWQCKJTSDX5JFBBSV5XXW346P", "length": 12157, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனமே தினமும்…", "raw_content": "\n« உனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nநேற்றிரவு தற்செயலாக பழைய ஒருபாடல் நினைவுக்கு வர தேடிப்பிடித்தேன். ‘ மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்பதமே’ பாபநாசம் சிவன் எழுதிய இசைப்பாடல். சாவித்ரி படம். எம் எஸ் சுப்புலட்சுமி நாரதராக வந்து பாடுகிறார்.\nஅதனருகே இணைப்பு வழியாக சஞ்சய் சுப்ரமணியம் அதை வேறு ராகத்தில் பாடும் அரங்க நிகழ்ச்சியின் காணொளிக்குச் சென்றேன்.\nமிகமட்டமான ஒலி, ஒளி தரம். ஆனால் என்னை சட்டென்று ஆட்கொண்டது அது. நம்பமாட்டீர்கள். ஒரு ராத்திரியில் மட்டும் கிட்டத்தட்ட எழுபது தடவை அதைக் கேட்டேன். பார்த்தேன் என்றும் சொல்லலாம். இணையத்தில் வேறு வடிவிலும் அதைப் பலமுறை கேட்டேன். ஆனால் இது அலாதியாகப் பட்டது\n ஆபேரி என்பது ஒன்று. அது உருக்கமும் ஆவேசமும் ததும்பும் ராகம். அதைவிட சஞ்சய் அதைப்பாடும்போது வெளிப்படும் ஆற்றல். ஒரு கணமும் நிலைக்காது அது பீறிடுகிறது. ஒரு மடை அருகே அமர்ந்து நீர் கொப்பளிப்பதை அல்லது ஒரு தழல் கூத்தாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்க்கலாம் .அதைப்போல ஓர் அனுபவம். மிகத் தனிப்பட்டதாகக்கூட இருக்கலாம். நுண்கலைகளில் அனுபவங்கள் பெரும்பாலும் அந்தரங்கமானவை\nநான் கேட்டவரை பாடகிகளில் ஒருபோதும் இந்த ஆற்றலைக் கண்டதில்லை. நளினம், அழகு ,நுட்பம் எல்லாம் கைகூடும். ஆனால் உயிரின் ஆதி ஆற்றல் இசையாக வெளிவருவதைக் கண்டதில்லை. ஆம் நான் பல மேதைகளைக் கேட்டதில்லைதான். இருந்தாலும் படுகிறது\nநான் ஒரு ஆணாதிக்க வெறியனோ என்னவோ. ஏற்கனவே நிறைய முத்திரைகள்.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nTags: இசை, சஞ்சய் சுப்ரமணியம்\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nமலர் கனியும் வரை- சுசித்ரா\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/mutual-fund-3.html", "date_download": "2019-10-15T06:01:23Z", "digest": "sha1:D5EV427IYMTKORVGXEEQSCXACPC5Z7JF", "length": 11875, "nlines": 114, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி? -3", "raw_content": "\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nகடந்த பாகத்தில் பரஸ்பர நிதியைத் தேர்ந்தடுக்கத் தேவையான சில அடிப்படை குறிப்புகளைப் பார்த்தோம். இந்த பதிவில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nபாதுகாப்பான நீண்ட கால முதலீட்டிற்கு பரஸ்பர நிதியின் நிலையானத் தன்மை என்பது மிக முக்கியம். சில நிதிகள் சில காலங்களில் அதிக மாற்றங்களில் காட்டும்.அதன் பின் மாற்றங்கள் இருக்காது. இந்த மாதிரியான நிதிகளை தவிர்க்கலாம்.\nஇதனை நாம் Beta என்ற மதிப்பின் மூலம் எளிதில் கண்டு பிடித்து விடலாம். இந்த Beta அளவானது ஒன்றுக்கு அருகில் இருந்தால் சந்தையுடன் ஒத்துப் போகிறது என்று அர்த்தம். அல்லது 1.5 என்று இருந்தால் சந்தை 10% கூடினால்/ குறைந்தால் இந்த நிதி 15% கூடுகிறது அல்லது குறைகிறது என்று பொருளாகும்.\nசில நிதிகள் சில காலங்களில் மட்டும் நல்ல திறனாக செயல்படும். மற்ற காலங்களில் அமைதியாக இருக்கும். இந்த நிதிகளையும் தவிர்க்கலாம். இதனை Standard Deviation என்ற மதிப்பை வைத்து எளிதில் கண்டு பிடிக்கலாம்.\nஉதாரணத்துக்கு Standard Deviation மதிப்பு 4% என்றும் வருட லாபம் 12% என்றும் இருந்தால் அதனுடைய லாபம் 8 முதல் 16% என்ற இடைவெளியில் இருக்கலாம்.\nநிதி அதிக அளவில் பரவலாக்கப்பட்டிருப்பதும் அவசியமானது. இந்த நிதிகள் கொஞ்சம் பாதுகாப்பு அதிகமான, நிலையான வருமானம் கொடுக்கும் வகையில் இருக்கும்.\nஇதனுடைய பரவலாக்கம் பல துறை பங்குகள், LARGE CAP, MID CAP, SMALL CAP என்று பல அளவுகளில் இருப்பது நல்லது.\nநிதியின் கடந்த கால வரலாற்றைப் பார்ப்பது நல்லது. இதன் மூலம் நிதி பல ஆண்டுகள் முன் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் பல தகவல்கள் அறிந்து கொள்ளள ஏதுவாக இருக்கும்.\nஇது பொதுவாக நிறுவனங்களுக்கு, பரஸ்பர நிதிகளுக்கு வழங்கப்படும் அளவுகோல். இந்த அளவுகோல் ஒன்று முதல் ஐந்து ஸ்டார் அளவில் உள்ளது. இதில் அதிக அளவு பெற்ற நிதி நல்லதாகக் கருதப்படும். அதனால் 4, 5 ஸ்டார் ரேடிங் உள்ளதா என்பதையும் பார்த்து முதலீடு செய்யுங்கள்.\nகடைசியான ஒன்று..நமது தேவை என்ன என்பதைப் பார்க்கவும்..அதாவது வயதானவர்களுக்கு உடனடியாக ஒரு பாதுகாப்பான முதலீடு தேவைப்படும். அதே சமயத்தில் இளைஞர்களுக்கு சிறிது காலம் பிறகு ஒரு பெரிய தொகை தேவைப்படும். அவர்கள் கொஞ்சம் அதிக வருமானம் எதிர்பார்க்கும், கொஞ்சம் அதிக RISK கூடிய நிதிகளில் முதலீடு செய்யலாம்.\nஇவ்வளவு தகவல்களையும் சரி பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முதலீட்டில் நஷ்டம் வாரது. அதனால் முதலீடு செய்யும் முன் கொஞ்சம் பொறுமையாக இருந்து முடிவு பண்ணுங்க..ஏதோ வருமான வரி விலக்கு பெறுவதற்காக அவசரம், அவசரமாக முதலீடு செய்ய வேண்டாம்.\nஇனி ஒரு நிதியை எடுத்து நாம் CASE STUDY பண்ணுவோம்...அதனை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nகட்டுரை பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்..\nமிக தெளிவாக விளக்கங்கள் அளிக்கின்றீர் :) நன்றி மற்றும் வாழ்த்துகள் உங்கள் பதிவுகள் என்றும் வளரட்டும்\nதங்கள் கருத்துகள் மிக உற்சாக அளிக்கிறது. நன்றி நண்பரே\nநண்பா இதன் தொடர்ச்சி காணப்படவில்லையே ....\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/05/09/", "date_download": "2019-10-15T07:10:12Z", "digest": "sha1:EVIKCUHGKHQ6WLDL3TH4WKZ5657EJCF3", "length": 11497, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2014 May 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,058 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா\nநாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை\nஇடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\n10 வகை உதவித் தொகைகள்\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pavumiarif.recipeblog.io/stories/story-75", "date_download": "2019-10-15T06:04:15Z", "digest": "sha1:OXRRIYRMUFFR7Q2GBVUVMWD73COKWFFD", "length": 2260, "nlines": 41, "source_domain": "pavumiarif.recipeblog.io", "title": "பீட்ரூட் ட்ரை ப்ருட் ஹல்வா | Zidane CookBook", "raw_content": "\nபீட்ரூட் ட்ரை ப்ருட் ஹல்வா\n1 cup துருவிய பீட்ரூட்\n1 tsp ஏலக்காய் தூள்\nகடாயில் நெய் ஊற்றி 5 பாதாம்,முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்\nபாதாம்,முந்திரி மற்றும் பிஸ்தா லேசாக வறுத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்\nபின்னர் கடாயில் அதே நெய்யில் துருவிய பீட்ரூட் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்\nபின் பால் ஊற்றி கிளறி 10 நிமிடம் நன்றாக வேக விடவும்.பின் சக்கரை மற்றும் அரைத்த பொடி சேர்த்து கிளறவும்\n5 நிமிடம் பின் சிறிது நெய் ஊற்றி கிளறவும்.இதில் வறுத்த பாதாம்,முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கிளறவும்\n10 நிமிடம் பின் அடுப்பை அணைத்து விடவும்\nசுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட ட்ரை ப்ரூட் ஹல்வா தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/07/blog-post_27.html", "date_download": "2019-10-15T06:31:55Z", "digest": "sha1:55CC6PHMKEE3QSAYV77UGWVMEOBLLELE", "length": 36138, "nlines": 647, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: லண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nலண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு கிரீஸ் தலைநகர் எதென்ஸில் நடந்தது.\nமுதல் உலகப்போர் காரணமாக 1916ஆம் ஆண்டும், 2ஆவது உலகப்போர் காரணமாக 1940 மற்றும் 1944ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.\nகடைசியாக 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான (2012) 30ஆவது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடைபெறுகிறது.\nஇந்த ஒலிம்பிக் போட்டியில் 5 கண்டங்களிலுள்ள 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.\nஉலகில் எந்தவொரு சர்வதேச நிகழ்வினதும் தொடக்க விழா என்பது அதனை நடாத்தும் நாட்டினது சிறப்பியல்புகளையும் ஆளுமைத்திறனையும் எடுத்துக் காட்டும் ஒரு கொண்டாட்டமாகும். அந்த வகையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரையில் அதில் போட்டியிடும் நாடுகளின் அண��வகுப்பொன்றையும் கடாரத்தில் கொளுத்தப்பட்டு போட்டிகளின் ஆரம்பத்தை சமிஞ்ஞை செய்து காட்டும் ஒலிம்பிக் தீபத்தின் பிரவேசத்தையும் இந்த ஆரம்ப வைபவம் எடுத்தியம்புகின்றதெனலாம். இன்று வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி அன்று நடைபெறுகின்ற கோலாகலமான முறையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம் வைபவத்திற்கென உலகின் கண்களெல்லாம் லண்டனையே மொய்த்த வண்ணம் இருக்கப்போகின்றன. இந்த ஆரம்ப வைபவமானது ஐக்கிய இராச்சியம் லண்டன் மாநகர் மற்றும் கலாசார கலை வனப்பு நெறியாளர் டொனி போய்ல் மற்றும் அவரது குழுவினரின் கலைத்துவ வெளிப்பாடுகளையும் கண்டு களிப்பதற்கான அரிய வாய்ப்பை உலகத்திற்கு வாரி வழங்க போகின்றது. சர்வதேச ஒலிம்பிக்குழு சாசனத்தில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு ஆரம்ப விழாவின்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டிய சில குறிப்பிட்ட மூலங்கள் (ஆதாரப் பொருட்கள்) இருக்கின்றன. அதன் பின்னர் தொடக்க விழாவில் தனது வனப்பு வெளிப்பாடு இடம்பெற்றதுடன் அது லண்டன் 2012 போட்டிகளுக்கு உலக மக்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஅதிசயத் தீவுகள் எனும் பெயரால் ஒலிம்பிக் ஆரம்ப வைபவக் காட்சி அமையவுள்ளதுடன் உலகளாவிய ஒளிபரப்பு லண்டன் நேரப்படி ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஐரோப்பாவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இசையின்பத்தை சுருதி கூட்டி ஒலிக்கச் செய்யும் வைட்சப்பல் வார்ப்படச்சாலை (பட்டறை) யால் உற்பத்தி செய்யப்பட்ட அந்தப் பென்னாம் பெரிய மணியோசையுடன் ஆரம்ப வைபவம் களை கட்டத் தொடங்கவுள்ளது. அத்துடன் நிஜமான விவசாய முற்றத்து விலங்குகளைக் கொண்டுள்ள பசுமையானதும் மனதிற்கு மகிழ்வூட்டும் ஆரம்பக் காட்சிக்கான போட்டிக் கதீமான அந்த விளையாட்டரங்கு பிரித்தானிய நாட்டுப்புறமாக மாற்றப்பட்டுள்ளது.\nலண்டன் ஒலிம்பிக்கின் கலை வளர்ப்பு இயக்குநரான டொனி போய்லி கூறுகையில் எமது அதிசயத் தீவுகள் ஆரம்ப வைபவத்துடன் மக்கள் தலை வணக்கத்துடன் இயற்கையான திறமைமிக்க எதனையும் நூதனமாகக் கண்டு பிடிக்கும் ஆற்றல் மிக்க பிரித்தானிய மேதாவிகளின் செழிப்பு மிகு ஆக்க வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார் என்றார்.\nஇன்றைய ஒலிம்பிக் போட்டிகளில் இயங்கி வரும் ஆக்கத்திறன் மிக்க அணி பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரா��் ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாயிலில் பிரித்தானிய அரசுத் தலைவர் வரவேற்கப்படுகின்றார். லண்டன் 2012 ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்திற்கென மேன்மை தங்கிய இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் ஜாக்குலிஸ் ரொக்கேயால் வாழ்த்தப்படுவார்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் ஒவ்வொன்றாக ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் இங்கிலாந்தின் மொழியான ஆங்கில அகர வரிசைப்படி விளையாட்டரங்கினுள் நுழைகின்றன. இந்த அணிவகுப்பின் போது ஒலிம்பிக் முதற் போட்டியை நடத்தியதிலிருந்து கிரேக்க நாட்டு அணி முதலாவதாகவும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரித்தானியாவில் போட்டி அணி இறுதியாகவும் ஒலிம்பிக் விளையாட்டரங்கினுள் நுழைகின்றன.\nவிளையாட்டரங்கினுள் அனைத்து நாட்டு அணிகளும் (204) வந்தடைந்ததும் சர்வதேச ஒலிம்பிக் தினத்தை ஜாக்குவில் ரொக்கேயைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான சொஸ்டியன் கோ பிரபு உரையொன்றை ஆற்றவுள்ளார். ஒலிம்பிக் கீதமும் கொடியும்\nபோட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் விளையாட்டரங்கிற்குள் ஒலிம்பிக் கொடியினை கொண்டு வரப்பட்டு அந்தந்த நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகையில் அது ஏற்றப்படுகின்றது. பிரதான விளையாட்டரங்கில் வெளிப்படையாகத் தெரியும் ஓரிடத்தில் ஒவ்வொரு நாட்டினதும் தேசியக் கொடியானது போட்டியின் போதும் பறக்க விடப்பட வேண்டுமென ஒலிம்பிக் சாச‌னம் தெரிவிக்கின்றது.\nஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் மெய்வல்லுநரொருவர் பிரசங்க மேடையில் நின்றவாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொடியின் மூலையொன்றைத் தனது இடது கையில் பிடித்தவாறும் வலது கையை உயர்த்தியவாறும் அவரவர் போட்டிகளின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுவ தாக ச‌த்தியப்பிரமாணம் எடுக்கின்றனர்.\nகடந்த எழுபது நாட்களாக பிரித்தானியா முழுவதும் உலா வந்த ஒலிம்பிக் தீபமானது ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாலை வந்தடைதலே அதன் இறுதி அங்கமாகும். அந்த திருப்பத்தை ஏந்துதலுடன் இறுதியாக ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில் தீபம் ஏற்றப்படும்.\nலண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தினை கோலாகலமான முறையில் அரங்கேற்றவ���ன உலகத்தில் இந்த அரிய போட்டிகளை நடத்தும் கலை வனப்பு மிக்க அணியை உலகத்தரம் வாய்ந்த பிரித்தானிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nபங்கேற்கும் அணிகளுக்கு அணி சேர்க்கும் வீர வீராங்கனைகள் லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 15000 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதுடன் இவற்றை நான்கு பில்லியன் பார்வையா ளர்கள் பார்த்து இரசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 39\nஉற்சாகமான கருணாநிதி கவலைபடாத ஜெயலலிதா\nலண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 38\nகருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு\nச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை\nஜெசி ஒவென்ஸ் முதல்உசைன் போல்ட் வரை\nமரபை மீறிய காங்கிரஸ் கட்சிமௌனம் காக்கும் கருணாநிதி...\nபோலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் க...\nலண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2\nபிரேஸில் உதைப்பந்தாட்ட அணி தெரிவு\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டது\nஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்\nலண்டனில் தங்கத் திருவிழா 8\nபோராடத் தயாராகிறது தி.மு.க அடக்க வழி தேடுகிறது அ....\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிற���்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/05/18.html", "date_download": "2019-10-15T06:41:34Z", "digest": "sha1:N3COQMZXWKUZ42VKFM4MDBX74O2572MA", "length": 6694, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nகாஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nபொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்\nபொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nஇதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.\nஅதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\nஇந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,\nகடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது\nஎன் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.\nதமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957711", "date_download": "2019-10-15T07:53:45Z", "digest": "sha1:IBJY5DFFXS2KNS4UYWXDRELXRLUY56QB", "length": 9957, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சின்னமனூர் நகராட்சி மெத்தனம் அரசு நிதி உதவி வழங்காமல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nசின்னமனூர் நகராட்சி மெத்தனம் அரசு நிதி உதவி வழங்காமல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை\nதேனி, செப். 17: தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அரசு நிதி உதவி வழங்காமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என பாகுபாடின்றி அத்தனை உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை முடியும் முன்பே இந்த அமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், தற்போது வரை மிக, மிக குறைந்த அளவு வீடுகளில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என அத்தனை பிரிவுகளில் உள்ள உள்ளாட்சிகளிலும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மழைநீ���் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. நடவடிக்கை எடுத்தால் எத்தனை வீடுகள் மீது எடுப்பது என உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் தவித்துப்போய் உள்ளனர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு அமைப்பு சாதாரண தகர கொட்டகை போட்ட வீட்டில் அமைக்க குறைந்தபட்சம் ஆயிரத்து 500 ரூபாய் தேவைப்படும். கான்கிரீட் வீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சற்று பெரிய பங்களா என்றால் அதன் தரத்திற்கேற்ப செலவு கூடும். பங்களாக்களில் பிரச்னை இல்லை எப்படியாவது அவர்களிடம் பேசி அமைக்க வைத்து விடலாம். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தற்போதைய நிலையில் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க வழியில்லை என கை விரிக்கின்றனர். இலக்கும், கெடுவும் நிர்ணயித்த அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகையாவது வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசு ஒரு பைசா கூட தராமல் மக்களை மிரட்டி உங்கள் வீடுகளில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைத்தே ஆக வேண்டும் எனக்கூறினால் யார் கேட்பார்கள். எனவே, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.\nவாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா\nதுணை முதல்வர் தொகுதியில்தான் இந்த அவலம் அரசு பள்ளி சுவற்றை இடித்து குடிமகன்கள் அட்டகாசம் உடற்பயிற்சி பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர்\nபெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது\nமாவட்டம் முழுவதும் 20 நாட்களுக்கு மேல் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்\nஉத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்\nஉத்தமபாளையம் பகுதிகளில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் கலப்படம்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந��துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2018/12/blog-post_51.html", "date_download": "2019-10-15T06:41:42Z", "digest": "sha1:C3PNHCJSY7RORLTJPO5GNBY42VEFZMEG", "length": 7839, "nlines": 99, "source_domain": "www.ethanthi.com", "title": "வைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / islam news / வைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் \nவைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nகடந்த சில தினங்களு க்கு முன்பு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் விமானத் தின் வித்தி யாசமான\nபுகைப்படம் ஒன்றை அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டிருந்தது\n‘சுமார் ஆயிரத்து க்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப் பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம் தான் அது’.\nஅதனுடன் ‘எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777’ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படம் பதிவிடப் பட்டிருந்தது.\nஅந்த பதிவு சமூக வலை தளங்களில் பெரும் ஹிட் அடித்து உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.\nதற்போது அது ஒரு விவாத பொருளா கவும் மாறியுள்ளது.\nஇதை பார்த்த நெட்டிசன்கள் பலர் எமிரேட்ஸ் நிறுவத்திடம், இது உண்மையா\nஅறிவிய லுடன் விளையாடு கிறீர்களா போன்ற பல கேள்விகள், கருத்து களுடன் திட்டி தீர்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இது உண்மையான விமானம் இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.\nசாரா ஷகீல் என்பவர் படிக கற்கள் செய்வதில் திறமை வாய்ந்த கலைஞர் (crystal artist). படிக வேலைப் பாடுகள் நிறைந்த பொருள்கள்\nமற்றும் தன் இணைய வடிவமைப்பு புகைப் படங்கள் போன்ற வற்றை சமூக வலை தளத்தில் வெளி யிடுவது இவரின் வழக்கம்.\nஅப்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தின் புகைப் படத்தில் முற்றிலும் வைரத்தால் நிறைத்தது\nபோன்று எடிட் செய்து அதை தனது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்திருந் துள்ளார்.\nஇது எப்படியோ எமிரேட்ஸ் நிறுவனத்தின் கண்களில் பட, சாரா ஷகீல் அனுமதி யுடன்\nஅந்த நிறுவனம் விமானத்தின் புகைப் படத்தை தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளி யிட்டுள்ளது.\nஇது குறித்து Gulf செய்தி ஊடகத்து க்குப் பேட்டியளி த்துள்ள எமிரேட்ஸ் நிறுவனத் தின் செய்தி தொடர்பாளர்,\n“அது உண்மை யான விமானம் இல்லை. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப் படத்தைத்\nதான் நாங்கள் பதிவிட்டி ருந்தோம்” என விளக்க மளித்துள்ளார்.\nவைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_761.html", "date_download": "2019-10-15T06:41:23Z", "digest": "sha1:ORAZYFDFKVQ2V376H34V6KTFGQBT77AD", "length": 47318, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது? மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nபெரிதாக இனத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித தெளிவும் இன்றியே கூத்தடிக்கின்றனர். வெளிநாட்டுச் செலாவணி அதிகமாக நாட்டுக்கு வருவது, வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் மூலமாகவாகும். பல நாடுகளும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கு வழங்கும் எரிபொருளை நிறுத்தி விட்டால், நாம் என்ன செய்வது\nஇனத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும். இந்த நாடு முறையான சிங்கள பௌத்த நாடாயின், இன, மத, குல பேதங்கள் இங்கு இருக்கக் கூடாது. மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது.\nஇப்படியான, இனவாதத்தை தூண்டுபவர்கள்தான் அலரிமாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் நுழைந்து தனது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். மக்கள் இந்த இனவாதத்துக்கு மயங்குவதில்லை.\nபுத்தபெருமான் சகல உயிர்களும் நல்லமுறையில் உயிர் வாழ வேண்டும் என்றே போதனை செய்தார். மாறாக, சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் நல்ல முறையில் உயிர் வாழ வேண்டும் என போதிக்கவில்லை. இன்று இனவாதம் பேசி நாடகமாடுபவர்கள் பௌத்த மதத்தைப் பற்றியாவது முறையாக தெரிந்தவர்கள் அல்லர்.\nகாட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர். நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும், மறுநாள் தமிழ் மக்களுக்கும் என திறந்து வைத்து வருகிறேன். நான் செய்வதுதான் உண்மையான நல்லிணக்க செயற்பாடு என்றார்.\nமுஸ்லிம் நாடுகளால் இலங்கை எண்ணை விநியோகத்தில் கட்டுப்பாடு செய்யமுடியாது.\nஎண்ணை பெரும்பாலும் மத்தியகிழக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்டாலும், விநியோக உரிமைகளை வைத்திருப்பது USA, UK கம்பெனிகள் தான்.\nஅதனால் தான், இஸ்ரேல், மியன்மார் போன்ற நாடுகளுக்கு தாராளமாக எண்ணை கிடைக்கின்றது\nAjan தமிழ் பயங்கரவாதிகள் முக்கி முனங்கினாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. எம்முடைய ஆசையெல்லாம் இலங்கை மீதான பொருளாதார தடையல்ல வெளிநாட்டில் முஸ்லிம்களிடம் பிச்சையெடுத்துகொண்டிருக்கும் வக்கற்ற தமிழ் பயங்கரவாதிகளை அங்கிருந்து துரத்த வேண்டுமென்பதே\nஇவன் ஷைத்தானின் மறு வடிவம்.\nஇந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக்்கொண்டிருகலகும் பின்னணியில் உள்ளோரில் முக்கிய பங்கை வகிப்போரில் ஒரு சாரார் தமிழ் டயஸ்போராவினரே. காரணம் நாட்டில் அமைதி ஏற்பட்டு\nநாடு இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டால் தாம் தமது சொகுசு வாழ்க்கையை இழந்து\nஇலங்கைக்கு அனுப்பப்பட்டு விடுவோம் என்ற அச்சமே\nமுதலில் இவர்கள் சமயத்தையும் அரசியலையும் இணைத்து பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலல் பொய் , நேர்மை இன்மை உடையது. நீங்கள் இரண்டையும் இணைப்பதால் சமயமும் பொய்மையாகின்றது. ஐயா ஐரோப்பாவில் பிச்சையெடுக்கும் முஸ்லீமையும் திருப்பி அனுப்பலாமா சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா வணக்கம் சொல்லவதை வெறுக்கும் ஒரு தாய் தமிழ் பேசும் ஓர் இனம் என்றால் அது நீங்கள் தான். முஸ்லீம் நாடுகளால் இஸ்ரேல் மேலேயே தடைவிதிக்க முடியவில்லை. அரபு நாட்டி குத்தகைக்கு நிலம் எடுத்து இஸ்ரேல் விவசாயம் செய்கிறது. உலக அரசியலை என்பது பள்ளியில் மௌளவி கூறுவது அல்ல. நன்றி.\nமுதலில் இவர்கள் சமயத்தையும் அரசியலையும் இணைத்து பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலல் பொய் , நேர்மை இன்மை உடையது. நீங்கள் இரண்டையும் இணைப்பதால் சமயமும் பொய்மையாகின்றது. ஐயா ஐரோப்பாவில் பிச்சையெடுக்கும் முஸ்லீமையும் திருப்பி அனுப்பலாமா சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா வணக்கம் சொல்லவதை வெறுக்கும் ஒரு தாய் தமிழ் பேசும் ஓர் இனம் என்றால் அது நீங்கள் தான். முஸ்லீம் நாடுகளால் இஸ்ரேல் மேலேயே தடைவிதிக்க முடியவில்லை. அரபு நாட்டி குத்தகைக்கு நிலம் எடுத்து இஸ்ரேல் விவசாயம் செய்கிறது. உலக அரசியலை என்பது பள்ளியில் மௌளவி கூறுவது அல்ல. நன்றி.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் ���ூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123875", "date_download": "2019-10-15T06:24:09Z", "digest": "sha1:RRVP22NRKV2OFXPU7ZOETHF2M5CSKGAH", "length": 6394, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Male inflamation around the cloth,துணியில் சுற்றி ஆண் சிசு எரிப்பு", "raw_content": "\nதுணியில் சுற்றி ஆண் சிசு எரிப்பு\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nதிண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த குருவம்மாபேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பாதி எரிந்தவாறு ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பிரம்மதேசம் போலீசார் சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையை எரிக்க முயன்றவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2019/09/blog-post_18.html", "date_download": "2019-10-15T06:41:07Z", "digest": "sha1:PNLCKNABQEZGZGWW5TQGHYABFTKQDCXA", "length": 7268, "nlines": 40, "source_domain": "www.todayyarl.com", "title": "கோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்? - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / ஆன்மீகம் / கோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nகோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nநமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.\nஅப்படி இருக்கும் போது நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nதேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nதேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.\nஅப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.\nஅந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம்.\nஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.\nநாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.\nநாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு\nஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவர...\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்.... பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படு...\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய். பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழ...\nகோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nநமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி இருக்கும் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/27/whatsapp-working-on-hide-muted-status-updates-feature/", "date_download": "2019-10-15T06:08:43Z", "digest": "sha1:4MMLD6YB5Q64SQHZ3WHUBXLB2PCNATHK", "length": 5033, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைத்து வைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும் போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும்.\nமியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.183 பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சம் சோதனை செய்யப்பட இருக்கும் நிலையில், தற்சமயம் இது டிசேபிள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் முழுமையாக உருவாக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது முழுமையான சோதனைக்கு வழங்கப்படும்.\nஇதனால் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்படுத்துவோரும் இந்த அம்சத்தை தற்சமயம் சோதனை செய்ய முடியாது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிதாக வழங்கப்படும் ஹைடு (Hide) பட்டனை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க முடியும். பின் ஷோ (Show) பட்டனை க்ளிக் செய்து மியூட் செய்யப்பட்ட அப்டேட்களை மீண்டும் பார்க்கலாம்.\nபுதிய அம்சம் வழங்குவது பற்றி இதுவரை வாட்ஸ்அப் தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சமீபத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வீடியோக்களை சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல், பார்க்க வழி செய்யும்.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறி��ிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:41:26Z", "digest": "sha1:XVXEDCKGDZYEGNBWBK2BGTUEUFRS4JK2", "length": 11024, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசியல் ஊழல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊழல் மலிவுச் சுட்டெண்ணை குறிக்கும் உலக வரைப்படம். பச்சை நிறம் குறைந்த அளவு ஊழலையும் சிகப்பு நிறம் அதிக அளவு ஊழலையும் குறிக்கும்\nஅரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது.\nஎல்லா வகையான அரசாங்கங்களும் அரசியல் ஊழல்களால் பாதிக்கப்படக் கூடியவையே. கையூட்டு, கப்பம், நிதி கையாடல், மோசடி போன்ற பல செயல்பாடுகள் அரசியல் ஊழல்களில் அடங்கும். போதைப்பொருள் கடத்தல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கல், பணக் கடத்தல் போன்றவற்றுக்கு ஊழல் துணை புரிந்தாலும், இது ஒழுங்கமைந்த குற்றச்செயல்களுடன் மட்டும் தொடர்பு உடையது அல்ல. பல நாடுகளில் இது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்கும் அளவுக்குப் பொதுவாக உள்ளது.\nசட்டத்துக்குப் புறம்பான ஊழல் என்பதன் சரியான பொருள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும், சில அரசியலுக்கு நிதியளிக்கும் செயல்பாடுகளை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வேறு சில நாடுகள் இவற்றை சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதுகின்றன. சில நாடுகளின் அலுவலர்களுக்கு மிக விரிவான அல்லது சரியான முறையில் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் உள்ளன. இச் சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு அமைந்தவை, சட்டத்துக்குப் புறம்பானவை என்பவற்றை வே��ுபடுத்தி அறிதல் கடினமானது.\nஉலகம் முழுவதிலும் இடம்பெறும் கையூட்டு அல்லது இலஞ்சம் வாங்கல், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை மிகவும் வறுமை நாடுகளில் வாழும் அடிமட்ட பில்லியன் மக்களையே கூடுதலாகப் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது.\nபுலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்[2]\nஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)[3]\nஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Political corruption என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/81", "date_download": "2019-10-15T06:08:34Z", "digest": "sha1:XY7G6Q6MFVEBH3PS3QTE4PBHWZWYWC7L", "length": 6305, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/81 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஜ்வாலாமுகி 37 லசுகியங்கள், கற்பனைகள், தீர்த்துக்கொள்ள முடியாத தாடங்களை உருவேற்றி, என் நம்பிக்கையின் பலத்தில் அத்தனையும் ஒருமுகமாய எண்ணத்தின் தீவிரம் நீ. ஆனால் நீ, நீயே உண்டானாயா அல்லது என் எண்ணத்தின் தோற்றுவிப்பா புரியவில்லையே ன்ேனிடம் கொஞ்சகாலமாக ஓர் இளைஞர் வந்து கொண்டிருக்கிறார். எதுவுமே-எண்ணங்கள் உள்பட பதேச்சை (Spolitaneous) அன்று. எண்ணங்களைத் தோற்றுவிக்கும் கருவி, மனம். அந்த எண்ணங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் கருவி, மூனள. மனம் வேறு 3. * * மூளை வேறு'-இது அவர் கருத்து. 'அப்படி பானால் மனம், மூளை இவைக்கு மூலம்’’ \"ஓ, அது, அந்தப் படுகை, மிக்க ஆழமானது, ஆதாரமானது, லேசாகச் சிரிப்பு அவர் உதடுகளில் அரும்பு கட்டு கிறது. அவர் பற்கள் வரிசையாயிருக்கின்றன. தர்க்க ரீதியில் அவர் சரியாயிருக்கலாம். ஆனால் எனக்குச் சமாதானமில்லை. και ς αξ 'நீ கண்டாயா’’ \"ஓ, அது, அந்தப் படுகை, மிக்க ஆழமானது, ஆதாரமானது, லேசாகச் சிரிப்பு அவர் உதடுகளில் அரும்பு கட்டு கிறது. அவர் பற்கள் வரிசையாயிருக்கின்றன. தர்க்க ரீதியில் அவர் சரியாயிருக்கலாம். ஆனால் எனக்குச் ச��ாதானமில்லை. και ς αξ 'நீ கண்டாயா' என்று எப்படிக் கேட்க முடியும்' என்று எப்படிக் கேட்க முடியும் சரி, நீதான் அத்தப் படுகையா சரி, நீதான் அத்தப் படுகையா பதில் கிடைக்காவிட்டாலும் கேள்வியே உறுதுணை தான். தேடல், சீண்டல், நாடல், வேண்டல், ஏங்கல், முன்னேறல், பின்வாங்கல், இடறிவிடுதல், தடுக்கிவிழல், தள்ளிவிழல், இவைக்கெல்லாம் தத்துவம் கற்பித்தல், நியாயம் சாதித்தல், அ ைத யே கொள்கையாகக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/239", "date_download": "2019-10-15T06:50:11Z", "digest": "sha1:2W47K2RO4R37GTRCR5DJIZFLTWSJR7UL", "length": 7509, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/239 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n‘திபேத்து முழுவதிலுமுள்ள எல்லாமக்களும் ஒற்றுமையாகவும், ஒத்துழைத்தும் நம் வல்லமையைப் பெருக்குவீர்க ளென்றும், அரசியலும் சமயமும் இணைந்த அடிப்படைமீது புதியதொரு திபேத்தை நிறுவுவதற்கு உங்கள் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்துவீர்களென்றும் நான் நம்புகிறேன்.’\n1956, ஏப்ரல் மாதம் திபேத்திய அரசியல் கமிட்டியை ஆரம்பித்து வைப்பதற்குச் சீனாவிலிருந்து உதவிப் பிரதமர் மார்ஷல் சென் யி வந்திருந்தார். கமிட்டி கூடி, அரசியல் இலாகாக்களும் அமைக்கப்பட்டன. இந்த ஏற்பாடுகளைக் கண்ட ஜனங்கள் மேலும் மேலும் சீனரை வெறுக்கலாயினர். தங்கள் சுதந்தரத்தை அடியுடன் பறிப்பதற்கு இவையெல்லாம் மறைமுகமான வழிகள் என்பதையும் அவர்கள் கண்டுகொண்டனர். திபேத்தின் கிழக்குப் பகுதியான சாம்டோவில் மக்கள் கலகம் செய்ய ஆயத்தமாயிருந்தனர். மற்ற எல்லைப்புற மாகாணங்களிலும் முக்கியமான திபேத்தியத் தலைவர்கள், மலைப்பிரதேசங்களுக்கு ஒடி ஒளிந்து கொண்டு, சீனர்களோடு சண்டைசெய்யக் கொரில்லாப் படைகளுக்கு ஆட்கள் சேர்த்துவந்தனர். அந்த நிலையில் தலாய் லாமா, தாம் நாட்டில் தங்காமல் மீண்டும் சிறிது காலம் எங்காவது ஒதுங்கியிருந்தால் நலமென���று கருதினர். போதிய ஆயுதங்களும் பயிற்சியுமில்லாத திபேத்தியர் சீனப்படையினரை எதிர்த்துக் கலகம் செய்தால், ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவதுடன், நாடும் நாசமாகுமே என்று அவர் கலங்கினார்.\nஅச்சமயத்தில் அவர் இந்தியாவுக்கு ஒரு முறை விஜயம் செய்ய வேண்டுமென்று இந்திய மகா போதி சங்கத்தார் அழைப்பனுப்பியிருந்தனர். அந்த அழைப்பு சிக்கிம் இராஜ்யத்து இளவரசர் மூலம் தலாய் லாமா வுக்குக் கிடைத்தது. 1956 மே, 24-ந் தேதி இந்தியா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 07:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/baahubali-hero-prabhas-next-joint-with-ar-murugadoss/11148/", "date_download": "2019-10-15T06:02:55Z", "digest": "sha1:QRZTSMBC3PTOXTBFBOYHKT67MJVRPXBM", "length": 11554, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்? - Cinereporters Tamil", "raw_content": "\nபாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nபாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nகோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.\nவிஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை பிரபாஸுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் – பிரபாஸ் இணையும் அந்த படம் பாகுபலிக்கு இணையாக பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறதாம். விஜய் படத்திற்கு பிறகு இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:ar murugadossBaahubaliBaahubali 2MaheshbabuprabhasSaahoSpiderஏ.ஆர்.முருகதாஸ்சாஹுபாகுபலிபாகுபலி-2பிரபாஸ்மகேஷ் பாபுஸ்பைடர்\nவிஷப்பூச்சி கடித்தும் ஒய்வெடுக்காமல் நடித்த புதுமுக நடிகை\nசிவகார்த்திகேயனை பாராட்டித் தள்ளிய நயன்தாரா….\nஆந்திராவில் வைரலாகும் திருமலை படத்தின் விஜய் டயலாக்…\nமுதன் முறையாக சரித்திர படத்தில் அக்ஷய்குமார்….\nலைக் குவிக்கும் ரஜினியின் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…\nரூ.300 கோடி பட்ஜெட் ‘சாஹோ’வில் இப்படி ஒரு காப்பியா\nதர்பார் பட புகைப்படங்கள் மீண்டும் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி\nசினிமா செய்திகள்2 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/meems-about-indian-cricket-team/53731/", "date_download": "2019-10-15T06:04:17Z", "digest": "sha1:4NLTQI26Z3QDIVIX23U7YZZWEFC2GUXV", "length": 11739, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "விட்ராத தம்பி விட்ராத....இந்தியா வெற்றி பெறுமா? - தெறிக்கும் மீம்ஸ் - Cinereporters Tamil", "raw_content": "\nவிட்ராத தம்பி விட்ராத….இந்தியா வெற்றி பெறுமா\nவிட்ராத தம்பி விட்ராத….இந்தியா வெற்றி பெறுமா\nதற்போது நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் நியூஸ்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று இந்தியா வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் மழை காரணமாக விளையாட்டு ரத்து செய்யப்பட்டது.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா அடுத்த போட்டிக்கு செல்ல முடியும் என்கிற நிலையில், முதலில் விளையாடிய நியூஸ்லாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணியில் 6 விக்கெட்டுகள் மளமளவென சரிய 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்தியா தோல்வி அடைந்து விடும் என கிரிக்கெட் ரசிகர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இந்தியன் அணியை கிண்டலடித்து மீம்ஸ்களை போட துவங்கி விட்டனர்.\nஆனால், ஜடேஜாவும் , தோனியும் இணைந்து விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டனர். ஜடேஜா தற்போதையை நிலவரப்படி 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றுவிட்டார். இது தொடர்பாகவும் மீம்ஸ்கள் வலம் வருகின்றன.\nRelated Topics:Cricket meemsInd Vz NewzlandWorld Cup 2019இந்தியா இ��்கிலாந்துஉலக கோப்பை 2019கிண்டல்ஜடேஜாதோனிமீம்ஸ்\nபிக்பாஸ் கவினை கேவலமாக கலாய்த்த நடிகர் – என்ன சொன்னார் தெரியுமா\nஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி – பாராட்டி தள்ளிய விவேக்\nதோனி அதுவரை விளையாட மாட்டார் – கம்பீர் கணிப்பு \nதொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட் – ஆதரவுக்கரம் நீட்டிய யுவ்ராஜ் \nதினமும் பலமணிநேரம் கரண்ட் கட் – தோனி மனைவி புகாருக்கு குவியும் ஆதரவு \nரிஷப் பண்ட்டின் ஷாட் செலக்ஷன் பின்னடைவை தருகிறது – ரவி சாஸ்திரி வருத்தம் \nகோலியால் ஓய்வு பெருகிறாரா டோனி.. தற்போது வைரலாகிறது டோனி மாணவி ஷாக்க்ஷி…\nதோனி எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் – அனில் கும்ப்ளே ஆவேசம் \nசினிமா செய்திகள்2 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nத���ுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2214269", "date_download": "2019-10-15T07:28:01Z", "digest": "sha1:WRZZ2VRSSZDRIKP53ZKWBDAQWEP3X2QY", "length": 16350, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "வீர வணக்கம் செலுத்துகின்றோம்... | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: பிப் 15,2019 14:11\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது, 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நம்முடைய வீர வணக்கங்கள் அவர்களுடைய குடும்பத்திற்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மீதான பயங்கரவாதிகளின் பத்தாவது தாக்குதல் இது.முந்தைய முக்கிய தாக்குதல்கள்\n1999 நவ., 3: ஸ்ரீநகர் பதாமி பாஹ் பகுதியில் ராணுவத்தினர் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் 10 வீரர்கள் பலி. 2002 மே 14: கலுஷாக் ராணுவ கன்டோன்மென்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலி, இதில் பெரும்பாலானவர்கள் வீரர்களின் குடும்பத்தினர். 2003 ஜூலை 22: ஜம்முவில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 8 வீரர்கள் பலி. 2006 அக்., 5: ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் 3 போலீசார், 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி. 2013 மார்ச் 31: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப்., முகாம் மீதான தாக்குதலில் 5 வீரர்கள் பலி.2013 ஜூன் 24: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 வீரர்கள் பலி. 2016 செப்., 18: உரி பகுதியில் ராணுவ முகாம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலில் 19 வீரர்கள் பலி. 2016 ஜூன் 25: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி. 2016 நவ., 29: ஜம்முவில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் 7 வீரர்கள் பலி.2019 பிப்., 14: புல்வாமா பகுதியில் ராணுவ வாகனம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இப்போது 44 வீரர்கள் பலி.\nநாட்டிலேயே தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றுவது ராணுவ வீரர்களே. தங்களுக்கு சாவு எந்த நேரத்திலும் வரும் என்று தெரிந்தவர்கள், தேடி சென்று தங்கள் இன்னுயிரை கொடுத்து பயங்கரவாதிகளை தண்டிப்பவர்கள். ராணுவ வீரன் தனது உயிரை கொடுத்து மக்களை காப்பவன். அப்படிப்பட்ட வீரர்களை ந��ம் பெற்று இருப்பது மன நிறைவு. ஆனால், அநியாயமாக அவர்கள் இனிமேலும் மரணம் அடையக்கூடாது. பொறுத்தது போதும், பொங்கி எழுந்து பதிலுக்கு தாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஉயிர் தியாகம் செய்த நம் நாட்டு வீரர்களின் அர்பணிப்பு விலை மதிப்பற்றது. அவர்களின் தியாகம் வீண்போக கூடாது. நாம் கொடுக்க போகும் பதிலடியில் எதிரிகள் நம்மை சீண்டி பார்க்க இனிமேல் கனவிலும் கூட நினைக்க கூடாது.\nஇந்தியாவை நேரடியாக தாக்கினால் எப்போதும் தோல்விதான் என்பதை புரிந்துகொண்ட பாக். இது போன்ற செயல்களில் ஈனர்களை ஈடுபடவைத்து இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கொள்கிறது.\nபாக். துணை இல்லாமல் இதுபோன்ற தாக்குதலை நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.40 ஆண்டுகாலமாக இதுபோன்ற செயலை செய்துவிட்டு கண்டனத்தையும் தெரிவித்து நாடகமாடுவது அதற்கு கைவந்த கலை, இதை இனி நாம் நம்பவேண்டாம் .\nஇது ஒரு கோழைத்தனம்,நம் வீரர்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியமில்லாத பேடிகளின் செயல் , அயற்சியிலா உன் முயற்சியை காட்டுவது, கதறுகிறாள் எம் பாரதத்தாய் தம் மாந்தர்கள் மாண்டுகிடப்பதை பார்த்து அவளின் கண்ணீர் துடைக்கவும் கயவர்களை வேரறுக்கவும் எம் வீரர்கள் களமிறங்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nவெளியிலிருந்து தங்கள் உள்ளே வர முடியாத நிலையில், உள்ளிருப்போரை மனதில் விஷம் ஏற்றி, செயல்படுத்துகிறார்கள் . இதற்கு முதலில் முற்று புள்ளி வைக்கவேண்டும். நம்மை கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார்கள். நம் பொறுமையை அவர்கள் பலவீனமாக நினைக்கிறார்கள். பொறுமையும் ஒரு நாள் சுனாமி போல் பொங்கி எழும் என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டியது கட்டாயம்.\nபிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். இனியும் ஒரு வீரனின் உயிர் போனால் கூட பொறுக்காது இந்திய இனம் என்பதை அமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும்.\nராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக��கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.புல்வாமா தாக்குதலுக்காக எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநீங்கள் எடுக்கப்போகும் முடிவில்தான்,நமது ராணுவம் கொடுக்கப்போகும் பதிலடியில்தான் கொதித்துப் போயிருக்கும் ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் அடங்கும், அமைதிபெறும்.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nதேசத்தின் ஒற்றுமை என்ற எண்ணம் வரும்போது அனைத்து கட்சிகளும் , மதங்களும் ஒன்று சேரவேண்டும்\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\nதம்பி ‛ஜக்கூ'வின் ஆத்மா சாந்தியடையட்டும்...\nபள்ளிதான் கோவில் மாணவர்கள்தான் என் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30783", "date_download": "2019-10-15T06:07:01Z", "digest": "sha1:UZSEXB4WXGIWPLPB3QAZFAT3QKQITRHF", "length": 9029, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேளாய் திரௌபதி", "raw_content": "\n« தலித் முரசு காப்புநிதி\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்கள். இந்த மாதம் முதல் சனிக்கிழமை (6 அக்டோபர்), சஷிகாந்த் இயக்கியுள்ள ‘கேளாய் திரௌபதி’ என்ற ஆவணப்படத்தை அறிமுகம் செய்து திரையிடுகிறார்கள்\nநிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில், 6 அக்டோபர் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஆவணப்பட இயக்குனர் சஷிகாந்த் ஏற்கனவே நினைவின் நகரம், பல ஆவணப்படங்களை இயக்கிடவர்\nTags: சஷிகாந்த்தின் திரௌபதி, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை\nபின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 18\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 8\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவ���வாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/218647", "date_download": "2019-10-15T05:59:43Z", "digest": "sha1:BS5OQUNNLLGGEO63N3TGXZCWY3PLY6MK", "length": 7425, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பாறை மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅம்பாறை மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்\nஇன்று காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்��னர்.\nஇவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந் (16) யசோதா (16), மலர்விழி(16 அட்டப்பளம்), தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8)ரஞ்சித் யதுசனா (13)உதயகுமார் டிலக்சன்(13) ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும் காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடிரென மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programmedirector.blogspot.com/2015/08/blog-post_70.html", "date_download": "2019-10-15T06:47:50Z", "digest": "sha1:7U2FCMKQGI3C5AFZNRPJHMNYJJJCKCK4", "length": 9467, "nlines": 83, "source_domain": "programmedirector.blogspot.com", "title": "நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”", "raw_content": "\n\"பலதுறைகளைச் சேர்ந்த - அனைவரது நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த சுவையான விவரங்கள் \"நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை\" என்கிற இந்த வலைப் பூ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த உங்களின் அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்.\" முகநூளிலும் இந்த பக்கங்கள் சேர்க்கப்படும் ..இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.. https://www.facebook.com/Programmedirectors\nசம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....\n“உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”\nபழைய நினைவுகளில் சென்னை புத்தகக் கண்காட்சி :-அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். .......\nஎதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.\n“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.\nச���ற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.\nஅதற்கிடையில், “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலும்.\nஇதைக் கேட்டதும், “ என்னடா இது.. இந்த இடத்தில் இப்படியா” பழைய புத்தகமா இங்கே எங்கே பழமைவாய்ந்த அந்த மூர் மார்கெட் வந்தது, என்று எண்ணத் தோன்றியது. இதற்க்கான விடையை கண்காட்சியின் இறுதியில் தெரிந்துகொண்டேன்.\nகண்காட்சியைச் சுற்றிப் பார்த்து வேண்டியதை வாங்கி முடித்ததும், கிளம்பினோம். ஆட்டோவில் கிளம்பி யூ வளைவில் திரும்பிதும், கண்காட்சிக்கு நேர் எதிர் சாலையில் ஏகப்பட்ட கூட்டம். என்ன விற்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து போது, ஆச்சரியமாக இருந்தது. மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருந்தனர். கண்காட்சியில் பங்கு கொள்ள முடியாத கடைக்காரர்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. பழைய புத்தகங்களை அங்கே குவித்திருந்தனர். கடைக்காரர்கள் பலரும் இந்த பன்னிரண்டு நாட்களில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தவற விடக்கூடாது என்று தங்களிடம் இருப்பில் இருந்த பழைய புத்தகங்களையெல்லாம் கொண்டு வந்து கடை விரித்திருந்தார்கள். அங்கும் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆரம்பத்தில் கேட்ட “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலில் எந்தவிதத் தவறும் இருந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.\nகண்காட்சியின் நிகழ்ச்சி நிரலில், ஓவியப் போட்டியும் பேச்சுப்போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதைக் கண்டேன். இந்தப் போட்டிகளின் நடுவே, வாசகர் போட்டியையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து சில அறிய, பெரிய, மறக்கமுடியாத, வாழ்க்கைக்கு உபயோகமான வரங்களைப்பற்றி பேசுவது மற்றும் எழுத்தாளர்களின் புதிய புத்தகம் ஒன்றைப் படித்து அதன் விமர்சனத்தைத் தருவதோ கூட சுவையானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nவலைப்பதிவர்��ள் சந்திப்பு திருவிழா 11-10-2015\nஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,\nஉங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், ...\n“உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய...\nஇந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம்\nநிகழ்ச்சி தயாரிப்பாளரின் \"கூறியது கூறல் என்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/10/blog-post_67.html", "date_download": "2019-10-15T07:06:03Z", "digest": "sha1:XX5NVJM72DK4SHTI2JQPNPFTYDJX77U2", "length": 17121, "nlines": 223, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா?-சுப்பராயன்", "raw_content": "\nஇவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா\nஜே.வி.பி. இம்முறை தனது ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர்\nஅனுர குமார திசாநாயக்கவை நிறுத்தியுள்ளது. ஜே.வி.பியின்\nவரலாற்றை நன்கு அறிந்தவர்கள் தவிர ஏனையோர் சிலர் \"ஜே.வி.பி.\nஇலங்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் மாற்று சக்தியாக\nஇருக்கும்’ என அப்பாவித்தனமாக நம்புகின்றனர் (இவர்களுக்கு எமது\nஅனுதாபங்களைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை)\nஜே.வி.பி. என்ற சிறு முதலாளித்துவ சிங்கள இனவாத கட்சியின்\nகொள்கைகளைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவதில் பயனில்லை.\nஏனெனில் அவர்கள் முன்னர் மறைமுகமாகவும், கடந்த நான்கு\nவருடங்களாக வெளிப்படையாகவும், ஏகாதிபத்திய சார்பு - இலங்கையின்\nபெருமுதலாளித்துவ சக்திகளின பிரதிநிதியான ஐ.தே.க. அரசுக்கு\nமுண்டு கொடுத்து வருகின்றனர் . அத்துடன் அவரகள் இலங்கையின்\nதேசிய சிறுபான்மை இனங்களுக்கு – குறிப்பாக தமிழ் மக்களுக்கு\nஎதிரானவர்கள் என்பதும் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎனவே ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஜே.வி.பியின் ஸ்தாபகத் ; தலைவர் ரோகண விஜேவீர முதன்முதலாக ஜே.வி.பி சார்பாக 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவர் பெற்ற மொத்த வாக்குகள் ; 2 இலட்சத்து 73,428. அதாவது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்\n4.19 சதவீதம். பின்னர் ரோகண விஜேவீர, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.க.\nஅரசாங்கத்தால் கொல்லப்பட்ட பின்னர், 1999இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக நந்தன குணதிலக போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் மூன்று இலட்சத்து 44173. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 4.08 சதவீதம். இது விஜேவீரவை விட நந்தன குணதிலக 18 வீத வாக்குகள் குறைவாகப் பெற்றதை எடுத்துக் காட்டுகிறது. பின்னர் நந்தன குணதிலக ஜே.வி.பியை விட்டு விலகி ஐ.தே.கவில் நேரடியாகச் சங்கமம் ஆகிவிட்டார்.\nஅதாவது ஐ.தே.கவின் வாலான ஜே.வி.பியில் இருப்பதைவிட, நேரடியாக\nதலையான ஐ.தே.கவில் இருப்பது மேல் என நந்தன குணதிலக எண்ணி அந்த\nமுடிவை எடுத்திருக்கலாம். இப்பொழுது எதிர்வரும் நொவம்பர் 16இல்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக அதன் தலைவர்\nஅனுரகுமார திசநாயக்க போட்டியிடுகின்றார். ஜே.வி.பி. கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அனுரகுமார 5 வீதமான\nவாக்குகளுக்கு மேல் பெறமாட்டார் என்பது திண்ணம். இருந்தும் ஜே.வி.பி. ஏன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற கேள்வி இருக்கின்றது.\nஉண்மையைச் சொல்லப்போனால் ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. நிறுத்தும்\nவேட்பாளருக்குத்தான் சாதகமாக அமையும். அது எப்படியென்றால், 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 62 இலட்சத்து 17162. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 57 இலட்சத்து 68,090. இரண்டு பேருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 4 இலட்சத்து 49,072\nஆகும். இந்த வித்தியாசமான வாக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம்\nவாக்குகளை மகிந்த கூடுதலாகப் பெற்றிருந்தால் அவர்தான்\nஎனவே இனி நடைபெறப் போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் சுமார் 5 இலட்சம் வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. வேட்பாளரின் வெற்றிக்கு அனுகூலமாக அமையும். ஏனெனில், ஜே.வி.பி. வேட்பாளர் ஐ.தே.க. வேட்பாளரின் வாக்குகளை உடைக்கப் போவதில்லை. ஜே.வி.பியினர் போடுகின்ற சோசலிச வேசம், போடுகின்ற சிவப்பு\nசட்டை, ஏந்தியிருக்கும் சிவப்புக் கொடிகள், வைத்திருக்கும் மார்க்ஸ்,\nஎங்கெல்ஸ், லெனின் படங்கள் எல்லாம் அவர்களை பொதுமக்கள் மத்தியில்\nஇடதுசாரிகள் என நம்ப வைத்து அவர்களில் ஒரு சிறு பிரிவினராவது\nஜே.வி.பிக்கு வாக்களிப்பர். அந்த வாக்குகள் அத்தனையும் ஐ.தே.கவுக்கு\nஎதிரான முற்போக்கு சக்திகளின் வாக்குகள். அதாவது ஐ.தே.கவுக்கு\nஎதிரான வேட்பாளருக்கு விழவேண்டிய வாக்குகள். எனவே, ஜே.வி.பி. தனது வேட்பாளரை நிறுத்தியிருப்பதன் நோக்கம் எதிரணி வேட்பாளரின் வாக்குகளை உடைத்து, ஐ.தே.க. வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே. ஜே.வி.பியின் இந்த சதித் திட்டத்தை இன்னுமொரு வகையிலும் விளங்கிக் கொள்ளலாம்.\nஇப்பொழுது நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. 2015இல்\nநடைபெற்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என நீங்கள் கேட்டுப்\nபார்க்கலாம். அந்தத் தேர்தலில் ஐ.தே.கவின் பின்னணியில் மகிந்தவுக்கு\nஎதிராக பொது வேட்பாளர் என்ற போர்வையில் மைத்திரி நிறுத்தப்பட்டதால்\nதாமும் போட்டியிட்டால் மைத்திரியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று சரியாகக் கணிப்பிட்டே ஜே.வி.பி. போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த அணியினர் நிறுத்தும்\nவேட்பாளர் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் அந்த வேட்பாளரின்\nவாக்குகளை உடைத்து ஐ.தே.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே\nஜே.வி.பி. போட்டியிடுகின்றது. இதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும்\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nமீண்டும் ‘பிரேமதாச யுகம்’ தோன்ற மக்கள் அனுமதிப்பார...\nஇவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்த...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_16.html", "date_download": "2019-10-15T06:24:53Z", "digest": "sha1:LBNT3GATESKB755ILSE6KBVRK44AWLFW", "length": 45267, "nlines": 548, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக", "raw_content": "\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nநேற்று இந்தப்பதிவு எழுதுவதாக இருந்தாலும், நேற்றைய என் நூறாவது பதிவு அதிக நேரத்தை எடுத்ததாலும், இன்னும் சில விஷயங்களை இன்று சேர்த்ததாலும் இன்றே முழுமை பெறுகிறது..\nநான் ஒரு வெறித்தனமான இந்திய கிரிக்கெட் ரசிகனோ,சச்சின் டெண்டுல்கர் பக்தனோ, இல்லையெனில்,சேவாக் ரசிகன் கூட அல்ல.. இதையெல்லாம் விட எனக்கு ஏனோ இந்திய அணியின் தலைவர் தோணியைக் கண்ணில் காட்டாது. ஆனால் அவரவரின் சாதனைகள்,பெறுபேறுகள்,திறமைகளை மதிக்க வேண்டும் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை.\nசில நண்பர்களை சீண்டுவதற்காக இந்த வீரர்களை அவர்கள் முன்னால் தாக்கி,கேலி பேசினாலும் கூட மரியாதை எப்போதும் மனசுக்குள் இருக்கும்.\nஆனாலும் சில இந்திய அணியின் வெறித்தனமான இரசிகர்கள் செய்யும் அளப்பறைத் தனமான (ஓவரான) ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்திய அணி பல போட்டிகளில் வெல்வதை விட தோற்கவேண்டும் என்றே நான் அதிகமாக நினைப்பதுண்டு.. ;)\nஆனாலும் இந்திய அணி வெல்லும் பொது ரசிகர்கள் காட்டுகிற மகிழ்ச்சி ஆரவாரம் எவ்வளவு அதிகமோ,அதைவிட இந்திய அணி பரிதாபமாக தோற்கும் பொது அந்த ரசிகர்கள் (அப்பாவி ரசிகர்கள்) படும் துன்பமும்,துயரமும் மிக அதிக மடங்கு என்பதால் சும்மாவே இளகிய மனதுடைய என்னை (அப்படியா என்று யாரது நக்கலாய் கேட்பது\nவாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்.. அதிலும் தோல்வி என்றால் உடைந்து போய்விடுவார்களே என்று உண்மையிலேயே இரக்கப் பட்டுக் கவலைப்பட்டுப் போயும் உள்ளேன்..\nஅதிலும் அண்மைக்காலத்தில் இந்திய மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம்.. (அரசியல் மாற்றம் எதிர்பார்க்கவே முடியாது..) எங்கள் உறவுகளுக்காக கண்ணீர் விடுமளவுக்கு இந்தியாவே இரங்கிய போது, இனிமேலும் முடிந்தளவு இந்திய மக்கள் துயரப்படும் எந்த நிகழ்வும் நடக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.. (கிரிக்கெட்டும் சேர்த்து)\nஆனால் நேற்றைய வெற்றி மும்பை கொடூரங்களால் கலங்கி இருந்த மக்களுக்கு ஒரு மும்பை மைந்தனால் பரிசளிக்கப்பட்ட ஆறுதல் கொடை என்றே சொல்லலாம்..\nஸ்ட்ராஸ் இரண்டு சதங்களை ஒரே போட்டியில் பெற்றும் தோல்வியுற்ற அணியில் இடம்பெற்றது அவரது துரதிர்ஷ்டம் தான்..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல.. மனுஷன் எது தொட்டாலும் துலங்குது..\nஇந்த சென்னை போட்டி ஆரம்பமாவதற்கு முதலே நான் ஒரு சில விஷயங்கள் பற்றி யோசித்தேன். கங்குலியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய மாற்றத்துக்கான காலம் ஆரம்பமாகிறது.. transition period. லக்ஷ்மன் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் நிலையில் சச்சின் அல்லது டிராவிட் இந்தப் போட்டியில் சொதப்பினால் அவர்கள் கதி அவ்வளவு தான் என்று நினைத்தேன்.. (ஆனால் சச்சின் போன்ற ஒரு கிரிக்கெட் தெய்வத்தை விலக்குவது அவ்வளவு எளிதா\nஎதிர்பார்த்து போலவே டிராவிட் சொதப்பி,தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை எழுதிவிட்டார் போல தெரிகிறது..\nஇந்தியாவின் பெரும் சுவராக இருந்த இவர் இப்போ குட்டி சுவராக சிதிலமாகி நிற்பது ரொம்பவே பரிதாபம்.\nகங்குலியின் இடத்தை துண்டுவிரித்து தனக்கானது என்று பதிவு செய்து விட்டார் யுவராஜ். (நம்ம அன்புக்குரிய பத்ரிநாத் டிராவிடின் இடத்தை இனிக் குறிவைக்க வேண்டியது தான்)\nஆனால் முதல் மூன்று நாள் விளையாட்டு போன விதத்தில் இங்கிலாந்து இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் போலத் தான் தெரிந்தது.. ஆஸ்திரேலியாவுக்கே ஆப்பு வைத்த இந்தியாவுக்கா இப்படி\nயோசித்துக் கொண்டிருக்கும் போதே, 387 என்ற மாபெரும் இலக்கை நோக்கி சற்றும் பயமில்லாமல் இந்தியா வேகமாகவும்,துணிச்சலோடும் துரத்த ஆரம்பித்தது..\nசேவாகின் அந்த அதிரடியை ஆரம்பத்தில் பார்த்தபோது நானும் யோசித்தேன்.. \"நம்ம இலங்கை,இந்திய அணிக்காரங்களுக்கு டெஸ்ட் எப்படி விளையாடுவது என்றே தெரியாது.. இப்ப வேகமா அடிக்கிறாங்க.. கொஞ்ச நேரத்தில ஒவ்வொரு விக்கெட்டா போகும் போது சுருளப்போறாங்க.. இங்கிலாந்து அணிக்கு இலகுவான வெற்றியை குடுக்கப் போறாங்க \"\nஒரு கொஞ்ச நேரத்தில் ஸ்கோர் எங்கேயோ எகிறிவிட்டது.. அப்பவும் எனக்கு நம்பிக்கை வரவில்லை..\nசேவாக் ஆட்டமிழந்தவுடன் இது வழமையான ஆட்டம் தான் என்று நினைத்துக் கொண்டேன்..\nஅடுத்த நாளே டிராவிட் ஆட்டமிழப்பார் என்று பட்சி சொன்னது.. அப்படியே நடக்க, வழக்கமா��� கடைசி நாள் போட்டியில் சச்சின் உட்பட இந்தியாவின் எல்லா தூண்களும் காலை வாருவது போலவே நடக்கும் என்று நினைத்தேன்..\nசென்னையில் பாகிஸ்தானுக்கெதிரான ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி மறக்குமா\nஆனால் நேற்றுத் தான் சச்சின் தன்னை யாரென்று மறுபடி நிரூபித்துக் காட்டினார். (சச்சினும் தன்னை யாரென்று உலகுக்கு காட்ட வேண்டிய காலம் இது)\nசச்சின்,யுவராஜின் ஓட்ட இணைப்பாட்டத்தின் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் தன்னம்பிக்கையின் அடையாளங்கள்.. எகிறிக் குதிக்கும் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் போட்டியைக் கொண்டுபோன அழகே அழகு..பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கே டெஸ்ட் வரலாற்றின் நான்காவது கூடிய இலக்கை இந்தியா துரத்தும் எண்ணம் இருக்கவில்லை.. அவளவு கூல்..\nநிதானம் தப்பாமல் இவர்கள் இருவரும் கொண்டு சென்றவிதம் போட்டியை எந்தவித சவாலும் இல்லாமல் செய்துவிட்டது.. விறுவிறுப்பான போட்டியைப் பார்க்கலாம் என்று பார்த்தால் சச்சினும்,யுவராஜும் இலகுவாக இந்தியாவுக்கு போட்டியை வென்று கொடுத்துவிட்டார்கள்..\nஉண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு வெற்றிகளுக்கு மகுடம் வைத்த ஒரு நேர்த்தியான வெற்றி இது..\nஉண்மையான ஒரு சாம்பியனை சச்சின் வடிவில் முதல் தடவையாக ஒரு டெஸ்ட் போட்டியில் நான் பார்த்து நேற்றுத் தான் என்று சொல்வேன்..\nஅதுபோல யுவராஜையும் ஒரு பக்குவப்பட்ட டெஸ்ட் வீரராக நேற்றுத் தான் பார்க்க முடிந்தது.\nஇனி டிராவிட் வெளியே அனுப்பப்பட்டு பத்ரிநாத் உள்ளே வர இந்திய அணி அடுத்த கட்டத்துக்குத் தயாராகிவிடும்..\nநேற்று சச்சினின் இனிங்சில் சில சிறப்புக்கள்..\nநான்காவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் பெற்ற மூன்றாவது சதம் இதுவே தான்.. சச்சினை விட அ திகமாக நான்காவது இன்னிங்க்ஸ் சதம் பெற்றவர்கள் கவாஸ்கரும்,பொண்டிங்கும் மட்டுமே.. (இருவரும் தலா நான்கு சதங்கள்)\nசென்னை மைதானத்தில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டங்களை சச்சின் பெற்றுள்ளார்.. கவாஸ்கர் - 1018 சச்சின் -.876 எனினும் காவஸ்கர் பெற்ற சதங்கள் 3.சச்சினோ 5.\nநேற்று சச்சின் பெற்ற வது சத்தத்தோடு இந்த வருடத்தில் ஆயிரம் ஓட்டங்கள் கடந்தஆறாவது வீரர் ஆகியுள்ளார்.(சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வருடத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது ��ந்தர்ப்பம் இது)\nசேவாக்,கிரேம் ஸ்மித்,லக்ஸ்மன்,ஹாஷிம் அம்லா,நீல் மக்கென்சி.. எல்லோரும் தென் ஆபிரிக்க்கரும் ,இந்தியருமே..\nஎல்லாம் பார்த்த பிறகு, நேற்று இரவு நியோ டிவியில் ஆகா ஓகோ என்று சச்சினையும் இந்திய அணியையும் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்..\nஅப்போது மனதில் தோன்றிய ஒரு கேள்வி..\nஇப்ப யாரவது கேளுங்களேன்.. சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்\nஇதையே தலைப்பைப் போடலாம்னு யோசித்தால் இன்று காலையிலே நண்பர் முத்துக்குமார் என்பவர் இதே தலைப்பில் பதிவொன்று இட்டிருக்கிறார்..\nஅதிலே அவரும், இன்னும் பின்னூட்ட நண்பர்களும் சச்சின் பற்றிப் பல கதை பேசி விட்டார்கள்.. எனவே தான் நான் தந்திருக்கிறேன்.. \"சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக \"\nat 12/16/2008 02:20:00 PM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், சென்னை, டிராவிட், டெஸ்ட், யுவராஜ்\n//உண்மையான ஒரு சாம்பியனை சச்சின் வடிவில் முதல் தடவையாக ஒரு டெஸ்ட் போட்டியில் நான் பார்த்து நேற்றுத் தான் என்று சொல்வேன்.. //\nநீங்கள் கிரிக்கெட் புதுசா பாக்கறீங்க போலிருக்கு. ஐயா அவர் 12500 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட 50 இந்திய வெற்றிகளில் பங்களித்திருக்கிறார். அதை விட 41 சதங்களும் கிட்டதட்ட 60 அரை சதங்களும் எடுத்திருக்கிறார்.\nஏதோ நமக்கும் எழுத ஒரு இடம் கிடைச்சதுன்னு ஏனோதானோன்னு எழுதாம் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க.\nஎன் பார்வையைத் தான் சொன்னேன்.. தெளிவாக என் எழுத்துக்களையும்,வார்த்தைகளையும் கவனியுங்கள் அனானி அன்பரே,,\nஇத்தனை ஓட்டங்கள்,வெற்றிகளில் நெற்றிப் போல அற்புதமான ஒரு டெஸ்ட் வெற்றியைக் குறித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்..\nஏனோ தானோன்னு எழுதுறதுன்னா நானும் உங்க போல பெயர போடாம அனானியாகவே எழுதிட்டு இருந்திருப்பேன்..\nஏதாவது கருத்து சொல்லும்போது பெயரைப் போட்டு சொன்னீங்கன்னா (அது பொய்ப் பெயரை இருந்தாலும்) நல்லா இருக்கும்..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல..\n//// மனுஷன் எது தொட்டாலும் துலங்குது..\nலக்ஷ்மிராயும் சேர்த்துதானே சொல்றீங்க ;))))))))))\nநல்லாவே அலசியிருக்கீங்க லோஷன். நானும் இந்த வெற்றியை எதிர்பாக்கலை.\nடிராவிட் சீக்கிரமா அவுட் ஆனதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம்\nசென்னை பிட்சில 4வது இன்னிங்ஸ் சவாலான விசயம். அதை டெண்டுலு���், யுவ்ராஜ்ம் பொய்யாக்கிட்டாங்க.\nதலைப்பை சரி பண்ணுங்க லோஷன் சம்பியன்னு இருக்கு-- சாம்பியன்\n//வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்//\nஅது எப்படி இது இரண்டில் மட்டும் தான் என்னை போல சாமான்ய இந்தியன் கொஞ்சமாவது வெற்றி சுவைக்கிறார்கள் என்று நிச்சயமாக சொல்கிறிர்கள்..நாங்கள் இவிரண்டின் வெற்றிக்கு மட்டும் தன் அதிகமாக சந்தோஷ படுகிறோம் என்று நினைதிர்களா..புரியவில்லை ..\nஅண்ணா சரி ரொம்ப சரி\nஎன்னமோ இந்திய ரசிகர்கள்(இலங்கையில் உள்ள)\nnoe cricket ஏதோ கதைக்கணும் என்பதர்ர்க்காக கதைக்கிறார்கள்.\n////ஏதோ நமக்கும் எழுத ஒரு இடம் கிடைச்சதுன்னு ஏனோதானோன்னு எழுதாம் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க./////\nஇங்கேயும்(cricket இல் கூட) கருத்துக்கூற இடமில்லையா\nலோசன் அண்ணா சச்சின் ஒரு சிங்கம்\nசச்சின் சிறந்த வீரர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் நேற்றைய மேட்சில் சதமடிப்பதற்காக யுவராஜை மட்டைபோடச் சொன்னது சரியா\n//வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்//\nசந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய உலகின் முன்னணி நாட்டுமக்களை எப்படி இவ்வாறு விமர்சிக்கலாம்\nஇதே சாமான்யன் தான் சந்திராயன் அண்ணாதுரைக்கு கட் அவுட் வைத்து அபிசேகம் செய்தான்..\nநிற்க, பரந்த சிந்தனை உடையவர் என நினைத்திருந்தேன்..... நீங்களா அண்ணா இப்படி எழுதியது\n\"நமது சமுதாயம் வெற்றிபெற்றவர்களை, ஏதோ அதிஷ்டத்தில் அல்லது குறுக்குவழியில் வந்தவர்களென விமர்சிப்பதையே ஒரு தொழிலாக கொண்டுள்ளது\"‍ ‍-அம்பானி..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல..\nLoshan Anna ஒரு நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு....என்று நினைத்தேனே..நீங்களும் ஒரு சராசரி SriLankan Team ரசிகன் மாதிரி பேசுறீங்களே பாஸு.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்���ளுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎது��்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957712", "date_download": "2019-10-15T07:57:05Z", "digest": "sha1:OXPB4372N2MDPXSAM5ARD4TDAGFLU7XL", "length": 8625, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குழாய்கள் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர் | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nகுழாய்கள் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்\nசின்னமனூர், செப். 17: சின்னமனூரில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகியும் நகராட்சி நிர்வாகம் மெத்தம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சின்னமனூரில் உத்தமபாளையம் சாலையில் உள்ள வேம்படிகளம் முல்லைப் பெரியாற்றுக்குள் இரண்டு உறைகிணறுகள் மூலம் தண்ணீர் தேக்கப்படுகிறது. கரையில் உள்ள பவர் ஹவுஸிலிருந்து சேகரமாகும் தண்ணீரை பம்பிங் செய்து உழவர் சந்தைக்கு அருகிலுள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு சென்று 27 வார்டு நகர மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்களின் அழுத்தங்களால் ஆங்காங்கே குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்ள் புகார் செய்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.\nதற்போது சின்னமனூர் பிடிஆர் கால்வாய் தெருவில் இரு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாக்கடை நீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து விவசாய ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், `` சின்னமனூர் நகர் பகுதியில் அடிக்கடி குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. புகார் செய்தார் யாரும் வருவதே இல்லை. நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருகிறது. குடிநீரை வீணாக்குவது நகராட்சி நிர்வாகத்திற்கு நல்லதல்ல’’ என்று கூறினார்.விவசாயி திருஞானம் கூறுகையில்,``குடிநீர் குழாய் உடைப்பு பிரச்னையில் நகராட்சி மெத்தமாக இருப்பது பெரும் குடிநீர் பிரச்னைக்கு வித்திட்டு விடும்.எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.\nவாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா\nதுணை முதல்வர் தொகுதியில்தான் இந்த அவலம் அரசு பள்ளி சுவற்றை இடித்து குடிமகன்கள் அட்டகாசம் உடற்பயிற்சி பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர்\nபெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது\nமாவட்டம் முழுவதும் 20 நாட்களுக்கு மேல் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்\nஉத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்\nஉத்தமபாளையம் பகுதிகளில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் கலப்படம்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் ���டத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958405", "date_download": "2019-10-15T07:55:26Z", "digest": "sha1:2RKHD4O2YX3BLWSN23CC7ZZAX7ITYXGH", "length": 8330, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nதூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர்\nஈரோடு, செப்.20: தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.\nபெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சூரம்பட்டி அணைக்கட்டிற்கு கீழ்பவானி கசிவுநீர் மற்றும் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால் அணைக்கட்டு முழுமையாக நிரம்பி உபரிநீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் பெரும்பள்ளம் ஓடையில் வீணாக வெளியேறி வரும் நிலையில் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.\nஇது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தின்கீழ், லட்சுமிகார்டன் என்ற பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. வழக்கமாக, கீழ்பவானியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கசிவுநீர் சூரம்பட்டி அணைக்கட்டு வந்தடைய குறைந்தது ஒரு மாத காலத்திற்கு மேலாகும். ஆனால், இந்தாண்டு மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரும், கசிவு நீரும் சேர்ந்து வருவதால் வேகமாக சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பிவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் திடீரென்று பணிகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nமஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது\nகொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nசேவல் சூதாட்டம் 8 பேர் கைது\nசிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்\nகோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1158", "date_download": "2019-10-15T07:45:55Z", "digest": "sha1:Y25SSLEB75BFGROWPATCZW6UHIJV36IG", "length": 8760, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பூத்துக் குலுங்கும் சீகை மரங்கள் : சுற்றுலா பயணிகள் வியப்பு | Blooming Seagull Trees: Surprising Tourists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nபூத்துக் குலுங்கும் சீகை மரங்கள் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nஊட்டி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ள சீகை மர பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை தாரவங்கள், மரங்கள், ஆர்கிட்டுகள் மற்றும் பூங்காக்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள் உள்ளன. சில சமயங்களில் வனங்களில் ஒரே சமயத்தில் சில மரங்கள் பூத்து குலுங்கும். இது உள்ளூர�� மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக ரோடரன்ட், ஜகரண்டா போன்ற மலர்கள் பூக்கும் சமயங்களில், இலைகளை விட மலர்களே மரத்தில் அதிகம் காணப்படும். இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.\nஇதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதே போன்று தான் சீகை மரங்களில் பூக்கும் மலர்களும். அந்நிய தாவரம் என்ற போதிலும், எரிப்பொருள், சாயம், பேப்பர் தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறையினர் நடவு செய்தனர். இந்த மரங்கள் தற்போது பெரும்பாலான பகுதிகளில் காடுகளையும், புல்வெளிகளையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. இவைகளை அகற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த மரங்கள் அதிகளவு சாலையோரங்களில் காணப்படுகிறது. ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் கூடலூர் செல்லும் சாலையோரங்களில் அதிகளவு காணப்படுகிறது. ஊட்டி நகரிலும் பல்வேறு பகுதிகளுக்கு ெசல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் பூத்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அடர் மஞ்சள் நிறத்தில் மரம் முழுக்க பூத்துள்ளது. சில இடங்களில் சோலைகளில் பல மரங்களில் இந்த மலர்கள் பூத்துள்ளதால், அந்த பகுதியே மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.\nசீகை மரங்கள் சுற்றுலா பயணிகள்\nமலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம்\nசுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் திறப்பு\nதாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் சால்வியா மலர்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபைக்காரா அணையில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nதேயிலை பூங்காவில் கார்னேசன் மலர்கள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிர��ழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_1.html", "date_download": "2019-10-15T06:14:22Z", "digest": "sha1:LCT4I7RQHRQC2JKVRJLHUZP5GUAXNDWG", "length": 39975, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சட்டத்தரணி சரூக் தம்பதியினரின் இப்தாரும், சஹர் உணவும் பாதையிலேயே கழிகிறது. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசட்டத்தரணி சரூக் தம்பதியினரின் இப்தாரும், சஹர் உணவும் பாதையிலேயே கழிகிறது.\nதெல்தெனிய நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த சட்டத்தரணி சரூக் தம்பதியினர் எனது அழைப்பை ஏற்று மடவளை வந்தனர்.\nஇருவரும் (சரூக் & நுஸ்ரா தம்பதியினர் ) நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க தியாக உணர்வோடு ஓய்வின்றி அயராது உழைப்பதை அனைவரும் அறிந்த செய்திதான்.\n#இந்த ரமழானுடைய காலத்தில் அதிகமாக இப்தாரும் சஹர் உணவும் பாதையிலேயே கழிகிறது. அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக.\nசுமார் 1.1/2 (ஒன்றரை) மணித்தியாலங்கள் சமகால நிகழ்வுகள்கள் பற்றியும் அதனுடன் சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் பற்றியும் பேசினோம். அவசரகால சட்டம் சம்பந்தமான பல தெளிவுகள் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்\nஇருவருக்கும், மக்கள் நலன் நாடி செய்யும் பணியில் தொடர்ந்தும் காரியமாற்ற மன உறுதியையும் வாதிடும் திறமையையும் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வில் பரக்கத்தையும் இன்னும் சகலவிதமான நன்மைகளையும் கொள்கையில் உறுதியையும் வழங்க ஏக நாயன் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன்.\nஅல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.\nஅல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக\nஆமீன், அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக\nஅல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக இஹ்லாசான எண்ணதாதொடு என்றும் சேவைகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும் ஆமீன்\nஅல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக இஹ்லாசான எண்ணதாதொடு என்றும் சேவைகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும் ஆமீன்\nமாஷா அல்லாஹ், அல்லாஹ் இவர்களைப் புரிந்து கொள்ள��்டும் இவர்களது சேவையை ஏற்றுக்கொள்ளட்டும், இவர்களைக் கொண்டு முஸ்லிம் உம்மத்துக்கு நல்லதொரு காலம் பிறக்கட்டும் உங்களைப் போன்றே ஏனைய முஸ்லிம் வழக்கறிஞர்களும் சேவை செய்ய முன் வரவேண்டும் ரோசம் பிடிக்க வேண்டும்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் ந��்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/iec-contactor-with-ul-listed.html", "date_download": "2019-10-15T07:45:45Z", "digest": "sha1:JUS2ZZ5MJWEMNXRME7UQG4Y5CK636MEA", "length": 21073, "nlines": 466, "source_domain": "www.nofuelpower.com", "title": "", "raw_content": "\nநாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nNofuel NC1D தொடர் காந்த Contactors ஐஎஸ் / ஐ.ஈ.சி 60947-4-1 இணக்கம் அபாயகரமான வெப்பமண்டல நிலைமைகளின் கீழ் உயர்ந்த செயல்திறன் முன்வைக்கப்படுகின்றன; IS / ஐ.ஈ.சி 60947-1. அது கனரக வெள்ளி கலவை தொடர்புகளுடன் வலுவான கட்டமைப்பு, அதிக வரம்பில் மூடப்பட்டிருக்க சுருள் பரந்த மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தாங்கும் நீண்ட ஆயுள் வழங்குகிறார் தான். தொடுவான் உயர் தயாரித்தல் மற்றும் உடைகொள்ளளவு உயர் காப்பு வலிமை, வேண்டும். 1924 ஆம் ஆண்டு முதல் Télémécanique மோட்டார் கட்டுப்பாடு தொழில்நுட்பம் தொடுவான் பேஸ்\nFOB விலை: அமெரிக்க $ 5 - 499 / பீஸ்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 5000 Pcs\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / பி, டி / டி, பேபால்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nNofuel NC1D தொடர் காந்த Contactors ��எஸ் / ஐ.ஈ.சி 60947-4-1 இணக்கம் அபாயகரமான வெப்பமண்டல நிலைமைகளின் கீழ் உயர்ந்த செயல்திறன் முன்வைக்கப்படுகின்றன; IS / ஐ.ஈ.சி 60947-1. அது கனரக வெள்ளி கலவை தொடர்புகளுடன் வலுவான கட்டமைப்பு, அதிக வரம்பில் மூடப்பட்டிருக்க சுருள் பரந்த மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தாங்கும் நீண்ட ஆயுள் வழங்குகிறார் தான். தொடுவான் உயர் தயாரித்தல் மற்றும் உடைகொள்ளளவு உயர் காப்பு வலிமை, வேண்டும். 1924 ஆம் ஆண்டு முதல் Télémécanique மோட்டார் கட்டுப்பாடு தொழில்நுட்பம் தொடுவான் பேஸ்\nதொடுவான் பராமரிப்பு குறைந்த கீழே நேரம்\nதொடுவான் போன்ற வெல்டிங், அமுக்கி, இயக்கக் கட்டுப்பாடு மற்றும் இயந்திர கருவிகள் போன்றவை முழுமையான பயன்பாடுகளுக்கு பலவகையில் ஏற்றது\nசான்றிதழ்: UL சி.எஸ்.ஏ. ரஷ்யா சம்மேளனம் கிபி இடர்ப்பொருட்குறைப்பிற்கு\n3 & 4 கம்பம் தொடுவான்\n3 & 4 கம்பம் தொடுவான்\nஅச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்கள்\nNofuel தொடுவான் தொடரில் 3 துருவம்\nஉறுதிப்படுத்தும்: IS 13947-4-1 / ஐ.ஈ.சி 60947-4-1\nதொழில்நுட்ப அளவுருக்கள்-தொடுவான்: 9A ~ 95A\n, AC3 டூட்டி அதிகபட்ச மதிப்பிடப்பட்டது தற்போதைய\nமதிப்பிடப்பட்டது செயல்பாட்டு மின்னழுத்த: Ue\n, AC3 பணிக்காகப் மோட்டார் கட்டுப்பாடு பவர் மதிப்பீடு Ø <=55°C,415V\nசுற்றுச்சூழல் காற்று வெப்பநிலை (செயல்பாட்டு)\n- 5 லிருந்து + 55 ° சி\nஅதிகபட்ச இயக்க விகிதம் நடவடிக்கைகள் / Hrs.AC / DC\nஅனல் / மின்னணு ஓவர்லோடு ரிலே\nதாமதம் 1NO + 1NC (0.1 ~ 180 பதிவாளர்) நிறுத்தவும் தாமதம் 1NO + 1NC மீது (0.1 ~ 180 பதிவாளர்)\n3 கம்பம் Contactors 9A ~ 95A & கட்டுப்பாட்டு ஒலிபரப்புகள்\nDC ஃபார் காயில் மின்னழுத்த\n3 கம்பம் Contactors 9A ~ 95A & கட்டுப்பாட்டு ஒலிபரப்புகள்\nபெயரளவு காயில் ஜேடி பிடி ஈடி எஸ்டி எஃப்டி ஜிடி எம்.டி. உத் ஆர்.டி.\nஅவுட்லைன் மற்றும் மிமீ உள்ள பெருகிவரும் பரிமாணங்கள்\nAc தொடுவான் மாற்று ம்ம்-370\nAc தொடுவான் மாற்று ம்ம்-550\nAc தொடுவான் மாற்று ம்ம் -700\nஉயர் பவர் தொடுவான் ம்ம்-800\nசீமன்ஸ் காந்த தொடுவான் 3rt1025\nசீமன்ஸ் காந்த தொடுவான் 3rt1026\nசீமன்ஸ் காந்த தொடுவான் 3rt1034\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnicnc.com/ta/atc-cnc-router.html", "date_download": "2019-10-15T06:57:53Z", "digest": "sha1:OELTZNTXKUDSR6L4UJW52LL4G2PASUYU", "length": 9662, "nlines": 203, "source_domain": "www.omnicnc.com", "title": "ATC CNC திசைவி - சீனா OMNI தேசிய காங்கிரஸ் தொழில்நுட்பம்", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கத்தி கட்டர்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nநீர் தாரை வெட்டும் இயந்திரம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கத்தி கட்டர்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nநீர் தாரை வெட்டும் இயந்திரம்\nOMNI தானியங்கி கருவி சேஞ்சர் (ஏடிசி) ஒரு HSD 9kw சுழல் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு ஏடிசி தானாக இதனால் மாற்ற தனித்தனியாக பூஜ்யம் கருவிகள் தேசிய காங்கிரஸ் ஆபரேட்டர் தவிர்க்கலாம் கருவி பாதைகள் இடையே வெட்டிகள் மாற்றுவதன் மூலம் தயாரிப்பு நேரத்தைக் குறைக்கிறது.\nபோர்ட்: க்யின்டோவ், டெய்ன்ஜீ ஷாங்காய், நீங்போ சென்ழென் போன்றவை\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டிடி, பேபால், வெஸ்டர்ன் யூனியன்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nOMNI தானியங்கி கருவி சேஞ்சர் (ஏடிசி) ஒரு HSD 9kw சுழல் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு ஏடிசி தானாக இதனால் மாற்ற தனித்தனியாக பூஜ்யம் கருவிகள் தேசிய காங்கிரஸ் ஆபரேட்டர் தவிர்க்கலாம் கருவி பாதைகள் இடையே வெட்டிகள் மாற்றுவதன் மூலம் தயாரிப்பு நேரத்தைக் குறைக்கிறது.\nஅடுத்து: கார் ஏற்றுதல் மற்றும் இறக்கப்படும் CNC திசைவி இயந்திரம்\nஅளவு வேலை பகுதி (XY) 1300 * 2500mm; 1500 * 3000mm அல்லது அதற்கு மேற்பட்ட\nவேலை பகுதி (இஸட்) 300m அல்லது அதற்கு மேற்பட்ட\nதுல்லியம் நிலைபாடு துல்லியம் 0.02mm\nகட்டுப்பாடு பகுதி 3 அச்சு கட்டுப்பாடு மோட்டார் ஏசி பணி மோட்டார்\nஇடைமுகம் யுஎஸ்பி மற்றும் RJ45\nசுழல் மோட்டார் வெளியீடு 9kw (12HP), 24000RPM\nகோல்லட் ER32, மேக்ஸ் 20mm\nகருவி மாற்றம் தானியங்கி கருவி சேஞ்சர் BT30 ISO30, 8 நிலைகள்\nடேபிள் அமைப்பு பொருள் டவுன் பிடி வெற்றிடம் இணைந்த டி ஸ்லாட்\nடிராவெர்ஸ் சிஸ்டம் டிராவெர்ஸ் சிஸ்டம் 3 அச்சு, ரேக் ���ீது நேரியல் கையேடு மற்றும் ஒய் இசட் மீது Ballscrew மீது பறவையின் சிறகு\nமேக்ஸ். டிராவெர்ஸ் வேகம் 45m / நிமிடம்\nவிருப்ப வெற்றிடம் பம்ப் அல்லது தடையற்ற எண்ணெய் வகை தண்ணீர்\nகமாண்டு லாங்குவேஜ் ஜி மற்றும் M குறியீடு\nATC CNC சித்திரம் மெஷின்\nATC CNC திசைவிக்கு வூட்\nATC CNC திசைவி கிட்\nATC CNC திசைவி மெஷின்\nATC CNC வூட் திசைவி\nATC CNC மரப்பொருட்கள் திசைவி\nAtc சித்திரம் CNC திசைவி\nATC ஸ்டோன் CNC திசைவி\nATC வூட் CNC திசைவி மெஷின்\nATC வூட் கட்டிங் மெஷின்\nATC மரப்பொருட்கள் CNC திசைவி\nதானியங்கி Atc CNC திசைவி\nCNC திசைவி மெஷின் Atc\nஉயர்தர மரத்தாலான CNC Atc திசைவி\nரோ வகை Atc மரப்பொருட்கள் CNC திசைவி\nமரம் Atc CNC திசைவி\nமரம் CNC திசைவி Atc\nமரப்பொருட்கள் Atc CNC திசைவி\nகார் ஏற்றுதல் மற்றும் இறக்கப்படும் CNC திசைவி இயந்திரம்\n5 அச்சு தேசிய காங்கிரஸ் திசைவி\nகல் வேலைப்பாடு CNC திசைவி\nமுகவரியைத்: 6-50-501 மேம்பட்ட வணிக மையம், Tianqiao, ஜீனன், சாங்டங்\nஸ்கைப்: கொள்ளும் சொற் பகுதி CNC\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கத்தி கட்டர்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nநீர் தாரை வெட்டும் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2009 - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123876", "date_download": "2019-10-15T06:24:34Z", "digest": "sha1:SPPCLQJZO7BFFWUAPLQCMRGIFPLD4LCJ", "length": 8250, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tribute to the complainant of Das Dillard in bribery case Village assistant arrested,லஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் மீது புகார் கொடுத்தவருக்கு சரமாரி உதை; கிராம உதவியாளர் கைது", "raw_content": "\nலஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் மீது புகார் கொடுத்தவருக்கு சரமாரி உதை; கிராம உதவியாளர் கைது\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nசெஞ்சி: தாசில்தார் மீது புகார் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த புளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(41). இவர் அதே ஊரில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க செஞ்சி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதற்கு அனுமதி மறுத்ததுடன் 8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மண் எடுக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் தாசில்தார் ஆதிபகவன் மீது லஞ்ச ஒழிப்\nபுத்துறை போலீசாரிடம் வடிவேல் புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஐடியாபடி ரசாயனம் தடவிய பணத்தை தாசில்தாரிடம் வடிவேல் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கம் கிராம உதவியாளர் சங்கர் (41) என்பவர் வடிவேலுவை வழிமறித்து தாசில்தார் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த சங்கர், வடிவேலை சரமாரி தாக்கியுள்ளனர். இது குறித்து வடிவேல் கொடுத்த புகாரின்படி நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கிராம உதவியாளர் சங்கரை கைது செய்தனர்.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப���பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/one-arrested-muneeswarar-nagar-murder-case/", "date_download": "2019-10-15T07:47:02Z", "digest": "sha1:RQCRHGOWUUCKMBPYPWSPDYEC5YLWO3ZS", "length": 15063, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் ���ொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-forecast-updates-today/", "date_download": "2019-10-15T07:40:49Z", "digest": "sha1:6Y6GY4MQPVFDRSHX63HXJTH66UZPCQNN", "length": 12342, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil nadu weather forecast updates - சென்னையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும்! - சென்னை வானிலை மையம்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nTamil Nadu Weather Updates: சென்னையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம்\nRain in Tamil Nadu: குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.\nTamil Nadu Weather: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nசென்னைக்கு மழை இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. இந்நிலையில் வார இறுதியில் மழை பெய்யலாம் சென்னை வானிலை மையம் முன்பு அறிவித்திருந்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களின் ஒரே நம்பிக்கை மழை மட்டும் தான்.\nஇதற்கிடையே சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.\nசேலம், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.\nசென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்திருந்தது.\nஇதற்கிடையே நேற்று திருத்தணியில், 42 டிகிரி செல்ஸியஸ், சென்னை, மதுரை, வேலுாரில், 41 டிகிரி செல்ஸியஸ் வெயில் பதிவானது.\nகடலுார், நாகை, பரங்கிப்பேட்டை, திருச்சி, 39; பாளையங்கோட்டை, 37 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.\nவடகிழக்கு பருவமழையின் அறிகுறிகள் : தமிழக – ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17ம் தேதி துவங்கும் – வானிலை மையம்\n9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையின் செப்டம்பர் மழை வறண்ட கிணறுகளை உயிர்பித்திருக்கிறது\nதமிழகத்தின் உட்புற மாவட்ட���்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nஇன்று மழை வாய்ப்பு இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே\nதமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை அறிக்கை\nசென்னை வானிலை : இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஹைய்யா… சென்னையில் காலை மழை தொடருமாம்: தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை\nChennai Police Encounter: நள்ளிரவில் ரவுடியை என்கவுண்டர் செய்த சென்னை போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nஆண் சக நடிகர்களைப் போலவே சம்பளம் பெற விரும்புகிறேன்” என்றார் கரீனா.\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nMaharashtra elections: 2014 ஆம் ஆண்டு மோடி அலை வீசியபோது காங்கிரஸ் கட்சி - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்த பல பெரிய தலைகள் தங்கள் சட்டசபை இடங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுப்போனார்கள். ஆனால், மும்பையின் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸை தோற்கடிக்க முடியவில்லை. அதில் ஒன்றுதான் தாராவி தொகுதி.\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிட���த்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-15T07:22:27Z", "digest": "sha1:NAOFTJ57JCZCIGLL2EPVKHP6GJNAB4AP", "length": 16998, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தமிழக அரசு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாங்குநேரியில், எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமக்கள் ஆதரவை அ.தி.மு.க. இழந்துவிட்டதால் நாங்குநேரியில் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை- வைகோ ஆவேசம்\nதமிழகம் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதால் அதனை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nதமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஇந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nசீன அதிபர் வருகையின்போது இந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச்செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.\nசீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு 34 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 கோடியில் அவசரகால நிதி - தமிழக அரசு புதிய திட்டம்\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் தேவையான சிகிச்சைகள் அளிக்க ரூ.50 கோடி அவசர���ால நிதியில் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nநடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nதென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு\nமத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.\n14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக விவசாயிகள் பயிர்க்கடன் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்\nதமிழக அரசு விவசாயிகளுக்கு நீர் பாசனம் முறையாக கிடைக்கவும், விவசாயக்கடன் கிடைக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅரசியல் கட்சிகள், தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்\nஅரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nபேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nபள்ளி கல்வி தரத்தில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்���ிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\nமதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்- அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2019 16:06\nபொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு\nமாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2019 11:13\n55 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி- தமிழக அரசு ஏற்பாடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 14:19\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nஇந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து\nகர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி - மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/02/blog-post_1233.html", "date_download": "2019-10-15T06:20:34Z", "digest": "sha1:YTDH3T4BQKHKOW7EYIZPHMRHMZR2KMDZ", "length": 13988, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சிவபூசை என்ற பெயரில் மூன்று பெண்கள் மீது வல்லுறவு", "raw_content": "\nசிவபூசை என்ற பெயரில் மூன்று பெண்கள் மீது வல்லுறவு\nசிவ பூசை செய்வதாகக்கூறி மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை தம்பகல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகணவனின் நோயைக் குணப்படுத்துமாறு அவரின் மனைவி மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடினார். மந்திரவாதியும் நோயாளியைக் குணப்படுத்துவதாகக் கூறி தம்பகல்லை என்ற இடத்தில் வீடொன்றிற்குள் பிரவேசித்தார்.\nநோயாளியைக் குணமாக்கும் பூஜையை ஆரம்பிக்கும் முன் காணிக்கை செலுத்த வேண்டுமென்று கூறி நோயாளியின் மனைவியை அறைக்குள் அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார்.\nஅத்துடன் மேலும் 15 வயது நிரம்பிய யுவதி மற்றும் கர்ப்பிணிப்பெண் ஆகிய இருவரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். அதன் பின்னர் நோயாளியைக் குணமாக்கும் பூஜை ஆரம்பிக்கப்பட்டது.\nஅவ்வேளையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தம்பகல்லை பொலிஸ் நிலையத்தில் தமக்கேற்பட்ட நிலை குறித்து புகார் செய்துள்ளார்.\nஇப்புகாரையடுத்து விரைந்த பொலிஸார் நோயாளியைக் குணமாக்கும் பூஜையில் ஈடுபட்டிருந்த மந்திரவாதியைக் கைது செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இம்மந்திரவாதியினால் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. அத்துடன் இம்மந்திரவாதி காவி உடை தரித்தவராக இருந்த போதிலும் பண்டாரவளை தெஹியத்தகண்டிய கடுகண்ணாவை ஆகிய பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வந்தவரென்றும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.\nமேலும் இக்காவி உடை தரித்த மந்திரவாதியால் கையடக்கத் தொலைபேசியை பரிசீலனை செய்த பொலிஸார் அத்தொலைபேசியில் ஆபாசப்படங்கள் பல பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) ��ாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇரவைக் கொண்டாடுவோம் - கவின் மலர்\nஉமா மகேஸ்வரி கொலை குறித்து : டிஜிபியிடம் அளிக்கப்ப...\n10 வயது சிறுமிய வல்லுறவு குறித்து - நிர்மலா கொற்றவ...\nமகேஸ்வரியின் கால்களையும் கைகளையும் இருவர் பிடிக்க ...\nபிப்ரவரி 22: தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்...\nசிவபூசை என்ற பெயரில் மூன்று பெண்கள் மீது வல்லுறவு\nமன்னித்துவிடுங்கள்- ராகுல் காந்தியிடம் நளினி முருக...\nஅரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங...\nபெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாது...\nராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்\nபத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; ...\nவாச்சாத்திப் போராளிகள் - கவின் மலர்\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியு...\nதற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை - - எம்.ரிஷான் ...\n‘’இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது\nபெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் \nகருத்தடை - ஆர்த்தி வேந்தன்\nபெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’ பற்றி...\nபெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் - பிருந்தா ...\nகடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குற...\nபுற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ வழங்குவதற்காக மொட்டையடி...\nஅருணா ராய்:
உண்மையான
ஜனநாயகத்தை
உணரச் செய்தவர் ...\n8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக...\nஇந்திய தலிபான்கள் - கவிதா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/articles/international", "date_download": "2019-10-15T06:00:19Z", "digest": "sha1:SWQYT7Q5JP3MSHALO73NLQVNOGMR5UPW", "length": 13209, "nlines": 219, "source_domain": "www.tamilwin.com", "title": "Articles | Sri Lankan Tamil Articles | Kadduraigal | Updates on World Tamil Articles Online | Kaddurai Topi | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்ட�� உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஎதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா கனேடிய தேர்தல் களம்\nஜஸ்ரின் ட்ரூடோவின் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்னவாயிற்று\nதமிழ் மக்களின் அரசியல்: பாதையற்ற பயணமும் பணப்பெட்டிகளின் கூடாரமும்\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியம் இதுதான்\n வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் தமிழரும்\nகோத்தபாய மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு புஸ்வானம் ஆகின்றதா\nதமிழர் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு\n2015 தேர்தல் தொடக்கம் இன்றைய தேர்தல் வரையான கோட்பாட்டு அரசியல்\nநவம்பர் 17இல் வெற்றி வாகைசூடப்போவது யார்..\nமகிந்தவின் 52 நாள் புரட்சியில் எதிர்காலத்தை இழந்த ரணில்....\nஜே.ஆர் ஜயவர்தனவிற்கு நேர்ந்த கதி தற்போது ரணிலிற்கு\nஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்து கணிப்பு\nமர்மங்கள் நிறைந்த சீன கடற்படை\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\n தீர்மானமின்றி கூட்டத்தை முடித்த ரணில்\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதெற்கு வாழ் அரசியல்வாதிகளுக்கு ஓர் திறந்த மடல்\nரணிலின் அரசியல் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்\nஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைக்க முயற்சிக்கும் கோத்தபாய\nவட - கிழக்கிற்கு அரசு வைத்துள்ள மிகப்பெரிய பொறி\n29 ஆண்டுகளை கடக்கும் சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் நினைவு\nஇலங்கை தமிழர்கள் செல்வந்தர்களாக வாழும் பிரமிக்க வைக்கும் தீவு\nசஜித்தின் மற்றுமொரு மிரட்டல்.. அடிபணியுமா ஐதேக\nஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய் தமிழர் பகுதியில் இப்படியொரு அவலமா\nயாழில் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்ட காந்தியின் சிலையால் பெரும் சர்ச்சை\nமைத்திரி - சந்திரிக்காவின் இணைவு மற்றுமொரு அரசியல் இணக்கப்பாட்டின் அறிகுறியா\nமக��ந்த அணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல்\nமட்டக்களப்பில் பெரும் அசம்பாவிதத்தை தடுத்த மிகப் பெரும் முக்கிய மனிதர்\n வெளியான தகவல்களால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜபக்ஷர்கள்\nமுதன்முறையாக பாகிஸ்தான் சென்ற வில்லியம் - கேட்.. பாதுகாப்பு பணியில் 1000 பொலிஸார்\nசுடுகாட்டில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம்.... அலறிய அடித்து ஓடிய மக்கள்\n3 மாத குழந்தையுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானியா ஜோடி.. அமெரிக்கா சிறையில் படும் துன்பம்\nசுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருபவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி\nநெதர்லாந்தில் இளம்பெண்ணை கடத்திய கும்பல்: ஜேர்மனியில் சிக்கினார்\nபாரிஸின் பிரபல தேவாலயத்தை வெடிகுண்டால் தகர்க்க முயன்ற 5 பெண்கள்: நீதிமன்றம் அதிரடி தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F110101-flipkart-big-shopping-days-offers", "date_download": "2019-10-15T07:12:52Z", "digest": "sha1:II67B2K6CTOV4PUEXAMVDEDNSNHPOUY4", "length": 11183, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன? #BigShoppingDays", "raw_content": "\nஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன\nகடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் விற்பனை தளங்களான ஃப்ளிப்கார்ட் , அமேசான் போன்றவை வாடிக்கையாளர்களைக் கவரும்வகையில் பல ஆஃபர்களை அளித்துவருகின்றன. இப்பொழுது, வருடத்தின் இறுதியிலும் பிக் ஷாப்பிங்டேஸ் என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்களை அள்ளித்தருகிறது ஃப்ளிப்கார்ட். இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.\nஅதுவும் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருந்தவர்களுக்குச் சரியான சமயம் இது. நிறைய சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுதவிர, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள் எஸ்பிஐ கிரெடிட்கார்டு மூலமாகப் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட்.\nஐபோன் X வெளியான பிறகு அதற்கு முந்தைய மாடல்களின் விலை, தொடர்ந்து குறைந்துவருகிறது. அந்த வகையில் ஐபோன் 7 மாடல் 49,000 ரூபாயிலிருந்து 39,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மோட்டோரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் மொபைல்கள் விலையும் குறைக்கப்பட்���ிருக்கிறது. பிரபலமான ரியர் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.\n5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3080 mAh பேட்டரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற வசதியைக் கொண்ட Mi A1 ஸ்மார்ட்போனின் விலை 2,000 குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Honor 6X ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியன்ட்களும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கூகுள் பிக்ஸல் 2 மொபைலின் 4 ஜிபி 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 61,000 ரூபாயாக இருந்தது அது தற்பொழுது 11,000 ரூபாய் விலைகுறைக்கப்பட்டு 49,999 ரூபாய்க்குக் கிடைக்கும். கூகுள் பிக்ஸல் 2 XL மொபைலின் விலை 5000 ரூபாய் குறைக்கப்பட்டு 67,999 க்கு கிடைக்கிறது.\nகேமிங் பிரியர்கள் லேப்டாப் வாங்குவதற்கு ஏற்ற சமயம் இது. MSI நிறுவனத்தின் GV62 கேமிங் லேப்டாப் 79,990 ரூபாயாக இருந்து வந்தது. தற்பொழுது ரூ.25,000 விலை குறைக்கப்பட்டு 54,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஏசர் நிறுவனத்தின் Acer Predator வகை லேப்டாப்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. இது தவிர Predator 21X என்ற புதிய லேப்டாப்பை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏசர். இதன் முன்பதிவும் இன்று தொடங்கியிருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய். மேலும் Microsoft Xbox மற்றும் Sony PlayStation ஆகியவையும் விலை குறைக்கப்பட்டுள்ளன.\nAdata HV620 1TB ஹார்டு டிஸ்க்குகள் 2,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Seagate 1 TB ஹார்டு டிஸ்க் ரூ.3,899 க்கு கிடைக்கிறது. அமேசானிலும் இதேவிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n10000 mAh திறன் கொண்ட ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை ,மற்றும் Ambrane பவர்பேங்க்குகள் 599 ரூபாய்க்குக் கிடைக்கும்.\nபெரும்பாலான டிவி களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைத் தருகிறது ஃப்ளிப்கார்ட். VU நிறுவனத்தின் 55 இன்ச் UltraHD (4K) டிவி 42,999 ரூபாய். LG யின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 38,999 ரூபாய். Kodak 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவி 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாம்சங் 32 இன்ச் HD டிவி 16,999 ரூபாய்.\n' - டாக்டர் ஜான் டுலிட்டிலாக வருகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்\nஇந்திய இளைஞர்கள் 'அப்ரோச்' எப்படி - 'காசு... பணம்... துட்டு...' சர்வே முடிவுகள்\nமனைவியின் சடலத்தோடு 1 மணிநேரம் தூங்கிய மாநகராட்சி ஊழியர் -சென்னை தம்பதி எடுத்த விபரீத முடிவு\n’ - `நோபல்’ அபிஜித் -க்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு\n`கணக்கில் வராத ரூ.150 கோடி' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140123-rajarajan-sadhaya-festival-started-in-tanjore", "date_download": "2019-10-15T06:16:36Z", "digest": "sha1:42PYJ4Q6QACM6JLORD5M43B3O36WNXIB", "length": 6373, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா! | Rajarajan sadhaya festival started in Tanjore", "raw_content": "\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\nதஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா\nதஞ்சை பெரிய கோயிலில் சோழப் பேரரசன் ராஜராஜனின் 1033 வது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது. விழாக் குழுவின் தலைவர் துரை.திருஞானம் வரவேற்புரை அளிக்க, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.\nபிற்கால சோழர்கள் வம்சத்தில் பொற்கால ஆட்சி செலுத்தியவன் பேரரசன் ராஜராஜ சோழன். ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி மாதம் வரும் சதய நட்சத்திரம். அதனால் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திர தினத்தை ராஜராஜனின் பிறந்த தினமாகத் தஞ்சையில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ராஜராஜனின் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய தினம் அரசு விழாவாக இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இதனால் தஞ்சையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சோழப் பேரரசன் ராஜராஜன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. திருமுறைத் திருவீதி உலாவும் நிகழவிருக்கிறது. இதை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகள் கழித்து மாமன்னர் ராஜராஜன் சிலை குஜராத்திலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் இந்த வருடம் சதயத் திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/04/", "date_download": "2019-10-15T06:14:28Z", "digest": "sha1:JAADJDJFF2BAR5B73IU4ODZINS7B2RB2", "length": 44329, "nlines": 632, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஉறுப்பினர் வருகை சந்தேகமே நாளை நடத்தலாம் அவசரக் கூட்டம் நாளை என்ன நடந்திடுமோ மறுநாள் ஒருநாள் கணக்கில் வை பிற��தொரு நாளும் காரியம் ரத்து நானும் நீயும் கூடிடலாம் இருவர் சூழலும் இணைய மறுப்பின் ஏண்டா இப்படி அபசகுனம் தீர்மானங்கள் நிறைவேறும் கவலை வேண்டாம் மாவீரா கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை.\nஅன்னம், கிளி, மயில், மேகம்.......ஆனந்த் நாய்க்குட்டியைத் தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார் நம்ம சிவலிங்கம்\nஜோடிக் கிளியைப் பரிசளித்து ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை நம்ம மீனாட்சியை\nஇந்த மதன்தான் தப்பு செய்து விட்டான் கீர்த்தியைக் கவர்ந்திழுக்க ஆனந்த்தைத் தூதுவிட்டான்\nஅபாயத்தில் குரைக்கவும் தெரியாத நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத அசட்டு ஆனந்தைக் கண்டவுடன்\nசெருப்பு விடு தூது பற்றி ஆனந்த் படித்த இலக்கியம் வாழ்வோடியைந்து போனதே மதன்.\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nஅன்றைக்குநீங்களும் நானும் சேர்ந்துகுடித்தோம் வழக்கம்போலஎப்பொழுதுமேநம் சந்திப்புஇப்படித்தான் தொடங்கும்(அனேகமாகஇன்றைய தினம்குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்)\nஉங்களுக்குஏன்தான்அந்த யோசனை தோன்றியதோஅந்தத் தோழரின் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போனதில்அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை\nஒரு காலத்தில்நீங்கள் எல்லோரும்ஒன்றாக இருந்தவர்கள்தாம்\nஉங்களை வைத்துத்தான்அவரைத் தெரியும்ஏற்கனவேதோழரும் குடித்திருந்தார்\nமேலும்நாம் குடித்தோம்ஏதோ ஒரு புள்ளியில்பேச்சுத் தொடங்கியது\nஉங்களைவிடவும் அமைப்பு சார்ந்தஅந்த இளம்கவிஞருக்குத் தரப்படும்முக்கியத்துவத்தைகேள்வி கேட்டிருக்கக் கூடாது நான்\nஇது இயல்புதானே அவர்களுக்கு(கள்ளின் இன்னொருபெயர்உண்மைவிளம்பி தெரியுமாகுடித்திருக்கையில்ஒளிவு மறைவு கிடையாது)\nஉங்களிடம் காட்டமுடியாத கோபத்தைஎன்னிடம் பிரயோகித்தார்புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டைஎன்மேல் விட்டெறிந்தார்\nஅழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்\nஅந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.\n04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nகிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்\nவந்து நின்று, என் கால்களில் உடம்பைச்\nசூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து\nஅறிவு ததும்பும�� கண்களுடன் என்னைப்\n'மியாவ் மியாவ் ஓடி வா'\nஎன்று கூப்பிடும் போது நின்று\nஒய்யாரமாக ஒரு பார்வையை என்\nமேல் வீசிவிட்டு மீன் நாற்றம்\nஅடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது\n(எழுத்து / ஏப்ரல் 1959)\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nசி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.\nஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா - கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), \"யார் அவர்\" என்று விசாரித்தேன். \"யோவ், சி.மணிய்யா அது\" என்று விசாரித்தேன். \"யோவ், சி.மணிய்யா அது\" என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.\nஅவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு ப…\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nஇரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில��லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.\nசிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் த…\nஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z\nஎனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.\nஇறைந்து கிடக்கும் நட்சத்திரம் -\nஅமெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.\nஇதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. மு…\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nநதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்\nஅவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்\n(நன்றி : தினமணி)நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது ��ளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.\nஇப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.\nதேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவ…\nஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்துகண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன்கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில்.பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்-உயிர்களைக் குறிவைக்கிறேன்-தாவரங்களைக் குறிவைக்கிறேன்-விலங்குகளைக் குறிவைக்கிறேன்-பறவைகளைக் குறிவைக்கிறேன்-மனிதர்களைக் குறிவைக்கிறேன்-உறவுகளைக் குறிவைக்கிறேன்-நண்பர்களைக் குறிவைக்கிறேன்-எதிரிகளைக் குறிவைக்கிறேன்-துரோகிகளைக் குறிவைக்கிறேன்-உங்கள் ஒவ்வொருவரையும்தனித்தனியே குறிவைக்கிறேன்-காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்-நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்-பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்-கோள்களைக் குறிவைக்கிறேன்-விண்மீன்களைக் குறிவைக்கிறேன்-என் சுட்டுவரல் நுனியில்இந்தப் பேரண்டத்தையேஇலக்காக்கிக் குறிவைக்கிறேன்-இவை யாதொன்றையும்சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன்.அவை இருந்துவிட்டுப் போகட்டும்...இலக்காகஎனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால்பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்-பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்-பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்-பிம்பங்களின் பிரதிகளை எடுத்துக் கொள்கிறேன்-பிரதிகள…\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\nபல ஞாயிற்றுக்கிழம��கள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறினால், இரவு 7.30 மணி ஆகிவிடும். ஓவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் என்னை கவர்ந்த ஒரு விஷயம் பென்சுகள். மரத்தடி பக்கத்தில் பளபளவென்று கருப்பு நிறத்தில் இருக்கும் சலவைக்கல் பெஞ்சுகள். இதுதான் எல்லோரையும் சந்திக்கும் இடமாகத் தோன்றியது. என் அலுவலக நண்பர் ஒருவரை பல மாதங்கள் பார்க்கவில்லை. அவரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டு வெகுநேரம் பேசினோம்.\nதிடீரென்று எனக்கு ஐடியா தோன்றியது. ஏன் கவிதை வாசிக்கக் கூடாது என்று. முதலில் கவிதை எழுதுபவர்களில் பலர் இதுமாதிரி இடத்திற்கு வந்து கவிதை வாசிக்க வர மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக சிலர் வருவார்கள். எல்லோரையும் கூப்பிடலாம் என்றெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தேன். தாம்பரம் முதல் பீச் வரை உள்ள எந்த ஸ்டேஷனிலும் அமர்ந்துகொண்டு கவிதை வாசிக்கலாம் என்றெல்லாம் தோன்றியது. முதலில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து கவிதை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவிதை வாசிக்கலாம். ஆனால் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவ…\nபிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு\nபெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது\n`நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும் நான் விளையாட்டாகத்தான் அதைக் கே���்டேன்.\nசில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.\nகவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன்' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி. பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில் இருளடர்ந்த …\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/03/03/20479/", "date_download": "2019-10-15T07:07:24Z", "digest": "sha1:LFNOHK7OMUR2ZNIRD2TZH6GIIQLZHXCD", "length": 3331, "nlines": 52, "source_domain": "thannambikkai.org", "title": " வாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போம்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Chennai Events » வாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போ���்\nவாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போம்\nசென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 8.3.2015; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை\nஇடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்\nகாமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)\nதலைப்பு : வாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போம்\nசிறப்புப் பயிற்சியாளர்: திரு. T. பூபாலன் ஆசிரியர், எழுத்தாளர்,\nதலைமை: கவிமாமணி. முனைவர் வ.வே.சு.\nமேலாண் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை 4\nசெயலாளர் L. கருணாகரன் 98419 71107\nPRO யமுனா கிருஷ்ணன் 94440 29827\nவரலாற்றில் ஒளிவீசும் தைரியத் திலகங்கள்\nநாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-10-15T06:30:23Z", "digest": "sha1:SJR7HEIZFJ6KKYZC5EHNEGKC4OGWZFVQ", "length": 38605, "nlines": 641, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால்நிம்மதியடைந்துள்ள எதிர்க்கட்சிகள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபெண்ணாகரம் தொகுதி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொங்கல் அன்பளிப்புகளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தடுத்து விட்டன. பெண்ணாகரம் தொகுதியின் உறுப்பினரான பெரியண்ணன் மரணமானதால் ஜனவரி 20 ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள், பெண்ணாகரம் இடைத் தேர்தலை உடனடியாகச் சந்திக்கத் தயங்கின.\nபொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றால் பொங்கல் இனாம் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது. 2006 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களிலும் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.\n\"சிறுபான்மை அரசு ' என்று ஜெயலலிதா தமிழக அரசை இளக்காரமாகக் கூறி வந்தாலும் இடைத் தேர்தலின் வெற்றி மூலம் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு இடைத் தேர்தல் முடிந்து அதன் வரவு செலவுக் கணக்கைப் பார்ப்பதற்கு முன்னரே அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் தமிழகக் கட்சிகள் உள்ளன.\nபெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இன்பசேகரனை வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது.\nதேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சலுகைகள், இலவச விநியோகங்களை அரசாங்கம் அறிவிக்கக் கூடாது. 6 ஆம் திகதி சட்ட மன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது புதிய அறிவிப்புக்களை வெளியிட்டால். தேர்தல் சட்ட விதிகளின்படி அது குற்றமாகுமா பொங்கலுக்கு ஏழைகளுக்கு அரசாங்கம் இலவச வேஷ்டி சேலை வழங்குவது வழமையானது. பொங்கலுக்கு வழங்கும் இலவச வேஷ்டி சேலை குற்றமாகுமா பொங்கலுக்கு ஏழைகளுக்கு அரசாங்கம் இலவச வேஷ்டி சேலை வழங்குவது வழமையானது. பொங்கலுக்கு வழங்கும் இலவச வேஷ்டி சேலை குற்றமாகுமா போன்ற கேள்விகள் தமிழக அரசின் சார்பில் எழுப்பப்பட்டன.\nபெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுக்கும் ஒரு வேலைத் திட்டத்தைமுன்னெடுக்க வேண்டிய நிலை க்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.\nவந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விஜயகாந்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அடுத்த தேர்தலுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிப்பதற்கு பலமான ஒரு கூட்டணி அமைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. கௌரவப் பிரச்சினை காரணமாக பலமான கூட்டணி அமைவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக உள்ளது.\nதிருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளன. தனி வழி செல்லும் விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்த வாக்குகளைக் கூடப் பெறாது தோல்வியடைந்துள்ளன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தபோது வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த போது படுதோல்வி அடைந்தன. அந்தக் கட்சிகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் பேரம் பேசுவதில் தமது பழைய செல்வாக்கைக் காட்ட முடியாத நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியைத் தடை செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி உள்ளன.\nதமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சவால்விடக் கூடிய எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயற்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி எவ்வித தங்கு தடையுமின்றி உயர்ந்து கொண்டிருக்கிறது.\nதிருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட தோல்வி அவருடைய கட்சிக்கு விழுந்த மிகப் பலமான அடியாக உள்ளது. திராவிடக் கழகத்தை ஆட்டிப் படைக்கப் போகும் கட்சி, கறுப்பு எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரைப் போன்று திரை உலகில்\nஇருந்து அரசியலுக்கு வந்தவர் போன்ற\nமாயைகளுடன் அரசியலில் அடி எடுத்து வைத்த விஜயகாந்தின் கூட்டங்களுக்கு இலட்சக் கணக்கில் கூட்டம் சேர்ந்தது. விஜயகாந்த்துக்கு கூடிய கூட்டம் வாக்களித்திருந்தால் முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓரம் கட்டப்பட்டிருப்பர்.\nபெண்ணாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீதத்தைக் குறைக்குமே தவிர, அதன் வெற்றியைத் தடுக்க உதவாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவானவர்கள் பெண்ணாகரம் தொகுதியில் அதிகளவில் உள்ளனர். பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது கணிசமான வாக்குகளைப் பெற்றதே தவிர, வெற்றி பெறவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் குறைந்துள்ள நிலையில் பெண்ணாகரத்தில் பாட்டாள��� மக்கள் கட்சி போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தான் சிதறுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியில் எதுவித பாதிப்பும் ஏற்படாது.\nடாக்டர் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான பலப் பரீட்சையில் முன்னணியில் நிற்பது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே பெண்ணாகரம் இடைத் தேர்தல் கருதப்படுகிறது. பெண்ணாகரம் தொகுதியில் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும் அதிக வாக்கு பெறுவது யார் என்ற போட்டியே ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஏற்படவுள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் நடந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை போயஸ்கார்டன் வரை எதிரொலிக்கிறது.\nமதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உட் கட்சித் தேர்தல்களில் நடைபெற்ற முறைகேட்டை வெளிப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வாசஸ்தலமான போயஸ் கார்டனின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல்கள் இதுவரை காலமும் எதுவித பிரச்சினையுமின்றி சுமுகமாக நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை காலமும் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் தமக்கு விருப்பமில்லாதவர்கள் வெற்றி பெற்ற போதும் அமைதியாக இருந்தவர்கள் இம்முறை அமைதியாக இருக்காது ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஜெயலலிதா அக்கறை காட்டுகிறாரா இல்லையா என்பது தெரியாதுள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தலினால் வெறுத்துப் போய் இருப்பவர்களை இழுக்கும் பணியை சிலவேளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாம். கட்சியின் தலைமைப் பீடத்துடனான முரண்பாடு, கட்சித் தொண்டர்களைப் பாதித்தால் தொண்டர்கள் கட்சி மாறும் சூழ்நிலை ஏற்படும்.\nபெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை அறிய பலரும் காத்திருக்கின்றனர்.\nLabels: அழகிரி, கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா, ஸ்டாலின்\nசம்பியன் கிண்ண��்துடன் இந்திய வீரர்கள்\nஜெயாவின் டில்லி விஜயம்ஏற்படுத்திய சலசலப்பு\nஸ்டாலினுக்கு முடி சூட்டுவதில்உறுதியாக உள்ள கருணாநி...\nகசந்தது தனி வழிபிறக்கிறது கூட்டணி\nபா.ம.க.வைப் பலமாக்கபாதை தேடும் ராமதாஸ்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/fifa_8097.html", "date_download": "2019-10-15T07:10:16Z", "digest": "sha1:OBP4TDBDKHH46PNNW4MCD3QEB3AE4J7G", "length": 30316, "nlines": 482, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் போட்டி", "raw_content": "\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் போட்டி\nஇன்று உலகக் கிண்ணக் கால்பந்தின் இறுதிப் போட்டி..\nஉலகின் மிக முக்கியமான கிண்ணமொன்ற��� வென்றெடுக்கும் மிக முக்கியமான போட்டி..\nஉலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் இன்று தொலைக்காட்சிகளை மொய்க்கப் போகிறார்கள்.\nஇதுவே இப்போது எல்லோருடைய கேள்வியும்...\nஇதுவரை நடந்து முடிந்திருக்கும் 18 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் சம்பியனாகாத இரு அணிகள் இம்முறை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.\nஎனவே புத்தம்புது உலகக் கிண்ண சாம்பியன் இன்றிரவு தெரிவுசெய்யப்பட இருக்கிறது.\nஇன்றைய இறுதிப் போட்டி, மோதவுள்ள இரு அணிகள் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்றைய பதிவில் பின்னர் பகிர்ந்து கொள்ளலாம்..\nஅதற்கு முதல் நேற்று இரவு மூன்றாம் இடத்துக்காக நடந்த விறு விறு போட்டியைப் பற்றி சில சுருக் சுருக் விஷயங்கள்..\nஎந்தவொரு அணியும் விளையாட விரும்பாத, அந்தந்த அணிகளின் ரசிகர்கள் பார்க்க விரும்பாத போட்டியாக இருந்தாலும் போர்ட் எலிசபெத் மைதானம் நிறைந்த ரசிகர்கள்.\nஉற்சாகம் கொஞ்சமும் வடியாமல் தமது அணிகளை அவர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தது விளையாட்டின் வியக்கத்தகு நெகிழ்வான விஷயங்களில் ஒன்று.\nஇறுதிவரை நான் நுனி நாற்காலியில் இருந்து டென்சனுடன் ரசித்த போட்டியாக அமைந்தது.\nமுன்னணி வீரர்கள் இல்லாமலேயே களமிறங்கிய ஜெர்மனி தனது நான்காவது மூன்றாமிடத்தை வசப்படுத்தியது.\nஅடுத்தடுத்து இரு உலகக் கிண்ணங்களில் மூன்றாமிடத்தைப் பெற்ற ஒரே அணி ஜெர்மனி.\nநேற்று மிரோஸ்லாவ் க்லோசே விளையாடாததால் உலகக் கிண்ண சாதனையொன்றை சமப்படுத்த அல்லது முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார்.\nதொடர்ந்தும் பிரேசிலின் ரோனால்டோவே உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் பெற்றவராக இருக்கப் போகிறார்.\nலாம் விளையாடாததால் தலைமை தாங்கி இருந்தார் பஸ்டியன் ஷ்வைன்ச்டைகர்.\nஅவரின் முயற்சியில் முல்லர் முதலாவது கோலைப் பெற்றார்.\nதோமஸ் முல்லர் பெற்ற இந்த கோலின் மூலம் இவ்வுலகக் கிண்ணத்தொடரில் அதிக கோல்கள் பெற்றிருந்த வியா, ஸ்னைடர் ஆகியோரின் எண்ணிக்கையை முல்லர் சமப்படுத்தியுள்ளார்.\nபின்னர் உருகுவேயின் டீகோ போர்லனும் தனது அனாயாச கோல் ஒன்றின் மூலம் இவர்கள் மூவரோடும் இணைந்துள்ளார்.\nஎனினும் இன்று வியா,ஸ்னைடர் ஆகியோர் கோல்கள் எதுவும் பெறாவிடில் அதிக கோல்களைப் பெற்றவருக்கு வழங்கப்படும் தங்கப் பாதணி முல்லருக்கு வழங்கப்படும். காரணம் தனது அணி அதிக கோல்கள் பெறுவதற்கு இவர் வழங்கிய உதவிகள்(assists).\nசளைக்காமல் போராடியிருந்த உருகுவே ஒரு கட்டத்தில் கவனி, போர்லன் ஆகியோரின் கோல்கள் மூலமாக முன்னிலை பெற்றிருந்தது.\nஎனினும் ஐந்து நிமிடங்களில் ஜென்சென் மூலமாக சமப்படுத்திக் கொண்டது ஜெர்மனி.\nபினர் சாமி கேதிரா மூலமாக மூன்றாவது கொலைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியது.\nஆனாலும் நெதெர்லாந்துக்கேதிராக இறுதிவரை போராடியது போலவே இந்தப் போட்டியிலும் கடைசி வினாடிவரை உருகுவே விட்டுக் கொடுக்காமல் விளையாடியது.\nஇறுதி அடியிலும் ஒரு போர்லன் அடித்த Free kick.அந்தப் பந்து Goal postஐத் தொட்டு வெளியேறியது.\nஅது கோலுக்குள் சென்றிருந்தால் மேலதிக நேரம், பெனால்டி என்று போட்டி நீடித்திருக்கும்.\nஉருகுவேக்கு அடுத்தடுத்த இரு போட்டிகளில் மனதை உடைக்கும் 3-2 என்ற தோல்வி.\nரசிகர்கள் சிலர் ஒக்டோபஸ் ஆரூடானந்தா போலையும் கலாய்த்திருந்தார்கள்.\nஉருகுவேயின் பொற்காலம் என்று இந்தக் காலகட்டத்தை சொல்லலாம்.பயிற்றுவிப்பாளர் டபரேஸ் கொலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.\nஅதேபோல ஜெர்மனியப் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லோவேக்கும் இந்த மூன்றாமிடம் ஒரு உற்சாகத்தை நிச்சயம் தரும்.\nஇந்த இளைய அணிக்கு இன்னும் காலம் இருக்கிறது. இல் பிரேசிலில் உலகக் கிண்ணம் இடம்பெறும் வேளையில் இந்த ஜெர்மனி மிகப் பலம் பொருந்தியதாக மாறி இருக்கும்.\nகடைசியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் நடந்த ஏழு மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் Play off போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகளே வெற்றியீட்டி இருக்கின்றன.\nஉருகுவே மூன்றாவது தடவையாக மூன்றாமிடத்துக்கான Play off போட்டிகளில் தோற்றுள்ளது.\nஇறுதி இரு தடவையும் ஜெர்மனியிடம்.\nநேற்றைய போட்டி ஜெர்மனியின் 99வது உலகக் கிண்ணப் போட்டி. இதுவும் ஒரு சாதனை இதற்கு அடுத்தபடியாக கூடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அணி பிரேசில்.\nஇறுதிப் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போன சோகம் மனதிலே இருந்தாலும் அதை மறந்து ஜேர்மனிய வீரர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடிய மகிழ்ச்சி எமது மனதுகளையும் நிறைத்தது.\nஇந்த இளைய,வேகம் கொண்ட அணிக்கு இன்னும் காலம் இருக்கிறது....\nஇன்றைய விறு விறு இறுதிப் போட்டி பற்றிய பதிவு அடுத்து வரும்..\nஆக்டோபஸ் நேத்தாவது மாட்டிக்கும்னு பாத்தா... ஜெர்மனி இரண்டா��து பாதியில் மிரட்டி விட்டார்களே :)\nநன்றாக விளையாடினீர்கள் ஜேர்மனி... #போல்ஒக்ரோபஸ்ஒழிக\nஸ்பெயின் பிரதமர் வீட்டில் இன்று ஒக்ரோபஸ் கறி...\nஎன்னதான் நடந்தாலும் இறுதி போட்டிதான் முக்கியம் இதில் நெதர்லாந்து வென்று எங்கள் யோசிய மூட நம்பிக்கைகளை உடைக்கட்டும் \nஸ்பெயின் பிரதமர் வீட்டில் இன்று ஒக்ரோபஸ் கறி//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன��னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958406", "date_download": "2019-10-15T07:58:20Z", "digest": "sha1:A2BEVWOSCHCVKOMSKAVVMI5H3VOCUQWR", "length": 6794, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nசத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா\nசத்தியமங்கலம், செப்.20: சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா நேற்று நன்றி தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், வடக்கு ஓன்றியம் மற்றும் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார்.\nஆ.ராசாவிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தேவராஜ், சத்தி நகர பொறுப்பாளர் ஜானகி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nமஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது\nகொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nசேவல் சூதாட்டம் 8 பேர் கைது\nசிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்\nகோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து ��ான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:38:44Z", "digest": "sha1:5EAJRGGLYKWYIMKQRNFWRF3KCUSDZYCK", "length": 5830, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஒரே இலக்கத்தில் இரு தேசிய அடையாள அட்டைகள்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஒரே இலக்கத்தில் இரு தேசிய அடையாள அட்டைகள்\nஒரே இலக்கத்தை கொண்ட இரண்டு அடையாள அட்டைகள் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வேறு பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஒரே இலக்கத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nகித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் 2014ஆம் ஆண்டு வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு சென்றுள்ளார்.\nஇதன்போது அவருக்கு அடையாள அட்டை இலக்கத்திற்கு வேறு ஒருவரின் பெயர் காட்டுவதாக கூறியுள்ளனர், அதன் பின்னர் அவர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சென்று இரண்டு கடிதங்களை வழங்கியுள்ளார். மற்றைய பெண்ணுக்கும் இது தொடர்பில் அறிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஎனினும் அண்மையில் உத்தரவாத கையொப்பமிடுவதற்கான சென்ற சந்தர்ப்பத்தில் அதே இலக்கத்தில் வேறு ஒருவரிடம் அடையாள அட்டை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.\nஇந்த பிரச்சினை காரணமாக குறித்த பெண்ணால் வங்கியில் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் வசதிகள் எதுவும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை விரைவில் பெற்ற தருமாறு இரண்டு பெண்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nயாழிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதங்கள் இரத்து - பயணிகள் அவதி\nகூட்டுறவுச் சங்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு கூ. அபி. திணைக்களம்\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரச அதிகாரிகள் விஜயம் \nகி���ிநொச்சியில் விபத்து - இளைஞன் படுகாயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fpasrilanka.org/ta", "date_download": "2019-10-15T06:00:32Z", "digest": "sha1:C336LLN7WNMUB4TF7OJBRVF2D2NF6GKQ", "length": 18664, "nlines": 278, "source_domain": "www.fpasrilanka.org", "title": "Family Planning Association of Sri Lanka |", "raw_content": "\nபாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்\nஆலோக்கய உளவளத் துணை நிலையம்\nகொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்\nவெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் The Bulletin FPA Puwath Reports/publications\nவிசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு\nநாங்கள் பாலியல் மற்றும் இனபெருக்க சுகாதார உரிமைகள் ஆகியவற்றை உறுதிபடுத்துகிறௌம்.\nகுடும்பத் திட்டமிடல் பெண்கள் மற்றும் குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பெறுகிறது. அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் இடைவெளியை தீர்மானிக்க மக்கள் உரிமைகளை இது வலுவூட்டுகிறது. குடும்ப திட்டமிடல் மக்கள் தங்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பற்றி தகவல் தேர்வு செய்ய உதவுகிறது.\n1953ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கமானது இலங்கையின் குடும்பத் திட்டமிடல் தொடர்பில் புத்தாக்கமான மற்றும் சவால் மிகுந்த செயற்பாடுகளை ஆராயும் அரச சார்பற்ற நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது. குடும்பத் திட்டமிடல், பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நாட்டின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று என்பதில் நாம் மிகுந்த பெருமை கொள்கின்றோம்.\nஅனைவருக்குமான உரிமை என்பதன் அடிப்படையில் பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளை வழங்குவதன் முன்னோடியாக இருத்தல்.\nபாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார உரிமைகளுக்காக பரிந்து பேசுவதின் மூலம் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உறவுகளை செழிப்பாக்கல். அத்துடன், நிலைத்திருக்கும் தன்மை மற்றும் தன்னார்வ சேவையை பேணும் அதேவேளை, சேவைகளை வழங்கல்.\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார மற்றும் கூட்டு சேவைகள்\nகொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள்\nசமுதாயத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் பற்றிய அறிவு, விழிப்புணர்வினை அதிகரிப்பதே இதன் இலக்காக இருந்தது. பால் / பாலியல் கலந்துரையாடல் என்பது ஒதுக்கப்பட்ட விடயமாகப் பாக்கப்படுவதற்கு சமூக, கலாசார விழுமியங்கள் மற்றும் பழைய சந்ததிகளினால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. தகவல் தொழில்னுட்பத்தின் முன்னேற்றத்துடன்...\nநுவரெலியா சேவை விநியோகப் புள்ளி\nஅம்பாறை சேவை விநியோகப் புள்ளி\nமட்டக்களப்பு சேவை விநியோகப் புள்ளி\nகொக்கலை சேவை விநியோகப் புள்ளி\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nB 584, தர்மபால மாவத்தை,\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nசெய்திகளை/ காட்சிகள்/ கருத்துகள்/ பரிந்துரைகள்\nஎங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்\nவாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.\n- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க\n- குடும்ப சுகாதார மையம்\n- நாம் என்ன செய்கிறோம்\n37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nகாப்புரிமை 2019 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/57027-danger-for-marine-live.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-10-15T05:57:42Z", "digest": "sha1:2BZFJCVV7D7TWVMMTTCMJKXCRSJCTDZD", "length": 8630, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Danger for Marine Live", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபுவி வெப்பமயமாதலின் விளைவாக கடல்நீர் வெப்பமாதல் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமெரிக்க ஆய்விதழில் வெளியாகியுள்ள அறிக்கையில் 2014-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கணித்திருந்ததை விட கடல்நீர் வெப்பமாகும் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். புவி வெப்பமயமாதலின் விளைவுதான் இது எனக் கூறியுள்ள அவர்கள் இனியேனும் புவி வெப்பமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.\nஅர்கோ திட்டத்தின் மீது கடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரோபோக்கள் மிதக்கவிடப்பட்டு அவற்றை கொண்டு தொடர்ச்சியாக கடல்நீரில் ஏற்படும் மாற்றங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டில் கடல் நீர் வெப்பமாகும் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்தல், கடலோர பகுதிகளில் நீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபோராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ\n“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் கந்தேரி\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சாதனை படைத்த உபர் நிறுவனம்\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறுவன் வடிவமைத்த கப்பல்\nஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்\nபுவியியல் ஆராய்ச்சிய��ளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\nநவீன தொழில்நுட்பத்துடன் கரான்ஜ் நீர்மூழ்கிக்கப்பல்\nRelated Tags : கடல்வாழ் உயிரினங்கள் , ஆய்வாளர்கள் எச்சரிக்கை , Marine , Marine lives\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ\n“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123877", "date_download": "2019-10-15T06:24:58Z", "digest": "sha1:ANTCTH4X2CBDWLSZZYSJ5FPVNXE2CVUM", "length": 10267, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - India on July 30, New Zealand on July 3: Is England such a test?,இன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?", "raw_content": "\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nலண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகளை தோற்கடித்து, 3வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.\nஆஸ்திரேலிய அணிய���ன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவான நிலையில் இருப்பதால், 5 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், மேலும் தனது ஆதிக்கத்தை தொடர்வதுடன், இந்த ஆட்டத்தில் வென்று அரை இறுதியை உறுதி செய்ய தீவிரம் காட்ட உள்ளது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், மற்றொரு லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும் தோற்றது.\nஇதனால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. அப்ேபாதுதான் அரையிறுதிக்குள் எளிதாக நுழைய முடியும். அதனால், முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணி முனைப்பு காட்ட உள்ளது. கிரிக்கெட் களத்தில் சமபல எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்துக்கு இப்பொழுது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nபுள்ளி பட்டியலை பொறுத்தவரை இங்கிலாந்து அணி 6 போட்டிகளை எதிர்கொண்டதில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோற்றும் 8 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 6 போட்டியை 5 போட்டியில் வெற்றியும் 1ல் ேதாற்று புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதனால், இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, 30ம் தேதி இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து அணிகளுடன் மோத வேண்டிய உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/06/mobile.html", "date_download": "2019-10-15T06:37:16Z", "digest": "sha1:SMNINXCRWD2FNOKS35UUZ4QTWHBDSC2D", "length": 19288, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் \"மொபைல் பந்த்\" | chennai users switch off phones in protest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்ப��்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் போன் மூலம் மெஸேஜிங்குக்காக பணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததால் மொபைல் போன்உபயோகிக்கும் சென்னைவாசிகள் நூதனமான முறையில் வெள்ளிக்கிழமை முதல் \"மொபைல் பந்த்\" நடத்திவருகின்றனர். சனிக்கிழமையும் இந்தப் போராட்டம் தொடரும்.\nஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மெஸேஜிங்குக்காகப் பணம் வசூலிப்பதில்லை. ஆனால்மெஸேஜிங்குக்காகப் பணம் வசூலிக்கப் போவதாக, திடீரென்று மொபைல் போன் சேவை வழங்கும்நிறுவனத்தார்அறிவித்தவுடன், வெகுண்டெழுந்துவிட்டனர் சென்னை நகரில் மொபைல் போன் உபயோகிக்கும்மக்கள்.\nமொபைல் வைத்திருப்பவர்கள் அதை ஆன் செய்யாமல் வைத்திருப்பார்கள். இதுதான் நூதனமுறையில் இவர்கள்நடத்தும் \"மொபைல் பந்த்\".\nஜூலை 5ம் தேதி முதல் மொபைல் போன் மூலம் மெஸேஜ் அனுப்பினால் அதற்குப் பணம் வசூலிக்கப்படும் என்றுசமீபத்தில் அறிவித்தனர் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனத்தினர்.\nஇதையடுத்து மொபைல் வைத்திருக்கும் சென்னைவாசிகளின் மொபைல் போன் மூலம் ஒரு தகவல் மின்னலாகப்பறந்தது.\n\"\"ஜூலை 4 முதல் ஜூலை 7 ம் தேதி வரை யாரும் மொபைல் போனை உபயோகிக்க வேண்டாம். மொபைல்போனை ஆன் செய்யாமல் வைத்திருங்கள். உங்களுக்குத் தெரிந்த 10 பேருக்காவது இந்த செய்தியைஅனுப்புங்கள். ஏனெனில் மெஸேஜிங்குக்காக பணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்த \"மொபைல் பந்த்\"நடத்தப்படுகிறது\"\" என்ற தகவல் மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்குப் பறந்தது.\nஅந்தத் தகவலில், \"மொபைல் போன் வைத்திருப்பவர்களில் 70 சதவீதம் பேர் மொபைல் போனை ஆன் செய்யாமல்வைத்திருந்தால்தான், மெஸேஜிங்குக்காக பணம் வசூலிக்கும் திட்டத்தை மொபைல் போன் சேவை வழங்கும்நிறுவனத்தார் கைவிடுவார்கள்\" என்றும் கூறப்பட்டிருந்தது.\nமொபைல் போன் நிறுவனங்கள் ஒரு மெஸேஜூக்கு ரூ.1.50 தான் கட்டணமாக வசூலிப்பதாக அறிவித்துள்ளார்கள்.சென்னையில் மொபைல் போன் உபயோகிப்பவர்கள் அதிகம்.\nகூரியர் பையன் முதல் மேனேஜர் வரை, கிளார்க் முதல் உயர்நிலைப்பள்ளி மாணவன் வரை அனைவருமேமொபைல் போன் மூலம் மெஸேஜ் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் மெஸேஜிங்குக்காகப் பணம்வசூலிப்பதாக அறிவித்தவுடன், இவர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\nமெஸேஜ் அனுப்புவதற்குப் பணம் வசூலிப்பதால் அதிக அளவு பாதிக்கப்படுபவர்கள் வருமானமே இல்லாதஉயர்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள்தான்.\nமொபைல் போன் விற்பனை செய்யும் ஏஜன்ட் சுஷீல் கூறுகையில், தற்போது பேஜரை விட மொபைல் போன்கள்அதிக அளவு உபயோகத்தில் உள்ளன. எல்லோராலும் மெஸேஜ் அனுப்புவதற்கு முழுத் தொகையையும் கொடுக்கமுடியாது. அதனால்தான் மொபைல் போன் மெஸேஜிங் இலவசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்என்றார்.\nஇருப்பினும் கேர்ள் பிரண்டுக்கு மெஸேஜ் அனுப்பும் போதும், கேர்ள் பிரண்டிடமிருந்து வரும் தகவல்களைரசித்துப் படிக்கும்போதும் கிடைக்கும் சுகமே அலாதியானது என்றும் சிலர் கருதுகின்றனர். இதுபோன்றமெஸேஜ்களுக்காகப் பணம் கொடுப்பதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் போலத்தான் தோன்றுகிறது.\nஅந்த சமயத்தில் இது டிஜிட்டல் வாழ்த்து அட்டைபோல் விஷயங்களை சம்பந்தப்பட்டவருக்கு உடனுக்குடன்சேர்க்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-ப��மக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-men-should-stop-violence-thirunavukarasar-233996.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:26:36Z", "digest": "sha1:LVZWY277QGZFXVQBC5INEPAHLZCBZM2G", "length": 16016, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள் | Aiadmk men should stop violence: Thirunavukarasar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்\nசென்னை: அதிமுகவினரின் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் பேட்டியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் விளக்கம் கொடுத்த பிறகும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்துவது சரியில்லை.\nகாங்கிரஸ் அலுவலகங்கள் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடந்துவருகிறது. இளங்கோவன் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிய பிறகும், போராட்டம் தேவையற்றது.\nமதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இந்த போராட்டங்களை நடத்திவருகிறது. முதல்வருக்கு தெரியாமல் இப்போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதல்வர் முன்வர வேண்டும். இளங்கோவன் பேசியதை யாரோ திரித்து சொல்லி, போராட்டத்திற்கு பின்னணியில் உள்ளனர். தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பதே தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha modi ilangovan aiadmk protest ஜெயலலிதா மோடி இளங்கோவன் அதிமுக போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nகல்யாண் ஜுவல்லர்ஸ் மெகா தீபாவளி தள்ளுபடி.. குறைந்த விலையில் அசத்தல் நகைகள்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1529011", "date_download": "2019-10-15T07:24:04Z", "digest": "sha1:WJZQM5BDAC55TUOEEJJQDCVCDMVFZL5G", "length": 18283, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| மானாமதுரை வட்டாரத்தில் குட்வில் பள்ளி முதலிடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nமானாமதுரை வட்டாரத்தில் குட்வில் பள்ளி முதலிடம்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண் அக்டோபர் 15,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமானாமதுரை: மானாமதுரை குட்வில் மெட்ரிக்குலேஷன் பள்ளி மானாமதுரை தாலுகாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்று\nஇப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 54 மாணவ,மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.100 சதவிகித தேர்ச்சி குறித்து தாளாளர் பூமிநாதன் கூறுகையில்:பள்ளியில் ஒழுக்கம்,சுத்தம்,சுகாதாரத்துடன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு மாணவர்கள் கல்வித் தரம் குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள���க்கு விளக்கத்துடன் கற்றுத்தரப்படுகிறது. உயர் கல்வியில் வெற்றி பெற பொது அறிவு குறித்த பாடங்களும் நடத்தப்படுகின்றன. 28 பேர் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர், என்றார்.\nமாணவி அம்ரிதா, மாணவன் நவீன் தலா 495 மதிப்பெண் பெற்று முதலிடம்,மாணவிகள் சுவாதிகா, காவ்யதர்சினி தலா 490 மதிப்பெண் பெற்று 2ம் இடமும்,மாணவி பிரதீபா 489 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். கணிதத்தில் 8 பேரும்,அறிவியலில் ஒருவரும்,சமூக அறிவியலில் 13 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.மாநில வில்வித்தை போட்டி சிவகங்கை மாணவர்கள் சாதனை\n2.பெற்றோரை இழந்த மாணவர்கள் படிக்க வைக்க போராடும் தாத்தா\n3.25 ஆண்டு கால கட்டிக்குளம் ஊரணி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு\n4.மழையை நம்பி இளையான்குடியில் மிளகாய் சாகுபடி\n5.இருளில் மூழ்கிய சிவகங்கை எரியாத விளக்குகளால் அவதி\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅப்படியே அந்த பள்ளிக்கு கட்டணம் எவ்வளவு.. நன்கொடை என்ற பெயரில் பணம் பிடுங்குவது எவ்வளவு என்பதையும் தெரிவிக்கலாமே.. :P அனைத்து பள்ளியையும் அரசுடைமை ஆக்கினால் தான் இந்த பிரச்னை ஒழியும்.. :(\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்���ை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/29/17628/", "date_download": "2019-10-15T06:12:55Z", "digest": "sha1:BNRZI6I67ZXY5BA5AVREQ6IVMGFPUUDM", "length": 14438, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு - ITN News", "raw_content": "\nதிவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு\nவவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் 0 06.நவ்\nகுருமாருக்கான நீதிமன்ற தனியான கட்டமைப்பை ஏற்படுத்த ஆலோசனை 0 20.ஜூன்\nபயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே சமுர்தி நிவாரணம் வழங்கப்படுவதாக அமைச்சர் தலதா தெரிவிப்பு 0 24.ஜூன்\nதேசிய பாடசாலைகள், அபாய நிலையில் அதிபர்கள் வெளியேற்றம், எனும் தலைப்பில் இன்று ஞாயிறு திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு அபாய நிலைக்கு அதிபர்கள் முகம் கொடுக்கவில்லையென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதிபர் இடமாற்றம் தொடர்பாக இன்று பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிலுக்கு சென்றாலும் இடமாற்ற கொள்கையொன்று உள்ளது. 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என ஒரே பாடாசலையில் பணியாற்றிய ஆசிரியர்கள் இருந்தனர். 30 வருடங்களுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்க மேல் பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்தோம். இதுவொரு தனிப்பட்;ட நிகழ்ச்சி நிரல் இல்லை. அதிபர்களை பொருத்த வரையில் திறமையானவர்கள் உள்ளனர். மேலும் திறமைசாளிகள் அவ்விடங்களுக்கு வர முயற்சிக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அதிபர்களை இடமாற்றம் செய்யத தீர்மானித்தோம். இங்கு அனுபவத்திற்கு புள்ளி வழங்குவதை போன்று திறமைகளுக்கும் புள்ளி வழங்கப்படுகின்றது, திறமைகளுக்கே முன்னுரிமை அளிப்போம். அனுபவமுள்ளவர்களாக இருக்கலாம் ஆனால் பாமடசாலையொன்றை நிருவகிக்க முடியாதிருந்தால் அதில் பயனில்லை. எமக்கு சிறந்த அதிபர்களே தேவை. அதற்கான கொள்கைகளை முன்னெடுக்கின்றோம். அரசசேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரிவுகளும் இதனை அங்கீகரித்துள்ளன. இது போன்ற சிறந்த விடயங்களை செய்வதற்கு முயற்சிக்கும் போது அதனை சீர்குலைக்க முற்பட கூடாது. ஊடகங்களாக இருக்கலாம் அவை அரசியல் செய்யலாம். எங்களை வீடுகளுக்கும் அனுப்பலாம் யாரோ வரக்கூடிய அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்புடன் சரியான முடிவுகளை எடுக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை எதிர்ப்பவர்களின் சந்ததிகளுக்கு கூடு இது பாதிப்பை செலுத்தலாம். அதனை மறந்து விட வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பு விசாகா, தேவிபாலிகா, கம்பஹாரத்னாவெலி, கண்டி புஷ்பதான உயர் மகளிர் கல்ல}ரி, மாத்தறை சுஜாதா உள்ளிட்ட 20 பாடசாலைகளின் அதிபர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சகல அதிபர்களையும் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு கொள்கையளவில் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரே பாடசாலையில் நீண்ட காலம் பணியாற்றும் போது சில அதிபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதனால் பிள்ளைகளின் நலன் கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக தற்போது இடமாற்ற ம��றைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த ஆட்சி காலத்தில் முறையான இடமாற்றங்கள் இடம்பெறவில்லையென்றும்ஸ்ரீ கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரச சேவை உட்பட கல்வி நிர்வாக சேவையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடமாற்றங்கள் இடம்பெறுகின்றன. எனினும் கடந்த காலங்களில் இவ் இடமாற்றங்கள் அரசியல் உறவுகளுக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளன. அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலையீட்டினால் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் ஒரே பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. கல்வி நிர்வாக சேவையில் ஒரே இடத்தில் 8 ஆண்டுகளுக்க மேல் பணிபுரிந்த அதிகாரிகளை இ;டமாற்ற அனுமதி கிடைத்துள்ளது. இம்முறைகளுக்கு புறம்பமாக இடமாற்றங்கள் இடம்பெறவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள அழுத்தம் பிரயோகிக்கும் சிலர் அக்கோரிக்கைகள் நிறைவேறாத போது பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/03085755/1259346/ganapathi-homam-in-vadapalani-murugan-temple.vpf", "date_download": "2019-10-15T07:19:25Z", "digest": "sha1:BVVUNI2OJW3RSF4A4SZKQVD4HTTRWGU3", "length": 13827, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடபழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம் || ganapathi homam in vadapalani murugan temple", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடபழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம்\nபதிவு: செப்டம்பர் 03, 2019 08:57 IST\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது.\nவடபழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம்\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. கோவில் தலைமை குருக்கள் செல்வம் தண்டபாணி தலைமையில் பூசாரிகள் வேத, மந்திரங்கள் ஓதினர்.\nவடபழனி முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். மழை பெய்து தன்ணீர் பிரச்சினை தீர வேண்டும். மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த யாகம் நடைபெற்றது.\nவடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ரா தேவி மற்றும் பக்தர்கள் கணபதி ஹோமத்தில் பங்கேற்றனர்.\nவிநாயகர் சிலையுடன் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nஇழந்த பொருட்கள், சொத்துக்களை மீட்டுத்தரும் ஹோமம்\nதனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/sticker-culture-in-andhra-pradesh.php", "date_download": "2019-10-15T06:08:24Z", "digest": "sha1:NZY5FULZU5VVEBRTPIE4RFQTCRHHBN3U", "length": 8749, "nlines": 152, "source_domain": "www.seithisolai.com", "title": "”எங்கு பார்த்தாலும் ஜெகன்மோகன்”ஆந்திராவிலும் ஸ்டிக்கர் கலாச்சாரம் …..!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n”எங்கு பார்த்தாலும் ஜெகன்மோகன்”ஆந்திராவிலும் ஸ்டிக்கர் கலாச்சாரம் …..\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர்.\nஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி_க்கு நன்றி தெரிவித்த ஸ்டிக்கரை ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்கள் , ஆட்டோக்கள் என அம்மாநில சாலைப் போக்குவரத் துறை அலுவலர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வுக்காகவே ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றோம் என்று தெரிவித்தனர். அதே நேரம் அரசே நன்றி தெரிவித்து ஸ்டிக்கர் ஓட்டுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\n← நள்ளிரவில் அதிர்ச்சி… “துனிசியாவில் கடல் அலையில் சிக்கிய படகு… 13 பெண்கள் பரிதாப பலி.\n”உங்கள மறக்கமாட்டேன் பிரதர்” ஜாகிருக்காக கிரேம் ஸ்மித் ட்வீட்…\nபெட்ரோல்,டீசல் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு..\nஉ.பியில் 3 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” செய்து கொலை – உடற்கூறு ஆய்வு அறிக்கை..\n“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/tamil-cinema%2F133865-remembering-versatile-actress-sridevi-on-her-birth-anniversary", "date_download": "2019-10-15T06:13:58Z", "digest": "sha1:DQVPG3DCBLBM3FTUDDADGSVNQBEQLHEI", "length": 12681, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi", "raw_content": "\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்\nஇந்திய சினிமாவை கிட்டத்தட்ட 50 வருடமாக நடிப்பால் அசத்தி வந்த, சகலகலாவல்லி, ஸ்ரீதேவி. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், மகள் ஜான்வியுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் நடித்திருக்கலாம். அவரின் வாழ்க்கை சரித்திரத்தில் அவரே நடித்திருக்கலாம். தன் மகளின் திரைப்படம் ரிலீஸான பின் வந்திருக்கும் தன் பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடியிருக்கலாம். இந்திய சினிமாவில் 60 வயதிலும் ஒரு ரவுண்ட் வந்திருக்கலாம். ஆனால், இந்திய சினிமா அதற்குக் கொடுத்துவைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த அவரின் மரணம், இந்திய திரையுலகில் பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறது.\nஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 13), அவரைப் பல வகையில் நினைவுகூர்ந்து, சமூக வலைதளங்களில் பதிவுகளும் அவருடனான நினைவுகளும் பிரபலங்கள் பகிரப்பட்டு, #Sridevi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறது. மூத்த மகள் ஜான்வி கபூர், தன் இன்ஸ்டா பக்கத்தில், அம்மா ஸ்ரீதேவியுடனும் அப்பா போனிகபூருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.\n2017 ஆகஸ்ட் 13-ம் தேதி, நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பரான பிரபல ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் மல்ஹோத்ராவின் வீட்டில்தான் ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகைகள் ரேகா, ராணி முகர்ஜி, வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய், ஷபனா அஸ்மி, பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் அந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது, அவர் நடித்த 'மாம்' திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றிருந்தது. அவரின் மகள் ஜான்வியின் பாலிவுட் என்ட்ரி குறித்த செய்திகளும் வெளிவந்துகொண்டிருந்தன.\nஅந்தப் பிறந்தநாள் நிகழ்ச்சியில், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூருடன் நடனமாடுவதும், போனி கபூருக்கு முத்தமிட்டு மகிழ்வதும் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுவதும் எனக் குதூகலத்துடன் இருந்தார் ஸ்ரீதேவி. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.\nஒருமுறை நடிகை ஐஸ்வர்யா ராய், “ஸ்ரீதேவியின் குணத்துக்கு ஈடு எவருமில்லை. இன்றும் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிவார்'' என்று தெரிவித்திருந்தார்.\nநடிகை கஜோல், “நான் எப்போதெல்லாம் அவரைச் சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் அவரை ஆக்டிங் பள்ளி ஒன்றைத் திறக்குமாறு வலியுறுத்துவேன். அவருக்கு தன்னுடைய வேலையைப் பற்றி முழுக்க முழுக்க தெரியும். கேமரா முன் எப்படி நிற்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும், தன் உடம்பை எப்படிக் குறைக்க வேண்டும், எப்படி ஒருவரை எதிர்கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி ஒளிர வேண்டும், எப்போது முகத்தில் பொலிவை வெளிப்படுத்த வேண்டும் எனப் பல விஷயங்கள் தெரியும். பல நடிகர்கள் இதற்கெல்லாம் முக்கியத்துவம் தரமாட்டார்கள். நான் அவரின் தீவிர ரசிகை. அவர் பள்ளி ஆரம்பித்தால், நான்தான் முதல் மாணவியாகச் சேருவேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன” என நெகிழ்ந்துள்ளார்.\nநடிகை பிரியங்கா சோப்ரா, “நடிப்பு கடவுள் என்றால், ஸ்ரீதேவியைக் கோயில் என்றுதான் சொல்ல வேண்டும்\nபோனிகபூரின் சகோதரரான அனில் கபூர், “ஸ்ரீதேவி இந்தியாவின் சார்லின் சாப்ளின்” என்று ஒரு பேட்டியில் புகழ்ந்திருக்கிறார்.\nஐந்து வயதிலிருந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகை அசத்திய இந்த மகா நடிகை, இந்திய திரையுலக வரலாற்றில் என்றும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார் என்பது நிச்சயம்\n’ - `நோபல்’ அபிஜித் -க்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு\n`கணக்கில் வராத ரூ.150 கோடி' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு\n`என் புகழுக்குக் காரணமானவர் ஒரிஜினல் கோலிதான்’ - யார் இந்த `டூப்ளிகேட் கோலி’ செளரப்\n`நீட் விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கொடுத்த லிஸ்ட்' - அடுத்தகட்ட விசாரணையில் சி.பி.சி.ஐ.டி\n`ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்..’ - பதுக்கலைத் தடுக்கும் முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/145529-what-happened-in-keezhvenmani-50-years-ago", "date_download": "2019-10-15T06:08:04Z", "digest": "sha1:YC5IB4L5EFFBYVFWB345BQR3TQANO6FI", "length": 23136, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்! | What happened in Keezhvenmani 50 years ago?", "raw_content": "\n50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்\nகீழ்வெண்மணி கிராமத்தில் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களின் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.\n50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்\nபறைய ருக்கும் இங்கு தீயர்\nஎன்று முழங்கினார், மகாகவி பாரதி.\nஅவரது முழக்கத்துக்குக் காரணம், இந்தியாவில் அரசியல் சுதந்திரம் மட்டுமே கேள்விக்குறியாக இருக்கவில்லை. மாறாக, பொருளாதாரச் சுரண்டலும், அதனிலும் மேலாகச் சாதியரீதியான சுரண்டலும் மிதமிஞ்சி இருந்தன. அதன் அடையாளம்தான் கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம். அரை படி நெல் கூலி உயர்வுகேட்டுப் போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களது கு��ும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.\nஅறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய அந்தக் கொடூரச் சம்பவத்தினைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார், ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சி.ஆர்.செந்தில்வேல்.\n``கணவன் - மனைவி தகராறுக்குக்கூட ஒருவர் சிறுநீரை மற்றவரைக் குடிக்க வைப்பது, இருவரையும் இரு தூண்களில் கட்டிவைத்து சவுக்கால் அடிப்பது, பண்ணையார் நிலத்தில் தென்னம்பிள்ளை நடும்போது சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவுக்கு ஒரே அடியில் வீழ்த்தி அவரைக் குழியில் தள்ளி தென்னம்பிள்ளையை நடுவது, உழைக்கும் சேரி மக்களுக்குக் கெட்டுப்போன சோற்றைப் போடுவது, பண்ணையாரை எதிர்த்தால் குடிநீருக்கான கிணற்றில் மலத்தை அள்ளிப் போடுவது, எதிர்த்தவரை மரத்தில் கட்டிவைத்து உடம்பில் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி எறும்பு கடிக்கும்படி செய்வது, கட்டை விரலை வெட்டுவது உள்ளிட்டவை 1950-களில் தஞ்சைத் தரணியில் அரங்கேற்றிய கொடுமையான தண்டனைகளாகும். இந்தச் சூழ்நிலையில்தான் 1940-களின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார், கம்யூனிஸ்ட் கட்சியின் சீனிவாச ராவ். அவரது தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, கோர வடிவிலான தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல.\nஇந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நடந்த நெஞ்சை உலுக்கும் கொலை வெறியாட்டங்களில், தமிழ்நாட்டில் 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் நிகழ்ந்த படுகொலை எளிதில் மறக்க முடியாத சம்பவமாகும். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 44 விவசாயக் கூலிகள் ஆண், பெண், குழந்தைகள் என வித்தியாசமின்றி கல்நெஞ்சக்காரர்களால் பூட்டிய வீட்டினுள் வைத்து எரித்துக் ���ொல்லப்பட்டனர். உலகெங்கும் கொண்டாப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க, கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும் விடியாத இரவாகவும் அமைந்தது டிசம்பர் 25.\nவிவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை படி நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967-ம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், பல மிராசுதார்கள் ஒப்புக்கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணியவைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்தச் சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச்சதிச் செயல் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் கொடூரத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\nஐந்தாயிரம் ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்\n1968 டிசம்பர் 25 முன்னிரவில் மிராசுதார்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என எல்லோரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரைவிட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் ��ெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீலநிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டிப்போக முடியாத நிலையில், அந்தக் குடிசைக்குள் பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என நினைத்த தொழிலாளர் குடும்பத்தினர் அந்தக் குடிசைக்குள் இருந்தனர்.\nஆனால், கொடுங்கோல் எண்ணம் கொண்ட மிராசுதார்கள் மனம் இறங்கவில்லை. தொழிலாளிகள், பெண்கள், குழந்தைகள் பதுங்கியிருந்த அந்தக் குடிசையின் கதவை வெளியில் தாழ்ப்பாள் போட்டு ஒட்டுமொத்தமாகத் தீ மூட்டி எரித்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்கத் தொடங்கியவேளையில், குடிசைக்குள் இருந்துவந்த கூக்குரல் எதனையும் காதில் வாங்கவில்லை, அந்தக் கும்பல். அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் குடிசைக்கு வெளியில் கதறிக்கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் நெருப்பில் தூக்கி வீசினர்.\nஇரவு 8 மணிக்குச் சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்துக்குத் தெரிந்தும் காவல் துறை இரவு 12 மணிக்கு வந்துள்ளது. இரவு 2 மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. மறுநாள் காலை 10 மணிக்குக் குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்தது. மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது, அரை படி நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்துக்காக மிராசுதார்கள் அளித்த பரிசாகும்.\nமிராசுதார்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும்போதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.\nஇந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர். வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரிகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெ��்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச இரக்கம்கூடக் காட்டவில்லை. கம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர்.\nமக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணா, கணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார். ஆனாலும், அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லை. வெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.\nநீதிமன்றம் தனது தீர்ப்பில் `கோபாலகிருஷ்ண நாயுடு போன்றோர் சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவர்கள்; அவர்கள், இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது' என்று கூறியது. இந்நிலையில்தான் 50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணி ராமையாவின் குடிசையில் எரிந்து போன விவசாயக் கூலிகளின் சாம்பலினுள் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான தீ இன்றும் கனன்று கொண்டிருக்கிறது'' என்றார்.\nகீழ்வெண்மணிச் சம்பவம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t893-topic", "date_download": "2019-10-15T06:07:16Z", "digest": "sha1:LJJ6J7VTY7RUUHHJOXFUFGNFDBYCTKFV", "length": 9349, "nlines": 61, "source_domain": "athigaaran.forumta.net", "title": "இந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா! இந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா!", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nஇந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா\nசென்னை: கமல் - தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்திய டெக்னீஷியன். திரை ஆளுமையாக என்றும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் திரைக்குப் பின்னால் செய்யாத வேலைகளே இல்லை. மேக்கப் மேன், டான்ஸ் மாஸ்டர் முதல் டைரக்டர் வரை பெரும்பாலான வேலைகளையும் ஒற்றை ஆளாகப் பார்த்தவர் கமல். தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக பல புதுமுயற்சிகளையும் செய்திருக்கிறார். நடிப்பின் மூலம் பல வருடங்களாகச் சம்பாதித்ததை திரையுலகிலேயே பணயம் வைக்கும் நேர்மையான கலைஞன். தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய கமல் தொழில்நுட்பங்களிலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு கமல் அறிமுகப்படுத்திய டெக்னாலஜிகளில் சில இங்கே...\nதமிழ் சினிமாவுக்கு ஸ்டெடி கேமராவை அறிமுகப்படுத்தியவர் கமல்தான். முதன்முதலில் ஸ்டெடி கேமராவை `குணா' படத்தில்தான் பயன்படுத்தினார்கள். `மங்கம்மா சபதம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், முதன்முறையாக ராஸ்டர் அல்காரிதம் என்கிற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.\nகமல் இயக்கத்தில் உருவான `ஹேராம்', `விருமாண்டி' படங்களுக்குத் தனியாக டப்பிங் செய்யாமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே லைவ் ரெக்கார்டிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த முறையில் வெளியான முதல் படத்தின் இயக்குநர் கமல்தான்.\nஇப்போது சவுண்ட் சிஸ்டத்தில் பல முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் அன்று அவற்றுக்கு முதலில் அப்டேட் ஆவது கமல்தான். `குருதிப்புனல்' படம்தான், டால்பி சவுண்ட் சிஸ்டத்தில் வெளியான முதல் தமிழ்ப்படம்.\nஅனிமேஷன் டெக்னாலஜியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது, கமலின் 100-வது படமான `ராஜபார்வை'. இந்தப் படத்தில் தான் தமிழ் ரசிகர்கள் அனிமேஷன் காட்சியை முதன்முதலாகப் பார்த்து ரசித்தார்கள்.\nஒரிஜினல் கம்ப்யூட்டரை திரையில் காட்டியது 1986-ல் வெளியான `விக்ரம்' படத்தில்தான். இதற்காகவே பிரத்யேகமாக ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கி காட்சிப்படுத்தினார்களாம். அந்த வகையில் சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்த கணினியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது கமல். `லேப்டாப்' என்ற ஒன்றை முதன்முதலில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் மூலம் திரையில் காட்டியதும் கமலே.\nசெயற்கை ஒப்பனை எனும் ஆர்ட்டிஃபிஷியல் மேக்கப் `இந்தியன்' படம் மூலம்தான் முதல்முறையாக இந்தியாவிற்கே அறிமுகம் ஆனது. இந்தியன் தாத்தாவின் மேக்கப்பை பார்த்து ரசிகர்கள் வாயைப் பிளந்தது வரலாறு.\nதமிழ் சினிமாவில் ஆவிட் எடிட்டிங் எனும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்திய படம் `மகாநதி'. அதற்குப் பிறகுதான் பல சினிமாக்களில் இந்த எடிட்டிங்கை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.\nஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜி சிஸ்டத்தை `விஸ்வரூபம்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு பல படங்களின் விளம்பரத்திற்கு இந்த சிஸ்டம் பயன்பட்டது வெளிச்��ம்.\n`மைக்கேல் மதன காமராஜன்' படம்தான், மார்ஃபிங் டெக்னாலஜியைப் பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.\nஆசியாவிலேயே முதல்முறையாக `ஆளவந்தான்' படத்தில்தான் மோஷன் கிராஃபிக்ஸ் கேமராவை சண்டைக்காட்சிக்குப் பயன்படுத்தினார்கள்.\nதமிழ் சினிமாவில் `மும்பை எக்ஸ்பிரஸ்' படம் மூலம்தான் டிஜிட்டல் கேமராவை முதல்முதலில் பயன்படுத்தினார்கள். அந்த வகையில் சினிமாவுக்க்கு டிஜிட்டல் கேமரா புரட்சிக்கு விதை கமல் போட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=8574", "date_download": "2019-10-15T06:42:12Z", "digest": "sha1:TJQ4DYO4PI3L7PMQVLDA3IQKFFUK7VMJ", "length": 13970, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» தென்னிந்தியன்", "raw_content": "\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\n← Previous Story நாயை கிண்டல் செய்ததற்கு 37 வருடம் சிறை தண்டனை…\nNext Story → சிம்புவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் போலீசார்\nசரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் கேட்டு வருகிறார். சுரேஷை கைது செய்ய சரியான தருணம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால், சுரேஷோ எம்.பி., கமிஷனர் ஆகியோரின் ஆதரவோடு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். இதனால், அவரை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய சரத்குமார் காத்திருக்கிறார்.\nமறுமுனையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நிவின் பாலி, தனது நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் பாவனாவை காப்பாற்றுகிறார். இதனால் கோபமடைந்த அந்த ரவுடி கும்பலின் தலைவனான சுரேஷின் தம்பி, நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களை கொல்ல முடிவு செய்கிறார்.\nஇது தெரியவந்ததும் நண்பர்கள் உடனே அங்கிருந்து புறப்பட தயாராகிறார்கள். ஆனால், இவர்கள் சென்ற கார் பழுதடையவே அங்கிருந்து கிளம்ப முடியாமல் தவிக்கின்றனர்.\nஇந்நிலையில், தன்னைக் காட்டிக் கொடுத்ததாக கூறி தனது கூட்டாளி ஒருவனை சுரேஷ் கொலை செய்வதை, நிவின் பாலியின் நண்பர்களில் ஒருவன் செல்போனில் படம்பிடித்து விடுகிறான். இதை பார்க்கும் சுரேஷ், அவர்களை பிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது, அவனிடமிருந்து நண்பர்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள்.\nகொலை செய்ததை படம்பிடித்த நண்பர்களை கொல்ல சுரேஷும் அவர்களை தேடி அலைகிறான். இறுதியில் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களின் கதி என்ன சரத்குமாரின் லட்சியம் நிறைவேறியதா\nசரத்குமார் தனக்கே உரிய பாணியில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அனல் பறக்க விடுகிறார். பாவனா, படத்தில் சில காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.\nநாயகன் நிவின் பாலி ஆக்‌ஷன் கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு டூயட் காட்சிகள் கிடையாது. இவருடைய நண்பர்களாக வருபவர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nவில்லனாக வரும் சுரேஷ், வில்லத்தனத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கேரளா பின்னணியில் அழகான ஆக்‌ஷன் கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிபின் பிரபாகர். மலையாளத்தில் வெளிவந்த ‘தி மெட்ரோ’ படத்தின் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலும் ரசிக்கும்படி இப்படத்தை எடுத்திருப்பதுதான் சிறப்பு.\nமூன்றுவிதமான கதையை கூறினாலும், கதையில் விறுவிறுப்பு குறையாமல் அழகான திரைக்கதை அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை யாரும் எதிர்பார்க்க முடியாதபடி வைத்திருப்பது சிறப்பு.\nஷான் ரகுமான் இசையில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. ஒருசில பாடல்கள்தான் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு மெருகேற்றியிருக்கிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/01/01/20148/", "date_download": "2019-10-15T07:32:43Z", "digest": "sha1:3MSPKTFEWR7RNW5ZV46ETODEJDKS3GNS", "length": 15108, "nlines": 63, "source_domain": "thannambikkai.org", "title": " என் பள்ளி | தன்னம்பிக்கை", "raw_content": "\nகடந்துபோன காலங்கள் காலத்தால் அழியாத ஓவியமாக கண்முன் நிற்பது இளமைகால பள்ளி பருவம். தாயின் மடியில் ஒருமுறை படுத்திருந்த போது கிடைத்த சுகம் ஒரு சிம்மாசனமாகும். அந்த சிம்மாசனம் மீண்டும் வராது. பள்ளிப்பருவமும் அப்படித்தான்.\nமவுனமாகிபோன மனசின் பக்கங்களையும், பசுமையான அனுபவங்களையும் நம்மோடு பகிர்கிறார் சுயமுன்னேற்ற பேச்சாளர் அ. டோமினிக் சேகர்.\nவாழ்வின் இனிப்பான முதல் அத்தியாயம் பள்ளிப்பருவம் தான். நட்சத்திர பூவாய் பூமணக்கும் வாசனை பருவம். பட்டாம் பூச்சியாய் பறக்கும் பள்ளிக்காலங்கள். நிஜமான நினைவுகளைச் சொல்லிச் சொல்லி செல்லும் வசந்தகாலம். பள்ளிப்பருவத்தில் ஆசான்கள் சொன்ன வார்த்தைகள் அருவியாய் இனித்தது. சங்கிலித் தொடராய் ஞாபக பின்னல்கள் கனவுகளாக காட்சியளித்தது.\nதஞ்சைக்கு அருகில் உள்ள நாகத்தி என்ற கிராமத்தில் தான் தொடக்க வகுப்புக்கு என் தந்தை அஸ்திவாரமிட்டார். அரசு ஆரம்பப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்ததும் அந்தப் பள்ளி தான். எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்து முன்னுரை எழுதியது அந்த பள்ளியின் ஆசிரியராக இருந்தவர் என் தந்தை தான்.\nஎன் பள்ளி பருவ காலங்களில் பாசகைகளை பிடித்து பாதையை காட்டிய பாதை நினைவுகள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது. அப்பா வாங்கி கொடுத்த முதல் அறிவு சொத்து “அறிச்சுவடி தான்” அனா, ஆவனா அட்டை எனது எதிர்கால அடிசுவடாக அன்று கிடைத்தது.\nஅன்று அடம்பிடித்து அம்மா அப்பாவிடம் ஆசையாய் கேட்டு வாங்கிய சிலேட்டும் சிலேட்டு குச்சியும் தான் தாய் தந்தையர். நித்தம் நித்தம் நீதிக்கதைகள் சொல்லி என் நிஜமான பயத்தை போக்கிய ஆசிரியர்களை பயபக்தியோடு நினைத்து பார்க்கிறேன்.\nமேகத்தின் மழைத்துளி மனதில் விழும் பரிசுத்தமான அந்த பள்ளிப்பருவம் திரும்ப வருமா புல்லாங்குழலில் நிரம்புகிற காற்றைபோல இனிமையாக வீசிய தென்றலான பருவம் என் பள்ளிப்பருவம். ஒரு வேப்பங்குச்சியில் புத்தகப் பைகளை, எல்லா மாணவர்களும் மாட்டிக்கொண்டு இரண்டு மாணவர்கள் அந்த குச்சியை பள்ளி வரைக்கும் பிடித்துக்கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் சுகமான சுகமாத் தெரிகிறது.\nமுதல் முதல் பள்ளி ஆண்டு விழாவில் போட்ட மாறுவேட போட்டியில் இரண்டு பக்கமும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மேடையில் ஏற்றிவிட்ட பணிகளை நினைத்து பார்க்கிறேன். பேச்சுப்போட்டியில் தட்டுத்தடுமாறி முதல் முதல் பேசியபோது என் ஆசிரியர் ஆசையாய் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டியது, இன்று நான் தன்னம்பிக்கை பேச்சாளராக வருவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. நினைக்கும்போது என் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி பூக்கள் பூக்கின்றன. தொலை தூர வெளிச்சங்களை தொட்டுத்தொட்டு காட்டிய தொடக்க பள்ளி ஆசிரியர் இன்று அவர்களை தொலைத்துவிட்டதை நினைத்து கண்களின் ஓரம் கண்ணீராய் நிற்கின்றன.\nஇப்படி என் ���ள்ளிப்பருவம் மாறிமாறி கலர் கலர் பஞ்சு மிட்டாயாய் மனசின் பக்கங்களில் இனிக்கிறது.\nதொடர்ந்து உயர்நிலைப் பள்ளிப் படிப்பு நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள அருள்நெறி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்தேன். அம்மன்பேட்டை என்ற இடத்திற்குச் செல்வதற்கு வெட்டாறு ஒன்று அதை கடந்து சென்றால் இரண்டு கிலோமீட்டரில் பள்ளிக்கு சென்றுவிடலாம். ஆற்றில் தண்ணீர் வந்தால் அதை கடந்து போய் பள்ளிக்குச் சென்று பத்தாம்வகுப்பு முடித்தேன். கிராமத்து இயற்கை சூழலையும், இடையூறுகளையும் கடந்துதான் உயர்நிலை கல்வி படித்தேன்.\nஉயர்நிலைப் பள்ளி என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான பளபளப்பான புத்தகத்தின் அட்டைப்படம் போல் இன்றும் ஃப்ளாஷ்பேக் காட்சியாக நிற்கின்றன. ஆசிரியர் மாணவர் உறவு, அன்பு, பாசம், கோபம் போன்றவை எல்லாம் மாறி மாறி வந்தன. ஒருமுறை என் டிபன் பாக்சில் இருந்த இட்லியை எடுத்தற்காக சண்டை போட்டது. பிறகு அந்த நண்பனிடமே நட்பின் மகத்துவத்தை உணர்ந்தது. இப்படி சின்னச்சின்ன சிணுங்கலும், சந்தோச ராகங்களும் மீட்டப்பட்டன.\nதொடர்ந்து மேல்நிலைப் பள்ளி பெரம்பலூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியும், கல்லூரி படிப்பு திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியிலும், ஆ.உக். புனித சேவியர் கல்வியியல் கல்லூரி பாளையங்கோட்டையிலும் முடித்து ஆசிரியர் பணியாக தஞ்சையில் பணியாற்றுவது மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுயமுன்னேற்ற பயிற்சியை நடத்தி வருகின்றேன்.\nஇன்று தமிழகம் முழுவதும் தன்னம்பிக்கை பேச்சாளராக அடையாளப்படுத்தியது “தன்னம்பிக்கை” இதழ் தான் என்பதை பெருமையோடு சொல்ல ஆசைப்படுகிறேன். அது மட்டுமல்லாது, பல்வேறு மாவட்ட கிராமபுரத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கும், மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உந்து சக்தியையும் ஏற்படுத்துவதற்காக பேச்சாளராக மாணவர்கள் மத்தியில் முகவரியை கொடுத்தவர் தொழுதூர் நாவல் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி என்பதையும் மகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்.\nதொடர்ந்து 22 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதையாலும், பாடல்களாலும், பலவிதமான மேற்கோள்களையும் சொல்லி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களையும், சாதித்த��ர்களையும், மாணவர்கள் மனதில் உரமேற்றி வருகிறேன். மாணவர் சரித்திரத்தில் இடம் பெற முயற்சி செய்து வருகிறேன். மாணவர்கள் வெற்றி பெற விழியாகவும், வழியாக செயல்பட்டு வருகின்றேன். நம்பிக்கையின் விதைகளைத் தெளிக்கிறேன். நாளைய சமுதாயத்தின் விருட்சமாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை பயணத்தில்…\n23 உலக சாதனைகளைச் செய்துள்ளேன்\n25 முறை இரத்த தானம் செய்துள்ளேன்\nதஞ்சை அரசு மருத்துவமனை மாணவர்களுக்கு கல்விப்பணிக்காக உடல் தானம் செய்துள்ளேன்\nகல்வி பணிக்காகவும், தமிழ் பணிக்காகவும் மாநில அளவில் பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளேன்.\nநல்லாசிரியருக்கான விருதை இவ்வாண்டு பெற்றுள்ளேன் (2014 – 15)\nவெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்\nஇரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி\nநீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது\nதிருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்\nசுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா \nநான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்\nதன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்\nசெயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/08/blog-post_05.html", "date_download": "2019-10-15T06:25:27Z", "digest": "sha1:DMPH2CSILOY4U5ZUCWBWWLINEBSGXSKP", "length": 40842, "nlines": 632, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஓய்ந்தது சுழல்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்புபிரேமதாஸ மைதானத்தில் உருவான முரளி எனும் சுழல் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி காலியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் அமைதியடைந்தது.முரளி என்ற சுழல் அகோரப் பசிக்கு 800 விக்கெட்டுகள் இரையாகின.முரளிதரன் அறிமுகமான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்தது. இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்ற முரளி தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.முரளி என்ற பெயரைக் கேட்டாலே எதிரணி வீரர்கள் அச்சத்தில் உறைவார்கள். அடித்தாடும் வீரர்களும் முரளியின் பந்தை சரியாகக் கணித்த பின்னரே அடிக்கத் தொடங்குவார்கள். முரளியின் பந்துக்கு அடிப்பதா தடுத்து ஆடுவதா எனத் தடுமாறும் வீரர்கள் ஆட்டமிழந்துவிடுவார்கள். இலங்கைக்கு எதிராக விளையாடும் நாடு ஓட்டங்களைக் குவிக்கும் போது இலங்கை ரசிகர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி முரளி பந்து வீசவில்லையா என்பதாகும். முரளி பந்து வீச ஆரம்பித்தால் எதிரணி விக்கெட்கள் வீழ்ந்து விடும் அல்லது ஓட்ட எண்ணிக்கை குறைந்து விடும். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி அதிகளவு வெற்றிகளைப் பெறாத காலத்திலேதான் கிரிக்கெட் அரங்கினுள் முரளி புகுந்தார். இலங்கை கிரிக்கெட் அணியை வெற்றித் தேவதையின் பக்கம் அழைத்துச்\nசென்றதில் முரளியின் பங்கு முக்கியமானது. 800 விக்கெட் என்ற சாதனையைத் தொடுவதற்கு முரளி கடந்து வந்த பாதை மிக மிகக் கரடுமுரடானது.\nநிறபேதம், இன பேதம் வளர்ந்துள்ள அவுஸ்திரேலிய மண்ணில் அவர்பட்ட அவமானங்கள், சாதனைபுரிய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தின.\nகிரிக்கெட் அரங்கில் சுழல் பந்து வீரர்கள் சாதனைகளைப் செய்த போதும் துஷ்ரா என்ற மாயச் சுழலை கனகச்சிதமாக வீசி விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன் மட்டுமே. துஷ்ராவை அறிமுகப் படுத்தியவர் பாகிஸ்தான் முஷ்டாக் அகமது. துஷ்ராவை நேர்த்தியாகக் கையாண்டவர் முரளி. கையைச் சுழற்றி முழியைப் பிதுக்கி எதிரணி விக்கெட்டுகளை துவம்சம் செய்த சுழல்பந்து வீச்சு சக்கரவர்த்திக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் 1995 96 ஆம் ஆண்டு புயல் ஒன்று வீசியது. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று நடுவர் டேரர் ஹேர் குற்றம் சாட்டினார்.\nபந்து வீச்சுப் பரிசோதனையின் பின்னர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் முரளிதரன். 1998 99 ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவில் றோய் எமர்சன் என்ற நடுவர் முரளிதரனின் பந்து வீச்சில் குற்றம் பிடித்தார். இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையின் போதும் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தார்முரளிதரன்.\n2004 ஆம் ஆண்டு இது போன்ற சர்ச்சை கிளம்பியது. பிஷன்சிங்பேடி, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் போன்றோரும் முரளிதரனின் பந்து வீச்சு தவறு என்று விமர்சித்தார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளினால் முரளியின் சாதனைக்குத்தடை போட முடியவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் முரளிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போது அன்றைய அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க சீறி எழுந்தார். முரளிதரன் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக மைதானத்தில�� நடுவருடன் வாதிட்டார். அர்ஜுன ரணதுங்க ஆவேசப்படாது மௌனமாக இருந்திருந்தால் முரளியின் கிரிக்கெட் பயணம் அன்றே முடிந்திருக்கும். முரளியின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த பெருமை அர்ஜுன ரணதுங்கவைச்சாரும். இலங்கை அணியின் கிரிக்கெட் வீரனுக்கு ஏற்படும் அவமானம் இலங்கை நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என்பதை உணர்ந்த அர்ஜுன இலங்கையின் மதிப்பை உயர்த்தினார்.\n1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐந்து தலைவர்களின் கீழ் முரளி விளையாடியுள்ளார். அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, திலகரத்ன, அத்தபத்து, மஹேலஜயவர்த்தன, சங்கக்கார ஆகிய ஆறு தலைவர்களின் வெற்றிக்கு முரளி பெரும் பங்காற்றியுள்ளார். வேர்ள்ட் ஙீஐ அணியில் ஸ்மித்தின் தலைமையில் விளையாடினார். ஐ. பி. எல். போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பலவற்றின் உரிமையாளரான முரளி எனும் கறுப்பு முத்தைக் கண்டு மெருகேற்றியவர் கிரிக்கெட் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ, சென் அன்ரனீஸ் பாடசாலை மைதானத்தில் ரென்னிஸ் பந்தில் பாடசாலைச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் பார்வை முரளிதரனின் மீது படிந்தது. முரளி பந்து வீசும் பாணியை அவதானித்த சுனில் பெர்னாண்டோ, முரளிக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார்.\nசிறுவர்கள் விளையாடி முடிந்ததும் சிறப்பாகப் பந்து வீசிய சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன எனக் கேட்டார் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ.அந்தச் சிறுவன் முரளிதரன் என்று பதிலளித்தான். கனிஷ்ட கிரிக்கெட் அணியில் விளையாடுகிறாயா என்று பயிற்சியாளர் கேட்ட போது முரளிதரன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. தனது எதிர்காலம் கிரிக்கெட்தான் என்பதை முரளிதரன் அப்போது உணரவில்லை. பந்து வீச்சில் தன்னிடம் இருக்கும் திறமை பற்றி முரளி என்றுமே அறிந்திருக்கவில்லை.திறமையான ஒரு வீரனை இழக்கக் கூடாது என்று\nமுடிவெடுத்த பயிற்சியாளர் முரளியின் பெற்றோரிடம் சென்று முரளியின் திறமையைப் பற்றிக் கூறி கனிஷ்ட கிரிக்கெட் அணியில் இணைத்தார். வேகப்பந்து வீச்சையே முரளிதரன் தெரிவு செய்தார். அவரை சுழல்பந்து வீச்சாளராக மாற்றியவர் பயிற்சியாளர் சுனில் பெர் னாண்டோ.\nஅன்று ஆரம்பித��த சுழல் இன்றுவரை ஓயவே இல்லை. டெஸ்ட்டில் முரளிதரன் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் எதிரணிகளை அச்சுறுத்தத் தயாராகஇருக்கிறார்.\n800 விக்கெட்களைப் பெறுவதற்கு எட்டுவிக்கெட்டுகள் இருக்கையில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார் முரளிதரன். முரளி அவசரப் பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடினால் 800 என்ற இலக்கு இலகுவானது என்ற எண்ணம் ரசிகர்களிடம்\nஏற்பட்டது. முரளியின் தன்னம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. 800 ஆவது விக்கெட்டை முரளிக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் போராடினர்.ஒரே ஒரு விக்கெட் கிடைத்தால் 800 என்ற இலக்கை அடைந்து விடலாம் என்ற உத்வேகத்துடன்முரளி களத்தில் நின்றார்.\nஇந்திய வீரர்கள் முரளியிடம் அகப்படக் கூடாது என்ற உறுதியுடன் விளையாடினர். உலகமே பதைபதைப்புடன் பார்த்திருந்த நீண்ட போராட்டத்தின் பின் 800ஆவது விக்கெட்டைப் பெற்று இலங்கையின் டெஸ்ட் வெற்றியை உறுதி செய்தார் முரளிதரன். லாரா, டெண்டுல்கர் ஆகியோர் பிரபல்யமாக இருந்தவேளை முரளி அவர்களை எதிர்கொண்டõர். சச்சின் டெண்டுல்கரை ஒன்பது தடவை ஆட்டம் இழக்கச் செய்தார். சச்சினை அதிக தடவை ஆட்டம் இழக்கச் செய்தவர் முரளி. லாரா, டெண்டுல்கர், ஷேவக் ஆகிய மூவருமே முரளியின் சுழலுக்குக் கட்டுப்படாது அவ்வப்போது தமது துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇலங்கைக்கு வழங்கப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் டெஸ்ட் தொடர்களின் போது ஐந்து போட்டிகள் விளையாடப்படுகின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களிலேயே விளையாடுகின்றன. தனக்குக் கிடைத்த மிகக் குறைந்தளவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரும் நெருங்க முடியாத உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளார் முரளிதரன்.முரளிக்கு அடுத்தது யார் என்று கேட்டால் யாராலும் பதிலளிக்க முடியாது. எனக்கு அடுத்தது ஹர்பஜன் சிங் என்று முரளி கூறியுள்ளார். இன்னும் 10 வருடங்கள் விளையாடினால்தான் ஹர்பஜனால் முரளியின் இலக்கை நெருங்க முடியும். டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார் முரளி. முரளிக்குப் பின்���ர் உள்ள ஷேன்வோர்ன், கும்ப்ளே, மக்ராத், வாஸ், கபில்தேவ், ஹட்லி, பொலக், வசீம் அக்ரம், அம்புரூஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். தென்னாபிரிக்க வீரரான நிதினி 390 விக்கெட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். நிதினி, முரளியின் சாதனையை நெருங்குவது மிகவும் சிரமமான காரியம். புதிய பந்து வீச்சாளர்கள் முரளியின் சாதனையை பார்த்து வியக்க முடியுமே தவிர நெருங்குவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் முரளி மிகவும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது முரளிக்கு எதிரான குற்றச்சாட்டு. அமைதியான முறையில் பல சமூக சேவை செய்துள்ளார். ஆனால் அவற்றைப் பிரபலப்படுத்தவில்லை. சேர்.பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் தமது தோளில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னர், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முரளியை தோளில் சுமந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டெஸ்ட்டில் அமைதியடைந்த சுழல் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் விக்கெட்களை கபளீகரம் செய்ய காத்திருக்கிறார்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஜெயலலிதாவின் அரவணைப்பில் சின்னக்கட்சிகள்பெரிய கட்ச...\nவிஜயகாந்த் முதுகில் சவாரி செய்யதயாராகிறார் டாக்டர்...\nஉலகக் கிண்ணப் போட்டியை நடத்தமுட்டி மோதும் நாடுகள்\nஅங்கீகாரம் இழந்த கட்சிகள்அந்தரத்தில் தலைவர்கள்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010\nகாங்கிரஸை அரவணைக்க விரும்புகிறார் கருணாநிதிதமிழக ஆ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/fifa_05.html", "date_download": "2019-10-15T06:08:56Z", "digest": "sha1:O2TXPHFTTQEXYQ2O44HZZ5SKYAMOD3UA", "length": 42574, "nlines": 580, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: FIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்", "raw_content": "\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nமின்னஞ்சல் விவகாரம் என்றவுடன் மிக ஆர்வத்தோடு கண்ணில் வெறியோடு, நாக்கில் ஊறும் நீரோடு நீங்கள் ஓடி வந்திருந்தால் ஐந்து செக்கன் நின்று நிதானியுங்கள்...\nவிளையாட்டுப் பதிவுகளை எப்போது நான் இட்டாலும் அதில் சில எதிர்வுகூறல்களை ஆர்வத்துடன் அல்லது ஆர்வக் கோளாறுடன் சொல்லி சில நேரம் அது சரியாக அமைவதும் பல நேரம் நான் மூக்குடைபடுவதும் லோஷனின் பதிவுலக வாழ்க்கையில் ரொம்ப சகஜமே..\nஅதிலும் இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்ற நேரம் என் மூக்கு உடைந்தது இன்று வரை ஆறவில்லை. ;)\nஆனாலும் அதற்காக நான் சலிப்பதில்லை..\nவிக்கிரமாதித்தன் வம்சம் (ஐய்யோ கலைஞரின் பேரன் படம் இல்லிங்கோ...)\nFIFA உலகக் கிண்ணத்தையும் நான் விட்ட பாடில்லை.. எனது ஆங்கில கால்பந்து பதிவிலே இதுவரை 60 போட்டிகளுக்கு கூறிய ஆரூடங்களில் 41 நடந்துள்ளது என்பது என்னைப் பொறுத்தவரை பெரு வெற்றியே.\nஇதிலே எனது மிகக் சிறந்த எதிர்வு கூறலாக எல்லோரும் எதிர்பார்த்த பிரேசில் காலிறுதியில் நெதர்லாந்திடம் தோற்கும் என நான் அடித்து சொன்னதை சொல்லலாம்.\nஆனாலும் எல்லா ஆசிய நாடுகளும் வெளியேறிவிட்டன.\nநான் ரசிக்கின்ற போர்த்துக்கல் எனது விருப்பத்துக்குரிய இன்னொரு அணியான ஸ்பெய்னினாலேயே வெளியே அனுப்பப்பட்டது.\nஇறுதியாக சனிக்கிழமை நான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ள ஆர்ஜென்டீனாவும் போயே போச்சு..\nஆர்ஜென்டீனா போனதை நினைத்து மனசு மிக வெம்பி,மெஸ்ஸி,மரடோனா எல்லோரையும் மனசுள் வசை பாடிக்கொண்டு அன்றைய பதிவை அவசரமாகத் தட்டச்சிக் கொண்டிருந்தால் ஒரு மின்னஞ்சல்..\nகடுப்புடன் வாசிக்க ஆரம்பித்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது..\nமின்னஞ்சலை அனுப்பி இருந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பதிவர்/மருத்துவர் தம்பி பாலவாசகன் ..\nஎன் ராசி மீது அப்படியொரு நம்பிக்கையா\nநான் ஒரு ராசியில்லா ராஜா.. :)\nதயவு செய்து உடனடியா அருகாமையிலுள்ள ஒரு சாத்திரியை நாடி உங்கள் சாதக பொருத்தங்களை கணித்துப்பார்க்கவும் இல்லை எனில் நீங்கள் ஆதரவு வழங்கும் அணிகள் பாவம் அண்ணா நான் இந்த கடவுள கத்திரிக்காய் சாத்திரம் ... குறிப்பு கோதாரி ஒண்டையும் நம்புறதில்லை ஆனால் இப்போ முதல் தடவையா பீல் பண்ணுறன் யோய்ச்சு பாருங்கோ t20 இறுதிப்போட்டி யில தொடங்கினது ஆசியாக்கிண்ணம் நட்வஸ்டு இப்போ ஆசன்டீனா என்று பாவமண்ணா.. அவங்கள் உங்களுக்கு வியாழனோ சனியோ தெரியாது ஏதோ தப்பான பெட்டில சஞ்சரிக்குது ...\nஎனக்கு சத்தியமா இது ஏதோ சீரீயசான விசயமாத்தான படுகுது ...\nஆனா நீங்க இந்த மெயில சீரீயசா எடுக்காதீங்கோ முடிஞ்சா சிரிச்சுப்போட்டு தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸிக்கும் உங்கள் மகத்தான ஆதரவை வழங்குங்கோ... புரிஞ்சுதா \nசிரித்துக்கொண்டே பதிவைப் பாதியில் விட்டுவிட்டு பதில் மடலை அனுப்பினேன்..\nஅதெல்லாம் சரி இன்று ஆஸ்திரேலியா வென்றதையும், நேற்று நெதர்லாந்து வென்றதையும் பற்றி என்ன நினைக்கிறீங்கள்\nஅதேபோல இன்றிரவு வெல்லும் எனது இரண்டாவது ஆதரவு அணி ஸ்பெய்ன், ஜெர்மனியைப் பழி வாங்கும். ;)\nசொன்னது மாதிரியே ஸ்பெய்ன் வென்றது.. ஆனால் பாலவாசகன் சொன்னது போல என் ராசியோ என்னவோ மிக சிரமப்பட்டு இழுத்தடித்து ஒரு கோலால் தான் வெற்றி கிடைத்தது.\nபோட்டி முடிந்ததும் அதிகாலையிலேயே இந்த விக்கிரமாதித்தனுக்கு வேதாளத்திடமிருந்து (மன்னிச்சுக்கோங்க பாலா) மறு மடல்...\nஎன்ன இருந்தாலும் உங்கள் முதன்மையான ஆதரவு ஆர்ஜன்டீனா தானே ஆகவே அதற்குத்தான் உங்கள் ராசிபலன் வேலை செய்தது \nஐயோ...ஐயோ... அப்ப இப்ப நா��்க இரண்டு பேரும் ஒரே கட்சில வந்திட்டம் ஏனெண்டால் எனது அபிமான அணி ஸ்பெயின் வித் டேவிட் வில்லா தான் சேர்மனியை சந்திக்க போகுது ஆனா நீங்க ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ணப்போறீங்க எண்டு நினைக்கிறப்ப பயமாக்கிடக்குது அண்ணா \nஎன்ன கொடுமை லோஷா இது..\nஉன் ராசி உலகப் புகழ் பெறுதே.. தற்செயலாக மரடோனாவுக்கோ, ஜெர்மனி,ஸ்பெய்ன் நாடுகளின் வீரர்களுக்கோ தமிழ் தெரிந்து, நம்ம பதிவுகளை வாசித்தால் என் நிலைமை என்னாவது\nதங்கள் எதிரணிகளுக்கு ஆதரவு வழங்குமாறும், தாங்கள் தோற்கிற மாதிரி ஊகித்து பதிவு போடுமாறு கேட்டு தொல்லை பண்ண மாட்டாங்க\nஇப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சு தான் நாங்கள் ஒன்றோடு நிற்பாட்டாமல் இன்னொன்றையும் தயாரா ஆதரவுக்கு வச்சுக் கொள்றது.. ;)\nஇலங்கை, ஆஸ்திரேலிய - கிரிக்கெட்டில்..\nஆர்ஜென்டீனா,ஆசிய அணிகள், ஸ்பெய்ன்,நெதர்லாந்து,போர்த்துக்கல் - கால்பந்தில்..\nபரவாயில்லை.. நானும் நீங்களும் ஒரே கட்சில வந்தாலும் இப்ப உங்க புண்ணியமும் சேரப் போகுது தானே.. ;)\nபி.கு ௦= நல்ல சாத்திரியார் ஒருவரை சஜெஸ்ட் செய்து அனுப்பவும் ;)\nநெதர்லாந்து-ஸ்பெய்ன் இறுதிப் போட்டி பார்க்கத்தான் ஆசை..\nஆனால் நான் இப்படி சொன்னா பாலா போன்ற நம் நண்பர்கள் நிச்சயமா உருகுவே ஜெர்மனி தான் வரும் என்று சொல்வார்கள்..\nநெதர்லாந்து முதலாவது அரையிறுதியில் வெல்வது நிச்சயம்.\nஆனால் ஜெர்மனியின் அதிரடி வேகமும், அசத்தல் வியூகமும் ஸ்பெய்ன் என்ற என் சிங்கத்தை சாய்க்கும் போல கவலையாய் இருக்கு,,\nபார்க்கலாம் வியா என்ற வேங்கை எம்மிடம் இருக்கே..\nவிக்கிரமாதித்தன் ஓய மாட்டான்.. ;)\n(இல்லை திருந்த மாட்டான் என்று யாரோ சிலர் முணுமுணுப்பது கேட்கிறது)\n*பாலவாசகனின் அனுமதியுடனேயே அவரது மின்னஞ்சல்களும் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவேதாளம் என்று விழித்ததனால் பாலா கோபப்பட மாட்டார் எனத் தெரியும். அதனால் அவர் படத்தையும் நான் பயன்படுத்தவில்லை.\nவேதாளம் படங்கள் தேடியபோது கிடைத்த ஒரு வித்தியாசமான வேதாளம்..\nat 7/05/2010 05:40:00 PM Labels: FIFA, ஆர்ஜென்டீனா, உலகக் கிண்ணம், பதிவர், பதிவு, லோஷன், விளையாட்டு, ஸ்பெய்ன்\nஅண்ணா உங்களுக்கு எங்கள் ஜேர்மன் அணிமீது ஏன் இத்தனை கோபம் அவர்கள் நிச்சியம் இந்த ஆண்டு உலக கோப்பை -யை தட்டி வருவார்கள். எங்கள் ஜேர்மன் அணியில் எல்லாம் திறமை மிக்க வீரர்களே. ஜேர்மன் அரை இறுதியில் வென்றால் உங்கள் விடியலில் எங்கள் germanuku ஆக ஒரு பாடல் ஒலி பரப்புங்கள்.. சரிதானா.... அப்படி நாங்கள் தோது விட்டோம் என்றால் உங்களுக்கு ஒரு சொக்லேட் வாங்கி அனுப்பி விடுகிறோம்..\nஎதிர்வு கூறல்களை வைத்தே ஒரு பதிவா ஜேர்மனி வெல்லும் என்று தான் நான் நம்புறேன்.\nநெதர்லாந்து முதலாவது அரையிறுதியில் வெல்வது நிச்சயம்.\nஆனால் ஜெர்மனியின் அதிரடி வேகமும், அசத்தல் வியூகமும் ஸ்பெய்ன் என்ற என் சிங்கத்தை சாய்க்கும் போல கவலையாய் இருக்கு,,\nபார்க்கலாம் வியா என்ற வேங்கை எம்மிடம் இருக்கே.//\nஇந்த ஊகம் கழுவுற நீரிலை நழுவுற மீனைப் போல இருக்கு. உறுதியாக ஜேர்மனி வெல்லும் என்பது என் கருத்து. பார்ப்போம் லோசனின் கருத்து எப்படி வேலை செய்யும் என்று\nஅன்பு விக்கிரமாதித்தனுக்கு, சீ... லோஷன் அண்ணாவுக்கு.... :)))\nசீரியஸ் பதிவு போடுவீங்கள் எண்டா சிரிப்புப் பதிவு போடுறீங்கள்\nஅடப்பாவி சும்மா விக்கிரமாதித்தனுக்கு போட்டி வேதாளம்தானே எண்டு போட்டால் ஒரு படத்தைப்போட்டு கவுத்திட்டீங்களே...அம்மாடி \nஅடப்பாவி சும்மா விக்கிரமாதித்தனுக்கு போட்டி வேதாளம்தானே எண்டு போட்டால் ஒரு படத்தைப்போட்டு கவுத்திட்டீங்களே...அம்மாடி \nநல்லகாலம் வேதாளத்திற்கு பதிலாக வாசகனின் படத்தை போடவில்லை. .....உங்கள் இருவரின் நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்.\nஅண்ணே இது யோசிய பதிவு போல\nஅப்போ உங்கட 41/60 என்ற வெற்றி விகிதத்தை வச்சு யோசிய வேலையையும் தொடங்கலாமே\nபிரபல விளையாட்டு யோசியர் லோஷன் (நல்லா இருக்குதுதானே\nஅண்ணே இன்றைய T20யில் ஆஸ்திரேலியா அணிக்கு உங்கள் ஆதரவை எதிர்பாக்கிறேன் இது ரசிகனின் கோரிக்கை அல்ல இது ரசிகனின் கோரிக்கை அல்ல விக்கிரமாதித்தனுக்கு இன்னும் ஒரு வேதாளத்தின் கட்டாய கட்டளை\nஅண்ணே இது யோசிய பதிவு போல\nஅப்போ உங்கட 41/60 என்ற வெற்றி விகிதத்தை வச்சு யோசிய வேலையையும் தொடங்கலாமே\nபிரபல விளையாட்டு யோசியர் லோஷன் (நல்லா இருக்குதுதானே\nஅண்ணே இன்றைய T20யில் ஆஸ்திரேலியா அணிக்கு உங்கள் ஆதரவை எதிர்பாக்கிறேன் இது ரசிகனின் கோரிக்கை அல்ல இது ரசிகனின் கோரிக்கை அல்ல விக்கிரமாதித்தனுக்கு இன்னும் ஒரு வேதாளத்தின் கட்டாய கட்டளை\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇது சிரிப்பு புட்போல் போல இருக்கே\nஅடடா, இப்புட்டு நாளும் ஒரு வேதாளத்தோடயா சங்காத்தம் வைச்சிருந்தேன் அந்த நல்லூர்க் கந்தன்தான் காப்பாத்தணும் (வேதாளத்தை முதல்ல சந்திச்சது அங்கதானே :P)\nலோஷன் அண்ணா உங்கள் அவமானத்தை கழுவ அரிய சந்தர்ப்பம் எப்படியாவது ஸ்பெய்ன் வெல்ல வேண்டும் என்னதான் ஜேர்மன் பலமாக தென்பட்டாலும் சேர்பியாவிடம் தோற்றது தானே இதெல்லாம் காலம் தான் அண்ணா பார்ப்போம் இந்த முக்கியமான கட்டத்தில் லோஷ சாஸதிரம் எப்படி வேலை செய்கிறது என்று \nநான் ஜெர்மன் கட்சி லோஷன்.\nஇவ்வளவு நாட்களாக இந்த சனி,வியாழன் பிரச்சினை எனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பரவாயில்லை லோஷன் அண்ணாவும் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் என்று அறியும் பொது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. ( எப்படி ஒரு நல்ல எண்ணம் எனக்கு\nஎன் ராசியைப் பாருங்கள், நான் மிகுந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து இரண்டாம் சுற்றில் கேவலமாக வெளியேறியது. (என்றைக்குதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்\nஅடுத்த விருப்பமான அணி போர்த்துக்கல், அதுவும் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறியது. அடுத்து பிரேசில், அர்ஜென்டினா, கானா, இந்த அணிகள் எல்லாம் கால் இறுதியில் வெளியேறின. இதெல்லாம் பரவாயில்லை எல்லா போட்டிகளிலும் எதிரணிகளை துவம்சம் செய்த ஜெர்மனி ஸ்பெயினிடம் தோல்வியுற்று வெளியேறியது....\n( இந்த FIFA WC இல் மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களிலும் இப்படியே தான் நடக்கிறது.)\nமுக்கியமான விடயம் Finals இல் நான் ஸ்பெயினுக்கு Support பண்ணுவதாக உள்ளேன். :D\nபார்ப்போம் Paul ஆ நானா என்று...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் ��ிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்��� சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957714", "date_download": "2019-10-15T07:43:12Z", "digest": "sha1:RUHK7PST5W3K2BGHMFRCXZ3RDZHRZCTW", "length": 7841, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "4 மலைக்கிராம மக்கள் அவதி மழையில்லாததால் அவரை விளைச்சல் கடும் பாதிப்பு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\n4 மலைக்கிராம மக்கள் அவதி மழையில்லாததால் அவரை விளைச்சல் கடும் பாதிப்பு\nஉத்தமபாளையம், செப்.17: க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பகுதிகளில் மழையில்லாததால் அவரை விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை உள்ளிட்ட மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் மானாவாரி அவரை விதைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் போதிய அளவில் மழையில்லை. விவசாயிகள் மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை பயிர்களை விதைத்தனர். மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் அதிக அளவில் பயிர்கள் விளைந்து வந்தன.ஆனால், எதிர்பார்த்த மழை இல்லாத நிலையில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கு விளையக்கூடிய அவரை மதுரை, தேனி மார்க்கெட்களுக்கு செல்லும். இந்த வருடம் பயிரிடப்பட்டவை பெருமளவில் கருகியதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் உள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், `` மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் அவரை விதைப்பது வழக்கம். வருடந்தோறும் மிக அதிக அளவில் விளையக்கூடிய பயிர்கள் விளைந்தபின்பு மார்க்கெட்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த வருடமும் மழை ஏமாற்றியதால் விவசாயிகள் பெரிய அளவில் ஏமாந்துள்ளனர்’’ என்றனர்.\nவாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா\nதுணை முதல்வர் தொகுதியில்தான் இந்த அவலம் அரசு பள்ளி சுவற்றை இடித்து குடிமகன்கள் அட்டகாசம் உடற்பயிற்சி பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர்\nபெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது\nமாவட்டம் முழுவதும் 20 நாட்களுக்கு மேல் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்\nஉத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்\nஉத்தமபாளையம் பகுதிகளில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் கலப்படம்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958407", "date_download": "2019-10-15T08:01:37Z", "digest": "sha1:FU6GZD5YO2RLSVIL773NUPIZVDKWIOUB", "length": 11834, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு அதிகாரிகள் விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்த அதிமுக எம்எல்ஏ | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nகொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு அதிகாரிகள் விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்த அதிமுக எம்எல்ஏ\nபெருந்துறை, செப்.20: கொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பெருந்துறை எம்எல்ஏ அவர்களது பேச்சை வீடியோவில் பதிவு செய்தார். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெருந்துறை சட்டமன்ற தொகுதி முழுவதும் பயன்தரும் கொடிவேரி அணை நீரை ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளும், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை தனி நபர் ஒன்றுக்கு ஊரக பகுதிகளில் 25 முதல் 45 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதியில் 60 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கொடிவேரி குடிநீர் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும்.\nகடந்த டிச.2018ல் ரூ.242 கோடி மதிப்பில் திட்டத்திற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. 18 மாதத்தில் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டிய நிலையில் 10 மாதம் ஆகியும் 25 சதவீத பணிகளே நடந்துள்ளது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி, ஒன்றிய அதிகாரிகளை அழைத்த பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இதுவரை நடந்த பணிகள், இனிமேல் நடக்கும் பணிகள், திட்ட விதிமுறை குறித்து கேட்டார். பின்னர், அவர் அதிகாரிகளிடம் பேசுகையில்,`கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் தாமதப்பட காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். மீதியுள்ள பணிகள் என்னென்ன எவ்வளவு காலத்திற்குள் முடிப்பீர்கள். இதற்காக பயன்படுத்தும் குழாய்களின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.\nஅரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நோக்கில் சில அதிகாரிகள் இந்த திட்ட பணியை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.\nஇதற்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மகாதேவன் பேசியதாவது: கொடிவேரி பகுதியில் கிணறு மற்றும் தலைமை நீரேற்று நிலைய பணிகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையில் நீர் சேகரிக்கும் கிணறு கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இத்திட்டத்தில் கட்டப்பட வேண்டிய 31 தரைமட்ட தொட்டிகளில் 24 பணி நடந்து வருகிறது. மேலும், 80 மேல்நிலை தொட்டிகள் இதன்மூலம் கட்டப்படுகிறது. இதில், தற்போது 26 தொட்டிகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. மொத்தம் 610 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியில் இதுவரை 120 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 35 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மற்ற பணிகள் அனைத்தும் வரும் 2020 ஜூன் 4ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட்டு சோதனை ஓட்டம் துவங்கப்படும்.\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nமஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது\nகொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nசேவல் சூதாட்டம் 8 பேர் கைது\nசிறுவாணியில் உச்சத்தில் தொடர்கிறது நீர் மட்டம்\nகோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123878", "date_download": "2019-10-15T06:25:31Z", "digest": "sha1:MOEQACXGARPBMH5WURQIZG72WNMW2C7Z", "length": 9026, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Bowlers predict their balls ... IPL is responsible for the defeat,பவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’", "raw_content": "\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nலண்டன்: உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதியதில், பாகிஸ்தான் அணி, ஹரிஸ் சோஹைலின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து, தென்னாப்பிரிக்க அணி வெளியேறுகிறது. அப்போது, தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில், ‘‘நாங்கள் சரியான கிரிக்கெட்டை ஆடவில்லை. இந்த தொடர் முழுவதும் நாங்கள் எதிரணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அவர்களுக்கு அளித்துவிட்டோம். அவர்களின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தோல்விக்கு அவர்களின் சுழற்பந்துவீச்சு மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.\nஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து, பிறகு பார்ட்னர்ஷிப்பை தொடங்கினோம். அடுத்தும் விக்கெட்டை இழந்தோம். விளையாட்டில் இது சகஜம்தான் என்றாலும் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. கடுமையாகப் பயிற்சி செய்தோம். ஆனாலும் விளையாட்டில் நம்பிக்கை முக்கியம். எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது. வேகப்பந்து வீச்சில் ரபாடா போன்ற வீரர்கள் தான் முக்கியமானவர்கள். ஆனால், ரபாடா போன்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஐ.பி.எல் தொடரின் மூலம் பேட்ஸ்மேன்கள் கணித்து வைத்து கொண்டனர். நிச்சயமாக இதுவே எங்களுக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்த���ால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ledlamp.china-led-lighting.com/index.php?Dir=LedCommercialLight&Page=6&LANG=ta", "date_download": "2019-10-15T06:50:32Z", "digest": "sha1:CCIQ74IWAYVS4XUKJIHSR5YHJJVZ6LOD", "length": 6508, "nlines": 76, "source_domain": "ledlamp.china-led-lighting.com", "title": "Led பதக்கத்தில் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா Led பதக்கத்தில் ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. வழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி\n2. தனிபயன் தோற்றம் கொண்ட ஒளி\nவழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி. லெட் பெண்டண்ட் லைட், சில நேரங்களில் ஒரு துளி அல்லது சஸ்பெண்ட் என்று அழைக்கப்படுகிறது, பொதுவாக ஒரு தண்டு, சங்கிலி அல்லது உலோக கம்பி மூலம் இடைநிறுத்தம் செய்யப்படும் ஒரு தனி ஒளியின் அங்கமாகிவிடும். லென்ஸ் லென்ட்களை பல மடங்குகளாகப் பயன்படுத்துகின்றன, சமையலறை countertops மற்றும் dinette செட் அல்லது சில நேரங்களில் குளியலறையில். பதக்கங்கள் பெரிய அளவிலான அளவுகளில் வந்து, உலோகத்திலிருந்து கண்ணாடி அல்லது கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் உள்ள பொருட்களில் வேறுபடுகின்றன. எங்கள் பதக்கங்கள் ஆற்றல் சேமிப்பு மாதிரிகள் மற்றும் அனைத்து பயன்படுத்தப்படும் வழிவகுத்தது.( வழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி )\nவழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி\nவழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. வழக்கமான தலைமையிலான பதக்கத்தில் ஒளி\n2. தனிபயன் தோற்றம் கொண்ட ஒளி\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:47:30Z", "digest": "sha1:Q6UNPPSGJRQ6TZAVCY3NVRKJYZR2MX5B", "length": 28971, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்பூசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்கள் சீனக் குடியரசில் உள்ள வூவெய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் கன்பியூசியக் கோயில் ஒன்று.\nகன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி (Confucianism) என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்[1] (கி.மு. 771 - 476) ”ஒழுக்க-சமூகவரசியல் போதனை”களாக தோன்றி, பின்னர் ஆன் அரசமரபின் காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. சின் அரசமரபிற்குப் பிறகு சட்டவியல் (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், சீனக் குடியரசு அமைந்ததைத் தொடர்ந்து ‘மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசிய��்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.\nடாசெங் கூடம், குஃபூவில் உள்ள கன்பூசியஸின் கோயிலின் முக்கிய கூடம்\nகன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை. கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. இவற்றுள் மிக அடிப்படையானவை ’ரென்’, ’இயி’ மற்றும் ’இலி’ என்பவை. ’ரென்’ என்பது ஒரு சமூகத்தில் உள்ள பிற நபர்கள் மீதான மாந்தநேயமும் பொதுநலம் மீதான கடமையுணர்வும் ஆகும். ’இயி’ என்பது நியாயத்தை நிலைநிறுத்த முனைதலும் நன்மை செய்ய விழையும் ஒழுக்க மனப்பான்மையும் ஆகும். ’இலி’ என்பது ஒரு சமூகத்தினுள் ஒரு மனிதன் எவ்வாறு முறையாக செயல்பட வேண்டும் என நிர்னயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். ’ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் உயிரான அறப்பண்புகளைக் காக்க வேண்டி ஒருவன் தன் உயிரையும் கூட தர வேண்டும் என்று கன்பூசியஸ்நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.\nகன்பூசியஸ் நெறியினால் வலுவாக தாக்கமடைந்த கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் பட்டியல் பெருநிலச் சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் போன்ற சீன மக்கள் பெருவாரியாக சென்று குடியமர்ந்த பலப்பல நிலப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் கன்பூசிய கருத்துக்கள் நிலவினாலும், இச்சமூகத்தைச் சேராத சிலரும் தங்களை கன்பூசியர்கள் (கன்பூசியஸ் நெறியைப் பின்பற்றுபவர்) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாய் காணுவதற்குப் பதில் பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறியாய் காண்கின்றனர், அப்பிற நெறிகள் மக்���ளாட்சி, மார்க்சியம், முதலாளித்துவம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பௌத்தம் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.\nகன்பூசியசின் கருத்துக்களானது பல நாடுகளில் வாழ்வியல் சிந்தனைகளில் பெரும்பங்கு வகித்தன. கன்பூசியசின் கொள்கைகள் கன்பூசியம் என்ற வாழ்க்கை முறையாக வளர்ச்சியடைந்து பின்பற்றப்படுகின்றன. கன்பூசியம் என்பது ஒரு மதம் அல்ல. ஆனால் கிறித்தவத்தின் அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் அணுகுமுறையை அது பகிர்ந்துகொள்கிறது. இதுவே கன்பூசிய தத்துவத்தின் அடித்தளமாகும். கன்பூசியம், முழுமையாக கருணை, சக மனிதனின் மீதான மரியாதை மற்றும் நன்னடத்தையை வெளிப்படுத்தும் நல்லொழுக்கங்களுக்கான பாராட்டு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. [2]\n3 கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள்\n4 கன்பூசியத்தின் முக்கியக் கோட்பாடுகள்\n5 கன்பூசியத்தின் அரசியல் தத்துவம்\nகன்பூசியசின் கூற்றுப்படி, சமூக சடங்குகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான குறிப்பிடத்தக்க வழிகளாகவே பார்க்கப்பட்டன.நாங்கள் எங்களுக்குள்ளான உறவுகளை ஆரோக்கியமான முறையில் பாதுகாத்திருக்க, எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை நியமித்துள்ளோம். அவரவருக்கான பொறுப்பு அல்லது பங்களிப்பு என்ன என்பதைக் குறித்தும், அதனை எவ்வாறு வாழ்ந்து விடுவது என்பதைக் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியத் தொடர்புகளை அடையாளம் காட்டினார்: அவை,\nஆட்சியாளர் மற்றும் கையாளப்படும் பொருள்\nதந்தை மற்றும் மகன் அல்லது மகள்\nஅண்ணன் மற்றும் தம்பி அல்லது சகோதர உறவுகள்\nகன்பூசியத்தின் உள்ளடக்கமானது சீர்திருத்தவாத, இலட்சியப் பார்வையைக் கொண்டிருந்தது மற்றும் ஆன்மாவுக்குகந்ததாக இருந்தது. இத்தத்துவப் பார்வை குடும்ப ஒருங்கிணைப்புக்கு உயர்ந்த இலட்சியத்தை உருவாக்கியது: உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், மற்றும் அனைவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. கன்பூசியம் அரசுக்கு ஒரு உயர்ந்த இலட்சியத்தை பரிந்துரைத்தது: ஆட்சியாளர் தனது மக்களுக்கு தந்தையாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும், ஊழியர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், ஊழல் செய்தவர்களை மறுதலிப்பதற்கும் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.\nகன்பூசியத்தின் அகநோக்கு மற்றும் கருத்தியல் பிரிவானது மேற்கில் அறியப்பட்ட ஒரு கன்பூசிய சீர்திருத்தத்தை புதிய கன்பூசியமாக வெளிப்படுத்தியது. இந்த இயக்கமானது சீர்திருத்தவாதிகள், தொண்டு நிறுவனங்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சமூக மெய்யியலாளர்கள் ஆகியோரை உருவாக்கியது.\nபுதிய கன்பூசியத்தின் கருத்தியல் பிரிவு ஒரு மதத் தன்மையைக் கொண்டிருந்தது. அதன் இலட்சியங்கள் ஆழ்ந்ததாக இருந்தன. அவை சொர்க்கம், நரகம் என்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆழ்ந்த, சிறந்த-முழுமையை நோக்கிய பார்வையிருந்தது. ஒருபுறம், கன்பூசியர்களின் மதிப்புகள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால், அவை சிலநேரங்களில் அற்பமானதாகத் தோன்றுகின்றன. அன்றாட வாழ்க்கை மிகவும் அறிமுகமானதாக இருப்பதால் நாம் அதன் ஒழுக்கநெறியை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு நண்பராகவோ, அல்லது ஒரு பெற்றோராகவோ, அல்லது நிச்சயமாக ஒரு பெற்றோரின் குழந்தையாகவோ இருக்கிறோம். மறுபுறம், கன்பூசியத்தைப் பின்பற்றுவோர், நட்பு, பெற்றோர் தன்மை மற்றும் பெற்றோரைச் சார்ந்த குழந்தையின் மனப்பான்மை இவை குறித்த அறிந்திருந்த கொள்கைகள் மற்றும் இலட்சிய நோக்கு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்துகின்றனர். உண்மையான வாழ்க்கையில் நாம் அரிதாகத்தான் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலும், நாம் அனைவரும் உறவுகளின் மீது முழு கவனம் செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு, வழக்கமான இயல்புகள் வழியாக செல்கிறோம். மனித ஆற்றலுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த நண்பன், மிகச் சிறந்த பெற்றோர், மிகச்சிறந்த மகன் அல்லது மகள் என்ற நிலையில் அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை ஒழுக்க மற்றும் ஆன்மாவின் நிறைவுக்கான தீவிரமான வழியாக கன்பூசியம் எடுத்துரைக்கிறது.[3]\nகன்பூசிய மரபில் மிகவும் துத���க்கப்பட்ட அல்லது போற்றப்பட்ட புனிதமான வேதம் இதுவாகும். இத்தொகுப்பு, கன்பூசியசிற்குப் பின் தொடர்ந்து வந்த சீடர்களால் தொகுக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தொகுப்பினை வாசிக்கும் தற்காலத்திய வாசகருக்கு இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வெளிப்பாடுகள் சீரற்ற முறையில் தொகுக்கப்பட்டவையாகக்கூடத் தோன்றலாம்.[4]\nபொதுக் காலம் 1190-இல், கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு கன்பூசிய புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம் (the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.\nபழங்காலத்தின் ஒவ்வொரு சிறந்த தத்துவஞானிகளின் போதனைகளிலும் நடந்தது போல், கன்பூசியசின் சில கருத்துக்கள் மறு பொருள் விளக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மனிதர்கள் இயற்கையால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளலாம், மேலும் நடைமுறையில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள் (இலக்கியத்தொகுப்பு 17: 2). மனித இயல்பைப் பற்றிய இந்த சிந்தனை மரபுவழி கன்பூசிய பள்ளியின் கூற்றுப்படி, மனித இயல்பு இயற்கையான அல்லது அசலான நிலையில் சிறப்புடையதாகும் என்பதாகும்.[5]\nகன்பூசியத்தின் அடிப்படையை ஜென் மற்றும் லி ஆகிய இரட்டைக் கோட்பாடுகளே நிர்மாணிப்பதாக கூறப்படுகிறது.\nமனிதாபிமானமுடைய மனப்பான்மை, நல்லதன்மை, நல்லுணர்வு, சக மனிதருக்கு நல்லது செய்யும் எண்ணம், மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் சுபாவம்\nஇலாபத்திற்கான கொள்கை, பயன், ஒழுங்கு, பொருத்தமுடைமை, மனிதச் செயல்பாடுகளுக்கான திடமான வழிகாட்டு நெறிகள்\nநியாயமுடைமை, நன்மைகள் செய்வதற்கான ஒழுக்க அமைப்பு\nமகன் அல்லது மகள் மீதான உறவுத் தொடர்பு, பெருமதிப்பு\nநன்னெறி சார்ந்த அறிவு, நன்மையையும், தீமையையும் பிரித்தறிந்து பார்க்கும் அறிவு (இந்தக் கோட்பாடு மென்சியசு என்பவரால் கன்பூசியத்திற்குள் உள்ளடக்கப்பட்டது.\nஇச்சுன் த்சு (choon dzuh)தொகு\nநல்லியல்புத்தன்மையுள்ள மனிதன், மேன்மையான மனிதன், கண்ணியவான்\nமனிதர்களை ஆளும் சக்தி, நேர்மையின் சக்தி [6]\nகன்பூசியஸ் அரசியல் தத்துவம், ஒரு ஆட்சியாளர் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் தொடங்குகிறது. தனது குடிமக்களுக்குத் தான் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதோடு, அவர்களை அன்புடனும், அக்கறையுடனும் நடத்த வேண்டும் எனவும் ஆணித்தரமாகச் சொல்கிறது. இவ்வாறு கன்பூசியம் சட்ட விதிகளைப் பறைசாற்றுவது பற்றிய தவறான விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையானது அவற்றை ஏற்பதைத் தடுக்கும் முயற்சியாக கருதப்படக்கூடாது என்கிறது.[7]\n↑ இளவேனில் மற்றும் இலையுதிர் காலம் என்பது சீன வரலாற்றில் ஏறத்தாழ கி.மு. 771 முதல் 476 வரை, மஞ்சள் நதியின் வண்டல் சமவெளி, ஷாங்டாங் தீபகற்பம் மற்றும் உஹாய் மற்றும் ஆன்-இன் நதி வெளிகளில் நிகழ்ந்த காலம் ஆகும். இஃது தோராயமாக கீழச் சவு அரசமரபின் முதல் பாதியைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ‘இளவேனில் மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு’ என்ற நூலின் பெயரால் வந்தது ஆகும், இந்நூல் ’லூ’ என்ற மாநிலத்தின் கி.மு. 722-479-இனி காலவரிசை வரலாறாகும், இந்நூல் கன்பூசியஸால் எழுதப்பட்டது என்பது மரபு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:38:44Z", "digest": "sha1:TNC7UBMZR7HUBP4K4NZEGKIF7AZ25ZJN", "length": 8991, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதவி:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகவும் பயன்படுத்தவும் மிகவும் இலகுவான ஒன்று ஆகும்.\nமொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்பாடு பற்றிய விளக்கப்படம்\nஉங்கள் பக்கத்தின் மேலுள்ள பீட்டா என்ற அமைப்பைச் சொடுக்கவும்.\nஅதில் உங்களுக்கு உதவும் சில கருவிகள் நீங்கள் நிறுவிக்கொள்ளத் தரப்ப���்டிருக்கும்.\nஅதில் கீழேயுள்ள மொழிபெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்து சேமித்துக் கொள்ளவும்.\nஅல்லது, ஒரே சொடுக்கில் நிறுவிட இங்கு செல்லுங்கள்.\nஇப்பொழுது, தளத்தில் வலது மேல் மூலை அருகே பங்களிப்புகள் என்ற இணைப்பருகில் உங்கள் சுட்டியைக் கொண்டு செல்லும் போதே அதில் மொழிபெயர்ப்பு என்ற விருப்பம் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதைச் சொடுக்கினால் புதிய மொழிபெயர்ப்புப் பக்கம் ஒன்று திறக்கும்\nஆங்கில விக்கியில் மொழிபெயர்க்கப்படவுள்ள கட்டுரைகள் பரிந்துரைக்கப்படும்.\nஅவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய தலைப்பினைத் தட்டச்சு செய்தும் தேர்ந்தெடுக்கலாம்.\nஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பு செய்ய அப்பத்திக்கு வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் சொடுக்கினால் மொழிபெயர்க்கலாம்.\nகாண்க: தமிழ் விக்கிப்பீடியாவுக்குத்த தேவைப்படும் முக்கியத் தலைப்புகளின் பட்டியல்\nஇக்கருவியில் தானியக்கக் கருவி மொழிபெயர்ப்பு தரமானதாக இல்லாததால் நீங்களாகவே மொழிபெயர்ப்பு செய்யவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். இக்கருவியைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பல கட்டுரைகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:35:58Z", "digest": "sha1:HBX4RASUOYYXH6RS6QE4FASFV54TLKUS", "length": 11517, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேஜர் சுந்தரராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ���ல் இருந்து.\nமேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு காட்சி\nதேனி, பெரியகுளம், சென்னை மாகாணம் இந்தியா\nமேஜர் சுந்தரராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரராஜன் (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.[1][2][3] மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.\nதேனி மாவட்டம் பொியகுளத்தை சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையில் சென்னையில் ஒரு தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் பட்டினத்தார், என்ற திரைப்படத்தில் சோழ மன்னன் ஆக நடித்து திரைப்படங்களில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற இராணுவ தளபதி (மேஜா்) ஆக வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது.\nஇவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, விவசாயி, உயர்ந்த மனிதன், தெய்வமகன், தெய்வச்செயல், தேடிவந்த மாப்பிள்ளை, எதிரொலி, ஞான ஒளி, வசந்த மாளிகை, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன், கௌரவம், தங்கப்பதக்கம், அவன்தான் மனிதன், அபூர்வ ராகங்கள், டாக்டர் சிவா, உத்தமன், திரிசூலம். போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் எம். ஜி. ஆருக்கு தந்தை ஆக விவசாயி படத்திலும் சிவாஜி கணேசனுக்கு தந்தை ஆக என் தம்பி படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[4]\nஅரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.\nஇவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2019, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/22/nallakannu.html", "date_download": "2019-10-15T06:25:43Z", "digest": "sha1:KHYKBHLTK25S4ME7ID4N3RG53EH22J3A", "length": 15755, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் தினத்தன்று வன்முறை அபாயம்: நல்லக்கண்ணு | Poll day violence, Nallakannu warns - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் தினத்தன்று வன்முறை அபாயம்: நல்லக்கண்ணு\nதேர்தல் தினத்தன்று தமிழகத்தில் வன்முறை அபாயம் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.\nசெய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாசமாக உள்ளது.\nஅதிமுக - பா.ஜ.க. ஆகிய கட்சிகள் விதியை மீறி செயல்பட்டு வருகின்றன. போலீஸார் முதல்வர் ஜெயலலிதாசெல்லும் இடங்களில் எல்லாம் பேனர் வைக்க அனுமதிக்கின்றனர். எதிர்க் கட்சிகள் வைத்துள்ள பேனர்களைஅகற்றி விடுகின்றனர்.\nதனிநபர் விமர்சனம் தொடர்வதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லை.மூன்றரை ஆண்டுகளாக வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றி ஜெயலலிதாகவலைப்படவில்லை.\nமதிப்பு கூட்டுவரியால் விசைத் தறியாளர்கள் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறு தொழிற்சாலைகள்மூடப்பட்டதால் ஒன்றரை லட்சம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.\nசிமெண்ட் விலை, இரும்பு கம்பியின் விலை உயர்வால் கட்டுமான தொழில்கள் பாதிப்படைந்து உள்ளன. எல்லாதொழில்களும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இந்தியா ஒளிராது. தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வராது.\nஆளும் கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தேர்தல் தினத்தன்றுவன்முறை ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளோம் என்றுநல்லகண்ணு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:14:33Z", "digest": "sha1:SRI3LXKGJRSEDOBO2HAIFSJQRO23LPDR", "length": 10067, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய சட்டம்: Latest புதிய சட்டம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nவழிபாட்டு தலங்களில் ஆயுத பயிற்சியை தடுக்க புதிய சட்டம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை... ம.பி அரசின் அதிரடி சட்டதிருத்தம்\n2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, உள்ளாட்சி பதவி 'நோ'... அஸ்ஸாம் அரசு தடாலடி\nதனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம்.. சட்டசபையில் இன்று தாக்கல்\nஇலங்கையின் அபாயச் சட்டம்...வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்: வீடியோ\nஇலங்கையின் பைத்தியகார சட்டத்தை வாபஸ் பெற கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்\nமுத்தலாக் முறையை மாற்றாவிட்டால் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.. வெங்கய்யா நாயுடு திட்டவட்டம்\nபைக்கில் பின்னால் அமர்ந்து சென்றாலும் இனி ஹெல்மெட் கட்டாயம்: இது கர்நாடகாவில்..\nவீட்டில் கழிப்பறை இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும்... பீகாரில் புதிய சட்டம்\n\"வாட்ஸ்அப்\" மூலம் தவறான தகவல்களை பரப்பினால் ரூ.44 லட்சம் அபராதம்\nதனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nதொலைந்த பொருட்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10% சன்மானம்: துபாயில் புதிய சட்டம்\nநீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்: அரசிதழில் வெளியிடப்பட்டது\nசிகரெட் பயன்பாட்டை குறைக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் வருகிறது புதிய சட்டம்\nஉச்சநீதிமன்ற, ஹைகோர்ட் நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் மாற்றம்\nநடன பார்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை விதிக்க மகராஷ்டிரா முடிவு\nவிமானி அறையில் பைலட்களுடன் இனி 3வது நபரும்: மலேசிய ஏர்லைன்ஸ் உத்தரவு\nமனைவியை கணவன் தாராளமாக அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/tamil-monthly-predictions/taurus-horoscope-of-the-month-of-aani-119061800062_1.html", "date_download": "2019-10-15T06:34:01Z", "digest": "sha1:YPLCQUDVU6MZUFYPTD2G56ACGXOZMLME", "length": 15565, "nlines": 179, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரிஷபம்: ஆனி மாத ராசிப் பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிஷபம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nகிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஎப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப��படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் கால கட்டம். எதிர்மறையான சிந்தனைகளை விட்டு விடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. நேரத்திற்கு தகுந்தாற்போல் பேச்சை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.\nகலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பை தவற விட்டு பின்பு நம்பிக்கையான ஒருவர் மூலம் அதைப் பெற முடியும். எந்த விசயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது எதிர்காலத்திற்கு உதவும்.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணிகள் நடப்பதற்கு சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். தந்தை வழி அரசியல் செய்பவர்கள் எதிலும் கவனமாக பேசுவது நல்லது.\nபெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.\nகார்த்திகை 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.\nஇந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.\nமிருக சிரீஷம் 1, 2, பாதம்:\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.\nபரிகாரம்: சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 18, 19,\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 8, 9, 10.\nமேஷம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்\nரிஷபம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nவைகாசி மாத பொதுப் பலன்கள் 2019\nமீனம் - வைகாசி மாதப் பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2255866&dtnew=4/15/2019&Print=1", "date_download": "2019-10-15T07:40:54Z", "digest": "sha1:22VC3BGBDPAHZKBFCU4GFE2A53XW7BVV", "length": 9456, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பெண்ணின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருடிய டிரைவர் கைது Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபெண்ணின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருடிய டிரைவர் கைது\nபண்ருட்டி:பண்ருட்டி அருகே, பெண்ணிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டை திருடி, ரூ.36 ஆயிரம் எடுத்த, கார் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வக்கண்ணு. இவரது மனைவி லில்லி, 45; இவர் கடந்த 6ம் தேதி வெளியூர் செல்வதற்காக காட்டுக்கூடலூர் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டு இருந்தார்.அப்போது, அவர் பையில் வைத்திருந்த ஏ.டி.எம்., கார்டை மர்ம நபர் திருடி சென்று விட்டார். ஏ.டி.எம்., கார்டுடன் வெள்ளை பேப்பரில் பாஸ்வேர்டும் எழுதி வைத்திருந்தாதல், பயந்து போன லில்லி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.இதனிடையே, காட்டுக்கூடலுார் ஏ.டி.எம்., மையத்தில் லில்லி வங்கி கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது.அந்த ஏ.டி.எம்., மையத்தின் கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் குமார்,42; பணம் திருடியது தெரியவந்தது. போலீசார் குமாரை கைது செய்தனர்.\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம��� | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.7616/page-2", "date_download": "2019-10-15T06:58:03Z", "digest": "sha1:J3BN4WNOWOS3DKVT6RKAW4DKUBQMULJ3", "length": 6218, "nlines": 258, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "யாரை நிந்திக்க ?? | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nஅருமையான கருத்து என்பதை விட அவர்கள் அனுபவிக்கும் வலிகளே என்று இந்தகவிதையே சொல்லும் அழுத்தமான வரிகள் வாழ்த்துக்கள் யமுனா\nஅருமையான கவிதை தோஷி.. சமூகத்தின் ஒரு பாவப்பட்ட பிறவி இவங்க.. 😐😐😐\nஉண்மை அதுவல்ல, ஆண் பெண் இருவரை விட தேக, மன வலிமை மிகுந்தவர்கள் அவர்கள். தன்னை மீறினால் தான் நிந்திக்கப்படுவோம் என்பதை உணர்ந்து இச்சமுதாயம் செய்த சதி அது.\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nகனவை களவாடிய அனேகனே - 2\nஉயிர் தேடல் நீயடி 3\nவா அருகே வா - 12\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமனதின் சத்தம் - எங்கே மனிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/blog-post_19.html", "date_download": "2019-10-15T07:37:44Z", "digest": "sha1:6BAHJCMVAFTENUWCP7L7WFPGHK5OUNFA", "length": 5853, "nlines": 74, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: இது காமெடி டைம்...", "raw_content": "\nஎப்பவும் பொருளாதாரம் என்று நமது பதிவுகளைப் பார்த்து போரடித்துப் போன வாசகர்களுக்கு ஒரு சின்ன காமெடி ப்ரேக்..\nதட்ஸ்தமிழ் இணையத்தில் குடும்பத்துல சிண்டு மூட்டுறதுக்கு என்று \"லைப்ஸ்டைல்\" என்ற பிரிவு வைச்சிருக்காங்க..\nஇன்று அங்க போய் பார்த்தால்..\nகோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்..\nகுரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்...\nஎன்று அடுத்தடுத்து செய்திகள் போட்டு மனைவியையும் நாயையும் சரி சமமாகப் பார்த்த தட்ஸ்தமிழ் தளத்துக்கு எமது கடுமையான கண்டனங்கள்..:)\nபார்த்தவுடனே ஏன் ஒரே டாபிக்ல ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காங்க என்று வாசகர்கள் நினைக்க மாட்டாங்களா\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தி���் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/02/blog-post_21.html", "date_download": "2019-10-15T05:59:15Z", "digest": "sha1:OHOFFXLME4OP5RPK6DQ2PSQBBUYHFQ4Q", "length": 39352, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்", "raw_content": "\nவேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்\nபொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய அவ்வாறான ஒரு மாபெரும் சமூகத் தீமை குறித்தே சுருக்கமாய் அலசப்போகிறோம்.\nநிருபமா, தவ்ஃபீக் சுல்தானா. இந்த இரண்டு பெயர்களையும் இலகுவில் மறந்து விடுவது யாராலும் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன். யாரோ சில வெறியர்களின் பாலியல் வக்கிரங்களுக்குப் பலியான ஆயிரக் கணக்கான பெண்களுக்கான குறியீடாக அவர்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டார்கள்.\nபாலியல் வல்லுறவு, இளம் பெண் மீது ஆஸிட் வீச்சு, சிறுமி கடத்திக் கொலை என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறும் அவலங்களைக் கண்டு அவ்வப்போது சில அனுதாப வார்த்தைகளை, சாபங்களை அள்ளி எறிந்துவிட்டோ கண்டனங்களைத் தெரிவித்துவிட்டோ கடந்துபோய்விடுகின்றோம். ஆனால், அத்தகைய சமூக அவலங்கள் தொடர்பில் அத்தோடு மட்டும் நம்முடைய கடமை முடிந்துவிடுமா முழு உலகுக்கும் அருளாக அமைந்த ஒரு வாழ்க்கை நெறியைச் சுமந்தவர்கள் என்று உரிமைகோரும் ஒரு சமுதாயத்திற்கு இவைபோன்ற பிரச்சினைகளின்போது இதைவிட அதிகமான பங்களிப்புச் செய்ய முடியாதா முழு உலகுக்கும் அருளாக அமைந்த ஒரு வாழ்க்கை நெறியைச் சுமந்தவர்கள் என்று உரிமைகோரும் ஒரு சமுதாயத்திற்கு இவைபோன்ற பிரச்சினைகளின்போது இதைவிட அதிகமான பங்களிப்புச் செய்ய முடியாதா எப்படி இவற்றை ஒழித்துக்கட்டுவது இந்தக் கேள்விகளை நமக்கு நாமே ���ேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என நினைக்கின்றேன்.\nஇன்றைய சமூக அமைப்பில் பெண்களுக்கு மட்டுமென்ன மூன்று வயதோ அதற்குக் குறைந்த வயதோ உள்ள பெண்குழந்தைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது. வீட்டில், வெளியில், பணியிடங்களில், பள்ளிக்கூடத்தில் என எல்லா இடத்திலும் பெண்கள் துன்புறுத்தலுக்கோ கொடுமைக்கோ ஆளாகும் பயங்கரம் தொடர்கின்றது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, என்னென்ன காரணங்கள் இதன் பின்புலத்தில் உள்ளன, எப்படி இவற்றைத் தவிர்க்கலாம், தடுத்துநிறுத்தலாம் என்ற கேள்விகளுக்கு விடைதேடவேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஆபாச சினிமா, இணைய வெளியெங்கும் பரவிக்கிடக்கும் ஆபாசத் தளங்கள், தெருவெங்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் மதுபானச்சாலைகள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. பெண்களை வெறுமனே போகப் பொருளாக அல்லது உடம்பை மையப்படுத்திய பாலியல் பண்டமாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல் பரவலாவதற்கும், மனிதனுக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிடுவதிலும் மேற்படிக் காரணங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன என்பதில் ஐயமில்லை. என்றாலும், இந்த வெளிக் காரணிகளுக்கு அப்பால் இதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஓர் அகக்காரணியும் உண்டு என்றே நான் கருதுகின்றேன். இன்னொரு வகையில் சொல்வதானால், மேற்சொன்ன காரணங்களின் தூண்டுதலுக்குள் சிக்கி, மிருகக்குணம் எனும் நோயினால் பீடிக்கப்படாமல் தற்காக்கக்கூடிய எதிர்ப்புச் சக்தி ஒவ்வொரு வீட்டிலும் சரிவர ஊட்டிவளர்க்கப்படாமையும் ஒரு காரணம்தான் எனலாம். அது பற்றிச் சற்று நோக்குவோம்.\nவீடு என்பது வெறுமனே ஓர் இருப்பிடம் மட்டுமே அல்ல. ஒரு சமூகத்திற்குத் தேவையான தனிமனித ஆளுமைகளை உருவாக்கும் பள்ளிக்கூடமும்கூட. ஆகவே, அனாசாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்துள்ள ஒரு சூழலில் வாழும் நாம், நமது வீட்டிலே அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் நம்முடைய பாரம்பரியமான அணுகுமுறைகளின் பொருத்தப்பாடு குறித்துச் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்ளூ புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள் பற்றியும் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nபன்னெடுங்காலமாகப் 'பெண்ணின் உடல்' ஆண்களுக்கு வியப்பூட்டும் ஒன்றாக, கிளர்ச்சி ஊட்டும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. கலை, இலக்கியங்களில் மட்டுமல்ல, நம்முடைய வீடுகளிலும் அதற்கான களம் உருவாகி இருக்கிறது என்பதை நம்மில் பலர் அறியாதவர்களாகவே இருக்கிறோம். எப்படி\nகுறித்த பருவத்தில் 'வயதுக்கு வரும்' பெண் குழந்தை, வீட்டில் உள்ள ஆண் சகோதரர்களுக்கு ஒரு புதிராக மாறுகிறாள் அல்லது அவ்வாறு மாற்றப்படுகிறாள். மாதவிடாய்க் காலங்களில்கூட அவள் தொழுவதாக, நோன்பு நோற்பதாக நடிக்கவேண்டிய நிலையே பெரும்பாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அது பற்றி வீட்டில் உள்ள ஆண்களிடம் வெளிப்படையாகப் பேசுவதோ உணர்த்துவதோ வெட்கம், இழிவு என்பதான மனப்பிரமைகளை நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். அதை நமது பண்பாடு, சம்பிரதாயம், மரபு என்ற பெயர்களால் நியாயப்படுத்த முனைகின்றோம். அவ்வாறே, இரண்டாவது பிரசவம் பற்றி மூத்த குழந்தையிடம் பேசும் போது, 'பாப்பாவை ஆஸ்பத்திரியில் வாங்கிவந்தேன்' என்று மழுப்புகின்றோம். 'அப்படித்தான் செய்துவருகிறோம்ளூ அவற்றில் எல்லாம் என்ன தவறு' என்று நீங்கள் கேட்கலாம். முதல் கோணல் முற்றுங் கோணல் என்பதுபோல், அங்கே நாம்விடும் அசட்டையால் சில எதிர்மறை விளைவுகள் நேர்கின்றன என்பதை நாம் அறிவதில்லை.\nஆணைப்போலவே பெண்ணும் அல்லாஹ்வின் படைப்பு, பிரதிநிதி. ஒரு பெண் உடலளவில் எழுத்தில் வடிக்க இயலாத துன்பத்தை, அசௌகரியத்தை, வலியை மாதந்தோறும் எதிர்கொள்கிறாள்ளூ அந்த வலியையும் சுமந்தவளாகத்தான் தன் அன்றாடப் பணிகளை மிகுந்த சிரமத்தோடு செய்கிறாள்ளூ அவளது சிரமத்தைக் கருத்திற் கொண்டுதான் கருணைமிக்க அல்லாஹ் அக்காலத்தே அவளுக்குத் தொழுகையில் விலக்கும், நோன்பு நோற்பதில் தற்காலிக விலக்கும் அளித்துள்ளான் என்ற உண்மையை அவளது ஆண் சகோதரன் உணரும் வாய்ப்புக் கிடைக்கும் என்றால், தன்னுடைய தாய் இரத்தம் சிந்தி உயிரைப் பணயம் வைத்துத்தான் தன்னையும் மற்ற சகோதரர்களையும் பெற்றெடுத்தாள் என்பதைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் சிறுவயதிலேயே ஒரு மகனுக்குக் கிடைக்கும் என்றால், 'பெண்' பற்றிய அந்த ஆணின் மனப்பதிவு எத்தகையதாக மாறக்கூடும் பெண்ணின் உடல் சார்ந்த கிளர்ச்சிக்குப் பதிலாக மிகுந்த மதிப்புணர்வும் கனிவும் தோன்றுமா, இல்லையா பெண்ணின் உடல் சார்ந்த கிளர்ச்சிக்குப் பதிலாக மிகுந்த மதிப்புணர்வும் கனிவும் தோன்றுமா, இல்லையா ஆம், அங்குதான் அல்லாஹ் தஆலா ஆண் - பெண் இருபாலாரின் மத்தியிலான சமநிலையைப் பேண வழியமைத்துத் தந்துள்ளான்ளூ ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் அனுசரணையோடும் பரிவோடும் இருக்கவேண்டும் என்ற புரிதலை அதிகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.\nமாதவிடாய், பிள்ளைப்பேறு என்பன பற்றியெல்லாம் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளிடம் பேசுவது சாத்தியமா, அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்ற கேள்விகள் உங்கள் உள்ளங்களில் எழலாம். அதற்கான பதில் 'ஆம்' என்பதுதான்.\nதொழுகை, நோன்பு முதலான வணக்க வழிபாடுகளை விதியாக்கும்போது 'தம்யீஸ்' எனப்படும் விபரமறியும் பருவம் பற்றி இஸ்லாம் கரிசனை கொள்வதை நாம் அறிவோம். இதனை 10 வயது என சில அறிஞர்கள் வரையறுக்கிறார்கள் எனப் படித்துள்ளேன். இதன்போது தொழுகை, நோன்பு என்பவற்றை முறிக்கக்கூடிய விடயங்கள் எவை, குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்கள் எவை என்பன பற்றியும் போதிக்கப்படும். அவை பற்றி அல்குர்ஆன் வசனங்களிலும், அவை தொடர்பான சட்ட விளக்கங்கள் ஹதீஸ் நூல்களிலும் ஒளிவு மறைவு இன்றிப் பதிவுசெய்யப்பட்டு இருப்பதையும் நாம் அறிவோம்.\nஆக, இஸ்லாம் இதன் மூலம் எதிர்பார்ப்பது என்ன குறித்த பருவத்தில் ஆணோ பெண்ணோ தமது உடல் பற்றி அறிந்துகொள்வது இன்றியமையாதது. இதில், பெண்ணுடைய உடல், அதன் இயல்பு, அது எதிர்கொள்ளும் அசௌகரியம், வலி என்பன பற்றி ஓர் ஆணுக்கு அறிவூட்டப்படும்போது, பெண்ணுடல் பற்றி அவனுக்குள் உள்ள கவர்ச்சியும், கிளர்ச்சியும் மட்டுப்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.\nவீட்டில் மாதம் தோறும் ஒரு குறித்த காலப்பகுதியில் தன் சகோதரி கட்டிலில் புரண்டு ஏன் அழுதுகொண்டிருக்கிறாள் என்ற கேள்வி அந்த வீட்டில் உள்ள ஆண்பிள்ளையின் மனதில் எழவேசெய்யும். பூசி மழுப்பி மறைக்காமல் கூறப்படும் ஓர் உண்மையான பதிலின் மூலம் அதற்கான விடையை அவன் தெரிந்துகொள்ளும்போது, அவனுக்குத் தன் சகோதரி மீதான பரிவும் பாசமும் அதிகரிக்கும். ஒரு பெண்ணின் உடலுக்குப் பின்னால் உள்ள அவஸ்தையைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவன் அடைகின்றான். அவ்வளவு காலம் வரை தன் அறியாமையால் 'ஏய், பட்டப் பகலில் நேரம் காலம் தெரியாமல் க��்டிலில் சாய்ந்துகொண்டு என்ன பண்ணுறே போ, போய் ஒரு டீ போட்டுட்டு வா' என்று அதட்டிப் பழக்கப்பட்ட அண்ணன், கல்யாணம் கட்டிய பின்னர் மனைவியின் வழியே மாதவிடாயின் அவஸ்தை எப்படியானது என்பதைத் தெரிந்துகொண்ட பின் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதை நாம் நம்முடைய அனுபவத்தில் கண்டிருப்போம். இது அவன் கண்டறிந்த உண்மை, அவனது மனநிலையில் ஏற்படுத்தும் சிறு சலனத்தின் வெளிப்பாடுதான், இல்லையா\nஆகவே, ஆரம்பம் முதலே வீட்டில் வளரும் ஆண் - பெண் பிள்ளைகள் மத்தியில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றோரே, குறிப்பாகத் தாய்மாரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், இதனை 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில் அன்றி, மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள மறக்கக்கூடாது. இவ்வாறு தெளிவுபடுத்தும்போது, செயற்கையாக அன்றி, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.\nசில மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு ஏழு வயதாயிற்று. ஐந்து நேரமும் தொழவேண்டிய பருவம். அவனுக்குத் தொழுகையில் நான்தான் 'இமாமத்' செய்துவந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மகனை அழைத்து, இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு நீயே தனியாகத் தொழுதுகொள்' என்றேன். 'அது ஏன் அப்போ நீங்க தொழ மாட்டீங்களா அப்போ நீங்க தொழ மாட்டீங்களா தொழாட்டி அல்லாஹ்கிட்ட உங்களுக்குப் பாவம் வருமே தொழாட்டி அல்லாஹ்கிட்ட உங்களுக்குப் பாவம் வருமே' என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் அவனிடமிருந்து எழவே நான் வாயடைத்துப் போனேன். 'எனக்குக் கொஞ்சம் சுகமில்லை மகன்' என்று சமாளிக்கப் பார்த்தேன். 'அப்படி இருந்தால் படுத்துக் கொண்டோ உட்கார்ந்து கொண்டோ தொழுங்களேன், உம்மா' என்று தீர்வோடு நிற்கிறான், மகன். சரி, ஆவது ஆகட்டும் என்று துணிந்து, அவனை அருகில் அழைத்து உட்காரச் சொன்னேன். பின்னர், அவனுக்குப் புரியும் வகையில் பெண்ணின் உடல் அமைப்பு, மாதவிடாய் பற்றியெல்லாம் மிகவும் எளிமையாக விளங்கப்படுத்தினேன். ஏற்கெனவே அவன் அறிவியல் பாடத்தில் விலங்குகளினதும், மனிதனினதும் இனப்பெருக்கம், விலங்குகளில் பாலூட்டிகள் பற்றியெல்லாம் சிறிதளவு படித்தும் இருந்தமையால் நான் சொல்வத��� அவனால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது, அல்ஹம்துலில்லாஹ்\nஇந்தச் சம்பவம் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. பள்ளிக்கூட இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குளிப்பு பற்றிய பாடம் இருப்பது என் நினைவுக்கு வந்தது. இஸ்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு கூறுமானால் அதில் கட்டாயம் ஆழ்ந்த பயன் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தொடர்ச்சியான சிந்தனையின் அடியாய், 'பெண்' பற்றிய ஆண் பிள்ளைகளின் அதீத கற்பனையும் கிளர்ச்சி உணர்வும் மட்டுப்பட்டு பரிவும் புரிதலும் மேம்படவும் பெண்ணுடல் பற்றிய இந்த அழகிய அறிவூட்டல் உதவும் என்ற சிந்தனை வலுப்பட்டது. 'பெண் எனும் சக உயிரி தன்னளவில் மிகுந்த அவஸ்தைகளோடு வாழ்கிறாள்ளூ அவள் தன் சிரமங்களோடும் அசௌகரியங்களோடும்கூட தன் பணிகளை ஆற்றுகிறாள்ளூ உயிரையே பணயம் வைத்து, இரத்தம் சிந்தி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உன்னதமான பணியைச் செய்கிறாள்; அவள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவள்' என்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் உள்ளங்களில் சிறுவயது முதலே அழுத்தமாகப் பதிக்கப்பெறுமானால், பெண்ணை உடல் சார்ந்து வக்கிரமாய்ப் பார்க்கும் போக்கு பெரிதும் தவிர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்படியான புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்தப் பெண்ணையும் போகப் பொருளாகவோ பாலியல் பண்டமாகவோ வெறித்துப் பார்க்கமாட்டார்கள். மாறாக, மிகுந்த கண்ணியத்தோடும் கனிவோடுமே பார்ப்பார்கள்.\nபெண்களும் பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் இக்கொடிய பிரச்சினையைத் தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கலாம். அவைபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தெரிவுசெய்து ஆய்வுகள் நடத்தினால், நல்லதொரு குடும்பச் சூழல் அமையாதவர்கள், குடும்ப அமைப்பில் முறையாகக் கிடைக்கக்கூடிய அன்போ அரவணைப்போ சரிவரக் கிடைக்காதவர்கள், சிறுவயதில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அதிகப்பேர் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை உளவளச் சிகிச்சையும் உரிய பராமரிப்புமே என்பதை உளவள ஆலோசகர்கள் (உழரnஉநடடழசள) பரிந்துரைப்பார்கள். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளின் அடிப்படை குடும்ப அமைப்பின் முறையான நெறிப்படுத்தலில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்தே முளைவிடுகின்றது என்ற நிலையில், அவற்றை நீக்குவது குறித்து நாம் தீர ஆராயவேண்டியுள்ளது. அடிப்படையான மனநிலை மாற்றம் என்பது அதில் முதன்மையானது.\n நம் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளின் உள்ளத் தரையினில் கள்ளிச் செடிகள் வளர்ந்துவிடாமல் வேரோடு களைவோம்ளூ பண்பையும் பரிவையும் புரிந்துணர்வையும் ஊட்டி வளர்ப்போம், இன்ஷா அல்லாஹ்\nநன்றி: விடியல் வெள்ளி (ஜனவரி 2014)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nமேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு \n” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட...\nஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியு...\nசிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் மு...\nஜென்னி மார்க்ஸின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு இந்த ...\nதருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ர...\n6 கோடிப் பெண்கள்
எங்கே போனார்கள்\nகொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு \nவெண்டி டோனிகர் - தடை செய்யப்பட்ட பெண் அறிஞர் - ஆத...\nஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவ...\nகர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாய...\nசாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்\nவிடிகின்ற பொழுதாய் கவிதை - திலகபாமா\nஆண்களையும் உள்ளடக்கியதே பெண்ணியம்- ஓவியா சிறப்புப்...\nபுனிதங்களின் நரகம் - புதிய மாதவி\nஇலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு\nமொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும் - லற...\nநீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள் -...\nமேரி கொல்வின் – “வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் ...\n‘இங்கிருந்து’ இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான கலந்த...\nபெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்\nபெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை \nஆணோ பெண்ணோ உயிரே பெரிது - பூவண்ணன்\nவம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் - ஜோதிர்லதா கிரிஜ...\nபெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல...\nஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள் -வெங்கட் சாமிநாதன...\nஅன்பு மகளுக்கு.. - சுப்ரபாரதிமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/singer/Rizwan", "date_download": "2019-10-15T07:38:34Z", "digest": "sha1:OGH7JRNIOS75T3OFKTJZFWRUTHVPNBKQ", "length": 6076, "nlines": 281, "source_domain": "www.raaga.com", "title": "Rizwan songs, Rizwan hits, Download Rizwan Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nவானம் தானே பலூன் ரிஸ்வான்\nஉங்கள் நினைவினில் மெல்ல தன் மிஸ் ரிஸ்வான்\nஜில் ஜுங் ஜக் உன்னால் என்னால் சைப், ரிஸ்வான்\nஹாப்பி லைப் ஆறாம் அறிவு ரிஸ்வான், அகிஹிலா\nஅது தான் இது உன்னால் என்னால் பவன், ரிஸ்வான், வந்தன மேனன், ஐஷு\nவி ஆர் ஹாப்பி ஆறாம் அறிவு ரிஸ்வான், சாய்\nஅடியே உன்னால் என்னால் ரிஸ்வான், சுப்ரியா லோஹித்\nஏன் பிறந்தாய் உன்னால் என்னால் ரிஸ்வான், நகுல், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்\nஉன்னால் என்னால் - தீம் சோங் உன்னால் என்னால் ரிஸ்வான், வந்தன மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t894-topic", "date_download": "2019-10-15T06:12:32Z", "digest": "sha1:FPS6ZR7MKARTWQRQKFRS6TJ7XJLCT26N", "length": 3421, "nlines": 51, "source_domain": "athigaaran.forumta.net", "title": "பிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்காபிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nபிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா\nசென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு மட்டும் அல்ல நம்ம அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துள்ள பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளயிட்டுள்ளனர். ரசிகர்கள் #HBDAnushkaShetty என்ற ஹேஷ்டேகுடன் அனுஷ்காவை வாழ்த்தியுள்ளனர்.\nஅனுஷ்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா #HBDAnushkaShetty விருப்பம் பிரபாஸும், அனுஷ்காவும் நிஜ வாழ்வில் சேர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். நல்ல ஜோடி பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #HBDAnushkaShetty பர்த்டே பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வீட்டி #HBDAnushkaShetty ராணி டோலிவுட்டின் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்#HBDAnushkaShetty\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/Popupdiscussion", "date_download": "2019-10-15T06:43:11Z", "digest": "sha1:BP7YWO6FFK2WH34TYVO4A2DJMFEHYVEL", "length": 8840, "nlines": 141, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசமூக நலம் விவாத மன்றம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 24, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறு��னத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2019-10-15T05:56:52Z", "digest": "sha1:PCLPZMBEIL4SNYYVXZLNRYQZBHV7SODR", "length": 7337, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எலிக்கறியை முயல்கறி என விற்கும் டாஸ்மாக் பார்! குடிமகன்கள் அதிர்ச்சி | Chennai Today News", "raw_content": "\nஎலிக்கறியை முயல்கறி என விற்கும் டாஸ்மாக் பார்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎலிக்கறியை முயல்கறி என விற்கும் டாஸ்மாக் பார்\nதமிழகத்தில் உள்ள ஒருசில டாஸ்மாக் பார்களில் எலிக்கறிகளை சமைத்து அதனை முயல்கறி என ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசமீபத்தில் எலிகளை பிடித்து வேட்டையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அப்போது எலிகள் டாஸ்மாக் பாருக்கு சப்ளை செய்யப்படுவதாக அந்த நபர் கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உண்மைதானா அல்லது புரளியை கிளப்ப வைரலாக்கப்படுகிறது என புரியாமல் குடிமகன்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள்: ஏன் தெரியுமா\nதோல்வி அடைந்தாலும் 50 ஓவர்கள் தாக்குப்படித்த ஆப்கானிஸ்தான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-andhra-pradesh-fibernet-at-149-rupees-worthwhile/", "date_download": "2019-10-15T06:33:49Z", "digest": "sha1:VLID3CK22IOYWF22GJNTCETSKNHZGV6L", "length": 9290, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Is Andhra Pradesh FiberNet at 149 rupees worthwhile | Chennai Today News", "raw_content": "\nஇணையதள இணைப்பு, தொலைபேசி இணைப்பு, 250 சேனல்கள்: இவ்வளவும் ரூ.149க்கு\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஇணையதள இணைப்பு, தொலைபேசி இணைப்பு, 250 சேனல்கள்: இவ்வளவும் ரூ.149க்கு\nஆந்திர மாநில முதலமைச்சர் கடந்த பல ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியில் தீவிரமாக உள்ள நிலையில் தற்போது அடித்தட்டு மக்களும் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.\nஇதன்படி வெறும் ரூ.149க்கு இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார். 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.\nஇந்த புதிய திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.\nஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல் வராமல் தினகரன் பார்த்து கொள்ள வேண்டும்: ஓ.எஸ்.மணியன்\n‘சக்க போடு போடு ராஜா’ திரைவிமர்சனம்\nபாஜகவில் 5 தெலுங்கு தேச எம்பிக்கள்: அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு\nமோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nஎந்த புதுதோசையையும் சந்திரபா��ு நாயுடு சுடவில்லை: தமிழிசை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:30:18Z", "digest": "sha1:HM2K5243SYJ54463YKDOEX372ANFXDFY", "length": 4829, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு\nஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் per.itssl@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.\nஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுருவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅவ்வாறான சந்தர்ப்பங்களில் screenshots மற்றும் உரிய link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை\nதவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் அதிரடியாக பதவி நீக்கம்\nஅரிசி இறக்குமதி திறைசேரியின் கண்காணிப்பில் \nமீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை\nபொய்யான செய்திகளை பரப்பினால் சிறை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவி���்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=293841", "date_download": "2019-10-15T07:27:14Z", "digest": "sha1:GBOHHGOJGOU4OS23WFVC7A6RIBVOIBAV", "length": 5295, "nlines": 68, "source_domain": "www.paristamil.com", "title": "தேங்காய் பூரண கொழுக்கட்டை- Paristamil Tamil News", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபச்சரிசி மாவு - 1 கப்\nவெல்லம் - 150 கிராம்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\nமாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.\nமாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.\nகொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.\nமாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.\nஇட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.\nசூப்பரான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk2NTc3MjY3Ng==.htm", "date_download": "2019-10-15T06:38:06Z", "digest": "sha1:HVGVXXO6SKPAT5YALAYM25YTUMUXPA4M", "length": 13833, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\n��ேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்\nஉடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு.\nமுகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :\n* மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.\n* ��ிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.\n* முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: ஹேர் ரிமூவிங் கிரீம், வாக்சிங், ப்ளீச்சிங், எலக்ட்ரோலிசிஸ், லேசர் சிகிச்சை போன்ற மருத்துவ முறையும் மேற்கொள்ளலாம்.\n* நெட்டில் இலையை நீரில் கழுவி நன்கு அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும். இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வர பலன் அதிகம்.\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nகருப்பு டீ, காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk4MTE3OTIzNg==.htm", "date_download": "2019-10-15T06:41:36Z", "digest": "sha1:WZYKWUFIIVPKPYX2VQIKEEOZFRY46OSA", "length": 15442, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் பத்திரமாக மீட்பு - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் பத்திரமாக மீட்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.\nகோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சிலர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து சிலர் குளித்து மகிழ்ந்தும், ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மணல்திட்டில் சமையல் செய்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.\nஇந்நேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பம்ப் ஹவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா ��ந்திருந்த 51 பேர் ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்ததும் கரையில் இருந்தவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்குள்ள பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன.\nமேட்டுப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொள்வது அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nவழக்கு விசாரணை முடிவடைய இருப்பதால் அயோத்தியில் 144 தடை உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கு - தி.மு.க. கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இந்தியா முழுவதும் 127 பேர் பிடிபட்டனர் - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/kabilavasthu-movie/", "date_download": "2019-10-15T06:47:33Z", "digest": "sha1:I46JCMRMLP5BUWNFPJJ6R2E2BM5YWET7", "length": 6214, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Kabilavasthu movie", "raw_content": "\nTag: actor nesam murali, actress meera krishnan, actress nandhini stills, Kabilavasthu movie, kabilavasthu movie review, slider, இயக்குநர் நேசம் முரளி, கபிலவஸ்து சினிமா விமர்சனம், சினிமா விமர்சனம், நடிகர் நேசம் முரளி, நடிகை நந்தினி, நடிகை மீரா கிருஷ்ணன்\nகபிலவஸ்து – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை புத்தா பிலிம்ஸ் நிறுவனத்தின்...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி��� படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:26:35Z", "digest": "sha1:XTUBPCAYYD6IX43K45KH7RPDLXWHO4E4", "length": 4499, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலக அகதி நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.\n2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.\nஅன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Refugees என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nUNHCR: உலக அகதி நாள் - (ஆங்கில மொழியில்)\nஉலக அகதி நாள் (ஐநா) - (ஆங்கில மொழியில்)\nஜூன் 20:உலக அகதிகள் தினம் (பதிவுகள்)\nஇன்று உலக அகதிகள் தினம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/126", "date_download": "2019-10-15T06:14:53Z", "digest": "sha1:6CXSXIHDDW74YZ647PRF5A35ONJVNNKF", "length": 6803, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/126 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசெல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவு க���ாகப் பிரித்து அப்பிரிவுகனை அறிந்து கொள்ளும் அடையாளமாக 'எறிகடல் ஏழின் மணல் அளவாக\" வுள்ள விண்மீண்களில் இருபத்தேழு விண்மீண் தொகுதி களைக் குறித்து அமைத்தனர் பண்டைய அறிஞர்கள். புறநானூற்றில் 'மதிசேர் நாண்மீன்போல்” என வரும் சொற்றொடருக்கு உரையாசிரியர் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை ஒப்ப எனக் கூறும் உரையால் இதனை அறியலாம். கோள்களின் இயக்கத்தால் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். வெள்ளி என்பது ஒரு மழைக்கோள், இது தற்கே விலகியிருப்பது மழை இல்லாமைக்கு அறிகுறி யாகும் என்பதை,\n\"வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்\nபள்ளம் வாடிய பயனில் காலை' என்ற மள்ளனார் பாட்டின் பகுதி சுட்டுகின்றது. இதைப் போலவே வால்வெள்ளி தோன்றுவதும், சனி மீன் புகைவதும், எரி கொள்ளி வீழ்தலும் தீக் குறிகளாகக் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை, .\nமைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்\nதென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும் வயலகம் நிறையப் புதற்கு மலர்' |மைம்மீன்-சனி :துரமம்-வால்மீன்.) என்ற பாட்டின் பகுதியால் அறியலாம். இவற்றின் 'சனி கரிய நிறமுடையனாதலின் மைம்மீன் என்றார்; சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்க\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-will-be-join-bjp-or-congress-prssl2", "date_download": "2019-10-15T07:03:20Z", "digest": "sha1:DJ7ERNSFTHBLSS3RLARGSJUXRZYM2ZPT", "length": 12517, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பி.ஜே.பி.க்கு போன் போடும் சபரீசன், ராகுலை விட்டுத்தராத உதயநிதி!! திமுக யாரோடு சேரப்போகிறது? வெளியான தகவல்", "raw_content": "\nபி.ஜே.பி.க்கு போன் போடும் சபரீசன், ராகுலை விட்டுத்தராத உதயநிதி திமுக யாரோடு சேரப்போகிறது\n ஒட்டுமொத்தமாக மோடி அண்ட்கோவுக்கு சாமரசம் வீசியிருப்பதன் நேரடி விளைவு எங்கே தெரிந்ததோ, இல்லையோ ஸ்டாலின் குடும்பத்தில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. ’ரிசல்ட்டை பொறுத்து பி.ஜே.பி. கூட்டணியையும் நெருங்கலாம் தப்பில்லை’ என்று சபரீசன் சொல்ல, ‘எந்த காலத்திலும் அப்படியொரு ���ுடிவு கூடாது. ராகுலை பிரதமராக்குறோம், அப்பாவை முதல்வராக்குறோம்.’ என்று உதயநிதி உறுதியாக நிற்கிறார்.\n ஒட்டுமொத்தமாக மோடி அண்ட்கோவுக்கு சாமரசம் வீசியிருப்பதன் நேரடி விளைவு எங்கே தெரிந்ததோ, இல்லையோ ஸ்டாலின் குடும்பத்தில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. ’ரிசல்ட்டை பொறுத்து பி.ஜே.பி. கூட்டணியையும் நெருங்கலாம் தப்பில்லை’ என்று சபரீசன் சொல்ல, ‘எந்த காலத்திலும் அப்படியொரு முடிவு கூடாது. ராகுலை பிரதமராக்குறோம், அப்பாவை முதல்வராக்குறோம்.’ என்று உதயநிதி உறுதியாக நிற்கிறார்.\nமருமகன் மற்றும் மகனுக்கு இடையில் வெடித்திருக்கும் இந்த போரைப் பார்த்து ஸ்டாலின் குழம்பி நிற்க, கழக முக்கிய நிர்வாகிகளோ பதறி நிற்கின்றனர். பாதி பே சபரீசனை சப்போர்ட் செய்ய, மீதி பேரோ உதயநிதிக்கு வழு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசபரீசன் சொல்வதிலும் தப்பில்லை என்பது ஒரு தரப்பு நிர்வாகிகளின் வாதம். அதாவது ”எக்ஸிட் போல்களின் முடிவுகள் ஒட்டுமொத்தமாகவே மோடியை ஆதரிக்கின்றன. இதனால் மீண்டும் அவரே வந்தமர்வாரோ என்று எண்ணிட தோன்றுகிறது. அதேவேளையில், தமிழகத்தில் அ.தி.மு.க. பெரியளவில் வெற்றி பெறாது என்று புரிகிறது.\nபி.ஜே.பி. அமோகமாக வந்து, என்ன செய்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பில்லை எனும் நிலை வந்தால் தாராளமாக பி.ஜே.பி.யை நாம் ஆதரிக்கலாம். நம்முடைய எண்ணம், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதுதான். எனவே ராஜதந்திரமாக மோடியுடன் கைகுலுக்கி, எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரசியலில் சந்தர்ப்பவாதமும் அவசியம்\nஆனால் உதயநிதியோ “மதவாத பி.ஜே.பி., உதவாத அ.தி.மு.க. அரசு இரண்டையுமே தமிழக மக்கள் மிக கடுமையாக எதிர்க்கிறார்கள். எனவேதான் நம் கூட்டணியை மானசீகமாக விரும்புகிறார்கள். இந்த வரவேற்பு பிரசாரத்தில் நன்றாகவே பளிச்சிட்டது.\nஎனவே தேர்தல் முடிவுகள் ஒன்றும் பி.ஜே.பி.க்கு முரட்டு மெஜாரிட்டியை தரப்போவதில்லை. ஓரளவு பெரும்பான்மையுடன் அவர்கள் வந்தாலுமே கூட, கூட்டணிகளின் உதவிகள் இல்லாமல் அரசமைக்க முடியாது. அந்த நேரத்தில் நாம் காங்கிரஸுக்கு கைகொடுத்து, முழு சாணக்கியத்தனமாக செயல்பட்டு, பி.ஜே.பி.யின் முயற்சியை முறியடித்து.\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தே தீரவேண்டும்,ராகுலை பிரதமராக்கியே தீர வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் நாம் நினைத்த அரசியல் மாற்றத்தை மிக எளிதாய் கொண்டு வர முடியும். பி.ஜே.பி.யோடு கூட்டணி எனும் எண்ணமே எந்த சூழலிம் வேண்டாம். மக்கள் மன்னிக்க மாட்டார்கள் நம்மை.” என்கிறாராம்.\nஇருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு ஸ்டாலின் விழிபிதுங்க காத்திருக்கிறாராம் மே 23-க்காக.\nஜெயிக்கப்போவது மகனா அல்லது மருகனா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\nஆட்சியை காப்பாற்ற கோடிகளை செலவழிக்கும் அமைச்சர்கள்... நாங்குநேரியில் ரகசியத்தை உடைத்த முக்கிய எம்எல்ஏ...\nஅஜித்தை பார்த்து கடவுளே கடவுளே முழக்கம்.. விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..\nகாரில் உல்லாசமாக இருந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/chandrayaan-2-vikram-lander-might-hit-the-moon-not-a-soft-landing-says-k-sivan-362426.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:43:57Z", "digest": "sha1:M7LX4YNNMT7J3XVZEQCCMZYQHXROY2AU", "length": 17542, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரயான் 2.. விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி இருக்கலாம்.. கே. சிவன் அதிர்ச்சி தகவல்! | Chandrayaan 2: Vikram lander might hit the moon not a soft landing says K Sivan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திரயான் 2.. விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி இருக்கலாம்.. கே. சிவன் அதிர்ச்சி தகவல்\nகரம் கொடுத்த தெர்மல் இமேஜ்... விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்\nடெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி இருக்கவோ அல்லது வேகமாக இறங்கி இருக்கவோ வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான் 2ல் இருந்த விக்ரம் லேண்டர் தொடர்பான புது புது தகவல்கள் கிடை���்து வருகிறது. விரைவில் விக்ரம் லேண்டர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. நேற்று அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nபெங்களூரிலிருந்து நிலவிற்கு இணைப்பு.. விக்ரம் லேண்டரை எப்படி தொடர்பு கொள்வது.. இதுதான் இனி நடக்கும்\nஇன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்திருக்க வாய்ப்பில்லை என்று இஸ்ரோ இயக்குநர் கே சிவன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளோம். அது நிலவின் மீது கடுமையாக இறங்கி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் லேண்டர் உடைந்து இருக்குமா என்று கூற முடியாது.\nநிலவில் மோதிய போது அதன் பாகங்களுக்கு ஏதாவது நேர்ந்ததா என்று கூற முடியாது. சமயங்களில் விக்ரம் லேண்டர் நாம் எதிர்பார்த்த வேகத்தில் இறங்கி இருக்க வாய்ப்பில்லாமல் போகலாம். நாம் நினைத்த வேகத்தை விட அதிக வேகத்தில் மோதி இருக்கலாம்.\nநான்கு கால்களில் அது இறங்காமல் போய் இருக்கலாம். இதனால் ஏற்பட்ட ஷாக் காரணமாக அழுத்தத்தால் லேண்டரில் ஏதாவது அடிபட்டு இருக்கலாம், ஆனால் எதையும் இப்போது உறுதியாக கூற முடியாது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர���ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro bengaluru pm modi சந்திரயான் 2 இஸ்ரோ பெங்களூரு பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mp-s-tasted-dinner-party-menu-with-fried-fish-veg-briyani-325403.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:21:13Z", "digest": "sha1:F4ML4D53ES2BGQDAIIMZ4DHDK4WUYICW", "length": 15232, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்! | MP's tasted A Dinner party menu with fried fish, Veg Briyani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர���... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்\nடெல்லி: நாடாளுமன்றத்துக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வெளியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை உறுப்பினர்கள் சுவைத்தனர்.\nமத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.\nஇந்நிலையில் இன்றைய தினம் கேண்டீனுக்கு விடுமுறை என்பதால் உறுப்பினர்களுக்கு வெளியிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது. பொதுவாக அவை நடக்கும் போது வெளியில் இருந்து எந்த உணவு பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.\nஆனால் சிறப்பு அனுமதி பெறப்பட்டு உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. எனினும் அவை முடிந்த பிறகும், எம்பிக்கள் அவையை விட்டு வெளியே சென்ற பிறகுதான் குப்பைகளை அள்ளி செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஅவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் என்னென்ன உணவுகளை ருசித்தனர் என்பது குறித்து மெனு வெளியாகியுள்ளது. அதில் சிக்கன் மசாலா, மீன் வறுவல், ஆட்டுக்கால் சூப், பன்னீர் மட்டர் மசாலா, ஜீரா சாதம், தால் தட்கா, ரைத்தா, தவா ரொட்டி ஆகியவற்றை உறுப்பினர்கள் சுவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் no confidence motion செய்திகள்\nசபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கிடையாது: மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nநம���பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஜுலை 1ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்\nதமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது.. எடப்பாடி அரசுக்கு அப்படி ஒரு சிக்கல் வருமா\nஇதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக உறுதியாக உள்ளதா.. \\\"வெயிட் அன்ட் சீ\\\" என ஸ்டாலின் பதில்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கே என்ஆதரவு .. எடப்பாடியை சந்தோஷப்படுத்திய பிரபுவின் பதில்\nதிடீர் திருப்பம்.. திமுகவுக்கு கமல் ஆதரவு.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-magnitude-of-6-5-earthquake-hits-indonesia-tsunami-warning-issued-358984.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:40:27Z", "digest": "sha1:WXLIP27PJ5ESXAF5ZPCDILGEPDULSRUF", "length": 15604, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை! | The magnitude of 6.5 Earthquake hits Indonesia: TSunami warning issued - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே ���ாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஜகர்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.\nஇந்தோனேசியாவில் சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலும் அங்கு சுமத்ரா தீவு , பாலி, லாம்பாக் ஆகிய மூன்று தீவுகளிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி உள்ளது .\nதற்போது இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.\nநிலநடுக்கத்தை அடுத்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாண்டன் பகுதியில் இருந்து 151 கிமீ தருணத்தில் கடலுக்கு அடியில் 42.8 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.\nசரியாக 17 நிமிடம் இந்த நிலநடுக்க உணரப்பட்டது. அந்த தீவில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தலைநகர் ஜகர்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள், என்ன பாதிப்பு என்று முழு விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதுகுறித்து விரிவான விவரம் வெளியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia earthquake magnitude இந்தோனேசியா நில அதிர்வு நிலநடுக்கம் பலி ரிக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/86-persons-suffering-from-nipah-virus-in-kerala-352997.html", "date_download": "2019-10-15T07:32:13Z", "digest": "sha1:D4IJJHP6I5SYOP2KU7AI6DPVKMRNAEGS", "length": 18756, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தடுக்கும் முறை எப்படி? | 86 persons suffering from Nipah virus in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்��ை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 22 கல்லூரி மாணவர் உட்பட 80க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு கேரளாவை ஆட்டிப்படைத்தது நிபா வைரஸ். 17 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகினர். இந்த நிலையில் இந்த வருடம் மீண்டும் கேரளாவில் தீவிரமாக நிபா பாதிப்பு பரவி வருகிறது.\nவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கேரள அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனே நகரில் உள்ள virology துறைக்கு அனுப்பப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது.\nஅதில், அவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை கேரளாவில் 86 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனிப்பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nநிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள மாநில அரசு எடுத்துள்ளது. கடந்த வருடம் கோழிக்கோடு பகுதியில் இ���ே போன்ற வைரஸ் தாக்கம் ஏற்பட்ட போது, அதை சமாளித்து அனுபவம் எங்களுக்கு இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.\nநிபா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளோரில் 22 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது கவலை தரக்கூடிய மற்றொரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கேரள அரசு திரும்ப திரும்ப சொல்லி வருவது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.\nகடந்த வருடம் கேரளாவில் நூற்றுக்கணக்கானோருக்கு, நிபா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிகிச்சை பெற்ற பலரும் தேறிவிட்டனர். ஆனால், 17 பேர் பலியாகினர். நிபா வைரஸ், பாதிப்புள்ளோருக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி போன்றவை அறிகுறிகளாகும். ரத்த பரிசோதனை மூலம், பாதிப்பு உறுதியானால் தக்க சிகிச்சை பெற வேண்டும். வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. எனவே வவ்வால் கடிக்காத பழங்களை மட்டுமே உணவுக்கு பயன்படுத்த வேண்டும்.\nகேரளாவில் இந்த பாதிப்பு வருவதற்கு முன்பாக, ஆசிய நாடுகளில் கடைசியாக இந்த பாதிப்பு 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த வைரஸ் தாக்கம் எங்குமே இல்லாத நிலையில் கடந்த வருடமும், இந்த வருடமும் மீண்டும் கேரளாவில் அதேபோன்ற ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\n14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட��டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nஎன்னங்க நடக்குது.. நம்பவே முடியல.. கடிதம் எழுதியதற்காக வழக்கா.. அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை\nவீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnipah virus kerala health நிபா வைரஸ் ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/admk-alliance-with-dmdk-again/44080/", "date_download": "2019-10-15T06:17:31Z", "digest": "sha1:VX2CQOUK5GGF3TQITD4T4HQ7VMTF6EVV", "length": 11631, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "அதிமுக-தேமுதிக மீண்டும் கூட்டணி? மதுரையில் போட்டியிடும் பிரேமலதா? - Cinereporters Tamil", "raw_content": "\nஅதிமுக, தேமுதிக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது.\n2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி அமைத்தது. அதில், தேமுதிக சில இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால், சட்டசபையில், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும், அவருக்கும் இடையே எழுந்த மோதலால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. அதன்பின் விஜயகாந்துக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, அரசியலில் அவர் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்.\nஏறக்குறைய கட்சி பணிகளை பிரேமலதாவே கவனித்து வருகிறார். விஜயகாந்த் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கூடவே பிரேமலதாவும் சென்றுள்ளார். எனவே, கட்சி பொறுப்புகளை அவரின் மகன் பிரபாகன் கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் திமுகவிற்கு எதிராக பிரேமலதாவை களம் இறக்கும் திட்டமும் அதிமுகவிற்கு இருக்கிறது என செய்திகள் கசிந்துள்ளது.\nமதுவிலக்கு போராட்டம் நடத்தும் நந்தினிக்கு திருமணம்..\nசிவாவின் அடுத்த ஹீரோ இவரா\nசுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் பணம் – எடப்பாடி குற்றச்சாட்டு \nவிஜய் எப்போது அரசியலுக்கு வருவார் – எஸ் ஏ சி மழுப்பல் பதில் \nஇதோ வந்துவிட்டார் வைகோ மகன் – மதிமுகவில் வாரிசு அரசியல் \nபிரபுதேவா நடிப்பில் ஊமைவிழிகள் – டிவிட்டரில் தனுஷ் வெள��யிட்ட போஸ்டர் \nபேனரைக் கீழே தள்ளிவிட்ட காற்றின் மேல்தான் கேஸ் போடவேண்டும் – பொன்னையன் பேச்சால் சர்ச்சை \nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு பாஜக ஆதரவு \nசினிமா செய்திகள்2 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திர���க்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nithyakanni-kalachuvadu-pathippagam", "date_download": "2019-10-15T06:55:23Z", "digest": "sha1:VROICKED3N6ECSB5TDYLOT5IYAMDV2JV", "length": 7785, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "நித்யகன்னி (காலச்சுவடு பதிப்பகம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நித்யகன்னி (காலச்சுவடு பதிப்பகம்)\nநாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான், அவை உருவாக்கும் இடைவெளிகளையும் புதிய சிந்தனைகளையும் விருப்பமுள்ளவர்களும் சக்தி படைத்தவர்களும் நிச்சயம் கண்டடைவார்கள்.\nநித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூலம் இந்நூல் சித்தரிக்கிறது. காலம் காலமாகப் பெண்மையின் எதிர்க்க முடியாத ஆட்சியை அடக்கி வைக்க ஆண் பலவித அணிவகுப்புகளை மாற்றி மாற்றி அமைத்து வருகிறான். ஆனால் உண்மையாகவே ஆளப்பிறந்த பெண் எப்படியோ அவற்றை மீறிக்கொண்டுதான் ஓங்கி நிற்கிறாள். வெங்கடராமன் நம் முன் நிறுத்திய பாத்திரங்களை உருவகப் பாத்திரங்களாகப் பார்த்தால் நமக்கு இந்த உண்மை புலப்படும்.\nநாவல்காலச்சுவடுஎம். வி. வெங்கட்ராம்மொழிபெயர்ப்புமலையாளம்தகழி சிவசங்கரப்பிள்ளைநித்ய கன்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/548", "date_download": "2019-10-15T07:45:25Z", "digest": "sha1:QHJQ4TUDI7UUAGHA3FWHZ6JIE3LRC4VX", "length": 22019, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "பருவமழை:ஒரு கடிதம்", "raw_content": "\nசைவசித்தாந்தம் ஒரு விவாதம் »\n‘ஒன்று காட்சிகளை சொற்களாக ஆக்கும் நம் இயல்பு. ‘எவ்வளவு அழகாக இருக்கிறது’, ‘மகத்தான காட்சி’ இவ்வாறெல்லாம் அகத்தே சொல்லிக்கொள்வது. [இதை சப்தாகரண விருத்தி என்கிறது மரபு] இன்னொன்று காட்சிகளை முன்காட்சிகளுடன் அல்லது முன் நினைவுகளுடன் இணைத்துக் கொள்ளுதல். ‘\nமனதின் இந்த இரண்டு செயல்பாடுகளை, குறிப்பாக இயற்கையின் முன் நான் கவனித்திருக்கிருக்கிறேன். இதைப் பற்றி படித்ததில்லை. ஆனால் நான் இவைகளை மனிதன் இயற்கையின் ஒரு கூறாக உணரமுடியாதவாறு மனம் ஏற்படுத்துகிற தடை என்ற அளவிலும், அதேசமயத்தில் இதுமனதின் ஆதார இயல்பு அல்லது இருப்புக்கான வேர் என்ற அளவிலும் புரிந்துகொள்வதால், மனதைக்‘கொல்லும்‘ பயிற்சிகளில் இயற்கையின் முன் இருப்பதை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். நானே இது குறித்த ஒரு பயிற்சி முறையை உருவாக்கிக்கொண்டேன். இது பெரிதும் பெளத்த முறைகளில் ஒன்றான ‘சாட்சியாய் இருத்தல்‘ தான். மனம் இப்படியான இந்த இரண்டு வழிகளில் கிளைக்கும் போது நான் இயற்கையின் பெருவியப்பில் அல்லது பேருருவில் சார்ந்து நின்று மனதை கட்டுப்படுத்தமால் மனதின் கிளைத்தலை சாட்சியாய் இருந்து பார்பதுதான் அது. கட்டுப்படுத்துவதும், முறைப்படுத்துவதும், கண்டிப்பதும் கூட மனதின் செயல்பாடுகளில் ஒன்றாகி அதை வலுப்படுத்தும் நிலைக்கே செல்லும் என்பதால் சாட்சியய் இருத்தல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மனம் மெல்ல மெல்ல நசிந்து, கெஞ்சுவதை ‘பார்க்க‘ முடியும். சாட்சியமாகுதல் முழுமையாகுந்தோறும், மனம் சக்தியற்று, செயலற்று இயற்கையின் பெருஞ்சுழலுக்குள் அழிந்து போவதைக் காணலாம். இதை வெற்றி என்று கூட சொல்லமுடியாது. எரியிறதை பிடுங்கினா கொதிக்கிறது அடங்குவது போலத்தான். இதைச் செய்வதற்கு எனக்கு இயற்கைச் சூழல் பெரிய அளவில் உதவுகிறது.\nஇந்தப்பதிவு எந்தவிதமான விமர்சனத்தையோ, அல்லது உங்கள் மேல் எழும் ஒருவிதமான பரிதாபத்தையோ தராமல் வாசிக்க இடமளித்திருந்தது. பொதுவாக சில பதிவுகள் குறிப்பிட்ட சில அணுகுமுறைகள் மேல் உங்களுக்கும் இருக்கும் பற்றையும்/ வெறுப்பையும், எதையும் வார்த்தைப்படுத்துவதில் இருக்கும் அளவு கடந்த ஆர்வத்தையும் சொல்லியவாறே இருக்கும். அவை எனக்கு ஆயாசத்தையும், வெறுப்பையும் தந்து பின் ஒருவிதமான பரிதாபத்தில் முடியும். இது எனது புரிதல்/ அனுபவம். இது இந்தக் கடிதத்தில் முக்கியமானதல்ல. இதை எழுத பலமுறை நினைத்து அதனால் இருவருக்கும் பலனில்லை என்ற காரணத்தால் எழுதாமற்போனது. ஒவ்வொருவரையும் அவரவர் தேவைகளே அவர்களை தீர்மானிக்கின்றபடியால், உங்களது தேவைகளை (சிலவற்றையாவது எ.���ா: ஒரு எழுத்தாளாராய் இருப்பது) நீங்களே வெளிப்படுத்தி இருப்பதாலும் இதை என்னால் ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது.\nசமீபத்தில் அப்படி எரிச்சலூட்டிய பதிவொன்று. மலேசிய இந்திய இயக்கத்தைப்பற்றியது. அதன் போராட்ட வழிமுறைகளை பாராட்டுகிறபோது அவற்றில் தமிழ் (திராவிட) வெறுப்புணர்வு கலந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கைப்படுத்துமிடத்து அதில் தொனித்த வெறுப்பைக் குறிப்பிடலாம். அந்த இயக்கத்தின் மேல் குறிப்பாக இன்றைய திராவிட இயக்கம் எதற்கும் ஈடுபாடில்லை/ அக்கறையுமில்லை. டத்தொ சாமிவேலு எதிரணியில் இருந்தது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இயக்கதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தது, இந்தியாவின் இந்து இயக்கங்கள் தான். மலேசியத் தலைவர்கள் இங்கு வந்து இந்து இயக்கங்களில் பயிற்சி/ வழிகாட்டுதலை சிலவ்ருடங்களுக்கு முன் பெற்றதாகக் கூடப்படித்தேன்; எவ்வளவு சரியென்று தெரியவில்லை. வலைப்பதிவில் இதைப் பற்றிய விவாதங்களை எழுப்பியவர்கள் இந்துத்துவ சார்புடையவர்களே. நியாயமாக உங்கள் எச்சரிக்கை இதில் இந்துத்துவ இயக்கங்கள் பங்கேற்பதால் ஏற்படுவதைக்குறித்து இருந்திருக்க வேண்டும். குறித்து இருந்திருக்கவேண்டும். என்ன செய்வது அதை நீங்கள் எழுதியுள்ளீர்கள் :)\nஉங்களது தேர்வு குறித்த பதிவொன்றை வாசித்தபின்னும் எழுதும் மனநிலையை அடைந்து எழுதத்துவங்கி பின் நிறுத்திவிட்டேன். அதுவும் மனதைத் தொடுவதாகவும், நெகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருந்து. சில துளி கண்ணீர்த்துளிகள் வெளிப்படுத்தியது என்பதும் உண்மை. உங்கள் மகனுக்கு என் அன்பு. உங்களது மனநிலையையும், அவஸ்த்தையையும் உணரக்கூடியதாக இருந்தது. உங்கள் மகன் அவர் விரும்பிய துறையில் (எனக்கும் பிடித்த துறை அது) வர வாழ்த்துகள்.\nபி.கு: இதை வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் உங்கள் விருப்பமே இறுதியானது. நன்றி\nஉங்கள் கடிதம் கண்டேன். முன்பு ஒருமுறை நாம் விவாதித்துள்ள நினைவு. உங்கள் அரசியலநிலைபாடுகளை இணையத்தில் கண்டுவருபவன் என்ற முறையில் ஒவ்வொன்றிலும் அரசியல் சார்ந்த மன உருவகங்களுக்கு அப்பால் போகமுடியாத உங்கள் இயல்பு எனக்கு வருத்தம் அளித்தது – பரிதாபம் அளிக்கவில்லை. அந்த இடத்தில் எல்லாம் என்னை நான் வைத்துக் கொள்வதில்லை.\nஎன்.மலேசியாகட்டுரை யாரை நோக்கி எழுதப���பட்டுள்ளது என்பதை அதைப்படிப்பவர்கள் இயல்பாகவே உணர முடியும்\n‘சாட்சியாக இருப்பது’ என்றெல்லாம் வெறும் சொற்களை முன்வைப்பது எளிது. அதை பயின்றுபார்க்கும்போது உருவாகும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியே நான் எழுதினேன். தியானம் அல்லது அதைப்போன்ற எதையும் சிலநாள் பயின்று பார்ப்பவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எந்த தியானமுறையும் சொல்வது ஒன்றுதான், மனதை ஒருமுகப்படுத்துவது என்பதே மனதை வெறுமொரு சாட்சியாக மாற்றும்பொருட்டே. அனைத்திலும் ஈடுபடும் போத மனதை அப்படி முன்னே வராமல் அடங்கும் பொருட்டே ஏதாவது ஒன்றில் குவிக்க முயல்கிறார்கள்.\nமனத்தின் அடிபப்டை இயல்பே ‘ஈடுபடுவது’தான் . ‘மனம்’ அல்ல ‘மனொவிகாரம்’தான். ‘சித்தம்’ அல்ல ‘சித்த விருத்தி’ தான். இம்மாதிரி முயற்சிகள் எதுவுமே மனதின் அடிபப்டை இயல்புக்கு எதிரான தாவல்களே. ஆகவேமனதை வலுக்கட்டாயமாக அடக்க எவராலும் முடியாது, அதை திசைதிருப்பி திசைதிருப்பி அமைதியடையச்செய்யும் கலையையே தியானம் என்கிறார்கள். இதற்கெல்லாம் நெடுநாள் மரபும் அனுபவ வழிமுறைகளும் உள்ளன\nTags: பயணம், வாசகர் கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:16:50Z", "digest": "sha1:2WDMWHUTOM3B4PZPKT4NSYTTXJBRJ65V", "length": 11885, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்‌ஷுஸ்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\nபகுதி ஒன்று : பெருநிலை – 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக” அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் …\nTags: அக்னி, அக்னிஷ்டோமன், அங்கன், அங்கிரஸ், அதிராத்ரன், அபிமன்யூ, அளகநந்தை, ஆகாயகங்கை, ஆக்னேயி, இந்திரன், இளா, உத்கலன், கல்பன், காசியபர், கியாதி, கிருது, குரு, சக்‌ஷுஸ், சதத்துய்மனன், சத்யவான், சப்தரிஷி மண்டலம், சம்பு, சாக்‌ஷுஷன், சிபி, சிருமாரன், சிஷ்டி, சீதை, சுசி, சுத்ய்ம்னன், சுநீதி, சுநீதை, சுமனஸ், தபஸ்வி, தருமன், துருவ மண்டலம், துருவன், தௌம்ரர், நட்வலை, பத்ரை, பவ்யன், பிரகஸ்பதி, பிரஸ்னர், பிரஹதாங்கப் பிரதீபம், பிராமி, பிருது, பிருஹதி, புராணசம்ஹிதை, புரு, புஷ்கரணி, மனு, மேரு, யமன், ரிபு, ரிபுஞ்சயன், வத்ஸரன், விப்ரன், விருகதேஜஸ், விருகலன், வேனன், வைன்யன், ஸுச்சாயா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22\nபகுதி ஐந்து : முதல்மழை [ 1 ] காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள் கையில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் காப்புச்சரடை மூன்று மங்கலையன்னையர் சேர்ந்து அவிழ்த்தனர். சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர். அவள் மீண்டும் நீராடி அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவரப்பட்டு அவளுக்கு மணக்கொடையாக அளிக்கப்பட்ட கலிங்கத்துப் பட்டாடையை அணிந்துகொண்டாள். மூதன்னையர் எழுவர் அவள் கன்னத்தில் …\nTags: இந்தளப்பண், காந்தாரி, சக்‌ஷுஸ், திருதராஷ்டிரன், பகன், வசுமதி, ஸித்தி\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nகிளம்புதல் குறித்து... அனோஜன் பாலகிருஷ்ணன்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்க��லம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:53:34Z", "digest": "sha1:C5S23ZP2MI7KRXFZU6P4NI42IKO5NCSI", "length": 16389, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகுதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\nபகுதி நான்கு : கழுநீர்க் கரை – 3 நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது தெரிந்தது. “யார்” என்று திடுக்கிட்டதுமே அவனுக்கு அது நிழல் எனத் தெரிந்துவிட்டது. ஆனால் அந்த முந்தைய கணத்தில் அங்கே நின்றவன் சதானீகன். அவன் நடுங்கியபடி குடில்படலைப் பிடித்தபடி நின்றான். சகதேவன் கமுகுப்பாளை வேய்ந்த மூங்கில் மஞ்சத்தில் படுத்திருந்தான். அவன் “இளையோனே” என …\nTags: காந்தாரி, சகதேவன், சத்யசேனை, சத்யவிரதை, தேஸ்ரவை, நகுலன், நிகுதி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\nபகுதி ஐந்து : முதல்மழை [ 2 ] இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் …\nTags: அசலன், அத்ரி, அனசூயை, ஆஹுதி, இந்திரன், உத்தானபாதன், கர்த்தமபிரஜாபதி, கலை, காந்தாரி, சகுனி, சத்யசேனை, சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சரரூபை, சிவன், சுகர்ணை, சுதே��்ணை, சுபலர், சுபை, சுயம்புமனு, சுஸ்ரவை, தசார்ணை, தத்தாத்ரேயர், தாரநாகம், திருதராஷ்டிரன், தேவாஹுதி, தேஸ்ரவை, நாரதர், நிகுதி, பிரசூதி, பிரம்மன், பிரியவிரதன், மரீசி, மும்மூர்த்திகள், வஜ்ராயுதம், விருஷகன், விஷ்ணு, ஶ்ரீகுண்டம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 4 ] திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர். களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் …\nTags: ஃபூர்ணி, அசலன், ஆரணயை, ஆரியகௌசிகை, இருணை, காந்தாரி, காமலை, கிலை, சத்யசேனை, சத்யவிரதர், சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சுகதர், சுகர்ணை, சுதாமர், சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுஸ்ரவை, தசார்ணை, திருதராஷ்டிரன், தேஸ்ரவை, நிகுதி, பவமானன், மரு, ரிஷி சத்யன், லாஷ்கரர், வசுமதி, விதுரன், விருஷகன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 1 ] அமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர். ஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். …\nTags: அசலன், அவகாரை, அஸ்தினபுரி, காந்தாரநகரி, காந்தாரி, கிரணை, சகுனி, சத்யசேனை, சத்யவிரதர், சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சுகதர், சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுஸ்ரவை, சூர்ணை, தசார்ணை, தாலிப்பனை, திருதராஷ்டிரன், தேஸ்ரவை, நிகுதி, பீலிப்பன��, லாஷ்கரர், வசுமதி, விருஷகன், ஸ்வேதசிலை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்:இரு கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-10-15T07:12:47Z", "digest": "sha1:LYYC7XA6CBPH6BMG5XSILOQK22Y5JEXK", "length": 20659, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "தவிர்க்க கூடாத பத்து உணவுகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,369 முறை படிக்கப்பட்டுள்ளது\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nஉடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.\nபண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.\nஇதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.\nஅறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவ���க பூண்டின் பங்கு மகத்தானது.\nவெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.\nநோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.\nநோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.\nவைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.\nபாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nநரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறால்\nமீன் மற்றும் நண்டு :\nஅழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும். தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.\nசீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.\nகுடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.\nஇதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்..\nநன்றி: B.G.துர்கா தேவி – தமிழ் கருத்துக் களம்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\n« ஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nநமது கடமை – குடியரசு தினம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baebb4bc8-b95bbebb2b99bcdb95bb3bbfbb2bcd-ba8bbeb9fbcdb9fbc1b95bcd-b95bb4bbf-b95bc1b9ebcdb9abc1b95bb3bc1b95bcdb95bc1-b8fbb1bcdbaab9fbc1baebcd-baabbeba4bbfbaabcdbaabc1b95bb3bcd", "date_download": "2019-10-15T07:07:55Z", "digest": "sha1:MOETSLG2G5UPMCONVSPC23GN7F3YM5R3", "length": 26947, "nlines": 232, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / மழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்���டும் பாதிப்புகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறியுள்ளனர்.\nமழைக்காலம் தொடங்கும் போது நாட்டு கோழி குஞ்சுகளில் சில நோய்களையும், வெப்பகுறைபாட்டால் உருவாகும் பிரச்சினைகளையும் தடுக்க போதிய பராமரிப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும்.\nகொல்லைப்புற வளர்ப்பில் வீட்டிற்கு வருமானம் தரும் தொழில்களில் முதன்மையானது கோழி வளர்ப்பாகும். நாட்டு கோழி குஞ்சுகளை நல்ல முறையில் பராமரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக, நாட்டு கோழி குஞ்சுகளை மழைக்காலங்களில் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். நாட்டு கோழி வளர்ப்பில் தொடர்ந்து அதிக வருமானம் பெற கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வது சிறப்பானது.\nபிறந்த முதல் நாள் குஞ்சுகளுக்கு இளஞ்சூடான வெப்பம் அளிப்பது அவசியம். முக்கியமாக, மழை மற்றும் குளிர்காலங்களில் தொடர்ச்சியாக அவற்றுக்கு வெப்பம் அளித்தால் மட்டுமே குஞ்சுகளை காப்பாற்ற இயலும். இவ்வாறு வெப்பம் அளிப்பதற்கு 25 அடி நீளம், ஒன்றரை அடி உயரம் உள்ள ஜி.ஐ தகட்டை வட்ட வடிவில் அமைத்து அதன் மேல் கூட்டல் குறியீடு வடிவில் மரக்கட்டைகளை குறுக்காக வைத்து பின்னர் 100 வாட்ஸ் பல்புகளை கட்டி தொங்க விடலாம். 1 குஞ்சுக்கு 1 வாட்ஸ் என்ற ரீதியில் வெப்பம் அளிக்கலாம். குஞ்சுகளை முதல் 2 வார வயது வரை இவ்வாறு பராமரிக்கலாம். மரத்தூள் அல்லது தென்னை மஞ்சிகளை தரையில் பரப்பி பின் காகிதங்களை அதன் மேல் போட வேண்டும். பின் 1 அடி உயரத்தில் பல்புகளை தொங்க விட வேண்டும்.\nபல்புக்கு பதில் கரி அடுப்பு\nசில சமயத்தில் மின்சாரம் தடைபட்டால் கோழி குஞ்சுகளுக்கு வெப்பம் அளிப்பது தடைபடும். இதனால், குஞ்சுகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, பண்ணை உள்ள பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் என அஞ்சினால் அதற்கு பதிலாக கரி அடுப்புகளை செங்கல் கற்கள் மேல் வைத்து 100 குஞ்சுகளுக்கு 2 முதல் 3 அடுப்புகள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கலாம். இவை தவிர வணிகரீதியாக வளர்க்கப்படும் குஞ்சுகளுக்கு கோப் புருடர் எனப்படும் எல்.ஜி எரிவாயு சூடேற்றி அமைப்பை பயன்படுத்தி இளஞ்சூடு அளிக்கலாம்.\nகுஞ்சுகளுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை 40 குஞ்சுகளுக��கு ஒரு தண்ணீர் தொட்டி என்ற ரீதியில் அரை இஞ்ச் உயரத்தில் அமைக்க வேண்டும்.\nமுதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை சிறிது குளுக்கோஸ் கலந்து அளிக்கலாம். முதல் 3 நாட்களுக்கு ஆண்டிபயாடிக் பவுடர் மருந்தினை 1 லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும். புருடிங் அமைப்பில் தரைப்பகுதியில் விரிக்கப்பட்ட காகிதங்களை காலை மற்றும் மாலை வேளையில் மாற்ற வேண்டும். 5 நாட்களுக்கு பின் ஜன்னல்களின் திரைச்சீலை மற்றும் சாக்குகளை அகற்றி காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்படி அமைக்க வேண்டும். இரு வாரங்களுக்கு பின் வட்டவடிவ புருடிங் அமைப்பை அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு மேலும் இடவசதியை அதிகரிக்க வேண்டும்.\nநாட்டு கோழியில் இளம்குஞ்சுகளை தண்ணீர் மூலம் பரவும் இகோலி என்னும் கிருமி அதிகமாக தாக்கி கோலிபேசில்லஸ் என்னும் நோயை குஞ்சுகளுக்கு பரப்புகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் குஞ்சுகள் இறந்து விடும். இதே போல் மற்றொரு முக்கியமான நோயான வெள்ளை கழிச்சல் எனப்படும் ராணிகெட் நோய்க்கு எதிராக 6 முதல் 7 வது நாள் வயதிலான குஞ்சுகளுக்கு லசோட்டா சொட்டு மருந்து அளிக்கப்பட வேண்டும். இந்த வெள்ளை கழிச்சல் தாக்கினால் அனைத்து குஞ்சுகளும் இறந்து விடும். எனவே, நாட்டு கோழிகளை நோய்கள் தாக்காமல் இருக்க அவற்றுக்கு சரியான காலகட்டத்தில் நோய் தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். அதாவது, கோழி குஞ்சுககள் பிறந்த 6, 7 வது நாளில் ராணிகெட் என்ற வெள்ளை கழிச்சல் நோய்க்கு தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக அளிக்கலாம். குஞ்சுகள் பிறந்த 10, 12 வது நாள் வயதில் ஐபிடி அல்லது கம்போரா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தரலாம். குஞ்சுகள் பிறந்த 28 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தர வேண்டும். மேலும், 40 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான குருணை மருந்தை தீவனங்களில் கலந்து அளிக்கலாம். 50 வது மற்றும் 60 வது நாளில் அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைப்படி இறக்கைக்கு அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும்.\nஎதிர்வரும் மழைக்காலத்தில் நாட்டு கோழி குஞ்சுகளை இந்த முறைகளில் பராமரிப்பதன் மூலம் கொல்லைப்புற கோழி வளர்ப்பில் கோ���ி குஞ்சுகளின் இறப்பை தடுத்து பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.\nஆதாரம் : விவசாய செய்திகள்\nFiled under: கோழி இனங்கள், பண்ணை சார் தொழில்கள், கோழி வளர்ப்பு, கோழி\nபக்க மதிப்பீடு (157 வாக்குகள்)\nகோழிகள் ஒன்றையொன்று கொத்தி கொத்தி இரத்தம் வர வைக்கிறது இதற்கு என்ன வழி\nஇந்த மருந்து பெங்களூரில் எங்கே கிடைக்கும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகள���ல் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-15T06:46:14Z", "digest": "sha1:BF43HGC6ZXGMXZADSYIAT3HBOQ6GTFPY", "length": 5971, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சென்னை – சிங்கப்பூர் விமானங்கள் ரத்து | Sankathi24", "raw_content": "\nசென்னை – சிங்கப்பூர் விமானங்கள் ரத்து\nவெள்ளி டிசம்பர் 04, 2015\nதொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் எதிரொலியாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் 18 விமானச் சேவைகளும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 16 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ‘ஸ்டிரைய்ட் டைம்ஸ்’ நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅவசியத் தேவைக்காக அன்றி, சென்னைக்கு செல்வதை தவிர்க்குமாறும், சென்னையில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டினர் அதிகமாக வெளியில் செல்லாமல், பாதுகாப்பாக தங்கியிருக்குமாறும், எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்றும், சென்னை – சிங்கப்பூர் இடையிலான 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:23:21Z", "digest": "sha1:WRKMNT3J2K2DQTYTF6YE6Y7PJOS3E6GQ", "length": 7925, "nlines": 140, "source_domain": "urany.com", "title": "புனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019 – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / புனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019\nபுனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019\nஆக்கத்திற்கான ஆக்கிரமிப்பும் அதற்கான விட்டுக்கொடுக்கும் பண்பும் சந்தோஷமான விடயமே.\nPrevious 26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nபுதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்\nபுதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா (13/06/2019) புனிதரின் திருநாள் அன்று மிகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது மேலதிக வீடியோவை இங்கே …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/journalism-failed-profession-in-sri.html", "date_download": "2019-10-15T06:03:41Z", "digest": "sha1:OBLQADBXP5BDEITSN75QAJISAY2KTDUI", "length": 21631, "nlines": 339, "source_domain": "www.easttimes.net", "title": "Journalism A Failed Profession In Sri Lanka - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nஆளுமைமிக்க தலைமைகள் பாடசாலைகளில் இருந்தே உருவாகின்...\nபாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எ...\n“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உ...\nமஹிந்தவுடன் கை கோர்க்கும் எஸ்.பி. திசாநயக்கே\nதேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் ...\nகண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ; அதிர்ச்சிக...\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன...\nரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு\nசற்றுமுன் நான்கு புதிய அமைச்சர்கள் ; சுதந்திரக் க...\nதம்பலகாமம் சுதந்திரக் கட்சி வசமானது\nராஜிதவுக்கு ஐ.தே.க பிரதி தலைவர் ; சஜித் ஏற்றுக் கொ...\nசிரியாவுக்கு எதிராக அமெரிக்க பயன்படுத்த போகும் ஆயு...\nவடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி...\nதமிழ் கூட்டமைப்பு எந்த நிபந்தனையுமில்லாமலே பிரதமரு...\nSLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்\nவடக்கு கடற்பரப்பில் 24 Kg தங்கம்\n148 கிலோ கஞ்சாவுடன் சிலோன் சேகர் கைது\nகண்டி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்...\nஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்ற...\nபுதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்ல...\nசுதந்திரக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடு ; அர...\nஆசிரியர்கள் மீதான \"கைநாட்டு\" (Finger Print) திணிப்...\nஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ;...\nவாகரை பிரதேச தவிசாளர் முஸ்லிம் ஒருவரை தாக்கினாரா \nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைச்சரவையை புறக்கணிப்பு \nவிமான நிலையத்தில் கஞ்சாவுடன் பெண் கைது\nதிருமலை நகரம் தமிழ் கூட்டமைப்பு வசமானது\nஅலி ஷாகிர் மௌலானாவுக்கு ராஜாங்க அமைச்சு, எ.எல்.எம்...\nநீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ்வுக்கு ஏ.எல். எம். நஸ...\nநானென்றால் அரசை விட்டும் விலகியிருப்பேன் ; அர்ஜுன ...\nபுது வருடத்துடன் புதிய தண்டப்பணம்; வீதிப் போக்குவர...\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டு...\nஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்குதலை மே...\nஅரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்\nமுஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக பொய் சொல்பவர்கள் நிர...\nஆப்கானிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ் அம...\nஇங்கிலாந்து ராணி முகமது நபியின் வம்சாவளி\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் தேவ...\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் ...\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை பதவியேற்பு ; ஏ.எல்.எம். ந...\nசல்மான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டார்\nநம்பிக்கை இல்லா பிரேரணை மீளப் பெறப்பட்டது - ரணில் ...\nஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா...\nஅமைச்சரவையில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி எம்.பி ...\nவெற்றி பெற்ற மு.கா ஓட்டமாவடி பிரதேச ஆட்சியை மக்கள்...\nஎன்னை விலக வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி ; எஸ்.பி.தி...\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி; மெக்ஸிகோ மீது தாக்குதல...\nபளுதூக்கல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி\nகலிபோர்னியா நிலநடுக்கம் ; அச்சத்தில் மக்கள்\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் ...\nமட்டக்களப்பில் வாள்வெட்டு ; ஆலய பூசாரிகள் மறியலில்...\nமுஸ்லிம் காங்கிரஸ் பிள்ளையான் அணி கூட்டு வாழைச்சேன...\nடியூஷன் வகுப்புகளுக்கு தடை ; அமைச்சர் அகில விராஜ் ...\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது...\nமுஸ்லிம்கள் மீதான வன்செயல்கள் ; ஐரோப்பிய ஒன்றியத்த...\nகட்சித் தீர்மானத்தின் படியே நாம் பங்கேற்கவில்லை ;இ...\nஜனாதிபதி மைத்ரி துரோகமிளைத்துவிட்டார் - நாமல் எம்....\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவும் க...\nநாளை இன்னுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை\nஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்...\nஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் காசிம் ராஜினாமா \nமுஸ்லிம்களின் நலனுக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்க...\nவெற்றி பெற்ற ரணில்; அதிரடிக் கருத்து\nவாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை\nசிறுபான்மைக் கட்சிகளால் மீண்டும் நல்லாட்சி \nமுஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரவாக வாக்களித்தது \nஇலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தா...\nசீன விண்வெளி மையத்தால் இலங்கைக்கு பாதிப்பா \nஜனாதிபதி மைத்ரி ஐ.தே.க வுடன் இருக்கின்றார்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் க���ப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\nதாஜுதீனை கொலை செய்தது யார் ; போட்டுடைத்தார் ராஜித\n“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/category/astrology-video/", "date_download": "2019-10-15T07:34:15Z", "digest": "sha1:DUNKCQZGNOVUASYVAYE46EIDXV3RB73Y", "length": 9935, "nlines": 223, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Video – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nநாக தோஷம் செவ்வாய் தோசமா திருமண தடை உண்மையா\nநாகதோஷம் செவ்வாய் தோசமா / above 22 female 27 male / ராகு கேது செவ்வாய் கெத்துக்கு bye bye…\nநாகதோஷம் செவ்வாய்தோஷம் பரிகாரம் உண்டா /பரிகாரம் பலன் தருமா /குறைபாடு…\nபிருகு நந்தி நாடி ஜோதிடம் ராகு கேது குரு சனி பெயர்ச்சி பலன்களை…\nAnnouncement Uncategorized ஆலோசனை எண் ஜோதிடம் ஜோதிட கட்டுரை ஜோதிட பரிகாரங்கள் தொடர்புக்கு\nசுக்ரன் கேது சேர்கை / கருத்து வேறுபாடு அ DIVORCE / பலன் தரும் வைடுரியம் வினாயகர் / NADI RULES\nசுக்கிரன் கேது அசுப யோக கிரக சேர்கை / மாற்றுவழி / கிரக சேர்கை விதிகள் / NADI ASTROLOGY PRINCIPALS\nசுக்கிரன் சனி யோகம் /சுக்கிரன் சனி RAHU மகா யோகம் /சுக்ரன் சனி KETU யோகமின்மை /NADI PRINCIPALS\nTNPSC TRB & தொழில் போட்டியில் DONE யோகம் யாருக்கு\nபாவக்கொடுபிணைகள் / ஜோதிடப் பலன்கள் கணிப்பில் நடைமுறை உண்மை / அறிதல் அவசியம்\nஇன்றைய நாள் எப்படி துல்லியமாக எளிய முறையில் உங்கள் luck bad luck அறிந்து கொள்ளுங்கள் / very easy\nராசிக்கு 8 ல் சந்திரன் சந்திராஷ்டமம் கெடுபலன் நாட்கள் / உண்மையா பொய்யா / உண்மை வேறு நாள்\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-15T06:05:56Z", "digest": "sha1:UQKDKU2EGWAXSZUJWZPSD2AXH6IKL2BF", "length": 13646, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அல்பேயுவின் மகன் யாக்கோபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅல்பேயுவின் மகனான புனித யாக்கோபு (Ἰάκωβος, பண்டைய கிரேக்கத்தில் Iakōbos) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.\nஅல்பேயுவின் மகன் யாக்கோபுவின் சிலை, மாஃப்ரா அரண்மனை ஆலயம், போர்த்துகல்\nகத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை\n1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்),\n9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)\nதச்சர்களின் இரம்பம்; கம்பளி; புத்தகம்\nமருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை[1]\n2.1 அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு\n2.2 மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு\n3.1 அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு\n3.2 மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு\nஇவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார்.[2] செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும��� உள்ளது.\nஅல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்புதொகு\nமாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்[3].\nமாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.\nமாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபுதொகு\nமாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.\nஅல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்புதொகு\nபேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோத்ரர் யோவான் ஆகியோர் இயேசு கிறித்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர்[4]. இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார்[5]. ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார்[6]. மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் [7].\nமத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபுதொகு\nமத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக்காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் :\nயாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக[8],\nசெபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்[9],\nஉறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றா���்[8]. கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார்[10]. மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல \"சின்ன\" என்னும் அடை மொழி இல்லமல் குறிக்கின்றார்[11].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறித்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நால் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.\nஇவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைபணி ஆற்றும் போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.[12]\n↑ மத்தேயு 10:3, மாற்கு 3:18, லூக்கா 6:12-16 மற்றும் திருத்தூதர் பணிகள் 1:13.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/midday-meals-with-milk-in-tamilnadu-prdg4z", "date_download": "2019-10-15T07:29:10Z", "digest": "sha1:SXPXGIPG6XDTGU4KAOQVRKNOYW3KCFKK", "length": 8835, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சத்துணவுடன் மாணவர்களுக்கு இனி பால் !! தமிழக அரசின் அதிரடித் திட்டம் !!", "raw_content": "\nசத்துணவுடன் மாணவர்களுக்கு இனி பால் தமிழக அரசின் அதிரடித் திட்டம் \nதமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர் பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங் கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.\nஎனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப் பட்டது.\nஇப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. நடைமுறையில் பாலை கெடாமல் பாதுகாப்பது சிரமமாக இருக்கும். எனவே பால் பவுடரை வாங்கி கலந்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கிறார்கள்.\nஇதிலும் கொள்முதல், முறையாக வழங்கப் படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம். எனவே பால் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் அதை களைந்து இந்த திட் டத்தை நிறைவேற்றுவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nஇவ்வளவு நாளா நாமதான் சொல்லிகிட்டு இருந்தோம்.. இப்ப ரோஹித்தே அவரு வாயால சொல்லிட்டாரு\n’சினிமாவுல எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதும்’...மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் அனுபவங்கள்..\nசந்தடி சாக்கில் எடப்பாடியிடம் கோரிக்கை மனு கொடுத்த வைகோ.. மாமல்லபுரத்திற்கு ஸ்கெச் போட்டு கொடுத்த பின்னணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/12/complex.html", "date_download": "2019-10-15T06:35:22Z", "digest": "sha1:IDZ2MKR5GICAWLXS6KZWA2JE53Z5HXAY", "length": 11536, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல்லில் ரூ 1.8 கோடியில் உருவாகிறது விளையாட்டு வளாகம் | tamilnadu cm announced sports complex will construct in dindugul - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல்லில் ரூ 1.8 கோடியில் உருவாகிறது விளையாட்டு வளாகம்\nதிண்டுக்கல்லில் ரூ 1.8 கோடி செலவில் விளையாட்டு வளாகம் அமைக்கப��படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரமாவது:\nமாநிலம் முழுவதும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு வளாகங்களைக் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசின் நிதியுதவியுடன் ஈரோடு, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும். இதற்காகஒவ்வொரு ஊருக்கும் ரூ 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஏற்கனவே மாநிலம் முழுவதும் கோகோ, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, போன்ற விளையாட்டுக்களை நடத்துவதற்கான விளையாட்டுவளாகம் அமைக்கத் தீர்மானித்திருந்தது. அதன்படி தற்போது திண்டுக்கல்லில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/durai-murugan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-15T06:25:48Z", "digest": "sha1:5HGMKVRSPOMVXQI4XHS55GNMTSDMI66Z", "length": 10341, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Durai Murugan: Latest Durai Murugan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nவிவரம் தெரியாமல் வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்... முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி\nஅதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை\nதிமுக ஆட்சியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை...துரைமுருகன் விளாசல்\nதர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..\nகேர் டேக்கரா.. முக்கிய முடிவுகளை எடுக்க போறதில்லையே.. பிறகு எதுக்கு கேர்டேக்கர்.. துரைமுருகன் நக்கல்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nஆஹா.. இதுதான் ரியல் லக்கி பிரைஸ்.. வேலூரில் போராடி பாஸ் ஆன கதிர் ஆனந்த்துக்கு பதவி வருதாம்\nஉருகி மருகி பேசிய துரைமுருகன்.. உயிரை கொடுத்து வேலை பார்த்த கதிர் ஆனந்த்.. பரிசளித்த வேலூர் மக்கள்\nஆஸ்கர் நடிகர் அண்ணன் துரைமுருகன் தான்.. செல்லுமிடமெல்லாம் செம்ம பெர்பாமென்ஸ்.. ஜெயக்குமார்\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nசில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு\nசளைக்காத ஏசிஎஸ்.. படை பலத்துடன் களம் குதித்த துரைமுருகன்.. ரெய்டு வராமல் இருந்தால் சரித்தான்\n... எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது... துரைமுருகன் ஆவேசம்\nஅன்றே எச்சரித்த துரைமுருகன்.. சென்னைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஜோலார்பேட்டையில் மக்கள் போராட்டம்\nஎன்னாது... எங்களால் வேலூரில் தேர்தல் நின்றுபோனதா.. இது சரியல்ல.. துரைமுருகன் காட்டம்\nஆஹா உதயநிதி என்னாமா பேசுகிறார்.. நானே வியந்துட்டேன்.. சிலிர்த்து சிலாகித்த துரைமுருகன்\nநம்பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/?filter_by=review_high", "date_download": "2019-10-15T06:52:35Z", "digest": "sha1:DKRI5ZN5Z3EUZA354EPYAFBINJB6OQBW", "length": 13380, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்தியா Archives - Page 2 of 162 - கதிர் செய்தி", "raw_content": "\nசீன அதிபரின் முகம் பதித்த தமிழக பட்டுச்சேலை\nபிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வந்துள்ளார். சீன அதிபரின் வருகை வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. நேற்று மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும்...\nசர்வதேச அளவிலான வர்த்தகம் தேக்கத்தையும் தாண்டி சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில்,...\nமலை போல நம்பியிருந்த சீனாவும் போச்சு மோடி- சீன அதிபர் சந்திப்பால் ஆட்டம் கண்ட பாகிஸ்தான் – காங்கிரசோடு ட்விட்டரில் இணைந்து ‘GoBackModi’ என்று பதிவிட்ட பரிதாபம்\nஉலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் தன்னால�� இயவில்லை என்று, இந்தியாவின் மதிப்பை குறைத்து பிரச்சாரம் செய்யும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக...\nமாமல்லபுரத்தில் இளநீருடன் இளைப்பாறிய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சீ சின்பிங்\nபிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் சீ சின்பிங் அவர்களுடன் மாமல்லபுரத்தில் சந்தித்து வருகிறார். அங்கு அவர் வெள்ளை சட்டை வேஷ்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை மதித்த...\nஒரு சந்ததியையே அழிக்க திட்டமா விபரீத நிலையை எட்டிய மதமாற்றம்\nசமீப ஆயுத பூஜை பதிவுகளில் பல கிறிஸ்துவ நண்பர்கள் பொட்டு வைத்த இயேசு வின் படம் வைத்து இதே ஆயுத பூஜையை செய்ததை காட்டியிருந்தனர். இதை சிலர்...\nஅனைத்து ரயில் நிலையங்களில் வருகிறது ஹெல்த் ஏ.டி.எம் ரயில்வே துறையின் அடுத்த சாதனை\nமத்தியில் ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இரயிலேவே துறையில் பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.ஆளில்லா ரயில்வே கிராசிங் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. பயோ கழிவறைகள் நிறுவப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா...\nதமிழில் ட்வீட் தெறிக்கவிட்ட பிரதமர் மோடி\nசின்ன அதிபருடனான சந்திப்பு மகாபலிபுரத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி...\nஅறியாமையில் மூழ்கிய சில தமிழர்கள் திருந்துவரா எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை சொல்லும் கூட்டம் இதற்கு பதில் சொல்லுமா\nசீன அதிபரை வசதியாக டில்லியில் சந்திக்காமல் வேலைமெனக்கெட்டு அவரையும் இழுத்துக்கொண்டு தானும் மகாபலிபுரம் வருகிறார் பிரதமர். ஊரே பளபள என்று மாறி வருகிறது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும்...\nஇந்தியர்கள் சகிப்பு தன்மை அற்றவர்களா சகிப்புத்தன்மை பற்றி பேசும் அறிவுஜீவிகள் இதற்கு பதில் சொல்லுங்கள்\nஇந்த விவாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றது முதல் இன்று வரை தொடர்ந்து அவருடைய அரசுக்கு எதிராக(மறைமுகமாகவும் நேரடியாகவும்)கட்டி எழுப்பப்படும் குற்றச்சாட்டு\nசீன அதிபர் வந்து செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு போக்குவரத்து தடைகளை பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்\nஇன்று இந்தியா – சீனா இடையே உள்ள சில முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி.ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் இன்றும்...\n“ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா” எஸ்றா சர்குணத்தை கிழித்து தொங்கவிட்ட காவேரி டி.வி மதன்\n4 ஆண்டுகளிலேயே ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள், ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் ஒழிப்பு – பாஜக அரசின் சாதனை.\nஇலங்கையில் ஒரு திருமணத்தில் இசுலாமியர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த உறவினர்கள்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nடாக்டர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nவெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மதத்தை பரப்பியதால் காவல்துறை நடவடிக்கை\nபூரிக்க செய்யும் ஆச்சர்யங்கள் நம் புராணங்களில்\n“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\n9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/10144054/1265397/High-Court-Judge-comment-Chennai-cleaned-up-ahead.vpf", "date_download": "2019-10-15T07:40:15Z", "digest": "sha1:W44L5TBO4FSW3RD4PRAUXVERLOZ5DRFH", "length": 20323, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து || High Court Judge comment Chennai cleaned up ahead of China President visit", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nபதிவு: அக்டோபர் 10, 2019 14:40 IST\nசீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து கூறி உள்ளார்.\nசீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து கூறி உள்ளார்.\nஅ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்கு பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட பேனர் காற்றில் கீழே சரிந்தது. அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது.\nஅவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தபோது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇந்த சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், ‘சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரினால் தான் என் மகள் பலியானார். இந்த சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லை. ஐகோர்ட்டு கேள்வி எழுப்பிய பின்னரே, பல நாட்கள் கழித்து ஜெயகோபால் உள்பட பலரை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் என் மகள் பலியானதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் காரணம் என்பதால், எனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் என் மகள் பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரணவன் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விட்டனர். பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டு விட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை’ என்று கூறினார்.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி, சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று கருத்து கூறினார்.\nபின்னர் நீதிபதிகள், ‘ஏற்கனவே, சுபஸ்ரீ மரணம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.\nஅந்த வழக்குடன் இந்த வழக்கை விசாரிக்க அதே அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.\nIllegal banners | Subasri | Madras High Court | India China Negotiated | PM Modi | China president Xi Jinping | சட்டவிரோத பேனர்கள் | சுபஸ்ரீ | சென்னை ஐகோர்ட் | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nபேனர் வழக்கு- அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு\nபள்ளிக்கரணையில் பேனர் வைத்த 4 பேரை ஜாமீனில் விடுவிக்க கோர்ட் பரிந்துரை\nசட்டவிரோத பேனர் விவகாரம்- மேலும் 4 பேரை கைது செய்தது தனிப்படை\nஜெயகோபால் இன���னும் கிடைக்கவில்லை- போலீஸ் அறிக்கை தாக்கல்\nசுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/03210651/1264597/India-vs-South-AfricaWe-did-not-bowl-badly-Rohit-and.vpf", "date_download": "2019-10-15T07:40:10Z", "digest": "sha1:YSVWF5QKMHVCT3WVHKJXWSEQIXBM25YZ", "length": 17288, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினார்கள்- மகாராஜ் || India vs South Africa We did not bowl badly Rohit and Agarwal were too good says Maharaj", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாங்கள் மோசமாக பந்து வீசவில்லை: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினார்கள்- மகாராஜ்\nபதிவு: அக்டோபர் 03, 2019 21:06 IST\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை. ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என மகாராஜ் தெரிவித்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை. ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என மகாராஜ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 502 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் ச��ர்த்துள்ளது.\nதென்ஆப்பிரிக்கா பிலாண்டர், ரபாடா, மகாராஜ், பியெட், முத்துசாமி ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியும் இந்தியாவின் ரன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. பந்து வீச்சாளர்களின் திறமை மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 55 ஓவர்களில் 189 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய மகாராஜ், நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் மோசமாக பந்து வீசினோம் என்று நான் கூறமாட்டேன். என்னுடைய தனிப்பட்ட கணிப்பு என்னவெனில், யாராவது ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கி, பந்து வீச்சாளரின் பந்தை துவம்சம் செய்தால், அவர் வீசிய பந்து மோசமானதல்ல. பந்தை ஆடுகளத்தில் சிறந்த முறையில் ஹிட் செய்தால், அதன்பின் கதை வேறுமானதாக இருக்கும்.\nபியெட்டிற்கு அதிர்ஷ்டம் இல்லை. மயங்க் அகர்வால் சூப்பராக விளயாடினார். அதேபோல் ரோகித் சர்மாவும் சிறப்பான ஆடினார். பந்து வீச்சாளர்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தார்கள். இது இந்தியாவின் நாளாக அமைந்துள்ளது. நாங்கள் மோசமாக பந்து வீசியதாக நான் பார்க்கவில்லை. முத்துசாமி பேட்டிங் ஆல்-ரவுண்டர். கடினமான கண்டிசனில் அவரது பங்களிப்பு சிறப்பானதே’’ என்றார்.\nINDvSA | Maharaj | Mayank Agarwal | ரோகித் சர்மா | இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் | மகாராஜ் | மயங்க் அகர்வால்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுரோ கபடி லீக்: டெல்லி - பெங்களூர் அரைஇறுதியில் நாளை மோதல்\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் கிரிக்கெட்\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் அபார வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nமைதானத்துக்குள் ரசிகர் அத்துமீறல்: பாதுகாவலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்\nபந்து வீசுவதில் விரக்தியடைந்ததே கிடையாது: நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய அஸ்வின் சொல்கிறார்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-maths-first-mid-term-model-question-paper-2413.html", "date_download": "2019-10-15T07:05:46Z", "digest": "sha1:CDQBMGNTSENVOPUEM22NC355VYAZWM4L", "length": 22388, "nlines": 533, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths First Mid Term Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணிதம் - வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Applications Of Vector Algebra Three Marks Questions )\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Inverse Trigonometric Functions Three Marks Questions )\n12th கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Term 1 Model Question Paper )\n12th கணிதம் Unit 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths Unit 6 Applications Of Vector Algebra Two Marks Questions )\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Inverse Trigonometric Functions Two Marks Questions )\nமுதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்\nA என்ற 3 x 3 பூச்சியமற்றக் கோவை அணிக்கு AAT = ATA மற்றும் B=A-1AT என்றவாறு இருப்பின், BBT=\nx+y+z=6, x+2y+3z=14 மற்றும் 2x+5y+\\(\\lambda\\)z =\\(\\mu\\) என்ற நேரிய சமன்பாட்டுத் தொடக்கமானது (\\(\\lambda\\), \\(\\mu\\), \\(\\epsilon\\) R) ஒருங்கமைவு உடையது. எம் மதிப்பற்றது ஒரே ஒரு தீர்வினை தரும்\nபின்வருவனவற்றுள் எது தொடக்க நிலை உருமாற்றம் அல்ல.\nA வரியை n உடைய சதுர அணி எனில், |adj A|=_________\nx3+64 -ன் ஒரு பூச்சியமாக்கி\nசார்பு f(x)sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி\nA என்பது சமச்சீர் அணி எனில் adj A சமச்சீர் அணி என நிறுவுக.\nகொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.\nz ஒரு மெய் எண் என இருந்தால், இருந்தால் மட்டுமே \\(z=\\bar { z } \\).\nபின்வரும் முப்படி சமன்பாடுகளைத் தீர்க்க:\nf(x)=ax2+ba+c மற்றும் f(1)=0, f(2)=-2, f(3)=-6 எனில் அணிக்கோவை முறையைப் பயன்படுத்தி தீர்க்க.\n2 cos α = x + \\(\\frac1x\\) மற்றும் 2 cos β = y + \\(\\frac 1y\\) எனக் கொண்டு. கீழ்க்காண்பவைகளை நிறுவுக.\nPrevious 12th Standard கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nNext 12th கணிதம் - சமன்பாட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Theory of ...\nவெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகலப்பு எண்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Maths - ... Click To View\n12th கணிதம் - சமன்பாட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Theory of ... Click To View\n12th கணிதம் - வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Applications Of ... Click To View\n12th கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - ... Click To View\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Inverse Trigonometric ... Click To View\n12th கணிதம் - சமன்பாட்டியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Theory Of ... Click To View\n12th கணிதம் - கலப்பு எண்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Complex Numbers ... Click To View\n12th கணிதம் Unit 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths Unit 1 Application Of ... Click To View\n12th Standard கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Maths - ... Click To View\n12th கணிதம் Unit 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths Unit 6 Applications Of ... Click To View\n12th கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - ... Click To View\n12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Inverse Trigonometric ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/booking-launches-for-the-datsun-car.php", "date_download": "2019-10-15T06:13:13Z", "digest": "sha1:4RQRLPMSR2D65KIDOLYFPHNGDL7UT6ZN", "length": 10069, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "டட்சன் காருக்கான முன்பதிவு தொடக்கம் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!! – Seithi Solai", "raw_content": "\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nடட்சன் காருக்கான முன்பதிவு தொடக்கம் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..\nடட்சன் நிறுவனத்தின் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்டது.\nஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்துள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் (சி.வி.டி.) இந்த இரண்டு மாடல்களும் அறிமுகமாக உள்ளது. மேலும், இந்த சி.வி.டி. மாடல் 1.2 லிட்டர் என்ஜின் 3 சிலிண்டரைக் கொண்ட பெட்ரோல் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 68 ஹெச்.பி. திறன் மற்றும் 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.\nஇந்த புதிய மாடலில் முன்புற கிரில் அழகிய தோற்றத்துடனும், எல்.இ.டி. டி.ஆர்.எல். முக��்பு விளக்கு, 14 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் டாகோ மீட்டர் (என்ஜினின் ஆர்.பி.எம். வேகத்தை டிஜிட்டல் முறையில் காட்டும்), 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும்,\nஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் இ.எஸ்.சி. எனப்படும் மின்னணு முறையிலான கட்டுப்பாட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் வசதி கொண்ட இந்த பிரீமியம் மாடலானது இந்தோனேசியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுபோல் இந்த மாடல் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n← இந்திய விற்பனையில் புதிய மைல்கல் … அசத்தும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ..\nதமிழகத்திற்கு வந்த பிரதமரை…. “குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல்”… அமைச்சர் வேலுமணி ஆதங்கம்..\nவரலாற்றில் இன்று ஜூலை 05..\nவரலாற்றில் இன்று மே 12..\nவரலாற்றில் இன்று மே 22..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/65726-we-cant-get-anything-without-struggling-kousalya", "date_download": "2019-10-15T06:14:08Z", "digest": "sha1:AZI4ZNFPNTHRGC4OT4G3YAHWV74DHJVH", "length": 12516, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "'போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடாது!' - கலங்கும் கவுசல்யா | we can't get anything without struggling here, says kousalya", "raw_content": "\n'போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடாது' - கலங்கும் கவுசல்யா\n'போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடாது' - கலங்கும் கவுசல்யா\nஉடுமலைப்பேட்டையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு ஓய்வூதியம் வழங்கவும், சங்கரின் தந்தைக்கு சத்துணவுக் கூடத்தில் வேலை ஒதுக்கீடு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ' தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது' என்கிறார் கவுசல்யா.\nஉடுமலைப் பேட்டை நகரத்தில், கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் தலித் இளைஞர் சங்கர். பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகளான கவுசல்யாவை காதலித்துத் திருமணம் செய்ததைப் பிடிக்காமல், சின்னச்சாமியின் குடும்பத்தார் சங்கரை சாதி ஆணவப் படுகொ���ையைச் செய்தனர். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான கவுசல்யாவும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.\nஇதன்பின்னர், உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கரின் குடும்பத்தாருடன் தங்கியிருந்தவர், ஓரிருமுறை தற்கொலை முயற்சிலும் ஈடுபட்டார். ' சங்கரின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்' என வேதனைப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். அதன்பின்னர், மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் பாதுகாப்பில் முழுமையான மனநல கவுன்சிலிங் பெற்று வருகிறார் கவுசல்யா.\nஇந்நிலையில், நேற்று கவுசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதுதவிர, சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவுத் துறையில் வேலை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளது.\nஅரசின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய கவுசல்யா, \" சங்கர் அப்பாவுக்கு அரசு வேலையும், எனக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவைப் பெறுவதற்கு எவிடென்ஸ் அமைப்பினர் கடுமையாகப் போராடினர். அவர்களால்தான் எனக்கு ஓய்வூதியமும் சங்கர் அப்பாவுக்கு அரசு வேலையும் கிடைத்திருக்கிறது. இதேபோல், கொலை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். என்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கினால் நன்றாக இருக்கும். இங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட மனநல சிகிச்சையால் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளேன். எதையும் துணிச்சலாக எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இன்னும் மூன்று நாட்களில் உடுமலைப்பேட்டைக்குச் செல்ல இருக்கிறேன்\" என்றார் அமைதியாக.\nஇதையடுத்து, நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், \" அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யாவைப் போன்றே பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டப்படி, பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு மாதம் 4500 ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் அல்லது அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. கவுசல்யாவுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோ��். இந்த வழக்கில் முழுமையான நீதி என்பது சங்கரின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்போதுதான் கிடைக்கும்.\nசங்கர் படுகொலை வழக்கை, அரசு வழக்கறிஞர் எடுத்து நடத்துவதற்கு பதிலாக, தனியாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் கவுசல்யா. அந்த மனு கிடப்பில் இருக்கிறது. அதன்படி வழக்கு நடந்தால் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கும். படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருப்பது ஆறுதல் அளித்தாலும், அவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வரும் நாட்களில் கவுசல்யா படிப்பை நிறைவு செய்த பிறகு, நல்ல அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரது மனதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்\" என வேண்டுகோள் வைத்தார்.\nபுதிய உத்வேகத்துடன் உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கர் வீட்டிற்கு வர இருக்கிறார் கவுசல்யா. ' மனதைத் தேற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும் அரசின் உத்தரவுகளும் அவரது மனதில் புதிய வெளிச்சக் கீற்றை உருவாக்கியிருக்கிறது' என்கின்றனர் எவிடென்ஸ் அமைப்பினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.pizhaikal.in/thoughts/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:58:40Z", "digest": "sha1:XSX2VGOURFM35ZXXJS3EYXKJ3V24MFY6", "length": 5810, "nlines": 48, "source_domain": "blog.pizhaikal.in", "title": "கேரளத்தில் இலக்கியம் — பிழைகள்", "raw_content": "\nகடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஜெமோவின் பழைய பதிவுகளை வாசித்துக் கொண்டும் , YouTubeல் அவரது உரைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.\nதமிழ் ஊடகங்களுக்கு அவர் தந்த பேட்டிகள் மிகக்குறைவு.\nஒரு பேட்டியில், தினமலர் அவரிடம் முன்வைத்த கேள்விகள்:\nநவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி….\nஎழுத்தாளர்களுக்கு வருமானம் முக்கியம் என்று சொல்கிறீர்களா\nஎழுத்தாளனுக்கு ஹைகிளாஸ் வாழ்க்கை அவசியம் என்று கூறுகிறீர்களா\nஅவர் கூற வருவதை முற்றிலும் புரிந்துக்கொள்ளாமல், லூசுத்தனமான எதிர் கேள்விகள். மீதி சினிமா குறித்��ு.\nநியுஸ்7ல், கமல் குறித்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கமலை முன்வைத்து ஒரு நேர்காணல்.\nமேலும், சர்க்கார் தொடர்பாக சில.\nஅதே சமயம், மாத்ருபூமி ஜெமோவை மையபடுத்தி எடுத்த 2 நிகழ்ச்சிகளை பார்த்தேன்.\n1. ஓனம் சிறப்பு நிகழ்ச்சியாக ஜெமோ நாஞ்சிநாடு குறித்து பேசும் நிகழ்ச்சி.\n2. ஒரு ஐந்து நிமிட நேர்காணல். ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு சிறு அறிமுகம். வெண்முரசு குறித்து, அவரது மலையாள படைப்புகள் குறித்து, இணையத்தில் எழுதுவது குறித்து செறிவான கேள்விகள். முதற்கனல் அம்பையின் கண்ணீரை பேசுகிறது என்பதை பேட்டி எடுக்கும் மலையாளி அறிந்திருக்கிறார். வெண்முரசில் பெண்களின் இடம் குறித்து கேட்கிறார்.\nகடைசி ஒரு நிமிடம் மட்டுமே, சினிமா குறித்து‌. அதிலும், ஒழிமுறி போன்ற படங்களில் பணிபுரிந்துவிட்டு பொழுதுபோக்கு திரைப்படங்களில் பணிபுரிவது குறித்து எழுத்தாளனின் எண்ணங்களை அறிய முற்படுகிறார்.\nஜெமோ, சாரு என பலரும் கூறி அறிந்திருந்தாலும், மலையாளிகள் இலக்கியத்திற்கு தரும் முக்கியத்துவத்தை இதில் நேராகவே உணர முடிகிறது.\nஇலக்கியத்தை விடுங்கள், தமிழில் அதிகமாக எடுக்கப்படும் சினிமா சார்ந்த நேர்காணல்களில் கூட, பரத்வாஜ் ரங்கன், சுதிர் ஸ்ரீனிவாசன் போன்ற மிக சிலரைத் தவிர, இந்த செறிவு இருக்கிறதா என்ன\nநிறையோ குறையோ பகிர்ந்துவிட்டு செல்லுங்கள்\tCancel reply\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\nமிஸ்டர் கே - ஆத்மார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcdbaebc8-baabafbbfbb0bcdb95bb3bcd/baabafbb1bc1-bb5b95bc8b95bb3bcd/ba4bc1bb5bb0bc8/ba4bc1bb5bb0bc8bafbbfbb2bcd-ba4bb0baebbeba9-bb5bbfba4bc8-b89bb1bcdbaaba4bcdba4bbf-baebc1bb1bc8b95bb3bcd/@@contributorEditHistory", "date_download": "2019-10-15T06:41:56Z", "digest": "sha1:6YLBRBBFFIWBCCTWUO7BHWDASNOEC5T4", "length": 8733, "nlines": 150, "source_domain": "ta.vikaspedia.in", "title": "துவரையில் தரமான விதை உற்பத்தி முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / பயறு வகைகள் / துவரை / துவரையில் தரமான விதை உற்பத்தி முறைகள்\nபக்க மதிப்பீடு (52 வாக்குகள்)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nபணம் தரும் பாசிப்பயறு சாகுபடி\nமானாவாரியில் காராமணி (தட்டைப் பயிறு வகையறா) சாகுபடி\nதுவரையில் தரமான விதை உற்பத்தி முறைகள்\nதுவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்\nநெல்தரிசில் பயறுவகைப் பயிர் சாகுபடி தொழிற்நுட்பங்கள்\nபயறு வகை பயிர்களுக்கான தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nசெடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nசின்ன வெங்காயம் - விதை உற்பத்தி முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 01, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naitai-pararaakakauraaiyaala-tainarauma-ainaa-capaai", "date_download": "2019-10-15T07:25:54Z", "digest": "sha1:VJOWGF3LQK77W557SYNEI4VUR22PREXZ", "length": 7540, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நிதி பற்றாக்குறையால் திணறும் ஐ.நா. சபை! | Sankathi24", "raw_content": "\nநிதி பற்றாக்குறையால் திணறும் ஐ.நா. சபை\nசெவ்வாய் அக்டோபர் 08, 2019\nஐநா சபையை நடத்த பணம் இல்லை என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்து உள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருப்பதாவது:-\nஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும்.\nஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.\n2019 ஆம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவீதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கி உள்ளன. இதன்மூலம் செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறை உள்ளது.\nஎங்கள் பணப்புழக்க இருப்புக்களை மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு ��றுப்பு நாடுகளிடம் உள்ளது.\nசெலவுகளைக் குறைக்க, மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. அதே நேரத்தில் உத்தியோகபூர்வ பயணத்தை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது என முடிவு எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபணப்புழக்க சிக்கல்களைத் தீர்க்க உதவுமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் குட்டெரெஸ் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டார், ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர் என பெயர் வெளியிட விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.\n2018-2019 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் வரவு செலவுத் திட்டம் 5.4 பில்லியன் டாலர் ஆகும். இதில் அமெரிக்கா 22 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2019-10-15T07:01:56Z", "digest": "sha1:PAVO57VD52FEM63QWIWSFTQ4IB63AKW3", "length": 10205, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு போட்டியாக யாரும் இல்லை: சீமான் | Chennai Today News", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு போட்டியாக யாரும் இல்லை: சீமான்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு போட்டியாக யாரும் இல்லை: சீமான்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக உள்பட இன்னும் ஒருசில கட்சிகள் வேட்பாளரையே அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சீமான் உடன் வந்திருந்தார்.\nவேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் எங்களுக்குப் போட்டியாக நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. எங்கள் தனித்துவத்தால் தமிழக அரசியலை மாற்ற முயல்கிறோம்.\nஅரசியல் கட்சிகள் எங்கெல்லாம் தேர்தல் அலுவலகங்கள் அமைத்துள்ளனவோ அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து துணை ராணுவப் படையினரை பணியமர்த்த வேண்டும். தேர்தலில் பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.\nபணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைத்தால் வாக்குக்காக பணம் என்ற குற்றச்செயல் குறைந்துவிடும். அதைவிடுத்து, சாலையில் நின்று கொண்டு அப்பாவி மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான பணத்தை பறிமுதல் செய்வது சரியல்ல.\nஅதேபோல் கடந்த தேர்தலின்போது ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருந்தது. ஆனால், அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nவீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்வதைத் தடுத்தால் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மாலை 5 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க முடியும்” என்றார்.\nதமிழக அரசில் கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு-\n10% இட ஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு, 6 கட்சிகள் ஆதரவு\nநாம் தமிழர் கட்சியின் 4 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஏப்ரலில் ரிலீஸ் ஆகும் வெங்கட்பிரபுவின் 2 படங்கள்\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தது நாம் தமிழர் கட்சி \nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/11/blog-post_6.html", "date_download": "2019-10-15T07:21:16Z", "digest": "sha1:E5VAZ2EHA7QMZBRTGI53HUHT6ZS5RZAX", "length": 18163, "nlines": 255, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மூன்று வகை மனிதர்கள்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: ஒரு நொடி சிந்திக்க, தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nமனிதர்களை மிக அழகாக வகைப்படுத்தி இருக்கிறார் தமிழ் மூதாட்டி.\nஅருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nமிகவும் அருமையான உவமைகளுடன் அவ்வை மூதாட்டி மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது அருமையோ அருமை அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள் அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அரிய ஒரு செய்தி. அறிந்திராத ஒன்று. குறித்தும் கொண்டோம்\nஐயா, அருமையானபாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளீர்கள்.\n'சொல்லிச்செய்வர் 'சிரியர்' என்றிருப்பது ��ழுத்துப்பிழை.\nஎன்றிருக்கிறதே, இதில் 'மாவைப்' என வலிமிகுந்திருத்தல் கூடாது. ஏனென்றால், இங்கே உம்மைத்தொகையுள்ளது.\n'பலாமா' என்பதே உம்மைத்தொகை. அத்துடன், 'பலாமாவைபாதிரியை' என்பதும் உம்மைத்தொகையே.\n'பலாமாவையும் பாதிரியையும்பார்' என்பதே இங்கே உம்மைத்தொகையாகி, 'பலாமாவைபாதிரியைப்பார்' என்றானது. உம்மைத்தொகையில் வலி மிகாதென்பதை தங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர��� வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்ன��ம் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44790-patient-raped-inside-osmania-general-hospital.html", "date_download": "2019-10-15T07:15:26Z", "digest": "sha1:TUSA6S6JWSPV7CHZFLM7MB5IQZQQOVFU", "length": 11419, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது | Patient raped inside Osmania General Hospital", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nமருத்துவமனைக்குள் சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 35. இவர் கணவர் இவரைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினாராம். இதனால் பஞ்சரா ஹில்ஸ் போலீஸில் கணவர் மீது புதன்கிழமை இரவு புகார் கொடுத்தார். போலீசார், அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.\nஇதையடுத்து இரவில் மருத்துவமனைக்குச் சென்ற சோனியா, அங்கு விவரத்தைக் கூறினார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். பின்னர் சோனியா வரண்டாவில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு, முன் பின் தெரியாத ஒருவர் சோனியாவிடம் பேச்சுக்கொடுத்துள் ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅந்த பக்கமாக வந்த வார்டு பாய், நாகராஜ் (35) சத்தம் கேட்டு சோனியாவிடம் விசாரித்தார். பின்னர், தான் இந்த மருத்துவமனையின் உயரதிகாரி என்றும் ’வெளிப்புற நோயாளிகளுக்கான வார்டு மேலே இருக்கிறது, என்னோட வாங்க’ என்றும் அழைத்திருக்கிறார். உடன் சென்றார் சோனியா. முதல் மாடி சென்றதும் அங்கு இருட்டாக இருந்த ஓர் இடத்துக்குள் அழைத்துச் சென்று, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சத்தம் கொடுத்தால் கொன்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். காரியம் முடிந்ததும் அங்கே பணியில் இருந்த ஹோம்கார்டுவிடம் நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார் நாகராஜ். அவர், ‘நான் இந���த விஷயத்தை யாரிடம் சொல்ல மாட்டேன். கண்டுகொள்ளாமல் போ’ என்று தைரியம் கொடுத்திருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட சோனியா, அப்சல்கஞ்ச் போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். போலீசாரிடம் தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார். அதோடு அவன் காதில் கடுக்கண் அணிந்திருந்தான் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்களின் புகைப்படங்களை காட்டினர். அதில் நாகராஜை அடையாளம் காட்டினார் சோனியா.\nஇதையடுத்து நாகராஜூம், குற்றத்தை மறைத்ததற்காக ஹோம்கார்டு, கமர் இலாஹியும் கைது செய்யப்பட்டனர்.\nநீட் தேர்வு எழுத மாணவிக்கு மறுப்பு: ஹால் டிக்கெட்டால் குழப்பம்\nநீட் அவசரம்: காலை உணவில்லாமல் தேர்வுக்கு சென்ற மாணவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nஇந்தியா திரும்பும் நடிகர் ராணா மும்பையில் தங்க திட்டம்\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்\nபழங்குடியினப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசிய ஊர் பெரியவர்கள் கைது\nவிஜய் ஹசாரே கோப்பை: டக் அவுட் ஆகி ஏமாற்றிய அம்பத்தி ராயுடு\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத���திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வு எழுத மாணவிக்கு மறுப்பு: ஹால் டிக்கெட்டால் குழப்பம்\nநீட் அவசரம்: காலை உணவில்லாமல் தேர்வுக்கு சென்ற மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-jayam-ravi-new-movie-news/", "date_download": "2019-10-15T06:44:42Z", "digest": "sha1:GPFYK7TEVMCZW2IBDNIVFC2OQJKBHJTB", "length": 11409, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!", "raw_content": "\nநடிகர் ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான ‘டிக் டிக் டிக்’ படத்தில் பாராட்டுக்களையும், ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகவிருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.\nஇந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் கூறும்போது, “ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம் உண்டு. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன்.\nஅவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும்.\nஇயக்குநர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவியைவிட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதைவிட, படத்தை பார்க்கும்போது பார்வையாளர்கள��� இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை பூஜையுடன் தொடங்கியது.\nactor jayam ravi actress kajal agarwal director pradheep ranganathan producer isari k.ganesh slider இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் நடிகர் ஜெயம் ரவி நடிகை காஜல் அகர்வால்\nPrevious Post'வாழ்க விவசாயி' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார் Next Postநடிகர் சூர்யா தயாரிப்பில் 'உறியடி' இயக்குநர் விஜய்குமாரின் புதிய படம்..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து ப���ர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/president_25.html", "date_download": "2019-10-15T06:34:14Z", "digest": "sha1:G6GZVJTYL5PTZACSNPROX6C6IGRVNHPW", "length": 9504, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - ஜனாதிபதி", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - ஜனாதிபதி\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக நாளை (26) முதல், பாதுகாப்பு அமைச்சில், ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் ஒன்று இயங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - ஜனாதிபதி\nபயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/devotional-songs-lyrics/", "date_download": "2019-10-15T06:57:41Z", "digest": "sha1:RKGSWWNSILVTATYXUVSEAD6HEWF6UEJ5", "length": 12297, "nlines": 116, "source_domain": "divineinfoguru.com", "title": "Devotional Songs Lyrics Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n199 total views, no views today கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த ���ௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் …\n1,899 total views, 129 views today கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம் மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம் வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் …\n எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே பல வரம் வழங்கிடும் ரமாமணியே பல வரம் வழங்கிடும் ரமாமணியே வரதராஜ சிகாமணியே சகல வளமும் தந்திடுவாய் Please follow and like us:\n120 total views, no views today காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா தருணம் இதுவே தயை புரிவாயம்மா பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா மங்களம் வழங்கிடும் மகாசக்தியே மங்கலத் தாயே நீ வருவாயே என்னுயிர் தேவியே பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே\n111 total views, no views today மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மா��வர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி …\nNavarathri Slogam – நவராத்திரி ஸ்லோகம்\n63 total views, no views today நவராத்திரி ஸ்லோகம் கிராõஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம் துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே எல்லையற்ற மகிமை கொண்டவளே\nNavarathri Namavali – நவராத்திரி நாமாவளி\n48 total views, 3 views today நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம ஓம் மங்களாயை நம ஓம் அம்பிகாயை நம ஓம் ஈஸ்வர்யை நம ஓம் சிவாயை நம ஓம் க்ஷமாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் உமாயை நம …\n60 total views, no views today கருணை தெய்வமே கற்பகமே காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை) ஆனந்த வாழ்வே அளித்திடல் வேண்டும் அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை) Please follow and like us:\n75 total views, 3 views today மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் க��்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-217", "date_download": "2019-10-15T06:23:36Z", "digest": "sha1:YORIVQLQQ2H5B6GL7GYFNACA4KALCLU4", "length": 6937, "nlines": 35, "source_domain": "portal.tamildi.com", "title": "கழுத்து கருமையை போக்குவதற்கான சில வழிமுறைகள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகழுத்து கருமையை போக்குவதற்கான சில வழிமுறைகள்\nஉடல் எடை அதிகமாக இருப்பது, தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் அதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம், அக்குள் மற்றும் முகத்தில் கருமை நிறம் ஏற்படுகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் கருமை நிறத்தை போக்குவது குறித்து பார்க்கலாம்.\nஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி கருமை நிறத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். கழுத்தை சுற்றியுள்ள கருமைநிற பகுதியில் தடவி சிறிது நேரத்துக்கு பிறகு கழுவினால் கருமை நிறம் மாறும். உருளைக்கிழங்கை பயன்படுத்தி கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nஉருளைக்கிழங்கை தோல் சீவி சாறு எடுக்கவும். இதனுடன் அதிமதுரப் பொடி சேர்க்கவும். இவற்றை கலந்து பூசிவர கழுத்து மடிப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள கருமை நிறம் படிப்படியாக குறையும். இயல்பான தன்மை வரும். உருளைக்கிழங்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வெள்ளரி சாறை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.\nகொண்டை கடலை, வெள்ளரி, எலுமிச்சை. கொண்டை கடலை மாவு அல்லது கடலை மாவு எடுக்கவும். இதனுடன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதை கழுத்தை சுற்றி போட்டவும். சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவிவர கருமை மறையும்.\nகோதுமையை பயன்படுத்தி கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கோதுமையை நீர்விட்டு ஊறவைத்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து கழுத்தை சுற்றி போட்டு மசாஜ் செய்தால் கருமை நிறம் மாறுவதுடன் தொற்றுகள் ஏற்படாது.\nஉதடுகளில் ஏற்படும் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பனி, மழைக்காலத்தில் உதடுகள���ல் வெடிப்பு ஏற்படும். சுண்ணாம்பு தெளிவு நீரில் வெண்ணெய் சேர்த்து கலந்து உதட்டின் மீது தடவி வர உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 27th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 27th August, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_-_20_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-15T07:58:53Z", "digest": "sha1:TOT3ACJ7OVDEC4ZJI62GQUZYPNXSNJQD", "length": 4947, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கோவை - 20 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:கோவை - 20 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் என்னும் திட்டத்திற்குள் கோவை - 20 (நெல்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இக்கட்டுரையை மேம்படுத்தவும், மேலும் விக்கித்திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய திட்டப்பக்கத்திற்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலை அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2017, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:51:40Z", "digest": "sha1:QV4W3YD35GA27EZOZ73464FFB3SYDEYK", "length": 12990, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம் - தமிழ் ��ிக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு\nஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா திட்டத்தை உருவாக்கியவர்\nலாரி சாங்கர், விக்கிப்பீடியா திட்டத்தின் இணை நிறுவனர்\nஇன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இணைய ஊடகங்களில் தமிழ் மொழி கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முதன்முதலாக தமிழ் இலக்கியப் படைப்புக்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாக மதுரைத் திட்டம் (projectmadurai.org) 1998ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தன்று துவங்கப்பட்டது. இதுவரை 270 இற்கும் மேற்பட்ட மின்னூல்கள் இத்திட்டத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஈழத்து தமிழ் நூல்களையும் பிற ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாக நூலகம் (noolaham.org) அமைந்தது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக தமிழ் இணையக் கல்விக்கழகம் (tamilvu.org) அமைக்கப்பெற்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன.\nதவிர தனிநபர் முயற்சிகளாக சென்னை லைப்ரரி (chennailibrary.com), பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் (thamizham.net), ரமேஸ் சக்கரபாணியின் திறந்த வாசிப்பகம் (openreadingroom.com) போன்றவையும் தமிழ்ப் படைப்புகளின் சேகரிப்புத் தளங்களாக விளங்குகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை ஓலைச்சுவடிகளை எண்ணிம வடிவாக்கல் (tamilheritage.org) பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் (padippakam.com) ஈழப்போராட்டம் தொடர்பான பல்வேறு படைப்புக்களைக் கொண்டுள்ளது.\nதமிழ் விக்கியூடகம் 2000 களில் அறிமுகமான விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் பலதரப்பட்ட உள்ளடக்கங்களைக் கூட்டாக, கட்டற்ற முறையில் உருவாக்குவதற்கான ஊடகம் ஆகும். இது உலகளாவிய, பன்மொழித் திட்டமான விக்கிமீடியாவின் (wikimedia.org) ஒர் அலகாகும். விக்கிமீடியாச் செயற்திட்டங்களை விக்கிமீடியா அறக்கட்டளை (wikimediafoundation.org) பராமரிக்கிறது.\nசனவரி 15, 2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா.கொம் என்ற வலைத்தளத்தை ஜிம்மி வேல்சு என்பார் கட்டற்றக் கலைக்களஞ்சியத���தை உருவாக்கும் எண்ணத்துடன் பதிகை செய்தார். அவரது கூட்டு நிறுவனர் லாரி சாங்கர் விக்கித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்டாக்கத் திட்டமாக இதனை வடிவமைத்தார். விளம்பரங்களைக் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில்லை என்ற கொள்கை முடிவுடன் இத்திட்டத்தின் வலைத்தளம் ஆகத்து 2002இல் விக்கிப்பீடியா.கொமிலிருந்து விக்கிப்பீடியா.ஆர்க் என்ற முவரிக்கு மாற்றப்பட்டது. சூன் 2003இல் ஓர் இலாபநோக்கற்ற அறக்கட்டளை நிறுவனமாக இதனை நிர்வகிக்க விக்கிமீடியா பவுண்டேசன் என்ற நிறுவனம் உருவானது.\nஇந்த நிறுவனத்தின் குவிய நோக்கினால் விக்கியூடகத் திட்டங்கள் பல நிலைகளில் வளரத் தொடங்கின. புதிய கட்டுரைகளால் உள்ளடக்கம் விரிவடைந்தது; ஆங்கிலம் மட்டுமன்றி பிறமொழிகளுக்கும் இத்திட்டங்கள் விரிவடைந்தன. மேலும் இம்மொழிகளில் செய்திகள், மேற்கோள்கள், உசாத்துணைக்கான நூல்கள், போன்ற பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட புதிய விக்கித்திட்டங்கள் உருவாயின. பன்மொழி அகரமுதலிகளும் பொதுப்பயன்பாட்டுக்கு உகந்த கட்டற்ற ஊடக சேமிப்பகமும் விரைவாக வளரத் தொடங்கின. மென்பொருள் வடிவாக்கமும் மேம்பாடும் வழங்கிகளின் நிர்வாகமும் முறைப்படுத்தப்பட்டன. விக்கியூடகத் தொகுப்பாளர்களின் சமூகத்தேவைகளை சந்திக்கும் வண்ணம் பல கொள்கைகள் வரையறுக்கப்பட்டன.\nசனவரி 2002இல் விக்கிப்பீடியாவின் 90% கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தன. சனவரி 2004இல் ஆங்கிலக் கட்டுரைகள் மொத்த விக்கிப்பீடியா கட்டுரைகளில் 50%ஆகவே இருந்தது. இந்த பன்மொழித்தன்மை வளர்ச்சியடைந்து 2013இல் 85% கட்டுரைகள் ஆங்கிலமல்லாத மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.\nநிறுவல் நாள் – 6 திசம்பர் 2001\n6 திசம்பர் 2001 – 12 அக்டோபர் 2003\n13 மே 2010 – இன்றுவரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2015, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/101", "date_download": "2019-10-15T06:56:01Z", "digest": "sha1:PAKX3ZSZZLIXEFXLSSH5Z4BTMOU7274A", "length": 7197, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசெங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்” என்ற தொடரில், நெகிழ்ந்து”, கூம்பின என்ற முரண்பட்ட சொற்கள் வந்து முரண்தொடை அமைந்துள்ளன. இது போன்றே, செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்\" என்ற, தொடரில் செங்கல்' என்றும், வெண்பல்' என்றும் முரண்பட்ட சொற்கள் இடம் பெற்று முரண்தொடை கொள்ளுகின்றன. இவ்வாறு ஆண்டாள் பாடல்களில் ஆங்காங்கு இயற்கை வருணனையும், சொல்லாட்சிச் சிறப்பும் துலங்குவதனைக் கண்டின்புறலாம். சில சொற்களில் ஒரு காட்சியையே நம்முன் படைத்துக் காட்டிப் பரவசப்படுத்தி விடும் திறம் வாய்ந்தவராகப் பாவை பாடிய பாவை விளங்குவ தனைத் திருப்பாவைப் பாடல்கள் முழுவதிலும் காணலாம்.\nபாவை நோன்பியற்றுங்கால் ஆண்டாளுக்கு ஆயர் உடையும் ஆயர் நடையும் ஆயர் பேச்சும் அமைகின்றன என்றும், ஆயர் மங்கையர்மேல் வீசும் பால்மணமும் இவர் மேல் வீசிற்று என்றும் பெரியார் கூறுவர். திருப்பாவை ஆயர் பாடிச் சிறுமியர்களின் மன இயல்பையும் பேச்சையும், சொல்லையும் போக்கையும் வடித்துக்காட்டும் நிழற்படமாகத் திகழ்கின்றது. இவர் அவ்வாயர்பாடி மகளிரை முன்னிலைப் படுத்திப் பேசுவதும். சிற்சில சமயங்களில் விளையாட்டும் வேடிக்கையும் கலந்த சொற்களால் இடித்துரைத்துப் பேசு வதும்,.இவர் இடத்துக்கேற்றவாறு சொற்களைக் கையாண்டு ஏற்ற வினையை எழிலுற முடிக்கும் திறலினைப் புலப்படுத்தா நிற்கின்றன.\nமுதலாவது, நெஞ்சை நெகிழ்வித்து முன்னிலைப்படுத்தி ஆயர் மகளிர் உள்ளத்தை ஈர்க்குமிடங்கள் :\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-emotional-speech-at-political-campaign-pqv9ob", "date_download": "2019-10-15T06:38:19Z", "digest": "sha1:BMAVWO4LGXWOWQM6MJ3IPSV4TQA2DSBB", "length": 10170, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் என்னுடைய மரணம் வரை அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன்... உருக்கமாக பேசிய ஓபிஎஸ்!", "raw_content": "\nநான் என்னுடைய மரணம் வரை அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன்... உருக்கமாக பேசிய ஓபிஎஸ்\nநான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் என உருக்கமாக பேசியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\nநான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் என உருக்கமாக பேசியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\nதமிழகத்தில் லோக்சபா தேர்தலும் 18 தொகுதி சட்டசபை தேர்தலும் முடிந்துள்ளது. இன்னும் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் களைகட்டி இருக்கிறது. சட்டசபை இடைத் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.\nபிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், திமுக, ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண்கிறது. திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டிலும் படுதோல்வியை சந்திக்கும். மொத்தமாக திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்சியை பிடிக்கும் கனவு காணாமல் போகும் அளவிற்கு மக்கள் சரியான பாடம் புகற்றுவார்கள்.\nதற்போதுள்ள சூழலில் அதிமுக கட்சி சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. எங்களின் ஆட்சியை ஜெயலலிதா, வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.\nஅதனால், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால் நாங்கள் அந்த பயத்தில்தான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். அவரின் வழியில்தான் அதிமுக ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. எப்போதும் அவர் வழி காட்டிய திசையில் நாங்கள் பயணிப்போம் என்று கூறியிருக்கிறார்.\nமேலும் பேசிய அவர், நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமீண்டும் லோக்கல் பாலிடிக்ஸ்... குஷ்பு சமாதானம் ஆனதன் பின்னணி..\nஉலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி\nவிக்ரம், சந்தானம் படங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கும் இர்பான் பதான்,ஹர்பஜன் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bollywood/", "date_download": "2019-10-15T07:31:16Z", "digest": "sha1:GMVFXJPUW2DIO4L4N7WSKJFXLTE5TDSM", "length": 9531, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bollywood News in Tamil:bollywood Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nஆண் சக நடிகர்களைப் போலவே சம்பளம் பெற விரும்புகிறேன்” என்றார் கரீனா.\nஸ்டைல் இளவரசி ஜான்வி கபூரின் அசத்தலான படங்கள்\nஅவ்வப்போது ஆடை சர்ச்சைகளில் சிக்கி, சமூக வலைதளங்களில் ட்ரோலுக்கு ஆளாக்கப்படுவார் ஜான்வி கபூர்.\nசிட்னி பிரிட்ஜ், மெல்லிய இசை, முட்டிப்போட்டு நடிகைக்கு ப்ரபோஸ் செய்த காதலன்\nவானத்துக்கு அடியில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்தப் படத்துக்கு \"ஆம்\" என்று கேப்ஷன் க��டுத்திருக்கிறார் ஈவ்லின் சர்மா.\nமகாத்மா காந்தி தன் வாழ்நாளில் பார்த்த அந்த ஒரு படம்\nபடம் தொடங்கியதும், அதில் மூழ்கிய மகாத்மா காந்தி எந்தத் தடையும் இல்லாமல் 90 நிமிடங்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.\nகணவர் நிக் ஜோனாஸுக்கு பிரியங்கா சோப்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nPriyanka Chopra's Surprise: வீடு ஒன்றை வாங்குவதும், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் தனது செய்ய வேண்டிய பட்டியலில் உள்ளதாக தெரிவித்திருந்தார் பிரியங்கா.\n’உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nSonam Kapoor - Deepika Padukone: கபூர், காத்ரினா கைஃப், தீபிகா இருவரையும் ஒப்பிட்டு, காத்ரினாவைப் பாராட்டினார்.\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nKareena Photo Shoot: கரீனாவின் கூர்மையான கண்கள், நியூட் லிப்ஸ், அவரின் இந்த தோற்றத்தை நிறைவு செய்கிறது.\n’புடவைன்னா எனக்கு உயிர்’ – வீடியோ வெளியிட்ட பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்\nSushmita Sen Relationship with Rohman Shawl: தனது காதலன் ரோஹ்மன் ஷாலுடனான ரிலேஷன்ஷிப்பின் மூலம் பல மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார் சுஷ்மிதா.\nகார்த்திக் ஆர்யன்-அனன்யா பாண்டே: கேக்ல ஹோலி கொண்டாடிருக்காங்க போல\nஎக்ஸ்ட்ரா மேரிடல் அஃபைரை மையமாக வைத்து காமெடி களத்தில் உருவாகியிருந்த இப்படம், மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.\n’என்னை ரூமுக்கு அழைத்த அந்த தமிழ் இயக்குநர்’ – வித்யா பாலன் அதிர்ச்சி தகவல்\nரூமுக்கு சென்றதும் கதவை திறந்து வைத்தேன். இதனால் கடுப்பான அவர் ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/10/04/", "date_download": "2019-10-15T06:20:19Z", "digest": "sha1:O2JPZ5SUBT5JZXM4VM25FZL6IU5M2TWE", "length": 24414, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of October 04, 2017: Daily and Latest News archives sitemap of October 04, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 10 04\nரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. வீடு, வாகன கடன் வட்டி குறையாது\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ்குமார் நியமனம்\nசிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்\n15 நாட்கள் லீவ் கேட்டு சசிகலா பெங்களூரு சிறையில் மீண்டும் மனுத்தாக்கல்\nதாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்\nகவுரி லங்கேஷ் கொலையாளிகளை கண்டுபிடித்துவிட்டோம்: கர்நாடக அமைச்சர்\nஇந்தியா வருகிறார் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்.... மியான்மர் பயணம் திடீர் ரத்து\nபச்சை குத்த மறுக்கும் இந்திய பெண்கள்: காரணம் என்ன\nரூபாய் நோட்டு வாபஸ் ஒரு பண மோசடி.. மோடிக்கு எதிராக பாஜகவில் மேலும் ஒரு போர்க்குரல்\nயோகி சொல்லிட்டா யாரும் தாஜ்மகாலைப் பார்க்க வராம போயிடுவாங்களா என்ன\nவெறுப்பரசியலின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்ட 'காதல் சின்னம்' தாஜ்மஹால்\nஜம்முவில் மூன்றாவது நாளாக துப்பாக்கிச் சண்டை... பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா\nஎன் 7 வயது மகளை காப்பாத்துங்க ப்ளீஸ்: மன்றாடும் தந்தை\nவீரப்பனின் அண்ணன் மாதையன் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமித் ஷாவுடன் இணையும் யோகி ���தித்யாநாத்\nமுடிவுக்கு வந்தது அப்பா-மகன் பனிப்போர்.. மீண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவராகிறார் அகிலேஷ் யாதவ் \nபிரதமர் மோடி சிறந்த நடிகர் என பிரகாஷ் ராஜ் விமர்சனம்... லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மாநில அரசுக்கு தர்மேந்திர பிரதான் நறுக் கேள்வி\nபோராடிய விவசாயிகளின் ஆடை அவிழ்ப்பு.. மத்திய பிரதேசத்தில் காவல்துறை அராஜகம்\nஇடிக்காம விட்டாங்களேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டு போவியா பேசாம.. கலக்கல் மீம்ஸ்\nஅசதிமறதியா பிரியாணிக்கும் தடை விதிச்சிட போறாங்க.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஇலங்கை: தொழிற்சாலையில் 200 பெண் பணியாளர்கள் திடீர் மயக்கம்\nமுன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் மூச்சுதிணறல்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nஒரு நாள் மதுக் கடைகளை அடைத்தால் போதுமா.. காந்தி 'சாந்தி' அடைந்து விடுவாரா\nஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளது: விளாசும் அமைச்சர் செல்லூர் ராஜு\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தொடக்கம்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் இழுபறி- கோவில்பட்டியில் விவசாயிகள் மறியல்\nகுண்டும் குழியுமான சாலை - சாலையில் வாழை நட்டு நூதன போராட்டம்\nஇலவச வீடு- இணையதளத்தில் பதிவு செய்ய இரவு முழுக்க காத்திருந்த நெல்லை மக்கள்\nசென்னை உட்பட வட மாவட்டங்களை மிரட்டிய இடி: திருவள்ளூர் அருகே அண்ணன் தங்கை பலி\nதமிழகமே உற்று நோக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் மனு மீது காரசார விசாரணை தொடங்கியது\nகலால் வரி குறைப்பு எதிரொலி.... இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா\nரஜினி, கமல் காலடிக்கு 'ஷிப்ட் ஆக' காத்திருக்கும் 'அறிவுஜீகள்'\nமணப்பாறையில் டெங்குவிற்கு பலியான பெண்... ஸ்டெர்ச்சர் இன்றி மனைவி உடலை சுமந்த கணவர்\nரஜினி, கமல் தான் அரசியலுக்கு வர வேண்டுமா... களத்தில் நானும் குதிப்பேன் என்று சுஹாசினி அதிரடி\nஎத்தனை ஆவணம் தாக்கல் செய்தாலும் தினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது... அமைச்சர் ஜெயக்குமார்\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுமிகள் முதல் முதியவர் வரை பலியாகும் சோகம் - பீதிக்கு ஆளாகும் மக்கள்\nதேச துரோக வழக்கில் என்னை கைது செய்யட்டும் சட்டப்படி சந்திப்பேன் - தினகரன் சவால்\nமீண்டும் மீண்டும் கைவிடப்படும் ரசிகர்களுடனான ���ஜினி சந்திப்பு... 'ஸ்ட்ரெயிட்டாக' அரசியல் மாநாடுதானாம்\n... ரசிகர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை\nஆட்சியை கலைக்க முடியாதவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள்.. சொல்கிறார் தம்பிதுரை\nதினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் அரசியல் சட்டப்படி தகுதி நீக்கம்... சபாநாயகர் பதில் மனு\nஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு... சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஎன்னை நக்ஸலைட்டுன்னு சொன்னப்ப சிரிப்புதான் வந்தது - மாணவி வளர்மதி Exclusive\nஅரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலில் பலியானவரின் உடலை உறவுகளே தூக்கிச் சென்ற அவலம்- வீடியோ\nதகுதி நீக்க வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி... அக்.9க்கு ஒத்திவைத்தார்\n\"நான் துணை பொதுச் செயலாளர்\"... அடிக்கடி யாருக்கு நினைவுப்படுத்துகிறார் தினகரன்\nகையெழுத்தில்லாத ஆவணம் மூலம் தகுதி நீக்கம்... சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார் - அபிஷேக் மனு சிங்வி\nமுடங்கிப் போன உள்ளாட்சி அமைப்புகளே கொசு பெருக்கத்திற்கு காரணம்... வேல்முருகன் குற்றச்சாட்டு\nஆட்சியை கவிழ்க்க தினகரன் எம்.எல்.ஏக்கள் சதி: ஹைகோர்ட்டில் சபாநாயகர் திடுக் தகவல்\nசசிகலா பரோலில் வர தமிழக அரசு என்ஓசி தர மறுக்கிறது... தங்கதமிழ்ச்செல்வன் புலம்பல்\nஇறந்த ஆட்டோ ஓட்டுநர் உடலில் தெரிந்த அசைவு.... தேனி அருகே பரபரப்பு- வீடியோ\nநவ. 7-ல் அரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்\nநடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் கிடைத்தது... ஆபரேசன் சக்சஸ் - மருத்துவமனை அறிவிப்பு\nநோட்டீஸ் விநியோகித்தால் தேசதுரோக வழக்கா\nநான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட வழக்கு தொடரப்படலாம்: டிடிவி தினகரன் நக்கல்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதமிழ்நாட்டில் வக்கற்ற, திக்கற்ற நிலையில் ஆட்சி நடைபெறுகிறது - ஸ்டாலின்\nதமிழக காவல்துறையை மீட்க ‘மாநில பாதுகாப்பு ஆணையம்’ அமைக்க வேண்டும்: ஸ்டாலின்\nகாவிரி நீருக்கு பின்னால் இருக்கும் அரசியல்... மாணவி வளர்மதி சொல்லும் 'பகீர்' தகவல்\nமுதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கரூரில் பள்ளிகள் மூடல்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கே முதலில் விசாரணை - ஹைகோர்ட் முடிவு\nதகுதிநீக்க நகலை முறையாக கொடுக்���வில்லை... 2 நாட்களுக்கு பிறகே கிடைத்தது.. தினகரன் தரப்பு வாதம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை கையில் எடுங்கள்... ரசிகர் மன்றத்தினருக்கு கமல் இட்ட கட்டளை\nதினகரன் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார் தேச விரோத வழக்கு போட\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, 18 தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீடிப்பு - ஹைகோர்ட்\nநேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது.. சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்\nஜல்லிக்கட்டு விவகாரம்: போலீஸுக்கு ஆதரவாக, எதிராக மக்கள் கருத்து : ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்\nசென்னை போரூர்,வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடியுடன் மழை\nவர்தா புயலப்ப அம்மா நிலவேம்பு கஷாயம் குடிக்க சொன்னாங்க - திண்டுக்கல் சீனிவாசன்\nஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதா அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கொந்தளிப்பு\nதென்காசியில் 3 வயது சிறுமி மர்ம காய்ச்சலுக்கு மரணம்\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் பதவியேற்பு.. நாளை சென்னை வருகை\nசசிகலாவுக்கு கிடைக்கும் பரோலை தடுப்பது மனிதாபிமானமற்றச் செயல்.. தா.பாண்டியன் காட்டம்\nகரூர் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியால் அவப்பெயர்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்\nடெங்குவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் செலவு - அமைச்சர் செல்லூர் ராஜூ: வீடியோ\n'15 வருட நண்பனான எனக்கே துரோகம் செய்த சுந்தர். சி'.. இயக்குநர் வேல்முருகன் போலீசில் புகார்\nசென்னையை அடுத்தடுத்து 2 புயல்கள் தாக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையா வானிலை மைய அதிகாரி விளக்கம்\nஜெயலலிதா வாரிசு நான்தான்.. சான்று கேட்டு தாசில்தாரிடம் தீபக் விண்ணப்பம்\nமூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதா\nஜெ. மரணம், ஜல்லிக்கட்டு விவகாரங்களில் ஒழுக்கத்தோடு நடந்த தமிழக மக்கள்.. வித்யாசாகர் ராவ் உருக்கம்\nபோர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு.. கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு\nபிரபல ரவுடி, காஞ்சிபுரம் ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை\n'தமிழகத்தின் தாவூத்'.. டான் ஸ்ரீதரின் பரபரப்பு பின்னணி\nகாஞ்சியை கலக்கிய டான் ஸ்ரீதர் தற்கொலைக்கு காரணம் என்ன\nநேசிக்கும் மனிதருடன் உடலுறவு வைத்துக் கொள்ள நான் ஏன் விரும்பவில்லை...\nலாஸ் வேகாஸில் 30 பேரை காப்பாற்றிய ஹீரோவு���்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஷார்ஜாவில் கை கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி தொடக்கம்\nமுப்பரிமாண மூலக் கூறுகள் பற்றிய ஆய்வு: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-sslc-10th-class-results-2017-centums-marks-subject-283176.html", "date_download": "2019-10-15T06:52:28Z", "digest": "sha1:IPCB3WQ5KEZL3UACJ2IPZDCKKGQVCGQ3", "length": 13987, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழில் 69 பேர், சமூக அறிவியலில் 61,115 பேர் செண்டம் | Tamil Nadu SSLC 10th class results 2017 - Centums Marks subject - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழில் 69 பேர், சமூக அறிவியலில் 61,115 பேர் செண்டம்\nசென��னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சமூக அறிவியலில் 61, 115 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 69 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nபாட வாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விபரம் :\nதமிழ் - 69 பேர்\nகணிதம் - 13,759 பேர் கடந்த ஆண்டை விட இது குறைவுதான்.\nசமூக அறிவியல் - 61,115 பேர் இது கடந்த ஆண்டை விட அதிகம்.\nஅறிவியல் - 17,481 பேர் கடந்த ஆண்டை விட இது குறைவுதான்.\nஆங்கிலத்தில் யாரும் 100 மதிப்பெண்கள் பெறவில்லை. அதிக கெடுபிடியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொழி பாடங்களில் முழு மதிப்பெண்களை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியலில் அதிக அளவில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2017 - 94.4 மாணவர்கள் வெற்றி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... யாருக்கு என்ன கிரேடு\nதிருச்சியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதில் தாமதம்... அதிகாரி குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி\n10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்… கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை\n10ம் வகுப்பு தேர்வு முடிவு: \"டாப்\"பில் விருதுநகர்.. கடலூர் \"லாஸ்ட்\"\n10ஆம் வகுப்பு ரிசல்ட் முடிவிலும் விருதுநகர் தான் முதலிடம்.. கடலூருக்கு கடைசி இடம்\nரேங்க் பட்டியல் இல்லாமல் வெளியான 10ம் வகுப்புத் தேர்வு ரிசல்ட்.. மாணவர்கள் மகிழ்ச்சி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்- வழக்கம் போல மாணவிகளே அதிகம் 96.2% பேர் தேர்ச்சி\nவெளியானது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- Live\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.. இந்த இணையதளங்களில் காணலாம் \nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை 10 மணிக்கு வெளியாகிறது- எஸ்எம்எஸ்ல மார்க் வரும்\nகல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை... கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி- செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-naesikkiraar/", "date_download": "2019-10-15T06:50:51Z", "digest": "sha1:USEMETX3NP5CD4Z4FBK76SRTVFBGFIKM", "length": 3578, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Naesikkiraar Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;\nஇயேசு ��ன்னையும் நேசிக்க யான் செய்த\n1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,\nமாசில்லாத பரன் சுதன்றன் முழு\nமனதால் நேசிக்கிறார் — இயேசு\n2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்\nநவிலல் ஆச்சரியம் — இயேசு\n3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,\nநித்தம் ஆச்சரியம் — இயேசு\n4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;\nஅதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ\nஆவலாய்ப் பரப்பேன் — இயேசு\n5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,\nஇணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30789", "date_download": "2019-10-15T06:07:06Z", "digest": "sha1:3YBR2BIOV2BO4UUFQHAPDAUPJ7AJCDFV", "length": 22468, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூத்து-கடிதங்கள்", "raw_content": "\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள் »\nமதிப்பு மிக்க ஜெ அவர்களுக்கு,\nதங்களது யூத்து கட்டுரை படித்தபோழுதே அதை 100% ஆமோதித்திருந்தேன் தெரிவிக்கவில்லை.\nஆனால் அதற்கு எந்த வகையான எதிர் வினை வரும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தேன். கமல் சொல்வது போல மசாலா தேவை என்பதற்காக அல்ல. கோபத்துடன் வரும் கடிதங்களுக்குத் தங்களது இனிய உரை நடை எவ்வாறு பதில் கூறும் என்ற ஆர்வம்.\nஇக்கடிதம் சமீபத்திய கனகா, அர்விந்த்(iphone-5) அவர்களுக்கான அர்ப்பணிப்பு.\nமுதலில் கனகா , ஜெ தன்னுடைய முதல் கட்டுரையிலேயே இதில் பெற்றோர்களின் தவறும் இதில் உண்டு என்று சொல்லி விட்டார். இலக்கியம் ஆன்மிகம் இயற்கை இதனைப்பற்றிய ஆழ்ந்த எண்ணங்கள் எதுவும் என் முன்னோர்களால் எனக்கு விதைக்கப்படவில்லை. அதற்காக யாராவது விதைக்க வேண்டும் என்று காத்திராமல் நாமாக முன் வந்து அறிந்து கொள்வோம் என்று எண்ணி முன்னே வருபவர்கள் குறைவு. அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன், நம்புவோம்.\nஅடுத்து அர்விந்த்(iphone-5), உதயகுமார் பற்றிய “Terrorist” போஸ்ட் பார்த்ததும் அதனை ஆராயாமல் அந்த வழியில் வேறு யாரை தமிழின விரோதி ஆகுவோம் என்பதுதான் “யூத்து” கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று.\nமெக் டொனல்ட்சில் பர்கர் சுவையாக இருக்கும். அதனை சாப்பிடும் பொழுது நமது வாயை மிகப் பெரிதாகத் திறக்க வேண்டும். ஒவ்வொரு கொறிப்புக்கும் குறைந்தது 30 வினாடியாவது அசை போடத் தேவைப்படும். வேறென்ன சொல்ல\nபல யூத்துகளுக்கு “sent via iphone-5” option-ஐ எவ்வாறு disable செய்வது என்பது இணையத்தில் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெரியும். நமக்கு எங்கே அதற்கு நேரம். அல்லது அவ்வளவு காசு கொடுத்து வாங்கி அதைக்கூடப் போட வில்லை என்றால் வேறு எப்படி விளம்பரப்படுத்தி கொள்வது என்ற எண்ணமோ\nஒருவாறான தனித்தன்மை வாய்ந்த பின்புலம் கொண்டவன் நான். 1994-98 வரை பொறியியல் இளங்கலை படித்தவன். எனவே, STD-யின் விலை 9 மணிக்குப் பின் குறையும் வரை காத்திருந்து பெற்றோரைப் பொதுத்தொலைபேசி நிலையத்திலிருந்து அழைத்தும் இருக்கின்றேன். அப்பொழுது அலைபேசி இல்லை. 1999 காலகட்டத்தில் அமெரிக்கா வந்து முதுகலை பாடம் பயிலும் போது அன்றைய முன்னோடிகளான சில “இலவச” கைபேசிகளையும் நான் வாங்கி இருக்கிறேன். அன்றைய அதிசயங்கள் தொடர்ந்து, இன்று iPhone 5 கூட என் கையில் உள்ளன. உங்கள் “யூத்து” தலைப்பும், பதிவும், வந்து கொண்டிருக்கும் ஏதிர் வினைகளையும் கூர்ந்து நோக்கிய வண்ணமே உள்ளேன். தற்போதைக்கு, அமெரிக்கா-வில் நான் ஒரு பேராசிரியர்.\n“யூத்து – இரு கடிதங்கள்” படித்தேன்.\nகனகாவின் கடிதம் “எங்க அப்பா/அம்மா னால இவ்ளோதான் முடியும்…” என்ற தொனியில் இருக்கிறது. “அவரால் இலக்கியமாகக் கண்டெடுக்க முடிந்தது நடிகர் பார்த்திபனின் கிறுக்கல்களைத்தான்”. சரி, அவரால் முடிந்தது அவ்வளவுதான். அவரது அந்த எல்லையைத் தெரிந்த பின் தாண்டிச் செல்வதுதானே முறை. “என் தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், என் தாத்தாவுக்கு மூட்டை தூக்கத் தெரியும், என் பாட்டிக்கு வீதி வீதியாகக் கூவிக் கீரை விற்கத் தெரியும் இந்தப் பின்னணியில் யார் எனக்கு ஓவியம் கற்றுத் தருவார்கள் இசை கற்றுத் தருவார்கள்” அவரது தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், அதைத் தாண்டித் தன் மகள் இலக்கியம் பயில வேண்டும் என்று, தன் அறிவுக்கு எட்டிய/புரிந்த படைப்புகளைக் கொண்டு, கனகாவுக்கு “பார்த்திபன் கிறுக்கல்கள்” தந்தவர்தானே அவர். அல்லாது, “எங்க அப்பா, அம்மா தங்க நகை செய்ய மட்டுமே சொல்லிக் குடுத்தார்கள்” என்று முந்தைய தலைமுறையைக் குறை சொல்லிக் கனகாவையும் தங்க நகை செய்யச் சொல்லவில்லையே அந்த மாமனிதர். கனகாவின் இதே கூற்றை அவர் அப்பா “நான் தங்க நகை செய்பவன், என் அப்பா மூட்டை தூக்குபவர், என் அம்மா கீரை விற்பவள்” என்று சொல்லிக்கொண்டு தன்னிறைவு அடையாமல் மகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்று தன்னாலான வரையில் “பார்த்திபன் கிற���க்கல்கள்” வாங்கிக் கொடுக்கத்தானே செய்தார்” அவரது தந்தைக்குத் தங்க நகை செய்யத் தெரியும், அதைத் தாண்டித் தன் மகள் இலக்கியம் பயில வேண்டும் என்று, தன் அறிவுக்கு எட்டிய/புரிந்த படைப்புகளைக் கொண்டு, கனகாவுக்கு “பார்த்திபன் கிறுக்கல்கள்” தந்தவர்தானே அவர். அல்லாது, “எங்க அப்பா, அம்மா தங்க நகை செய்ய மட்டுமே சொல்லிக் குடுத்தார்கள்” என்று முந்தைய தலைமுறையைக் குறை சொல்லிக் கனகாவையும் தங்க நகை செய்யச் சொல்லவில்லையே அந்த மாமனிதர். கனகாவின் இதே கூற்றை அவர் அப்பா “நான் தங்க நகை செய்பவன், என் அப்பா மூட்டை தூக்குபவர், என் அம்மா கீரை விற்பவள்” என்று சொல்லிக்கொண்டு தன்னிறைவு அடையாமல் மகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்று தன்னாலான வரையில் “பார்த்திபன் கிறுக்கல்கள்” வாங்கிக் கொடுக்கத்தானே செய்தார் இதைதான் ஜெயமோகன் சுட்டுகிறார், “யூத்து” பிறரை, குறிப்பாக தனக்கு பின் வருவோரை, நினைவில் கொள்ள வேண்டும் என்று. “ஒரு சராசரி அமெரிக்கனுக்குக் குடும்பப்பின்னணியிலேயே இசை, ஓவியத்தில் அடிப்படைப்பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.” — இதை சராசரி அமெரிக்க குடும்பம் இசை, ஓவியம் தெரிந்த பின்புலம் கொண்டதாகக் கொள்வது தவறான கருத்து. சிலதேர்ந்த, அடிப்படைத் துறைகளை சராசரி அமெரிக்கக் குடும்பங்கள் பயில்விப்பது விழிப்புணர்வின் சின்னமேயன்றி, அறிவின் அடையாளமாகக் கொள்வது தவறு. கனகாவின் அப்பா புரிந்து கொண்டுள்ளார், “யூத்து” கனகாவும் புரிந்து கொள்ள வேண்டும். “பொருளாதாரத்தில் பலமிக்க ஒரு குடும்பத்தால், சமூகத்தால், தேசத்தினால் செய்ய முடிந்த ஒன்றை நம் மனிதர்களோடு ஒப்பிடுவது சரி தானா என்ற கேள்வி எனக்கு இதைதான் ஜெயமோகன் சுட்டுகிறார், “யூத்து” பிறரை, குறிப்பாக தனக்கு பின் வருவோரை, நினைவில் கொள்ள வேண்டும் என்று. “ஒரு சராசரி அமெரிக்கனுக்குக் குடும்பப்பின்னணியிலேயே இசை, ஓவியத்தில் அடிப்படைப்பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.” — இதை சராசரி அமெரிக்க குடும்பம் இசை, ஓவியம் தெரிந்த பின்புலம் கொண்டதாகக் கொள்வது தவறான கருத்து. சிலதேர்ந்த, அடிப்படைத் துறைகளை சராசரி அமெரிக்கக் குடும்பங்கள் பயில்விப்பது விழிப்புணர்வின் சின்னமேயன்றி, அறிவின் அடையாளமாகக் கொள்வது தவறு. கனகாவின் அப்பா புரிந்து கொண்டுள்ளார், “யூத்து” கனகாவும் புரிந்து கொள்ள வேண்டும். “பொருளாதாரத்தில் பலமிக்க ஒரு குடும்பத்தால், சமூகத்தால், தேசத்தினால் செய்ய முடிந்த ஒன்றை நம் மனிதர்களோடு ஒப்பிடுவது சரி தானா என்ற கேள்வி எனக்கு” — இதுதான் முரணின் எல்லை. ((பொருளாதார பலமற்ற)) தங்க நகை செய்யும் கனகாவின் அப்பா மகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்று விரும்ப, கனகா பயிலவில்லை. மேலும், தற்கால இலக்கியத்தையும், கலையையும் வளர்ப்பவர்கள் பொருளாராதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாமான்யர்களே. ஜெ. மோ. கூறியது போல சராசரி அமெரிக்கக் குடும்பத்தையும், இலக்கியத் தேர்வற்ற அப்பாவையும் கனகா தாண்டி வருங்கால “யூத்”-ஐப் படைப்பார் என்பதில் ஐயம் எனக்கில்லை.\nஇப்பொழுது அர்விந்த். வணிக சினிமாவிற்குள் நுழைந்து விட்டதை ஜெ. மோ. மறந்த ஒரே காரணத்தினால் “hack” செய்வோம் என்றெல்லாம் பயமுறுத்துகிறார். இவருக்கு வயது 25. “சிந்து சமவெளி” இவரின் மனதின் அருகிலுள்ள படைப்பு என்பது அவரின் கூற்றின் மூலமாகவே வெளிப்படுகிறது. பெங்களூரின் மக்டோனல்ட்ஸ் காட்சியை வைத்து சமூகத்தை அளவிடும் அர்விந்த் ஒரு சராசரி “யூத்து” அல்ல என்பதை ஜெ. மோ. கூட ஏற்றுக் கொள்வார். “மேலை நாட்டுக் கலாசாரத்தையும் கல்வியையும் ஒரு சேரக் கற்கிறோம் நாங்கள்” — கலாசாரத்தைப் பிறரிடம் 25 வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது வரமா சாபமா என்பது எல்லையற்ற விவாதம். இது வரை கற்றதுதான் என்ன என்பதும் தேவையற்ற கேள்வி. “சாலையில் அடிபட்டு விழுவது பற்றிக் கூடக் கவலைப்படாமல் நாங்கள் இடைவிடாது இசையை ரசித்துக் கொண்டே செல்கிறோம்.” –அடிபட்டு விழுவது பற்றியா, அடிபட்டு விழுபவர்களைப் பற்றியா “xbox ஐ வைத்து ஆசை காட்டியாவது முதல் ரேங்க் எடுக்க வைத்து விடுவோம்” — சிறப்பின் மேல் சிறப்பு. தன் குழந்தைகள் சிறப்பானவர்களாக, உண்மையானவர்களாக, நல்லெண்ணம்/நல்லுள்ளம் கொண்டவர்களாக வர வேண்டும் என்ற பயனற்ற பாசங்குகளைத் தவிர்த்து “முதல் ரேங்க்” எடுக்க வைத்து விடுவோம் என்கிறார் அர்விந்த். முதல் ரேங்க் என்பது ஒரு “Xbox” ஆசையின் பால் அடையக்கூடிய ஒரு இலக்கு என்றால், அதை அடைவதில்தான் ஏன் இவ்வளவு முனைப்பு\nஒளிகொள்சிறகு - சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98857", "date_download": "2019-10-15T06:37:47Z", "digest": "sha1:DXQ4ZFXTHBLWQQCAN6PFMXSHGCBJIN7Z", "length": 19872, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரங்குத்தொடுகையும் மின்மினி ஒளியும்", "raw_content": "\nகொலாலம்பூரில் நல்ல மழை என நான் விமானத்திலிருந்தே ஊகித்தேன். நகரினூடாக ஓடும் க்ளாங் ஆறு செம்பெருக்காக கலங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் செம்மையில் கடலே கரையோரமாகக��� கலங்கித்தெரிந்தது. நான் பலமுறை கொலாலம்பூரை வானிலிருந்து பார்த்திருக்கிறேன். இம்முறைதான் இத்தனை தெளிவாக கண்டேன். மழைபெய்து ஓய்ந்திருந்தமையால் வானில் தூசி இல்லை. முகில் இருந்தமையால் அளவான வெளிச்சம். மரங்களைக்கூட மிக அருகே என பார்க்கமுடிந்தது.\nகொலாலம்பூர் ஒரு மாபெரும் எண்ணைப்பனைத்தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது என்று தோன்றியது. நகரைச்சூழ்ந்து சதுப்பு போல ஆறுகள், கிளையாறுகள், ஓடைகள், அலையாத்திக்காடுகள் பரவிய பசுமை. ஆண்டு முழுக்க மழைபெறும் பூமத்தியரேகை பகுதி என்பதனால் அடர்பசுமை.\nவிமானநிலையத்திற்கு நவீன், தயாஜி இருவரும் வந்திருந்தார்கள். நாஞ்சில் முன்னரே வந்து நூடில்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வரும் வழியில் வழிநெரிசல் வந்துவிடும் என்று விரைவில் கிளம்பினாலும் சுற்றி சுற்றி வழிகளில் கிடந்து வந்துசேர இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. மலேசிய நேரம் நாலரை. அதுவரை நான் சாப்பிடவில்லை. ஒரு தமிழ் ஓட்டலில் மீன்கறியுடன் சோறு சாப்பிட்டுவிட்டு கிரான் பஸிஃபிக் ஓட்டலுக்கு வந்தேன். வசதியாக அறைகள் கொண்ட நல்ல விடுதி. முன்பும் மூன்றுமுறை இங்கே தங்கியிருக்கிறேன்.\nவெண்முரசு எழுதுவது கூடவே நடந்துகொண்டே இருந்தது. அன்னையிடம் பேசிக்கொண்டே பின்னால் ஓடும் குழந்தையைப்போல உணர்ந்தேன். விடுதிக்குள் சென்றதும் கொஞ்சம் எழுதுவேன். மதியம் இருபது நிமிடம் தூங்கியபின் அரைமணிநேரம். விடியற்காலையில் அலாரம் வைத்து எழுந்து மீண்டும். ஒவ்வொருநாளும் மறுநாளுக்குரிய எழுத்து. எங்கும் மின்னஞ்சலுக்கு வாய்ப்பிருப்பது நல்ல விஷயம்.\nவல்லினம் நண்பர்கள் ஒருங்கிணைத்த குறுநாவல் பட்டறை 27, 28 நாட்களில் நடந்தது. சுமார் 60 பேர் கலந்துகொண்டர்கள். நான் சிறுகதை, குறுநாவல் ஆகியவற்றின் அமைப்பு குறித்துப் பேசினேன். பங்கேற்றவர்கள் கொண்டுவந்திருந்த கரு குறிப்புகளை கதைவடிவாக ஆக்குவதை விளக்கினேன். உற்சாகமான உரையாடலாக அமைந்தது. பல கதைக்கருக்குறிப்புகள் நல்ல கதைகளாக ஆகும் வாய்ப்பு கொண்டவை.\nமாலை நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நவீன் எடுத்த ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆளுமைகள் என்னும் தலைப்பில் அவர் மலாய சிங்கப்பூர் எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்பதிவுகளைச் செய்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களான இளங்கண்ணன், கண்ணபிரான், கிருஷ்ணன் ஆகியோரைப்பற்றிய பதிவுகள் இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. நானும் நாஞ்சில் நாடனும் பேசினோம். நாஞ்சில் சங்க இலக்கியம் பற்றி. நான் நவீன இலக்கியம் என்றால் என்ன என்னும் தலைப்பில்..\nடாக்டர் ஷண்முக சிவா வந்திருந்தார். நேற்று மாலை நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் சென்று அவர் தொடர்புகொண்டுள்ள மை ஸ்கில் அமைப்பு நடத்திவரும் உணவகம் சென்று சாப்பிட்டோம். [மை ஸ்கில் அமைப்பைப்பற்றி சென்றமுறையும் எழுதியிருந்தேன். மனம்திருந்திய குற்றவாளிகளுக்கான கல்விநிலையம். கபாலி படத்தில் வேறு பெயரில் இடம்பெறுவது] அந்த சிறுவர்கள் சமைத்த சான்விச்சும் காப்பியும் சிறப்பாக இருந்தன. அவர்கள் உற்சாகமான குரலில் சொன்ன வாழ்த்து மனம் மலரச்செய்தது.\nஇன்றுகாலை நவீனின் இல்லம் சென்று சாப்பிட்டேன். அங்கேயே வெண்முரசு எழுதினேன். அதன்பின் நாலரை மணிக்கு பத்து குகைகளுக்கு அருகே குவாலா செலாங்கூரில் உள்ள புகிட் மெலவாடி என்னும் குன்றிற்குமேல் சென்றோம். அது ஒருகாலத்தில் ஜப்பானிய ராணுவ முகாம். இன்று ஒரு பிக்னிக் மையம்.\nஅங்கிருந்து மிக அருகே கடல் உள்ளது.ஏராளமான குரங்குகள். அவற்றில் கருங்குரங்குகள் மிக அன்பானவை. அவற்றுக்கு கடலை, கீரை, காரட் வாங்கிப்போடலாம். வந்து கையிலிருந்தே வாங்கிக்கொள்ளும். நம் தோள்மேல் ஏறி அமர்ந்து சாப்பிடும். குரங்கின் கையை இப்போதுதன இத்தனைஅணுக்கமாக உணர்கிறேன். முன்பு அதன் நகம் கீறிய அனுபவம்தான். மனிதக்கையின் தொடுகை போலவே இருந்தது\nஅங்கே ஒரு பெரிய கல் உள்ளது. அது தொன்மையானது என்றும் அங்கே பலிகொடுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. பார்த்ததுமே தெரிந்தது அது பெருங்கற்கால நடுகல் அல்லது அறைக்கல்லின் கூரை. இத்தகைய சிறுகுன்றுகளே அவை இருக்கும் இடங்கள், உலகமெங்கும். ஆனால் மலேசியா இஸ்லாமியநாடு. ஆகவே இஸ்லாம் வருவதற்கு முந்தைய மொத்த வரலாற்றையும் இருண்ட காலம் என அது புறக்கணித்துவிடுகிறது. ஓர் எளிய ஆய்வாளன் அதை எளிதில் அடையாளம் கண்டு நிறுவிவிடமுடியும்.\nமாலை கடலோரமாக இருந்த ஓர் உணவகத்தில் அப்போது பிடித்த மீனை சமைத்து பெற்று சாப்பிட்டோம். புதுமீனின் சுவை அபாரமானது. புதுக்காய்கறியே அருஞ்சுவை கொண்டது. இது விரைவில் உருமாறும் புரதம். இதிலுள்ள மணத்தை அறிந்தபின் அத்தன��� மீனுணவும் ஏமாற்றத்தையே அளிக்கும் என தோன்றியது. இறால், பெரிய வஞ்சிரம், கணவாய் என மீனே மாலை உணவு\nஅருகே உள்ள அலையாத்திக் காடுகளுக்கு படகில் அழைத்துச்சென்றார்கள். ஓர் இடத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இயந்திரம் ஓய மெதுவாகச் சென்றோம். அலையாத்திக்காடுகள் இருளில் இருந்தன. அவைமுழுக்க மின்மினிகள் செறிந்திருந்தன. முகில்களுக்குள் விண்மீன்கள் போல. மின்னி மின்னி கண்களை அவை நிறைத்தன. இருளுக்குக் கண்பழகப்பழகத்தான் மின்மினிகளுக்கு எத்தனை ஒளி உண்டு என்பதை அறியமுடிந்தது.\nஇரவே விடுதிக்குத் திரும்பிவிட்டேன். சைனா டீ அருந்தியமையால் சரியாகத் தூக்கமில்லை. குரங்குக்கையின் மென்மையான அந்தரங்கமான தொடுகையே நினைவில் வந்துகொண்டிருந்தது.\nமனிதனாகி வந்த பரம்பொருள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\nபத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்க��ல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/25171932/1233932/CBI-special-court-allows-the-plea-of-Rajiv-Saxena.vpf", "date_download": "2019-10-15T07:57:27Z", "digest": "sha1:AGAE2GJTCY7LXJFBBMIMDLMYLF7265KO", "length": 14949, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ. கோர்ட் அனுமதி || CBI special court allows the plea of Rajiv Saxena seeking to turn approver in AgustaWestland case", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ. கோர்ட் அனுமதி\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. #CBIcourt #RajivSaxena #AgustaWestlandcase\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. #CBIcourt #RajivSaxena #AgustaWestlandcase\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஇதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா, மைக்கேல் சக்சேனா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வருகின்றனர்.\nகடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையின்போது இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக ராஜீவ் சக்சேனா தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை வழக்கறிஞரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.\nஇந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. #CBIcourt #RajivSaxena #AgustaWestlandcase\nஹெலிகாப்டர் ஊழல் | சிபிஐ\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-deivam-thantha-poove-female-song-lyrics/", "date_download": "2019-10-15T06:49:44Z", "digest": "sha1:3SYEHD4OLOWDLHQTVACY4RWNBGJYM4SE", "length": 5902, "nlines": 165, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Deivam Thantha Poove (Female) Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சின்மயி\nஇசை அமைப்பாளர் : ஏ . ஆர். ரகுமான்\nஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்\nகாதில் தில் தில் தில் தில்\nபெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே\nகண்ணில் தேடல் என்ன தாயே} (2)\nபெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…\nவாழ்வு தொடங்கும் இடம் நீதானே\nகாற்றைப் போல நீ வந்தாயே\nபெண் : ஒரு தெய்வம் தந்த பூவே\nகண்ணில் தேடல் என்ன தாயே\nஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்\nகாதில் தில் தில் தில் தில்\nபெண் : எனது சொந்தம் நீ\nபெண் : செல்ல மழையும் நீ\nபெண் : பிறந்த உடலும் நீ\nமரணம் ஈன்ற ஜனனம் நீ\nபெண் : ஒரு தெய்வம் தந்த பூவே\nகண்ணில் தேடல் என்ன தாயே\nஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்\nகாதில் தில் தில் தில் தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thiru-thiru-gananatha-song-lyrics/", "date_download": "2019-10-15T07:08:33Z", "digest": "sha1:XHPELLFSNRWN7WIIKZXVZM2YZS4I5CCZ", "length": 7710, "nlines": 209, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thiru Thiru Gananatha Song Lyrics - 100% Kadhal Film", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்\nபெண்கள் : திரு திரு கண நாதா\nதன தோம் தோம் தித்தை\nதன தோம் தோம் தித்தை\nபெண்கள் : வெண்பாவும் செம்பூவும்\nபெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா\nமறை சொன்ன இறையாளன் நீதானைய்யா\nசிரம் தாழ்த்த வரம்யேனும் கொடையாலனே\nபெண் : புறம் நோக்கி அகம் காக்கும் மாயக்காரா\nகனம்போக்கி கரம் கோர்க்கும் பாசக்காரா\nஇடர் நீக்கி சுடர் ஏற்றும் காவல்காரா\nசுகம் காத்து சுமை போக்கும் நேசக்காரா\nபெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா\nமறை சொன்ன இறையாளன் நீதானைய்யா\nபெண் : நூற்றுக்கு நூறு வாங்க\nபாஸ் ஆகும் அளவுக்கு தேற்றிவிடு\nசையன்டிஸ்டின் ஐ க்யூவா தேவை இல்லை\nபெண் : கிண்டி பிரிஜ்ஜில் என் பேனர்\nநீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு\nபெண்கள் : திரு திரு கண நாதா\nதன தோம் தோம் தித்தை\nதன தோம் தோம் தித்தை\nபெண் : கம்ப்யூட்டர் வரும் முன்னே\nஅம்மாவும் அப்பாவும் உலகம் என்று\nரௌண்ட்ஸ் வந்த ஐன்ஸ்டைனும் நீதானப்பா\nபெண் : பெஸ்ட்டு மார்க்கு வேண்டாமே\nஅட எனக்காக நீ கொஞ்சம்\nபெண்கள் : திரு திரு கணநாதா\nதன தோம் தோம் தித்தை\nதன தோம் தோம் தித்தை\nபெண்கள் : வெண்பாவும் செம்பூவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191013-35003.html", "date_download": "2019-10-15T06:15:11Z", "digest": "sha1:O57HNMQPFLWHOI4QBZYF7H6YV7A2HS7V", "length": 8654, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை | Tamil Murasu", "raw_content": "\nகைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை\nகைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை\nபாட்னா: பீகார் மாநிலம் பாகாஹா அரசு மருத்துவமனையில் கைபேசி வெளிச்சத்தில் மனித உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒரு சிறுவனின் உடல் பாகாஹா அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு மின்சாரம் இல்லாததால் உடற்கூறு ஆய்வு மருத்துவர் கைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வை மேற்கொண்டார்.\nகாவல்துறை விசாரணைக்கு உடற்கூறு ஆய்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், பாகாஹா அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலுக்குப் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை\nஐஎஸ்ஸுடன் தொடர்பு: 127 இந்தியர்கள் கைது\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறை���ளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191013-35017.html", "date_download": "2019-10-15T06:31:10Z", "digest": "sha1:YMBDCE3VYAVIVS2W4F2YLBTOOI6Q5YJH", "length": 15297, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஏஎச்டிசி: முறைகேடாகப் பயன்படுத்திய நிதியை மீட்க நடவடிக்கை கோரும் வீவக | Tamil Murasu", "raw_content": "\nஏஎச்டிசி: முறைகேடாகப் பயன்படுத்திய நிதியை மீட்க நடவடிக்கை கோரும் வீவக\nஏஎச்டிசி: முறைகேடாகப் பயன்படுத்திய நிதியை மீட்க நடவடிக்கை கோரும் வீவக\nமுறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்த நகர மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) குறிப்பிட்டுள்ளது.\nபாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பிரித்தம் சிங், திருவாட்டி சில்வியா லிம், திரு லோ தியா கியாங் ஆகியோரின் நிர்வாகத்தில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் (ஏஎச்டிசி) $33.7 மில்லியன் அளவுக்கு முறையற்ற கட்டணங்களைச் செலுத்தியதாகவும், அதனால் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இம்மூவரும் பொறுப்பு எனவும் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.\nஅதனையடுத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்களின் பணம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடாகப் பயன்படுத்திய தொகையை மீட்க ஏஎச்டிசி நடவடிக��கைகள் எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்பில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கழகம் தெரிவித்தது.\nபொங்கோல் ஈஸ்ட் குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பணத்தை மீட்க உரிய நடவடிக்கைகள் அடுத்த சுற்று விசாரணைகளின்போது மேற்கொள்ளப்படும் என்று பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் சோங் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கிடையே, நீதிமன்றம் வழங்கிய 338 பக்க தீர்ப்பை கவனமாக ஆராய்ந்து, தங்களது வழக்கறிஞர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகே தங்களது அடுத்த நடவடிக்கையைப் பற்றி அறிவிக்கப்போவதாக திரு பிரித்தம் சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nநமது செய்தியாளர்களிடம் பேசிய, ஏஎச்டிசியைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள், இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் இந்த வழக்கின் காரணமாக இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டனர்.\nநகர மன்றத்துக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை எவ்வளவு என்பதை அடுத்த கட்ட விசாரணைகள் கண்டறியவுள்ள நிலையில், இழப்புத் தொகையை அவர்களால் செலுத்த முடியாமல் திவாலாகும் நிலை ஏற்பட்டால் இம்மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படவோ அல்லது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளாகவோ நேரிடலாம்.\nசிராங்கூனில் வசிக்கும் 34 வயது நிர்வாக உதவியாளார் திருவாட்டி ரசிதா சுரடி, “இது குற்றவியல் வழக்கு இல்லை. அவர்கள் குற்றம் புரியவில்லை. தவறிழைத்திருக்கின்றனர். அவர்கள் மீண்டும் இந்தத் தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களிப்பது பற்றி வாக்காளர்கள் முடிவுசெய்யலாம்,” என்று குறிப்பிட்டார்.\nதலை–வர்–க–ளாக இருப்–ப–வர்–கள் நம்–ப–கத்–தன்–மை–யு–டை–ய–வர்–க–ளாக இருப்–பது அவ–சி–யம் என்–றும் சிலர் கருத்–து–ரைத்–த–னர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்\nஇவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்\nகடந்த டிசம்பர் 10ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் உள்ள சில எம்ஆர்டி நிலையங்களின் சேவை நேரம் மாற்றப்பட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n‘ரயில் பராமரிப்புக்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை’\nவிபத்தில் 20 பேர் காயம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957718", "date_download": "2019-10-15T07:56:23Z", "digest": "sha1:X2JTGCPMJ35BVWLJRQ5M5YN4FVCUNKZC", "length": 12101, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஇரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை\nகூடலூர், செப். 17: பெரியாறு அணையில் இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படாததற்கு விவசாயிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, கம்பத்தில் பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு பணியிலுள்ள செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் இருவரும் பெரியாறு அணை துணை கண்காணிப்புக்குழுவில் தமிழக பிரதிநிதியாக உள்ளனர். பெரியாறு அணை செயற்பொறியாளராக இருந்த மாதவன் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அன்று முதல் பெரியாறு வைகை வடிநிலக்கோட்டம் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணை செயற்பொறியாளராகவும், சாம் இர்வின் உதவி செயற்பொறியாளராகவும், துணைக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாகவும் இருந்து வந்தனர்.பெரியாறு அணையின் கூடுதல் பொறுப்பு அதிகாரிகளை தவிர்த்து நிரந்தரமாக செயற்பொறியாளரை பணியில் அமர்த்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு பிப்ரவரியில், பதவி உயர்வு பெற்ற விஜிபாபு பெரியாறு அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், மார்ச் மாதம் இவர் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மீண்டும் சுப்பிரமணி கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉச்சநீதிமன்றம் நியமித்த, கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, பெரியாறு அணையில் பேபி அணைய பலப்படுத்துவது, வல்லக்கடவு வழியாக பாதை அமைத்தல், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டுவருதல், பல ஆண்டுகளாக தேக்கடியில் இயக்கமுடியாமல் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறையின் `தமிழ் அன்னை’ படகுக்கு அனுமதி பெறுதல் போன்ற பணிகள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.\nதுணைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி சொல்ல பெரியாறு அணைக்கு நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்க வேண்டும் என்றும், இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படாததற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்\nஇதுகுறித்து முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜீவ் கூறுகையில், ``முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு ஒவ்வொரு வழியிலும் கேரள அரசு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. நாள்தோறும் ஒரு பிரச்னையை கொண்டு இருக்கிறது. அதை திறன்கொண்டு எதிர்கொள்ள வேண்டும். தமிழக பொது ப்பணித்துறையில் கடந்த இருமாதங்களில் சுமார் 90 செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டப்போது, முல்லைப்பெரியாறு பிரிவில் நிரந்தர பணிபுரியும் ஒரு அதிகாரியை நியமிக்காதது வெட்கக்கேடான செயல். இதிலிருந்தே முல்லைப்பெரியாறு அணையில் இழந்த தமிழகத்தின் உரிமையை மீட்பதிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும் தமிழக பொதுப்பணித்துறைக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகத்தெரிகிறது. இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணைக்கு உடனே நிரந்தர அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்’’\nவாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா\nதுணை முதல்வர் தொகுதியில்தான் இந்த அவலம் அரசு பள்ளி சுவற்றை இடித்து குடிமகன்கள் அட்டகாசம் உடற்பயிற்சி பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர்\nபெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது\nமாவட்டம் முழுவதும் 20 நாட்களுக்கு மேல் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்\nஉத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்\nஉத்தமபாளையம் பகுதிகளில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் கலப்படம்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-10-15T07:42:01Z", "digest": "sha1:T2X6FGHEGOHOFMU2NMAQJMZ5YZQ3XWE6", "length": 6658, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "வர்த்தக சங்கத்திற்கு பிரதமர் காரியாலயம் கடிதம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nவர்த்தக சங்கத்திற்கு பிரதமர் காரியாலயம் கடிதம்\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு பிரதமர் காரியாலயம் கடும் சொற்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை, அதேபோல செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக தெளிவு தன்மை தேவை என்ற அடிப்படையில் இலங்கை வர்த்தக சம்மேளனம் கடிதமொன்றை பிரதமர் காரியாலயத்துக்கு அனுப்பியுள்ளது.\nஅதற்கான பதில் கடிதம் ஒன்றினை பிரதமர் காரியாலயம் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு அனுப்பியுள்ளது. குறித்த பதில் கடிதம் பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இலங்கை வர்த்தக சம்மேளனமும், இணைத்து கொள்ளப்பட்டதினை இந்த கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே, அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டமைக்கு தற்போது இந்த உடன்படிக்கைகள் தொடர்பான தெளிவு தன்மை தேவை என்ற ஒரு விடயத்தை இலங்க�� வர்த்தக சம்மேளனம் எழுப்பியிருப்பது, அது அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை சோபா எனப்படும் படைகள் தொடர்பான உடன்பாடு இன்னும் அமைச்சரவைக்கு பாரப்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் காரியாலயம் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு\nஅலெப்போ நகரில் வான்தாக்குதல் : 85 பேர் பலி - ஐ.நா. கடும் கண்டனம்\nஎம்.பி.க்கள் குறித்து விபரம் திரட்டும் பெப்ரல்\nபலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nவரிச் சலுகைக்கு அமைச்சரவை அனுமதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:34:18Z", "digest": "sha1:DMBCDB7PYDX5CIBB7IV5Z5BJG5S76Z6L", "length": 5842, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "போலித் தகவல்: இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபோலித் தகவல்: இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்\nதேசிய பாதுகாப்பு தொடர்பாக போலி மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய கடிதங்கள் கொழும்பு நகரிலுள்ள விருந்தகங்கள் சிலவற்றிற்கு அனுப்பபட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை காவற்துறை நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை காவற்துறையின் நிர்வாக பிரிவு மற்றும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நட���்தப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும், அதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து விருந்தகங்களில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை வழங்குமாறும் தெரிவித்து, குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கடிதங்கள் சமுக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தது.\nஇந்தநிலையில் அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கப்பெறவில்லை - அமைச்சர் ரவி கேள்வி\nஊடகவியலாளர் ஹம்சனின் யூகச் செய்தி அவதூறு சுமத்தும் உள்நோக்கம் கொண்டதாகும் - ஊர்காவற்றுறை பிரதேச சபை ...\nஎதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்\nபுகையிரத சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பதற்றம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/05/blog-post_855.html", "date_download": "2019-10-15T06:07:52Z", "digest": "sha1:D6KFWXKAKC5WLZMG4BSGIASETU5NCZ36", "length": 6984, "nlines": 86, "source_domain": "www.ethanthi.com", "title": "ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் | Africa's most bizarre tree ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் | Africa's most bizarre tree \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nவடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப் பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை ‘தலைகீழாக நடப்பட்ட கேரட் ‘ என்று சொன்னார்.\nஇது ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் – பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA) இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள்.\nபாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்டபின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன.\nமரங்களை வெட்டிச்சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும் இதன் வேர்கள் உயிரோடு பலவருடங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார்கள்.\nஇந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிரோடு இருக்கும். மிக மெதுவாக வளர்கின்றன. சுமார் 5 மீட்டர் சுற்றளவுக்கு இந்த மரம் வளர்வதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் ஆகும்.\nபெரும் வெள்ளம் வருவதற்கு முன்னர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஒரு மரம் 25 மீட்டர் சுற்றளவு உள்ளதாக பார்த்திருக்கிறார். மொம்பாஸா தீவில் இதனை விட பெரிய மரங்கள் இருக்கின்றன.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களில் பெற்ற பீரங்கிக்குண்டுகளை இன்னும் தாங்கிக்கொண்டு உயிர்வாழும் பாவோபாப் மரங்களை இன்றும் பார்க்கலாம்.\n இந்த பாவோபாப் மரங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் பல இடங்களில் வாழ்கின்றன.\nஇவைகளை மடகாஸ்கர், இந்தியா, இலங்கை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பார்க்கலாம்.\nஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் | Africa's most bizarre tree \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Kerala.html?start=90", "date_download": "2019-10-15T05:58:31Z", "digest": "sha1:554G4EEFWXY5AOCO4OREIDZOQQBN3C57", "length": 9126, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kerala", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஅதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள மக்களுக்கு உதவி\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 16 டன் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.\nகேரள வெள்ளம்: அதிர்ச்சி தரும் காட்சிகள் - வீடியோ\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரளா கனமழை மற��றும் பெரு வெள்ளம் காரணமாக 13 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி\nபுதுடெல்லி (16 ஆக 2018): முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சில நாள்களுக்கு 138 அடியாக குறைக்க முடியுமா எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nBREAKING NEWS: கேரளாவில் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் (16 ஆக 2018): கேரளா கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு\nகோழிக்கோடு (16 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.\nபக்கம் 19 / 24\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nநிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் ம…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/3791-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=75deb041d47d10bafc7371c96798711f", "date_download": "2019-10-15T06:20:04Z", "digest": "sha1:N233SUSFFA4NG5UVRQ2V7NXF7QLGXKQG", "length": 29210, "nlines": 559, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூனையின் பச்சை நிறக்கண்கள்..", "raw_content": "\nThread: பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nஇருளில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது பூனையின் கண்கள்... பூனையின் பச்சை நிற கண்கள்...\nஅவளுக்கும் பூனையின் பச்சை நிறக் கண்கள்தான்.. பூனையின் பச்சை நிறக் கண்களை நேருக்கு நேராய் பார்ப்பது\nஎன்பது சாத்தியம் இல்லாத செயல்.. அந்தக் கண்கள் உடலை காகிதமாய் கிழித்து ஊடுருவிச் செல்லும்\nபிணத்தின் மூக்கில் நுழையும் சிற்றெறும்புகளைப் போல்.. பின் அடி வயிற்றில் கையை விட்டுத் துளாவும்\nசாப்பாட்டை பிசையும் கரம் போல். அந்தக் கண்களை சந்திக்க எனக்கு பயம். பூனையின் பச்சை நிறக் கண்களைப்\nபார்ப்பதென்றால் என்னால் முடியாத காரியம்.. ஆனாலும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்..\nஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு என்னை ஊடுருவிப் பார்க்கின்றன பூனையின் பச்சை நிறக்கண்கள்.\nஎந்தப் பக்கம் தாவிச் செல்வது என்பது பற்றி எந்தவொரு தீர்மானத்திற்கும் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.\n\"அப்ப ஏன் என்னைக் காதலிச்ச\n\"வேணுன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா\n\"அப்படின்னா உன் வீட்ல பாத்த பொண்ணையே கட்டிக்க வேண்டியதுதான\n\"என்னை வார்த்தையால கொல்லாத.. ப்ளீஸ்\"\n\"ஸீ ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இப்படி மதில் மேல் பூனையா நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்\n\"அப்ப நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ்..\"\n\"வீட்டை விட்டு வந்து வீட்டுக்குத் தெரியாம கல்யாணம்.. என்னால நினைச்சுப் பாக்கக் கூட முடியாது..\"\n\"அப்படீன்னா என்ன பண்ணலாம்னு சொல்லு..\"\n\"உன்னை எங்க வீட்டில பிடிக்கலை.. நிறைய பிரச்சினை..\" நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கின..\nநாடகம் ஆடி மயக்கப் பார்க்கிறது.. திசைகளைக் குழப்பிவிட்டு ஞாபக அடுக்குகளை சிதைக்கப்பார்க்கிறது. பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nபூனையின் பச்சை நிறக்கண்கள் மாத்திரம் கண்களின் முன் பிம்பமாய் நின்றுவிட்டது. தண்ணீர் கொண்டு கழுவியும் போகவில்லை.\nபார்க்குமிடமெல்லாம் பூனையின் பச்சை நிறக்கண்கள்.\nஅடுக்குகள் கலைய ஆரம்பித்தன.. தூசி வெளியேறி தும்மல் வந்தது. அடுக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.\nஅத்தனைக்கும் காரணம் பூனையின் பச்சை நிறக்கண்கள்..\nஇப்போது பூனை எங்கிருந்தோ திரும���பி வந்து மீண்டும் ஜன்னல் கம்பியில் அமர்ந்தது. பின், என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.\n\"ஒரு வேளை உனக்கு என் மேல் பாதர்லி இமேஜாக இருக்கலாம் இல்லியா\n\"இங்க பாரு.. எனக்கு சரியான நேரத்துல மேரேஜ் ஆகியிருந்தா இந்நேரத்துக்கு உன் வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும்..\"\n\"பொண்ணு இருந்திருக்கும்.. ஆனால், இல்லை.. அப்புறம் அதப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க\n\"முடிவா நீ என்னதான் சொல்ல வற்ற\n\"ஐ லைக் யூ... உங்களுக்கு என்னை பிடிக்கலை\nபச்சை நிறக் கண்கள் பள பளக்க பூனை கேட்டது..\nஜன்னல் கம்பியில் அமர்ந்திருந்த பூனை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது..\n\"நான் ஐ லைக் யூ சொல்லிட்டதால என்னைய என்ன வேண்ணா பண்ணலாம்னு உங்க பிளானா\nநமக்குள்ள பந்தம் இன்னியோட அத்து போச்சு.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.. பை..\"\nபூனையின் பச்சை நிறக்கண்கள்.. மிருதுவானவை. அழகானவை. ஆபத்தானவை.\nஅவளுடைய கண்களின் நிறமும் பச்சை நிறக் கண்கள்தான் பூனைக் கண்களைப் போலவே..\nஜன்னலில் இருந்த பூனை இப்போது அமைதியாய் ஜன்னலை விட்டு இறங்கி அடுப்படிப் பக்கம் சென்று விட்டுத் திரும்பியது.\nஅது சாப்பிடுவதற்கான பொருட்கள் ஏதும் இங்கில்லை என்பது அதற்கெப்படித் தெரியும்\nமீண்டும் ஜன்னல் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தது.\n\"இந்த வயசுல உங்க புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு\n\"ஏய் என்ன நடந்துச்சுன்னு இபடி குதிக்கிற\n\"மகள் வயசுல இருக்கிற பொண்ணோட ஏன் இப்படி சுத்துறீங்க\nஇவளுக்கு இதெல்லாம் யார் சொன்னது\nஅன்று இந்த வீட்டை விட்டுப் போனவள்தான்.. இன்னும் திரும்பி வரவில்லை..\nபூனை ஜன்னலில் இருந்து வெளிப்புறம் குதித்து என் கண்களில் இருந்து மறைந்தது.\nநான் படித்திராத புதிய யுத்தியில் சொல்லப்பட்ட கதை..\nஉண்மையில் \"பூனை\" - நாயகன் தானோ எனக் கேள்வி எழுகிறது எனக்குள்..\nசில மாதங்களுக்கு முன் விகடனில் வந்த குட்டிக்கதை ஒன்றும் நினைவாடுகிறது. அதன் கருத்தை இப்படி சொல்லலாம்...\nஇன்று ஏன் புன்னகை வெளிச்சம் வீசவில்லை\nஅவளுக்காக உருகும் என் மெழுகு இதயம்..\nதெரிந்தும் இப்படி விலக இரும்பா அவள்.\nஏன் இன்று அப்படி விலகிப் போனாள்..\nஒரு வேளை.. ஒரு வேளை..\nநன்றி திரு.ராம்பால்.கதை எழுதுவதிலும் தாங்கள் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க மற்றுமொரு ���ருமையான படைப்பு.வாழ்த்துக்கள் ராம்.\nசிறிய கதை என்றாலும் ஆழமான கருத்துக்கள், என் மனதை நிகழ்த்தியது.\nவாழ்த்துக்கள் , இன்னும் நிறைய படைப்புகள் படைக்க.\nஅடுத்த கதை கேட்டேன். வந்து விட்டது. இருந்தாலும் ஏனோ எனக்குப்\nபிடிக்கவில்லை. கதை நன்றாக இல்லை. ஆனால் தொடருங்கள்.\nமுதலில் பாராட்டிய அண்ணன், கலை, மைதிலி, மற்றும் இக்பால் அவர்களுக்கு நன்றி...\nஅண்ணன் சொன்னது போல் கதையின் நாயகன் பூனையாகவும் இருக்கலாம்.\nஅது பழைய நினைவுகளைக் கிளறி விட்டுச்செல்லும் ஒரு மனசாட்சி..\nகதை நன்றாக இல்லை என்று மனம் திறந்து இக்பால் அண்ணன் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.. இந்த மாதிரியான வெளிப்படையான கருத்துக்களை வரவேற்கிறேன்..\nஇந்தக் கதை வித்யாசமான முயற்சி..\nமூன்று கால கட்டத்தில் மூன்று பெண்களிடம் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே கதை..\nபூனையின் கண்களை ஒத்திருக்கும் பச்சை நிறக் கண்களை உடைய பெண்களைக் கண்டால் கதையின் நாயகனுக்குப் பிடிக்கும்.\nஇதன் விளைவே முதல் காதல்..\nஅந்தப் பெண் நாயகனுக்காக வீட்டை விட்டு வெளி வர தயாராய் இருந்தும் நாயகனால் ஒன்றும் செய்ய இயலாத நிலை.\nஇதன் விளைவாக அது முதல் பூனையின் பச்சை நிறக் கண்களுக்காக ஏங்குகிறான். காலம் கடந்து மணம் புரிகிறான்.\nஅடுத்த காலம் போன காலத்தில் அதே மாதிரி பூனையின் பச்சை நிறக் கண்களுடைய பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவளுக்கு இவன் மேல் பாதர்லி இமேஜாகக் கூட இருக்கலாம்.\nஏதோ ஒன்று.. அவளுக்கு இவனை பிடித்திருப்பதாய் சொல்கிறாள்.\nநாயகன் இதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு\nதப்பாக அணுக முயலும் பொழுது அவள் இவனை விட்டு விலகுகிறாள்.\nஇதற்கிடையில் இவன் மனைவிக்கு இந்த விபரங்கள் பற்றி மேலோட்டமாய்\nதெரிய வர அவளும் இவனை விட்டு விலகுகிறாள்.\nபூனையின் கண்களைப் பார்ப்பதென்றால் பயம்.. இருந்தாலும் இப்போது தனிமையில் அதைக் காண்கின்றான்..\nஎந்த ஒரு முடிவையும் எடுக்கத் தெரியாத ஒருவன் ஒரு காலகட்டத்தில்\nஅத்து மீறிய முடிவுகளுக்கு ஆட்பட்டு அதன் விளைவாய்\nபூனையின் கண்கள் மனசாட்சி.. பழைய டைரி.. காதலிகளின் பிம்பம்..\nமுழங்காலை கல்லில் முட்டிக் கொண்டால் ஏற்படும் வலி..\nஎபடி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..\nவாழ்க்கை எப்போதும் காவியத்துவமாய் இருக்காது..\nசராசரி வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்க���த் தவித்த சாமான்யன் தான் நாயகன்..\nஒவ்வொருவர் பார்வையிலும் ஏதாவதொன்று வித்யாசமாய் தெரிய வேண்டும்\nஎன்பதற்காகத்தான் பல இடங்களை அப்படி அப்படியே விட்டு விட்டு\nஅவரவர் விருப்பம் போல் யூகிக்க இடமளித்திருக்கிறேன்..\nமற்றபடி ஏதேனும் அதிகப்பிரசங்கித் தனமாய் எழுதியிருந்தால் மன்னிக்கவும்..\nஎன்னவாக இருக்கும் என்று யூகித்து பின்னர் எழுதலாம் என்று இருந்து விட்டேன் ராம். உங்கள் விளக்கத்துக்குப் பின் நன்கு புரிகிறது. உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் ராம்.\nநண்பரே, வித்தியாசமான கதை சொல்லும் பாணி.\nமிகவும் வித்தியாசமான கோணத்தில் அமைந்த கதை.. முதல் தடவை புரியாவிட்டாலும் ராம்பாலின் விளக்கம் படித்துவிட்டு கதை படிக்கும் போது ரசிக்க முடிந்தது.. தொடர்ந்து எழுதுங்க..\nமூன்று வெவ்வேறு கால கட்டங்களில் சந்தித்த மூன்று பூனையின் பச்சை\nநிறக் கண்களை ஒத்த கண்கள் கொண்ட பெண்களா\nஇடையிடையே பூனையின் பச்சை நிறக் கண்கள் எனப் பார்த்தபொழுது\nஎல்லாம் ஏன் இடையிடையே வருகிறது என யோசித்தேன்.\nஅருமை ராம்பால் தம்பி. விளக்கத்திற்கு நன்றி.\nபுரிந்தும் புரியாமலும் ஒரு அழகான சிறுகதை ராம்பால்.\nகதையை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..\nஅடுத்து ஒரு வித்யாசமான சிறு (பெருங்) கதையுடன் விரைவில்..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பருவகாலம்... | பார்வதி பவனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/isai-matrum-anmeegam", "date_download": "2019-10-15T06:54:58Z", "digest": "sha1:OKYWLZSUBMET2SQ2LLE2DWLX6ZGJL6J7", "length": 10929, "nlines": 216, "source_domain": "isha.sadhguru.org", "title": "Music and Spirituality", "raw_content": "\nஒருகாலத்தில் இந்திய கலாச்சாரத்தில் இசை மற்றும் நடனம் உட்பட அனைத்து செயல்முறைகளும் ஆன்மீகத்தை நோக்கியே அமைந்திருந்தது என்பதை சத்குரு விளக்குகிறார்\nசத்குரு: இந்தியா, என்ற சொல்லை வெகுகாலமாக பலரும் ஒரு சாத்தியமாகவே பார்த்திருக்கிறார்கள். இது ஏனென்றால், நாம் தினசரி வாழும் விதத்தை, நம் கலாச்சாரத்தையே ஒரு ஆன்மீக செயல்முறையாய் மாற்றிடும் மாபெரும் பரிசோதனை, இங்குதான் நடந்திருக்கிறது. இந்த மண்ணில் பிறந்துவிட்டால், பின்னர் நீங்கள் எது செய்தாலும் - அது தொழிலோ, வேலையோ, குடும்பப் பராமரிப்போ, இல்லை வேறெதுவாக இருந்தாலு��் சரி, அடிப்படையில் உங்கள் வாழ்க்கை மட்டும் முக்தியை நோக்கியே இருக்கும். யாராகவே இருந்தாலும் சரி, இம்மண்ணில் பிறந்தவருக்கு வாழ்வில் ஒரே குறிக்கோள்தான் - அதுவும் முக்தி மட்டும்தான். இந்தக் கலாச்சாரம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டது. செய்யும் ஒவ்வொரு செயலும் விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டது\nஅதனால் இந்தக் கலாச்சாரத்தில், இசை, நடனம் மற்றும் பிற கலைகளும் வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டவையல்ல. அவை ஒரு ஆன்மீக செயல்முறையும்தான். நம் பாரம்பரிய இசையில் சப்தம் பயன்படுத்தப்படும் முறை... அந்த ராகம், தாளம் என எல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில், அதில் நீங்கள் ஆழமாக ஈடுபட்டால், இயல்பாகவே நீங்கள் தியானநிலையை அடைவீர்கள். அதே போல்தான் நடனமும். அதன் ஒவ்வொரு நிலையையும், முத்ராவையும் சரியாகப் பயன்படுத்தினால், அதன்மூலம் நீங்கள் தியானநிலையை அடைவீர்கள். பாரம்பரிய இசையில் மிக ஆழமான ஈடுபாடு கொண்டவரைப் பார்த்தால், அவர் துறவி போன்று இருப்பார். அதற்குக் காரணம் இதுதான். இங்கு இசை வெறும் பொழுதுபோக்கல்ல. அதோடு இங்கு பொழுதுபோக்கு மட்டுமே வாழ்க்கையுமல்ல. இங்கு பின்பற்றப்பட்ட ஒவ்வொன்றும், உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான கருவியாய் உருவாக்கப்பட்டன.\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\nஒரு மரம் உலகை காக்கலாம்\nஒரு மரம் உலகை காக்கலாம் எது நம்மை எப்போதும் சிறப்புறச்செய்து வளர்த்தெடுத்ததோ அந்த விஷயங்களையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமி நம்மை எப்போதும் காத்து வந்தது, ஆனால்…\nசத்குருவுடன் அனுபம் கேர் கலந்துரையாடல்\nசத்குருவுடன் கலந்துரையாடும் பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான திரு.அனுப்பம் கேர் அவர்கள், கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் இன்னும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை முன்வைத்து கேள்வியெழுப்பி உரையாடலுக்கு சுவை…\nஈஷா வித்யா – கிராமப்புற இந்தியாவின் இள��்தலைமுறையின் முன்னேற்றத்திற்காக\nசத்குரு ஈஷா வித்யாவைப் பற்றிய தன் நோக்கத்தை ஈஷா வித்யாவின் வருடாந்திர செய்திப் பட்டியலில் விவரிக்கிறார். சத்குரு: நமது கிராமங்களின் வழியாக நான் பயணிக்கும் பொழுது இந்த சின்னக் குழந்தைகளைப் பார்க்கையில் 5-6 வயதுள்ள…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?m=2019&paged=2", "date_download": "2019-10-15T06:13:22Z", "digest": "sha1:TRBH7OORPFYWM6XXNVIJMBS2TTJ4JHLI", "length": 11882, "nlines": 79, "source_domain": "maatram.org", "title": "2019 – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில்…\nACJU: ஆமாம் சாமிகளின் கூடாரம்\nபட மூலம், Colombo Telegraph அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய…\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nயூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது\nபட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனை��்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…\nஇஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன\nபட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…\nமரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன\nபட மூலம், Colombo Gazatte மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…\nமரண தண்டனை: சட்ட ரீதியாக ஆட்களை கொல்வதற்கான உரிமம்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு…\nபுத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி\nபட மூலம், Colombo Telegraph “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:54:25Z", "digest": "sha1:3HHPML72QSLBFZNKSDIYL3M6IS6YKQIB", "length": 9683, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுராலினிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுராலினிசம் என்பது சோவியத் ஒன்றியத்தின் 29 ஆண்டுகள் தலைவராக இருந்த யோசப் இசுராலினின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாட்சிக் முறைமையும் ஆகும். விரைவான தொழில்மயமாக்கம், ஐந்து ஆண்டுத் திட்டங்கள், சர்வதிகாரத் தலைவர், இரகசியக் காவல்துறை, மோசமான பரப்புரை, வன்முறையான அரசியல் ஒடுக்குமுறை போன்ற கூறுகளை இசுராலினிசம் கொண்டது.\n1.2 ஒரு நாட்டில் சமவுடமை\nதேசியம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வதிலும், தேசியங்களின் உரிமைகள் தொடர்பாகவும் இசுராலின் அதிகாரத்துக்கு வர முன்பும் பின்பும் முரணான கொள்கைகளை முன்னெடுத்தார். அதிகாரத்திற்கு வர முன்பு உருசிய மேலாண்மைக்கு எதிராகவும், தேசியங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து முன்வைத்திருந்தார். இவரது Marxism and the National Question என்ற ஆக்கம் இந்த வகையில் முக்கியம் பெறுகிறுது. இது லெனனின் ஆதரவைப் பெற்ற ஆவணம் ஆகும். இருவரும் சேர்ந்து Declaration of Rights of Peoples of Russia என்ற சான்றுரையிலும் கையப்பம் இட்டுள்ளார்கள்.\nஇசுராலின் சோவியத் ஒன்றியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் (1930 கள் தொடக்கம்) தேசியங்கள் தொடர்பான கொள்கைகள் நேர் எதிராக மாறின. தேசியங்கள் உருசிய சோவியத்துடன் ஒத்துப் போவது, நடுவன் அரசிற்கு கட்டுப்படுவது அவருக்கு முக்கியம் ஆகிற்று. உருசிய மொழியும் பண்பாடும் முதன்மை பெற்று, அவையே சோவியத் ஒன்றியத்தின் இணைப்புக் கூறுகளாக அவரால் முன்னிறுத்தப்பட்டன. இதனால் உருசியர் இல்லாத தேசியங்களை நசுக்குவதில் அவர் ஈடுபட்டார். இதன் ஒரு கோரமான ஒரு வெளிப்பாட யுக்ரேனிய மக்களை கட்டாயைப் பட்டினிப் படுகொலை செய்த கோலதமோர்.\nஒரு நாட்டில் சமவுடமை என்பது சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதே முதன்மையானது என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ஆகும். எல்லா நாடுகளில் புரட்சி, தொழிலாளர் ஆட்சி தேவை என்ற அடிப்படை கோட்பாட்டில் இருந்து இந்தக் கொள்கை விலகுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/04/18121627/1237705/walking-exercise-good-for-health.vpf", "date_download": "2019-10-15T07:28:08Z", "digest": "sha1:IFZFXGNZHVM57YFZJIOOCISFXNNTIVXI", "length": 16391, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடைபயிற்சி நல்லது || walking exercise good for health", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது.\nகுறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது.\nகுறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது.\nஉடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது. 20 நிமிடங்களில் 1,500 மீட்டர் தூரம் நடந்தால்கூட சுமார் 100 கலோரி எரிக்கப்படுகிறது. வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வழியில்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர்களுக்கும் நடைபயிற்சி எளிமையானது.\nநம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு உதவுகிறது. வேகமாக நடக்கும் போதுதான் உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இருக்கமாகின்றன. நடைபயிற்சி பழக ஆரம்பிக்கும்போது வலிப்பது இதனால்தான். போகப் போக இந்த வலி குறைந்து தசைகள் நெகிழ்வு பெறுகின்றன.\nஇடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையைக் குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர்களுக்கு இதைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை. இதற்கு எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும்.\nஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பான நடைபயிற்சி செய்பவர்களுக்கு ஆயுளில் 3 ஆண்டுகள் கூடுகிறது. முறையாக இதை செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. நடைபயிற்சிய���ல் மூட்டுவலி தொல்லை 25 சதவீதம் குறைகிறது. முதுமை காலத்தில் ஆஸ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம்.\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு நடைபயிற்சியைவிட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை. எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். எனவே கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு நடைபயிற்சி செய்தாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.\nநடைபயிற்சி | உடற்பயிற்சி |\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதசைகளுக்குப் பயிற்சி கொடுப்பது நல்லது\nஎப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்கள���ப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/02111811/1254170/deepam-song.vpf", "date_download": "2019-10-15T07:52:42Z", "digest": "sha1:4WU6PFIJO52GX2WP5BP642TAHNZRP6IR", "length": 15740, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல் || deepam song", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.\nவீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை இறைவியை தீபத்தில் அமரச்செய்து நலம் பெறுதல் பொருட்டே வீடுகளில் காலையும் மாலையும் விளக்கேற்றப்படுகிறது. ”ஆவாஹனம்” என்னும் சொல்லுக்கு ”அழைத்தல்” என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை- சக்தியை நாம் ஏற்றும் தீபத்தில் அமர்ந்து அருள்புரியும்படி செய்ய வேண்டும்.\nகீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பாடலை அருளியவர் குமரகுருபர் சுவாமிகள் ஆவர். இவர் மதுரையில் அரங்கேற்றம் செய்யும்போது மீனாட்சியம்மையே இப்பாடலுக்கு மகிழ்ந்து, குழந்தையாக வந்து முத்துமாலையை அருளி மறைந்தாள் என்பது உண்மை வரலாறு ஆகும்.\nபெருந்தே னிறைக்கும் நறைக் கூந்தற்\nபெருக்கே வருக பிறை மௌலிப்\nகுருந்தே வருக அருள் பழுத்த\nஇப்பாடலை பாடிய வண்ணம் விளக்கை ஏற்றினால் இறையருள் ஒளியில் விளங்கியிருப்பாள்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவிருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்\nபிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம்\nவினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் ஸ்லோகம்\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம்\nவிஜயதசமியான இன்று சொல்ல வேண்டிய சரஸ்வதி ஸ்லோகம்\nஅதிகார பலத்தோடு உயர்ந்த பதவி கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமனதிற்கினிய இல்வாழ்க்கை துணை அருளும் ஆண்டாள் ஸ்லோகம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/cabbage-fry-2.php", "date_download": "2019-10-15T06:54:44Z", "digest": "sha1:EQSG4LPT6G3TIQ3K22R4S5SO2LYUMHFM", "length": 7053, "nlines": 159, "source_domain": "www.seithisolai.com", "title": "மாலை நேர டீயுடன் கோஸ் வறுவல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க … – Seithi Solai", "raw_content": "\n”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nமாலை நேர டீயுடன் கோஸ் வறுவல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க …\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nநறுக்கிய கோஸ் – 2 கப்\nகடலை மாவு – 3 டீஸ்பூன்\nசோள மாவு – 2 டீஸ்பூன்\nதனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி – சிறிய துண்டு\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை பகோடா போல உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான கோஸ் வறுவல் தயார் \n← புதிதாக 20 நிலவு ….. ”சனி கிரகத்தின் அதிசயம்”….. புதிய கண்டுபிடிப்பு ….\n”நடவு செய்த பள்ளி மாணவர்கள்” வேளாண் முக்கியத்துவத்தை உணர்த்தினர் ….\nபுதுமையான புளி சட்னி செய்வது எப்படி \nபீட்ரூட் சூப் இப்படி செய்து பாருங்க\nமைக்ரோ ஓவன் இல்லாமல் கேக் செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-28/international", "date_download": "2019-10-15T06:42:39Z", "digest": "sha1:XZEZ3DIY2O67VUXWWIB33DZDMVSR5HVU", "length": 21440, "nlines": 303, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nயாழ்.சிறைச்சாலையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த விளக்கமறியல் கைதி\nஓர் இனப் படுகொலையாளியை பிரதமராக்கி ஐ.நாவைக் கேலிக்கூத்தாக்கியுள்ளார் மைத்திரி\n ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன\nரணிலிடம் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள வேண்டுகோள்\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறும் ரணில் ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பும் சாகல\nமுக்கிய அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை உடனே நியமித்த மைத்திரி\nமகிந்தவின் திடீர் பிரதமர் அவதாரம்\nஅர்ஜுனவை கைது செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்\nமைத்திரி, டிரம்ப், ஒபாமா... முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு கொலை மிரட்டல் சதி திட்டம் தீட்டுவது யார்\nதென்னிலங்கையை பதற வைத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து நாமலின் அறிவிப்பு\nமைத்திரியை நேரில் சந்தித்து விளாசித் தள்ளிய சம்பந்தன்\nதமிழ் மக்களை ஏமாற்றினார் மைத்திரி\n முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை\nஅரச உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரசாங்கம்\nமுடக்கப்படும் நிலையில் நாட்டின் தொலைத்தொடர்புகள்\nசர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு அவசர எச்சரிக்கை\nஹங்வெல்ல பகுதியில் குழு மோதல்\nநாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலமே நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும்\n முற்றிலும் பாதுகாப்பினை மட்டுப்படுத்திய மைத்திரி\nதமிழர்களின் அதிமுக்கிய விடயத்தை கையிலெடுக்கும் நாமல் எம்.பி\nஅரச இணையத்தளம் முற்றிலும் மாற்றம்\nமஹிந்த அதிகாரத்திற்கு வந்ததும் ஆட்டத்தை ஆரம்பித்த நாமல்\nமகிந்தவை ஆதரிக்க றிசார்ட்டிடம் பேரம் பேசிய பசில்: 20 கோடியுடன் மகிந்த பக்கம் தாவிய தமிழ் அரசியல்வாதி\nவாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன்\nநாடாளுமன்றை கூட்டுமாறு சம்பந்தன் அவசர கோரிக்கை\nநாளை பிரதமராக கடமைகளை பொறுப்பேற்கும் மஹிந்த\nநாளைய தினம் அரசாங்க விடுமுறையா\n ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை\nமகிந்தவிடம் சென்றவர்கள் திரும்பி வருவார்கள்\nநாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் அணித்திரள வேண்டும்\nடுபாய் செல்லவிருந்த அரச அதிகாரி செய்த அசிங்கமான காரியம்\nரணிலை விரட்டியடித்து பதவியை பறித்தெடுத்தமைக்கான காரணம் என்ன\nரணிலை பதவியிலிருந்து நீக்க இதுவே காரணம்\nமகிந்த அணிக்கு தாவிய மேலும் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகொழும்பு அரசியலில் உச்சகட்ட கொதி நிலை\nபலவந்தமான அரசியல் கொள்ளையடிப்பில் ஈடுபட முயற்சி: சுஜீவ சேனசிங்க\nஅரசியல் சூழ்நிலையினை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்த போகின்றார்கள்\nவயல் காணிகளை துப்பரவு செய்ய அனுமதி மறுக்கும் வனவளத் திணைக்களம்\nஇலங்கை விவகாரத்தில் மௌனம் கலைத்தது இந்தியா\nகொழும்பில் முக்கிய இடத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு\nரணிலை பதவி நீக்க மைத்திரிக்கு அதிகாரம் கிடையாது\nஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\n��ுதிய பிரதமராக மகிந்த பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆராவாரம்\nகிளிநொச்சியில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள்\nநாடாளுமன்றில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: நிமால் சிறிபால\nநாடாளுமன்றின் பெரும்பான்மை பலத்தை 16ம் திகதி நிரூபிப்போம்\n58 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது\nநாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரும் ஐ.தே.கட்சியின் கல்விமான்கள்\nமைத்திரி மகிந்தவுக்கு சவால் விடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி\nவைத்தியரின் ஏ.டி.எம் அட்டைய திருடி பெண்ணொருவர் செய்த செயல்\nஅரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை : கோத்தபாய அதிரடி முடிவு\nயாழ்.சிறைசாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி\nதிருகோணமலையில் மொட்டு அணியினர் வெடி வெடித்து கொண்டாட்டம்\nகட்டுவன்வில பகுதியில் கோர விபத்து\nஅரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை\nபிரதமரான பின்னர் மகிந்த மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம்\nஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்\nபெரும்பான்மை இல்லாமையாலேயே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளனர் - இம்ரான் எம்.பி\nமகிந்த - மைத்திரிக்கு எதிராக ஆவேசப்படும் பிரபலமான பெண்\nமயானத்தில் 4 இளைஞர்கள் செய்த காரியம்\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தும் மகிந்த தரப்பு\nமன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழில் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி\nமகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்\nமகிந்த அரசியலமைப்பு பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா\nமைத்திரியின் அதிரடி முடிவுக்கு காரணமாக அமைந்த தொலைபேசி உரையாடல்\nநாட்டின் சட்டத்தை மீறிய மைத்திரி\nசம்பந்தனுடன் மகிந்த பேசியது என்ன\nரணிலின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு கடிதம்\nஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன\nராஜபக்சவினருக்கு எதிரான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர இணக்கம்\nஅலரி மாளிகையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை: ஐ.தே.க\nஅரசியல் சூழ்நிலையுடன் உணவக உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு\nரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்���ும் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு\nபிரதமர் விடயத்தில் விசித்திர முடிவெடுத்த பங்காளிக் கட்சிகள்: குழப்பத்தின் த.தே.கூட்டமைப்பு\nரணிலை கைது செய்ய நடவடிக்கையா..\nஎன்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமஹிந்தவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய மைத்திரி\nசர்வதேச சமூகம் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்\nஅன்றைய எனது ஆசனத்தில் இன்று மைத்திரி எனினும் இணைந்து செயற்பட தயார் எனினும் இணைந்து செயற்பட தயார்\nமஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை\nமஹிந்தவுக்கு பதவி வழங்கும் போது ரணில் எங்கிருந்தார்\nமைத்திரியின் அதிரடி அறிவிப்பால் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை\n எரிபொருள், பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு\nஒரே இரவில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்த மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/133281-dung-beetle-is-the-worlds-strongest-animal", "date_download": "2019-10-15T06:06:01Z", "digest": "sha1:IBIJR532CO3ZOWUKXIRE435CF76PI3OS", "length": 15619, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "ஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா? | Dung beetle is the World's strongest animal", "raw_content": "\nஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா\nவரைபடம் எதுவும் இல்லாமல் எவ்வளவு பெரிய காடாக இருந்தாலும் சூரியன், சந்திர, நட்சத்திரங்கள் கொண்டு இருப்பிடத்தை மனதில் பதிய வைத்து அடைந்துவிடுகிறது இந்த உயிரினம்.\nஷாக் ஆகாதீங்க... உலகின் வலிமையான உயிரினம் எது தெரியுமா\n``சிலரால் உதறித் தள்ளப்படும் பொருள்கள், பலருக்கு வாழ்வாதாரமாக ஆவது போல, வேண்டாம் என்று உயிரினங்கள் பல ஒதுக்கிய சாணமே சிலவற்றுக்கு வாழ்வாதாரம். நாம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இவற்றின் வீரமும் வாழ்க்கை முறையும், இயற்கையில் இவற்றின் பங்களிப்பும் உள்ளது. சாணங்களே இவற்றின் வீரம், இவற்றின் வாழ்வாதாரம், அடுத்த சந்ததியின் இருப்பிடம். இவை என்ன என்று கேட்கிறீர்களா\nஅவைதாம் சாண வண்டுகள் (Dung Beetles). சாணங்களை மட்டும் உண்டு வாழும் வண்டுகளே, சாண வண்டுகள். கிட்டத்தட்ட இவை 1 மிமீ அளவிலிருந்து 3 செமீ அளவு வரை வளரும்.\n7,000 இனங்களுக்கு மேல் சாண வண்டுகள் உள்ளன. பெரும்பாலான சாண வண்டுகள் கறுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இலைகளை உண்ணும் விலங்குகளின் கழி���ுகளை அதிகமாக உட்கொள்ளும். மாடு மற்றும் யானையின் சாணங்களே இவற்றுக்குப் பிடித்தமான உணவு. அன்டார்டிகாவைத் தவிர அனைத்து இடங்களிலும் சாண வண்டுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சாணத்தை வெட்டி எடுக்க, மண்ணைக் குடைய தலையில் மண்வெட்டி போன்ற அமைப்பு முன்னங்கால்களை விட நீண்ட பின்னங்கால்கள், இறக்கைகள் போன்றவை இவற்றின் உடலமைப்பு.\nஇவை கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை. நல்ல மோப்ப சக்தியும் உடையவை. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரியாக மோப்பம் பிடித்துக் கூட்டமாகச் சென்று சாணத்தைத் தின்று சிதைத்து விடுகிறது. இவை கழிவுகளைச் சுத்தம் செய்வதில் கில்லாடிகள்\nசாண வண்டுகளில் நான்கு வகைகள் உண்டு:\nஇவ்வகை வண்டுகள் சாணங்களைக் கண்டவுடன் அவற்றை உருட்டி தன்னுடைய இருப்பிடத்துக்கு எடுத்துச் செல்கிறது. சாண உருண்டைகளை இவை உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பயன்படுத்திக்கொள்கிறது.\nஇவை சாணத்தைக் கண்டுபிடித்தால் சுரங்கப்பாதையைத் தோண்டி சாணத்தைச் சேமித்து வைக்கிறது.\nஉருட்டும் குடையும் வேலையை இவ்வகை வண்டுகள் விரும்புவதில்லை.\nஇவை சோம்பேறி வண்டுகள், சாணங்களை உருட்டி வரும் வண்டுகளிடமிருந்து சாண உருண்டைகளைத் திருடுகிறது. இதற்காக இவை சண்டையும் போடுகிறது.\nஇந்தச் சிறிய வண்டுகள் பயன்படுத்தும் ஐடியா நம்மை வியக்க வைக்கிறது. இவற்றின் பின்னங்கால்களுக்கு வலு அதிகம் என்பதால் முன்னங் கால்களை தரையில் ஊன்றி பின்னங்கால்களால் சாண உருண்டைகளை நகர்த்துகிறது. பெரிய வண்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தை இந்தச் சிறிய வண்டுகள் இயற்கையாகவே கொண்டிருக்கின்றன.\nமேலும், சிறப்பான விஷயம் என்னவென்றால் இவை வரைபடம் எதுவுமில்லாமல் எவ்வளவு பெரிய காடாக இருந்தாலும் சூரியன், சந்திர, நட்சத்திரங்கள் கொண்டு தனது இருப்பிடத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு சரியாக அடைந்துவிடுகிறது. இவற்றுக்கு எந்த ஒரு கூகுள் மேப்பும் தேவையில்லை. பெரும்பாலும் இவை நேர்கோட்டில் செல்வதையே விரும்புகிறது.\nமழைக்காலத்தையே இனப்பெருக்கத்துக்கான சிறந்த காலமாகத் தேர்ந்தெடுக்கிறது. ஆண் வண்டுகள் தங்கள் சாணங்களை உருட்டும் முறையின் மூலமாகவே பெண் வண்டுகளை ஈர்க்க முடியும். கிராமங்களில் இளவட்டக்கல்லைத் தூக்கும் பழக்கம் இருப்பத�� போல, இந்த ஆண் வண்டுகள் எவ்வளவு பெரிய அளவிலான சாணங்களை உருட்டுகிறதோ அந்த அளவு பெண் வண்டுகளால் ஈர்க்கப்படுகிறது. இதன் மூலமே பெண் வண்டுகள் கவரப்பட்டு தனது இணையைத் தேர்ந்தெடுக்கிறது. ஈர்க்கப்பட்ட பெண்வண்டுகள் அந்தச் சாணத்தின் மீது ஏறிக்கொள்கிறது.\nபாதுகாப்பான இடத்தை அடைந்தவுடன் பொந்து ஒன்றைத் தோண்டி, சாண உருண்டை பொருந்தும் அளவுக்குக் குழியை உருவாக்குகிறது. இரு வண்டுகளும் அங்கேயே தங்கி சாணத்தை உண்டு வாழ்கின்றன. ஏற்ற காலத்தில் பெண் வண்டு மட்டும் சாணத்தில் வந்து முட்டையிடும். பிறகு முட்டையிட்ட இடத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளும். சாணத்தில் இடப்பட்ட முட்டைகள் வளர்ந்தவுடன் அந்தச் சாணத்தையே தின்று பெரிதாகிய பின் வெளியேறும்.\n3.3 பவுண்டு யானை சாணம் இரண்டரை மணி நேரத்தில்16,000 வண்டுகளால் உண்ணப்பட்டுச் சிதைக்கப்படும்.\nஒரு சாண வண்டினால் ஒரே இரவில் தன்னை விட 250 மடங்கு கடினமான சாணத்தைத் சிதைக்க முடியும்.\nசாண வண்டுகள் தங்களுக்குப் பிடித்தமான விலங்குகளின் மீது தொற்றிக்கொண்டு பயணம் செய்கிறது. விலங்குகள் எப்பொழுது சாணங்களை வெளியிடுகிறதோ, அப்போது கீழே குதித்து சாணங்களை உண்கிறது. சில வண்டுகள் தனது மோப்பச் சக்தியைப் பயன்படுத்தி சாணம் இருக்கும் இடத்தைச் சரியாக வந்தடைகிறது.\nசாண வண்டுகளின் சராசரி ஆயுட்காலம் 3 - 5 ஆண்டுகள்.\nதாங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதில் கூட இவ்வகை வண்டுகள் மிகவும் தெளிவாக இருக்கும். குறிப்பிட்ட சில வகை விலங்குகளின் சாணங்களையே இவை தேர்ந்தெடுத்து உண்ணுகிறது.\nஇவை விவசாயத்துக்கும் தனது பங்கினை ஆற்றுகிறது. சாணங்களைச் சிதைத்து பூமிக்கு வளமளிக்கிறது.\nதனது உடல் எடையை விடக் கிட்டத்தட்ட 1141 மடங்கு எடையை இவை இழுத்துச் செல்கிறது. இது பயணிகள் நிறைந்த இரட்டை அடுக்குப் பேருந்தை தனிநபராய் இழுத்துச் செல்வதற்கு சமம்.\nஇவ்வகை சிறு வண்டுகள் இயற்கைக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும் நன்மை அளித்து வருகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்ததாலோ, என்னவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சாண வண்டுகளை புனிதமாகக் கருதி வணங்கினர்.\nஇவற்றின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ``இத்தனை சிறிய வண்டுக்கும் எத்தனை பெரிய மனம் இருக்கிறது என்றுதான் கூறத்தோன்றுகிறது\".\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2019-10-15T06:24:53Z", "digest": "sha1:RBTEZJX2XWBJQWU36DF5HFQ5E2D4LDL2", "length": 35849, "nlines": 633, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஜெயலலிதாவை கைவிட்டகூட்டணித் தலைவர்கள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி கலகலப்பை இழந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவில் கூட்டணி சேர்ந்த கட்சிகள் தோல்வியின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதற்கு விதி விலக்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக வைகோ காட்டிக் கொள்கிறார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயனடைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த ஏனைய கட்சிகள் உள்ளதையும் இழந்து நொண்டிக் குதிரையாகின.\nமின்னணு இயந்திரத்தில் மோசடி, பண விநியோகம், அதிகார பலம் என்பனவற்றினால் தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று தோல்வி அடைந்த கட்சிகள் அனைத்தும் பரவலாகக் குற்றம் சாட்டின. ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசினார்கள். இடதுசாரிகள் கொஞ்சம் அடக்கமாக அறிக்கை விட்டனர்.\nமுதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். ஸ்டாலின் துணை முதல்வரானதும் அன்புமணி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். இறக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற மனுவை சரத்குமார் தமிழக முதல்வரிடம் நேரில் கொடுத்து வலியுறுத்தினார்.\nஎதிர் அணியில் இருந்தாலும் நல்ல காரியங்களுக்காக ஆளுங்கட்சித் தலைவரைச் சந்திக்கும் நல்லதொரு கலாசாரம் தமிழகத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல அறிகுறியா அல்லது அரசியல் சந்திப்பா என்பது தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலின்போது தான் தெரியவரும்.\nஅ���்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சேகர், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் முரளி ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எஸ்.வி. சேகர் வெளியேறப் போகிறார் என்ற செய்தி பலமாக அடிபடும் இவ்வேளையில் துணை முதல்வர் ஸ்டாலினை எஸ்.வி. சேகர் சந்தித்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாரவியின் தாயார் மரணமானபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் கூட மரண வீட்டுக்குச் செல்லவில்லை. ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் தயாராக இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் எஸ்.வி. சேகரும் முரளியும் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராகி விட்டனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வெடுப்பதற்காக ஜெயலலிதா கொடாநாட்டுக் குப் போய்விட்டார். அவர் ஓய்விலிருந்து சென்னைக்குத் திரும்பியதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் கழகத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசுகையில் சகலரையும் கண்டித்துப் பேசிய ஜெயலலிதா புதிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சி செய்வார்.\nகூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கைவிட்ட நிலையிலும் வைகோ மட்டும் தொடர்ந்தும் ஜெயலலிதாவுடன் இணைந்து உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் முன்னரை விட கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கு ஊட்டிய தலைவர்கள் தோல்வியின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஒன்றாகக் கூடி ஆராயவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அந்த தலைவர்கள் ஆளும் கட்சியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உள்ளனர்.\nகருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டண��� நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனினும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 12 தொகுதிகளில் தோல்வியடைந்தததற்கான காரணத்தை அறிவதற்கு முயற்சி செய்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். தோல்விக்கான காரணத்தை எதிர்க் கட்சிகள் மீது சுமத்தாது உண்மையை அறிவதற்கு ஸ்டாலின் முயற்சி செய்வது அவரது அரசியல் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பிரசாரம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய முடியாத நிலை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டதனால் ஸ்டாலினும் கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தனர்.\nதேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த முதல்வர் கருணாநிதியால் மகள் கனிமொழிக்கு பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் பெயர் பட்டியலில் கனிமொழியின் பெயரும் இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. முதல்வர் கருணாநிதியும் கனிமொழியும் அதனை மறுக்கவில்லை. எனினும் ஒரே குடும்பத்துக்கு மூன்று அமைச்சர்களைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்ததனால் கனிமொழியின் பெயர் நீக்கப்பட்டது. கனிமொழிக்கு உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார்.\nதமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கு பற்றும் வேளையில் அதற்கு பிரதி உபகாரமாக கனிமொழிக்கு ஏதாவது ஒரு பதவியை காங்கிரஸ் கட்சியிடமிருந்தே முதலமைச்சர் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் புதிய யுக்தியை வகுத்துள்ளார்கள். காங்கிரஸிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த ராகுல் காந்தி தமிழக காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்.\nகலைஞருக்கு பின் ஸ்டாலின் என்ற கோஷத்தை மெய்ப்பிக்கும் வழியில் செயற் படும் ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸின் வளர்ச்சி���்கு துணை போவாரா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழலில் தமிழக காங்கிரஸ் ஒதுங்க வழி விடுவாரா என்பதை அவரது எதிர்கால நடவடிக்கைகளே வெளிப்படுத்த வேண்டும்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nமதில் மேல் பூனையாக காத்திருக்கும் பா.ஜ.க\nஅட்டகாச திருவிழா இன்று ஆரம்பம்\nமுதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும்காங்கிரஸ் கட்சித்...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-27-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:32:26Z", "digest": "sha1:AJEWE7SZ5OGZVQ2TIWUJD7UBGPLBA4NE", "length": 7608, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா | Chennai Today News", "raw_content": "\nமார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nமார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா மார்ச் 27ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவர் ஏப்ரல் 16ஆம் தேதி பிரச்சாரம் முடியும் தேதி வரை பிரச்சார செய்யவுள்ளார்.\nதேமுதிக வேட்பாளர் மட்டுமின்றி அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் அவர் வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்த தேர்தலில் உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் பிரேமலதா சூறாவளி பிரச்சாரம் செய்யவுள்ளார்.\nமேலும் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் விஜய்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்றார்.\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு\n4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526976", "date_download": "2019-10-15T08:00:52Z", "digest": "sha1:ZDBO7D4335KLA7KYXPMPS4URP2A3YHI3", "length": 5996, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ட்ரோன் ஹெலிகாப்டர் | Drone Helicopter - Dinakaran", "raw_content": "SUN குழுமத்தில��ருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு ‘டிராகன்ஃப்ளை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் முறையாக சனி கிரகத்தின் துணைக்கோள்களை, குறிப்பாக டைட்டன் கோளை ஆராயப்போகிறது இந்த டிராகன்ஃப்ளை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு ‘டிராகன்ஃப்ளை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் முறையாக சனி கிரகத்தின் துணைக்கோள்களை, குறிப்பாக டைட்டன் கோளை ஆராயப்போகிறது இந்த டிராகன்ஃப்ளை.\nட்ரோன் ஹெலிகாப்டர் நாசா டிராகன்ஃப்ளை 7000 கோடி\nதினமும் 250 கோடி இ-மெயில்கள்\nஆப் மூலம் இயங்கும் ஷூ\nஇந்த போனின் விலை ரூ.1,64,999\nஎல்.இ.டி. ஒளி அலங்காரத்துடன் ஐபோன் லோகோக்கள்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528082", "date_download": "2019-10-15T07:47:40Z", "digest": "sha1:5CQCYZF6VYX4VUIB3QRBAIJ6IF7OU43M", "length": 10562, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது | Tamil Nadu-Kerala chiefs to discuss river water issue in Thiruvananthapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது\nதிருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்னைகள் குறித்த இருமாநில முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சுமூகத் தீர்வும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது.\nஇதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 அமைச்சர்கள், கேரள முதல்வர் பினராய் விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, 2 மாநில நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கடைசியாக கடந்த 2000ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கேரள முதல்வராக இருந்த ஈ.கே.நாயனார் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இம்முறை நடக்கும் பேச்சில் இந்த விவகாரம் முன்வைக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. இது தவிர நெய்யாறு, ஆனமலையாறுகளில் இருந்து கூடுதல் தண்ணீர், பறம்பிக்குளம், ஆழியாறு, சிறுவாணி பிரச்னை, பாண்டியாறு, குன்னப்புழா ஆறுகளில் புதிய அணை கட்ட அனுமதி, பம்பை, அச்சன் கோயில் ஆறுகளை திசை திருப்பி தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது உட்பட பல திட்டங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது.\nமுதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை\nபுதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்\nஅரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை\nஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை\nதிருப்பதி போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: புதிய திட்டம் அமல்படுத்த கேரள அரசு முடிவு\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/kalaivani-nin-karunai-navaratri-songs/", "date_download": "2019-10-15T06:59:47Z", "digest": "sha1:WTJDEKGF47STSXZDUN7T2TAAXTK5IH4F", "length": 4051, "nlines": 93, "source_domain": "divineinfoguru.com", "title": "Kalaivani Nin Karunai - Navaratri Songs - DivineInfoGuru.com", "raw_content": "\nகலைவாணி நின் கருணை தேன்மழையே\nவிளையாடும் என் நாவில் செந்தமிழே\nஇசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி\nமரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்\nஅருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்\nஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்\nசரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்\nவீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்\nவேணுவில் வரும் நாதம் வாணி உன் ச���்ரபாதம்\nவானகம் வையகம் உன் புகழ் பாடும்.\nNavaratri Songs - கலைவாணி நின் கருணை\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47984&ncat=1493", "date_download": "2019-10-15T07:25:01Z", "digest": "sha1:BUU4IQ6Y4KTJBCI4MKTDK54LBDG6FF3T", "length": 15296, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "மி 9 டி | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண் அக்டோபர் 15,2019\n'சயோமி மி 9 டி' ஸ்மார்ட் போன், ஜூன், 12ல் அறிமுகம் ஆகிறது.\nஇந்த போன் குறித்த, உறுதிப்படுத்தப்படாத தகவல்களில் சில:\n* பிங்கர் பிரின்ட் சென்ஸார், டிஸ்பிளேவுக்குள்ளேயே இருக்கலாம்\n* அனேகமாக, பாப் அப் கேமரா இருக்கலாம்\n* மூன்று கேமரா செட் அப் உடன், எல்.இ.டி., பிளாஷ்\n* 6 ஜி.பி., ரேம், 64 ஜி.பி., மெமரி\n* 'ரெட் மி கே 20' ஸ்மார்ட் போன், சீனாவுக்கு வெளியே, 'மி 9 டி' எனும் பெயரில் அறிமுகமாகிறது\n* சீனாவில், 6 ஜி.பி., 64 ஜி.பி., ரெட் மி கே 20 போனின் விலை, இந்திய மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்.\nமேலும் டெக் டைரி செய்திகள்:\nசயோமி மி பேண்டு 4\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/18100943/1237674/Modi-hopes-youngsters-head-to-the-polling-booths.vpf", "date_download": "2019-10-15T07:47:57Z", "digest": "sha1:RKA7ZAGRHVQ57HNTLYNFGLIWZDQUW5G3", "length": 14656, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி || Modi hopes youngsters head to the polling booths", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nபாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n2-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | பிரதமர் மோடி\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nதமிழர் பாரம்பரிய உடையில் ஜி ஜின்பிங் - வைரல் புகைப்படங்களை நம்பலாமா\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த பட���் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/13121237/1236989/TN-Governor-Banwarilal-Purohit-wishes-to-Tamil-New.vpf", "date_download": "2019-10-15T07:47:13Z", "digest": "sha1:5DSNWZCFG2RPVPUT3VUATEIP4WUCVROQ", "length": 14410, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து || TN Governor Banwarilal Purohit wishes to Tamil New year", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nதமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear\nதமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear\nதமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.\nமகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது ���ாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear\nதமிழ் புத்தாண்டு | கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-economics-chapter-3-introduction-to-macro-economics-important-questions-5758.html", "date_download": "2019-10-15T07:02:59Z", "digest": "sha1:WNW2DPIOZ6NHA4SBHEJNB27NCAACVLYU", "length": 24620, "nlines": 503, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard பொருளியல் Chapter 3 வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 3 Introduction To Macro Economics Important Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of Development And Planning Three and Five Marks Questions )\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics Three Marks Questions )\n12th பொருளியல் - நிதிப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic Organisations Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And Investment Functions Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of Employment And Income Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income Three and Five Marks Questions )\nவேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்\nவேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் முக்கிய வினாக்கள்\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nமறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி\nதொன்மைப் பொருளியல் கோட்ப்பாட்டின் பிரதான இயல்பு _________\nபொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.\nதேவை அதன் அளிப்பை உருவாகின்றது\nதொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nதொன்மைக் கோட்ப்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது _____ ஆகும்.\nகீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது_________ ஆகும்.\nஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.\nஉடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.\nதற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.\nசே விதியின் எடுகாள்களை பட்டியிலிடுக.\n\"விளைவுத் தேவை\" என்றால் என்ன\nதொகு அளிப்பின் கூறுகள் யாவை\nJ.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக\nகீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.\nதொகு தேவை என்றால் என்ன\nதொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக\nதொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)\nADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.\nதொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.\nPrevious 12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்\nNext 12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்த\nதேசிய வருவாய் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபேரியல் பொருளாதாரம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Economics - ... Click To View\n12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்\t( 12th Standard Economics - ... Click To View\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To ... Click To View\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of ... Click To View\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics ... Click To View\n12th பொருளியல் - நிதிப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics ... Click To View\n12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic ... Click To View\n12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics ... Click To View\n12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three ... Click To View\n12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics ... Click To View\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And ... Click To View\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of ... Click To View\n12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income ... Click To View\n12th பொருளியல் Unit 1 பேரியல் பொருளாதாரம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/157542-aravakurichi-cadres-are-not-happy-with-senthil-balaji", "date_download": "2019-10-15T07:29:41Z", "digest": "sha1:HEJ3ET6VTWTLBU4SZPAGMDE2VANVQ4LJ", "length": 22808, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "``செந்தில் பாலாஜி எங்களை மதிப்பதே இல்லை!'' அரவக்குறிச்சியில் கூட்டணிக் கட்சியினர் புலம்பல்! | Aravakurichi cadres are not happy with Senthil Balaji", "raw_content": "\n``செந்தில் பாலாஜி எங்களை மதிப்பதே இல்லை'' அரவக்குறிச்சியில் கூட்டணிக் கட்சியினர் புலம்பல்\nஅரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜி, `எந்தக் கட்சிக்கும் இங்கே செல்வாக்கு இல்லை' என்று கூறி, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை அவமதிப்பதாகப் பரபர குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n``செந்தில் பாலாஜி எங்களை மதிப்பதே இல்லை'' அரவக்குறிச்சியில் கூட்டணிக் கட்சியினர் புலம்பல்\n\"கூட்டணி அமைப்பதன் நோக்கம், எல்லாக் கட்சிகளின் ஓட்டுகளைப் பெறத்தான். அதற்கு வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் லோக்கல் புள்ளிகளை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது இயல்பு. ஆனால், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, `உங்க கட்சிகளுக்கெல்லாம் அரவக்குறிச்சியில் செல்வாக்கு இல்லை'னு எங்களை எடுத்தெறிஞ்சு பேசுறார். எங்க கட்சிக் கொடிகளைப் பிரசார வாகனத்தில் கட்டுவதில்லை; பிரசாரத்துக்கு எங்களை முறைப்படி அழைப்பதில்லை. அவ்வளவு ஏன் பிரசாரம் நடைபெறும் இடங்கள் பற்றிகூட எங்களுக்குத் தகவல் சொல்வதில்லை. மிதப்பா இருக்கும் அவர், எங்களை மதிப்பதில்லை. அதன் பலனை, அவர் அனுபவிப்பார்\" என்று குமுறுகிறார்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.\nதமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்னியூஸ்ட், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணிவைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜி, `எந்தக் கட்சிக்கும் இங்கே செல்வாக்கு இல்லை' என்று கூறி, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை அவமதிப்பதாகப் பரபர குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுபற்றி, நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர், ``தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உரிய மரியாதையைத் தருகிறார். ஆனா, செந்தில் பாலாஜியோ, கரூர் மாவட்டக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. அரவக்குறிச்சியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலா இருப்பதைவைத்து, அந்தச் சமுதாய கட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறார். குறிப்பா, அவர் நாமினேஷன் செய்தபோது அவங்களைத்தான் அதிகமாகத் திரட்டிக்கொண்டு போனார். ஆனால், பட்டியலின மக்கள் இங்கே அதிகம் வாழுறாங்க. அரவக்குறிச்சி தொகுதியின் எங்க கட்சி முக்கிய நிர்வாகிகளையே செந்தில் பாலாஜி பிரசாரத்துக்கு அழைப்பதில்லை. அதேபோல், எங்க கட்சிக் கொடியைப் பிரசார வாகனத்துல கட்டாம இருந்தாங்க. நாங்க சத்தம் போடவும் கட்டினாங்க. அதேபோல், `இந்த ஊர்ல விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு ஓட்டுகூட கிடையாது'னு எங்க காதுபடவே, ஒரு முக்கிய ஊரைக் குறிப்பிட்டு, செந்தில் பாலாஜி தரப்பு கமென்ட் அடித்தது. இதனால், கடுப்பான எங்க கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், அந்த ஊருக்குப் போய், அங்குள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களோடு போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.\n`எங்களுக்கு இந்த நிலைமையா வரணும்'னு நாங்க நொந்துபோய்ட்டோம். நாங்களா அழையா விருந்தாளியா பிரசாரத்துக்குப் போனாலும், எங்களை வேண்டாவெறுப்பாதான் நடத்துறாங்க. இதனால், எங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமனிடம் குமுறினோம். அவர், அதைக் கண்டுக்கலை. ஆனா, அவரும் சில நாள்களாகப் பிரசாரத்துக்குப் போகலை. கேட்டா, `உடம்புக்கு முடியலை'னு பதில் வருது. கூட்டணிக் கட்சிக்கு செந்தில் பாலாஜி கொடுக்கும் மரியாதை இதுதானா இதனால், வெறுத்துப்போன பள்ளபட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூடிப்பேசி, `அ.ம.மு.க வேட்பாளர் பி.ஹெச்.ஷாகுல் ஹமீதை ஆதரிக்கலாமா'னு பேசி இருக்காங்க. பள்ளபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எங்க கட்சியில் இருக்காங்க. செந்தில் பாலாஜியின் பாராமுகத்தால், அவங்க `தி.மு.க-வுக்கு ஓட்டு போடணுமா'னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரி, எங்களுக்குத்தான் இப்படியானு பார்த்தா, அவர் எந்தக் கட்சியையும் மதிப்பதில்லைனு புரிஞ்சுச்சு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரையே வேட்பாளர் மதிப்பதில்லைனு சொல்றாங்க. இரண்டு கம்னியூஸ்ட் கட்சியினரும், `செந்தில் பாலாஜிக்கு நாம தேவையில்லை போலிருக்கு'னு எங்ககிட்ட குமுறுறாங்க.\nஅதேபோல், ம.தி.மு.க, இந்திய ஜனநாயகக் கட்சினு எந்தக் கட்சியினரையும் அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒரு பகுதிக்கு அல்லது கிராமத்துக்கு செந்தில் பாலாஜி பிரசாரத்துக்கு வர்றார்ன்னா, அவர் அங்க வந்தபிறகுதான் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவருது. ஆரம்பத்தில், `செந்தில் பாலாஜி ஈஸியா ஜெயிச்சுடலாம்'ங்கிறமாதிரி இருந்துச்சு. ஆனா, நிலைமை இப்போ அப்படி இல்லை. அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு, அவர் பிரசாரம் போகும் இடமெல்லாம் செந்தில் பாலாஜிக்குக் கூடுற அளவுக்குக் கூட்டம் கூடுது. சில இடங்களில் செந்தில் பாலாஜியைவிட அதிகம் கூட்டம் வருது. இன்னொருபக்கம், அ.ம.மு.க வேட்பாளர் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்கிறார். ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் பல பகுதிகளில் விநியோகம் பண்ணிட்டதா சொல்றாங்க. அவர் பிரசாரத்திலும் கட்டுக்கடங்கா கூட்டம் கூடுது. செந்தில் பாலாஜி பணத்தை மட்டும் நம்பி இருக்கிறார். ஆனா, அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் 5,000 ரூபாய் வரைகூட கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்றாங்க.\nஇந்த நிலையில், இருக்கிறதை விட்டுட்டு, பறக்குறதுக்கு ஆசைப்படுறமாதிரி, கூட்டணிக் ��ட்சிகளை அரவணைச்சு செல்லாததால, கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளை செந்தில் பாலாஜி கணிசமான அளவு இழக்க நேர்ந்தாலும் நேரலாம். இதனால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சுணக்கமாக உள்ளனர். தேர்தல் வேலையைப் பார்க்காமல், பல கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் சொந்த வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. செந்தில் பாலாஜியோ, தி.மு.க முன்னாள் அமைச்சர்களையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியையும் மட்டுமே பிரசார வாகனத்தில் அழைச்சுக்கிட்டுப் போறார். ஆனா, எங்களை மதிக்காத செந்தில் பாலாஜி, `தம்மை தி.மு.க-வின் கே.சி.பி-யும், முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் மதிக்கலை'னு ஸ்டாலின் வரை பஞ்சாயத்து கொண்டுபோறார். ஆனா, பரம்பரை தி.மு.க-வினரை மதிக்காமல் தன்னோடு அ.ம.மு.க-விலிருந்து வந்தவங்களுக்குத்தான் மரியாதை தர்றதா தி.மு.க தொண்டர்களே புலம்புறாங்க. எங்க நிலைமையைத் தேர்தல் பொறுப்பாளர் பொன்முடிகிட்டகூடப் புலம்பிப் பார்த்துட்டோம். ஒண்ணும் நடக்கலை. செந்தில் பாலாஜி ஜெயித்தால் என்ன, இல்லை, தோத்தால் எங்களுக்கு என்ன\nஇதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமனிடம் பேச முயன்றோம். பலமுறை தொடர்புகொண்டும், நமது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரத்தில் பிஸியாக இருப்பதால், அவரிடமும் பேச முடியவில்லை. அவர் சார்பில் நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர், ``செந்தில் பாலாஜியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாயிட்டு. அதைப் பொறுக்காத அ.தி.மு.க-வினர், செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பல பிரச்னைகளைக் கிளப்பத் தொடங்கி இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் கோகுல் என்பவரை செந்தில் பாலாஜி கடத்திவிட்டதாக அவரது தாயார் தெய்வானை என்பவரைவிட்டு, செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பேட்டி கொடுக்கவைத்தார்கள். அடுத்து, செந்தில் பாலாஜி பற்றி கேவலமாகச் சித்திரித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள். இன்னொரு டீம், எதையாவது பிரச்னை செய்து, இந்த இடைத்தேர்தலையே நிறுத்திவிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கு. இதற்கிடையில், உள்நாட்டுக் கலவரத்தைக் கிளப்புவதுபோல், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சலைக் கிளப்ப முயற்சி செய்கிற���ர்கள். அதோட வெளிப்பாடுதான் இது. மத்தபடி, கூட்டணிக் கட்சிகளின் சாதாரண தொண்டனுக்குக்கூட உரிய மரியாதையைக் கொடுத்து வருகிறார் செந்தில் பாலாஜி. இந்தத் தொகுதியில் ஜெயிப்பது அவருக்கு கௌரவ பிரச்னை. அப்படி இருக்கையில், அதற்குப் பலம் சேர்க்கிற கூட்டணிக் கட்சிகளை அவர் எப்படி அவமானப்படுத்துவார் அ.தி.மு.க-வினரின் எந்தச் செயலும் இங்கே செல்லுபடியாகாது\" என்றார்கள்.\nகூட்டணிக் கட்சிகளை, செந்தில் பாலாஜி மதித்தாரா என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.\n`நான் கலெக்டர் சீட்டுல ஒருதடவை உட்காரணும்' - அரசுப் பள்ளி மாணவியின் கனவை நிறைவேற்றிய ஆட்சியர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/106282-two-leaves-issue-election-commission-may-declare-the-decision-today", "date_download": "2019-10-15T06:07:05Z", "digest": "sha1:CT46XTHBC5NYDOMJD7OHQQ243UU32YAF", "length": 6448, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டைஇலைச் சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு | two leaves issue, election commission may declare the decision today", "raw_content": "\n இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு\n இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு\nஅ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கும் எனத் தெரிகிறது.\nஅ.தி.மு.க-வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த அணி, பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா அணியாகப் பிரிந்தது. பின்னர், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, பழனிசாமி- பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் சசிகலா தரப்பு இன்னொரு அணியாகவும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டிபோட்டனர்.\nகாலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கான தேர்தல் மற்றும் நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை விரைவில் நடத்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது. அதனால், இரட்டை இலை தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க, கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது. தினகரன் தரப்பிலிருந்து சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று மீண்டும் இரட்டை இலைச் தொடர்பான வழக்கு, விசாரணைக்க�� வருகிறது. இதில் பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராக, மைத்ரேயன் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சசிகலா தரப்பில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.\nவிரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், இரட்டை இலை யாருக்கு என்பதைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை, டெல்லியில் இருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/2_96.html", "date_download": "2019-10-15T06:29:31Z", "digest": "sha1:CD5PJVM5WLR5DH2O527LXKDSUWJX6RIA", "length": 38810, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலக வரைபடத்தை வைத்திருந்த, முஸ்லிம் நபர் கைது - திஹாரியில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு கொடுமை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலக வரைபடத்தை வைத்திருந்த, முஸ்லிம் நபர் கைது - திஹாரியில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு கொடுமை\nதிஹாரியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ பொலிஸில் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.\nபின்னர் அத்தனகல்ல மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு எதிர்வரும் ஜுன் 11 ம் திகதி வரை பயங்கரவாத தடுப்புச்சட்டம் பிரிவு 3 (a)(b),5(a)(b) பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் செய்த குற்றம் என்ன\nஇவரிடமிருந்து உலக வரைபடம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.(அநேகமாக வீட்டை சோதனையிடும்போது கண்டெடுத்து இருக்கலாம்).அப்படத்தில் அவரின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனினால் கைப்பட கிறுக்கியதாகும். வரலாற்றுப்பாடத்தைக்கற்கும் சிறார்கள் உலக,மற்றும் இலங்கை வரைபடங்களை வைத்திருப்பார்கள்.\nகுறிப்பிட்ட படத்தில் இலங்கை மற்றும் பாரசீகப்பெரும்பரப்பு ‘பூம்’ என்ற ஆங்கில சொல்லினால் வட்டமிட்டுக்காட்டப்பட்டிருப்பதுவே கைதுக்கான காரணமாகும்.\nஐந்தாம் தரம் மட்டுமே படித்துள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனராவர் ஆங்கிலத்தில் எழுதப்படிக்கத்தெரியாதவர் என அவரின் சட்டத்தரணி இவரின் விடுதலைக்காக வாதாடுகி��்றார்.\nDIG அவர்களிடம் முறையிட்டு குற்றம் அற்றவர் என பொலிஸாருக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டும் விடுதலை செய்யப்படவில்லை.\nஅப்பாவி மனிதர்களின் கைதுகள் குறைந்தபாடில்லை. விடிவும் விடுதலையும் பொலிசாரினதும் ராணுவத்தினரினதும் கையிலேயே உள்ளது.\nமாணவர்கள் வரலாறு,புவியியல் பாடத்தில் நதிகள்,நகரங்கள்,குளம் குட்டைகள்,பாதைகளை வரைபடங்களில் குறிப்பதும்,பெளத்த தளங்கள் சின்னங்களை குறிப்பதுவும் இன்னோரன்ன குற்றச்சாட்டுகளுடன் பெற்றோர்கள் சிறை செல்லக்காரணமாகுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்���ணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில��� முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/sruthi-kamalhasan/", "date_download": "2019-10-15T06:45:26Z", "digest": "sha1:FK754LRLDBMZWAC2T6DHLTMQZTDO5VK2", "length": 5752, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sruthi kamalhasan", "raw_content": "\nTag: rangoosam movie, sruthi kamalhasan, கருத்து படம், கருத்துப் படம், ஸ்ருதி கமல்ஹாசன்\nஇதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..\nபோதும்மா.. இதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் ��� சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=domestic-accountability-mechanism-in-sri-lanka", "date_download": "2019-10-15T07:00:04Z", "digest": "sha1:RSC3FBJZ4VSUEH5QC2WRMYPO6WD4F7JC", "length": 14073, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "domestic accountability mechanism in sri lanka – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஉள்நாட்டு பொறிமுறை நம்பகத்தன்மை வாய்ந்ததா\nபடம் | Eranga Jayawardena Photo, AP, Sangam அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றிவருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force) காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்…\nகருத்துக் கணிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபோரின் இறுதிகட்ட உரிமை மீறல்கள்: உள்நாட்டுப் பொறிமுறை – 47.3%, சர்வதேச பொறிமுறை – 9.2%\nபடம் | TAMIL GUARDIAN இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nஇரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…\nபடம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டு��் 2012ஆம்…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nகாணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை\nஇலங்கையில் காணாமல்போகச்செய்தல்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு\nபடம் | Selvaraja Rajasegar, MAATRAM FLICKR “போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி\nபடம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்ப���்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்\nபடம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…\nஇடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nபடம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா\nபடங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது… ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/29/nakkeeran.html", "date_download": "2019-10-15T06:50:15Z", "digest": "sha1:N2HX5JAX4YI3EKQGXDPA4KGPO7DVODVB", "length": 14746, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோயம்புத்தூர் நக்கீரன் நிருபர் கைது: அடித்து இழுத்துச் சென்ற போலீஸ் | Nakeeran reporter arrested at Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோயம்புத்தூர் நக்கீரன் நிருபர் கைது: அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்\nகோயம்புத்தூரைச் சேர்ந்த நக்கீரன் நிருபர் மகரன் என்ற கிருஷ்ணகுமார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரைக் கைது செய்தனர். வீரப்பனால் 1998ம் ஆண்டில் பக்தவச்சலம் என்ற வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில்இந்த நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த பக்தவச்சலம் தன்னை நிருபர் என்று கூறிக் கொண்டு தனது நிருபர்களுடன் காட்டுக்குள் சென்றார். ஆனால், இவரை போலீஸ்உளவாளி என்று உறுதி செய்து கொண்ட வீரப்பன் கொன்றான். இவரது நண்பர்களை விரட்டிவிட்டான். பக்தவச்சலத்தின் உடலை காட்டுஎல்லையில் எறிந்துவிட்டு ஓடிவிட்டான் வீரப்பன்.\nஇந்த வழக்கில் நக்கீரன் நிருபர்களையும் இணைத்து தமிழக போலீசார் தொட���்ந்து தொல்லை தந்து வருகின்றனர்.\nவீரப்பனை முதன்முதலில் பேட்டி கண்ட சிவசுப்பிரமணியத்தை இதே பக்தவச்சலத்தின் கொலையில் தொடர்புபடுத்தி சிறையில் போட்டுவதைத்த அதிமுக அரசு இப்போது அதன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்யவும் முயன்று வருகிறது.\nஇந் நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட நிருபர் மகரனை கிரைம் பிராஞ்ச் போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். இன்று காலை 5.30மணிக்கு கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள மகரனின் வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. தலைமையிலான குழு சென்றது.\nபின்னர் அவரைக் கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. இந்த டி.எஸ்.பி. வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின்அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசுப்பிரமணியம் அளிக்க வாக்குமூலத்தை வைத்தே மகரனையும் கைதுசெய்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇப்போது மகரன் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ரகசிய இடத்தில் அவரை போலீசார் வைத்துள்ளனர். இன்றுமாலை அவரை கோவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர் என்று தெரிகிறது.\nவீரப்பனுடன் நக்கீரன் ஆசிரியர் கோபாலைத் தொடர்புபடுத்தும் போலீசாரின் திட்டத்தில் ஒரு பகுதியாகத் தான் இந்தக் கைதுநடந்திருப்பதாக நிருபர்கள் கருதுகின்றனர்.\nதனது நிருபர் கைது செய்யப்பட்டது மட்டுமின்றி அவர் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளதற்கு நக்கீரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தந்தியும் அனுப்பியுள்ளது.\nமேலும் உச்ச நீதிமன்றத்துக்கும் இந்தக் கைது குறித்த அவசர தகவலை நக்கீரன் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/02/accounts-officer-cooperative-wholesale.html", "date_download": "2019-10-15T07:32:56Z", "digest": "sha1:LADO2NT6E4DOYBCAS46GZNUYJ6VFWNL7", "length": 3253, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் (Accounts Officer) - Cooperative Wholesale Establishment", "raw_content": "\nCooperative Wholesale Establishment இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019-02-20\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூ��்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-yogi-song-lyrics/", "date_download": "2019-10-15T06:54:09Z", "digest": "sha1:JJCE23ECMAZTRRX2JYRU73Y3KRMP2CGJ", "length": 11573, "nlines": 366, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Yogi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எல். மகாராஜன்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : காதல் என்னும்\nகுழு : { ஹே காதல் யோகி\nஹோய் ஹோய் } (2)\nஆண் : நான் காதல்\nகுழு : ஹே காதல் யோகி\nஆண் : நான் காதல்\nஆண் : ஒரு காதல்\nகுழு : { ஹே காதல் யோகி\nஹோய் ஹோய் } (2)\nபெண் : { ஹே காதல்\nஹோய் ஹோய் } (2)\nபெண் : { நீ காதல் மதுவை\nவிலை கொடுத்தாய் } (2)\nஆண் : ஒரு நொடியில்\nஆண் : ஒரு காதல் வந்தால்\nபோகி போகி காதல் போனால்\nயோகி யோகி காதல் யோகி\nபெண் : ஏ காதல் யோகி\nஏ காதல் யோகி ஹோய்\nகுழு : ஹே காதல் யோகி\nகாதல் யோகி ஹோய் ஹோய்\nபெண் : இவன் யோகி\nஆண் : { ஹோ ஒரு சிறு\nநான் வானம் என்ற ஒன்றில்\nபெண் : ஏ காதல் யோகி\nஏ காதல் யோகி யோகி\nபெண் : ஏ காதல் யோகி\nஏ காதல் யோகி யோகி\nஆண் : ஓ காதலில்\nபெண் : { மனம் தொலைந்திடும்\nஅட உன்னை போன்ற யோகி\nயாரும் பிறக்கவில்லை } (2)\nஆண் : ஹோ மனம்\nஎனக்கு இல்லை நான் காதல்\nகுழு : ஹோ காதல் யோகி\nஆண் : நான் காதல் யோகி\nயோகி நான் காதல் யோகி\nயோகி காதல் யோகி காதல்\nயோகி யோகி யோகி காதல்\nபெண் : காதல் யோகி\nஆண் : ஹோய் ஹோய்\nபெண் : ஹோய் ஹோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/100841-best-dual-camera-android-smartphones", "date_download": "2019-10-15T06:49:57Z", "digest": "sha1:YLRTIYC3TQ7EFNMZNNB3HPRWNDN62DXH", "length": 10498, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "பட்ஜெட் விலையில் டூயல் கேமரா மொபைல்கள்... எதை வாங்கலாம்? #AwesomeAndroid | Best dual camera android smartphones", "raw_content": "\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா மொபைல்கள்... எதை வாங்கலாம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா மொபைல்கள்... எதை வாங்கலாம்\n\"ஒரு DSLR கேமரா கிடைச்சா போதும் பாஸ்... செம கெத்து காட்டலாம்னு பாத்தா ரேட்தான் கொஞ்சம் அதிகமாக இருக்குது\" என நினைக்கிறவங்களுக்கு இருக்கவே இருக்குது டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள். ��்மார்ட்போன் வசதிகளில் புதிய அப்டேட் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள். DSLR கேமராக்களில் இருக்கும் Bokeh effect போன்ற ஒரு சில வசதிகளை கூட இதில் உண்டு. DSLR லெவலுக்கு இல்லையென்றாலும் இதன் மூலமாக கொஞ்சம் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.\nபட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் செக்மென்டில் டூயல் கேமரா கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவைதாம்.\n13+5 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்புற கேமரா\n3000 mAh பேட்டரி திறன்\nஆண்ட்ராய்டு 7.0 நொளகட் இயங்குதளம்\nஇந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அண்மை வெளியீடு. பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்.மெட்டல் பாடி வடிவமைப்பு மற்றும் முன்புற கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.\n3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல்-9,999\n4 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் - 11,499\nஸ்னாப்டிராகன் 652 ஆக்டாகோர் பிராசஸசர்\n13+13 மெகாபிக்சல் PDAF கேமரா\n8 மெகாபிக்சல் முன்புற கேமரா\n4060 mAh பேட்டரி திறன்\nஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம்\nஇதில் இருக்கும் 13+13 மெகாபிக்சல் டூயல் கேமரா மூலமாக சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். குறைவான விலை சிறந்த கட்டமைப்பு திறன் ஆகியவை இதன் சிறப்புகள். ஆனால் மெமரிகார்டு வசதி இல்லாதது, சார்ஜ் ஏற சற்று அதிக நேரம் ஆகும் போன்றவை இதன் குறைகள்.\n3ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் மெமரி-10,999\n4 ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் மெமரி-12,960\nமீடியாடெக் ஹீலியோ X23 டெக்கா கோர் ப்ராசஸர்.\n13 +5 மெகாபிக்சல் PDAF பின்புற கேமரா.\n13 முன்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி.\nகைரேகை சென்சார் வசதி Dolby ATMOS மற்றும் TheaterMax\n4000 mAh பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங் வசதி\nஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்\nமீடியம் பட்ஜெட் விலையில் சிறந்த வசதிகளை கொண்டிருக்கிறது லெனொவோ K8. Dolby ATMOS,TheatreMax என பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் இதன் சிறப்புகள்.ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்ட் மற்றும் மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. 4000 mAh பேட்டரி திறன் இருந்தாலும் வேகமான சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.\n3ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் -12,999\n4 ஜிபி ரேம்+ 64 ஜிபி இன்டர்னல் மெமரி-13,999\nகொரில்லாகிளாஸ் 3 பாதுகாப்பு வசதி\nஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸசர்\n13+13 மெகாபிக்சல் பின்புற கேமரா\n8 மெகாபிக்சல் முன்புற கேமரா ஃபிளாஷ் வசதியுடன்\n3000 mAh பேட்டரி திறன்\nஆண்ட்ராய்டு 7.1 நொளகட் இயங்குதளம்\nமோட்டோரோலா நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த ஸ்மார்ட்போனனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மெட்டல் கட்டமைப்பு ,வேகமான சார்ஜ் ஏறும் திறன் ஆகியவை இதன் சிறப்புகள்.ஹைபிரிட் சிம் ஸ்லாட் பயன்பாடு பேட்டரி திறன் குறைவு ஆகியவை இதன் குறைகள்.\n4 ஜிபி ரேம்+ 64 ஜிபி இன்டர்னல் மெமரி-15,999\nடூயல் கேமரா மொபைல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகமாக தயாராக இருக்கின்றன பல ஸ்மார்ட்போன்கள்.அடுத்த மாதம் 5ம் தேதி ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயராகி வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/12/", "date_download": "2019-10-15T06:16:21Z", "digest": "sha1:QRKWHM6RSGD62RST7BTFDAFPLRKMTUT6", "length": 27743, "nlines": 202, "source_domain": "chittarkottai.com", "title": "2014 December « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nசெல் போன் நோய்கள் தருமா\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,379 முறை படிக்கப்பட்டுள்ளது\nயாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச���சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,992 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 14,344 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ‘சி’ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,812 முறை படிக்கப்பட்டுள்ளது\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nஇரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை ��ினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது. வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,333 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்\nபிறப்பில் இருந்தே மூளை முடக்குவாத (Cerebral Palsy) நிலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் 1991 ஆம் ஆண்டு சொன்னது “He will be like a vegetable”. பிறந்து பத்து மாதத்தில் அப்படி ஒரு சதைப் பிண்டமாக இருப்பான் என்று கணிக்கப்பட்ட அக்குழந்தை இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார். திருக்குறளிலும், தமிழ் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,245 முறை படிக்கப்பட்டுள்ளது\n10 & 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு 2015\n10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியி ட்டுள்ள‍து. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என\nஅரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் 12ஆம் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ம்தே தி வரை முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்\nமேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,351 முறை படிக்கப்பட்டுள்ளது\nமண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்\nபுதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. (24-11-2014)\nஉயிரி அறிவியல் ஆராய்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,851 முறை படிக்கப்பட்டுள்ளது\nசின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் ‘இஞ்சிமரப்பா”விற்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,288 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக் காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு. மேலும் விவரம் அறிய சகோதரர் முஜாஹித் பின் ரஸீன் அவர்களின் வீடியோவை முழுமையாக பார்க்கவும்…\nநபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,993 முறை படிக்கப்பட்டுள்ளது\nகன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.\nமாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு தென் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,039 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nதேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி – 10.\nசெய்முறை: பொடியாக நறுக்கிய மு���்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2019-10-15T07:04:47Z", "digest": "sha1:SQYIGPB5U7JR4HU24I7E765B2VMLUUIV", "length": 45770, "nlines": 623, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: நம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nநம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் நிலவிய குழப்பநிலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால் மேலும் சிக்கலடைந்துள்ளது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக அவசர அவசரமாக பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவரை இறக்கிவிட்டு தான் முதலமைச்சராவதற்கு சசிகலா முயற்சி செய்தார். அதற்கு பன்னீர்செல்வம் முட்டுக்கடை போட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் சசிகலாவின் கனவு தவிடு பொடியாகியது. பன்னீர்செல்வத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தனக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா வியூகம் வகுத்தார். சசிகலாவை முதல்வராக்குவதற்காக கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியது. தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்ட சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை எடப்பாடி சந்தித்தார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் எடப்பாடியுடன் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.\nசசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக தனி ஒருவனாகப் போராடபோவதாக அறிவித்த பன்னீர்செல்வத்துக்கு 11 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் தமிழக அமைச்சர்களும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.சசிகலாவின் குடும்பத்தவர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவானவர்கள் என பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து தமது நியாயங்களைக் கூறினர். வித்யாசாகர் ராவின் முடிவுக்காக தமிழக அரசியல் காத்துக் கிடந்தது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடியா பன்னீரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொக்கி நின்றது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும் பன்னீரை விரும்பினர். சொகுசு ஹோட்டலில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தொகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. சொகுசு ஹோட்டல் இருக்கும் கூவத்தூர் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். சசிகலாவின் கிராமமான மன்னர் குடியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பொற்சிறையில் இருந்தவர்கள் குடியும் கும்மாளமுமாகக் கூத்தடித்தனர். தமக்கு வாக்களித்தவர்களின் மன ஓட்டத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாது மிச்சமாக உள்ள நான்கு ஆண்டுகளை அனுபவிப்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். சொகுசு ஹோட்டலில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த சரவணன் என்பவர் அங்கு நடப்பவற்றை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னைக் கடத்தி தடுத்து வைத்ததாகப் பொலிஸில் புகார் செய்தார். அந்தப் புகார் அப்படியே கிடப்பில்போடப்பட்டு விட்டது.\nஊடகங்கள் அனைத்தும் தமிழக அரசியலை மையப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன. பன்னீரின் பக்கத்தில் உள்ள நியாயங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. அதேபோல் எடப்பாடியின் பக்கத்தில் உள்ள குறை நிறைகள் அரங்கத்துக்கு வந்தன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை பதினைந்து நாட்களுக்குள் சட்ட சபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வித்யாசாகர் ராவ் வேண்டுகோள் விடுத்தார்.எடப்பாடி தரப்பு உற்சாகமடைந்தது.சசிகலாவின் கனவு நிறைவேறப்போவதை நினைத்து அவர்கள் சந்தோஷமடைந்தனர். 18 ஆம் திகதி சனிக்கிழமை பரபரபப்பான நிலையில் தமிழக சட்ட மன்றம் கூடியது. எடப்பாடி தரப்பில் இருக்கும் சிலர் பன்னீரின் பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திடீரென‌ திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது.\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியது. சபாநாயகர் தனபால் அதற்கு இணங்க மறுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றியும் தோல்வியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. எம்.ஜி.ஆர் மறைந்தபின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும், எம்.ஜி.ஆரின் சினிமாபடக் கதாநாயகி ஜெயலலிதா தலைமையிலும் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்று ஜெயலலிதா தோல்வியடைந்தார். 28 வருடங்களின் பின்னர் ஜெயலலிதாவின் மறைவால் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் விசுவாசியானபன்னீர்செல்வம் ஒருஅணிக்கு தலைமை தாங்கினார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா இன்னொரு அணிக்குத் தலைமைதாங்கினார். .சசிகலா சிறைக்குச்சென்றதால் அவருடைய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போதும் ஜெயலலிதா தோல்வியடைந்து விட்டார்.\nமக்கள் மன்றத்தின் சபாநாயகர் நடுநிலையானவராக இருக்க வேண்டும். ஆனால்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே சபாநாயகர் செயற்படுகிறார். இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் கோஷமிட்டனர். அவர்களின் கோஷங்களுக்கு சபாநாயகர் மிரளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சிகள் கோஷமிட்டால் பொங்கி எழும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமைதி காத்தனர். முன்னதாக சட்டசபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை., சிறை வைக்கப்பட்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன. சபாநாயகரின் முடிவே இறுதி முடிவு முடிவெடுக்க முடியாத சபாநாயகர் மூன்று முறை சபையை ஒத்தி வைத்தார்.\nதிராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால் அவரது ஒலிவாங்கி மேசை என்பன சேதமாக்கப்பட்டன. சபாநாயகர் வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருவர் அதில் அமர்ந்தனர். சபாநாயகரின் உத்தரவுக்கமைய சபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் உடை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு நேர்ந்த கதியை ஸ்டாலினும் மற்றையவர்களும் தொலைக் காட்சிக்குத் தெரிவித்துக்கொண்டிருந்த வேளை சட்ட சபைக்குள் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 122 உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவளித்தனர். 11 உறுப்பினர்கள் எடப்பாடியை எதிர்த்தனர்.\nஸ்டாலினும் ஏனைய உறுப்பினர்களும் அலங்கோல உடையுடன் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர். அங்கிருந்து மெரீனாவுக்குச் சென்ற அவர்கள் மறியல் செய்தனர். அவர்களைக் கைது செய்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்தனர். முதலமைச்சர் எடப்பபாடியின் தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்துகிறது. தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும்தான் தமிழக அரசுக்கு எதிராகப் போராடுகின்றன.ஏனைய கட்சித் தலைவர்கள் தமது கண்டணங்களைத் தெயவித்து விட்டுப் பேசாமல் இருக்கின்றனர். இப்போது தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கை மற்றைய கட்சித் தலைவர்களுக்கு இல்லாததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.\nதில்லு முல்லுகள், விதி மீறல்களின் மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன. சப் இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ளவர்கள் தான் சபை காவலர்களாக மார்சல் உடையில் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். சட்டசபைச்செயலர் ஜமல்டினின் உத்தரவுப்படி கமிஷனர்,துணை கமிஷனர், இணை கமிஷனர் தரத்தில் உள்ளவர்கள் சபைக் காவலர்களாக உள்ளே இருந்ததாகத் தெரிய வருகிறது. வெளியேற்றப்படும் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். பெயர் சொல்லாமல் எல்லோரையும் வெளியேற்ற உத்தரவிட்டது தவறு சபாநாயகரின் முன்நிலையில் தான் .வெளியேற்றப்பட வேண்டும் சபாநாயகர் தனது அறியில் இருக்கும் போது சபைக் காவலர்கள் சட்ட சபைக்குள் நுழைந்தது தவறு என்கிறார்கள் முன்னாள் சபாநாயகர்கள். சேடப்பட்டி முத்தையா,ஆவுடையப்பன்,வி.பி துரைசாமி ஆகியவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் அட்சியில் இருந்தபோது சபாநாயகர்களாகக் கடமையாற்றியவர்கள். நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபையில் ஒருமுறைதான் கோரமுடியும். சபாநாயகர் இரண்டு முறை கோரியது சட்டப்படி தவறு என்றும் இவர்கள் கூறுகின்றனர்\nசொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில் விடாது பத்து நாட்கள் அடைத்து வைத்து நம்பிக்கைக் வாக்கெடுப்பை நடத்தியது தவறு என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கூறுகிறார்கள். வாக்களித்த மக்களின் விருப்பத்தை அறியாமல் எடப்பாடியை முதலமைச்சராக்கியதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. பன்னீரை ஆதரித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு அவர்களது தொகுதிகளில் மாலை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. எடப்பாடியை ஆதரித்தவர்கள் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி இருந்துவிட்டு பொலிஸ் பாதுகாவலுடன் தொகுதிக்குச் சென்றுள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின்னர் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் போது இன்று நடந்தவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என எடப்பாடியை ஆதரித்தவர்கள் நினைக்கிறார்கள்.\nநான்கு வருடங்கள் இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகம். சட்ட சபையில் நடைபெறும் கலவரங்கள் பற்றிய விபரங்கள்பற்றி ஆளுநர் உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்புவது வழமை. தமிழக சட்ட சபையில் நடந்தவை பற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சுக்கு அனுப்பிய ஆளுநர் அதனை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகரின் செயலுக்கு எதிராக ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியும் வைகோவும் எடப்படிக்கு ஆதரவாகக் அக்ருத்துக் கூறியுள்ளனர்.\nதமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் தமிழக அரசை அகற்றுவதற்கு சகல வழிகளிலும் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.எடப்பாடி முதல்வரானதை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. பத்து மாதங்களில் மூன்று முதலமைச்சர்களைத் தமிழகம் கண்டுள்ளது.\nஎடப்பாடிக்கு எதிரான அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக தினகரன் களத்தில் இறங்கி உள்ளார் தினகரனை முதல்வராக வேண்டும் என்ற குரல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கி விட்டது\nLabels: சசிகலா, தமிழகம், ஜெயலலிதா, ஸ்டாலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nநம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு\nமுதல்வராக ஆசைப்பட்ட சசிகலா சிறை வைக்கப்பட்டார்\nபொங்கி எழுந்த பன்னீரால் இரண்டாகிறது அ.தி.மு.க\nமல்லுக்கட்டில் முந்திய பன்னீர்ச்செல்வ‌ம் அதிர்ச்ச...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் ந���ிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/07/blog-post_15.html?showComment=1279173830124", "date_download": "2019-10-15T06:57:13Z", "digest": "sha1:FYDA3M7NZMI6XEHFIDOZJOQ3ZDFNDNM3", "length": 17588, "nlines": 241, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: என்றாய்...", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Thursday, July 15, 2010 15 பின்னூட்டங்கள்\nபிறக்கும் போது BORN என்றாய்\nபெற்ற தாயை MOM என்றாய்\nபெயரைக்கேட்டேன் ட(த)மிலரசு என்றாய் Tweet\nவகைகள்: கவிதை, சிந்தனை, மொக்கை\n (கவிதை என்பது திசைச்சொல்லாம். ) :P\nஎன்றாலும் நாங்கள் கதைத்துப் பழகிவிட்ட சொற்கள்.\nதவிர்க்க முயற்சி செய்ய வேண்டும், தவிர்த்தல் அவ்வளவு கடினமும் இல்லை....\nஹ ஹ ஹ ஹ ஹ ஹா\nகீழே உள்ள வரியையும் செர்த்துக்கொளவும்.\nபீட்டர் விடுரமோ பீலா விடுரமோ அது முக்கியமில்ல.. நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்க பண்ணனும்.\nஇப்படி பப்பிளிக்கில் சொல்லி காட்டபடாது பவன்\n”இது ஒரு கவிதையா, நெனச்சா நான் கூட இப்படி எழுதிவிடுவேன்” என்று முதல் பார்வையில் தோன்றினாலும், நான் “நெனைக்க”வில்லை, நெனைப்பதும் எளிதில்லை என்பதே உண்மை கவிதை படித்துச் செல்ல செல்ல அலுப்புதட்டவில்லை, மாறாய் வேகமெடுக்கிறது, அதுவே தங்களின் வெற்றி என்ற��� நினைக்கிறேன்...\nகொஞ்சம் பொறாமையுடன், நிறைய வாழ்த்துக்கள்...\nஇன்னும் சிலதை நீ விட்டாய்..\nபதிவை bLOG POST என்றாய்\nஎன் திடீர் செம்மொழிப் பாசம்\nஅந்தப் பெண்ணின் பெயர் தமிழரசி\nநாங்கள் தமிழில கதைச்சுக் கொண்டிருக்கேக்க இவர் வந்து பீற்றர் விடுறவர்.\nகூடக்கதைத்தால் ஆதாரங்கள் வெளியிடப்படும். :P\nஇதைவிட சொல்வதற்கு வேறென்ன வார்த்தையுண்டு\n(நான் awesome என்று சொன்னால் - அது முரண்பட்டுவிடாதா ;-) )\nதமிழரிடம் டமிலில் பேசவேண்டாம், தமிழில் பேசுங்கள் - என்று சொல்லிவிட்டீர்கள் - வாழ்த்துக்கள்\nதமிழில் பெயர் வைப்ப்பதற்க்கும் தமிழில் கதைப்பதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உதாரணம் ரெட் ஜெஜின்ட் மூவி.\nஉங்கள் Poem நல்லா இருந்தது\n\"என்றாய்\" என்று தப்பித்துக் கொள்ளாதீர்கள்.\n\"என்கிறோம்\" என்பது தான் உண்மை.\nபாடசாலை, கல்யாணம் - இவை கூட தமிழ் வார்த்தைகள் அல்ல. :)\nபவன் பவன் பவன் என்ன இது....ஆமா என்ன இது விட்டா ஓவராய் போறிங்க. ஆனால் பாருங்கோ நீங்கள் ஓவருக்குள்ள சிக்ஸ் அடிச்சு உண்மையை சொல்லிட்டிங்க. சபாஷ். அப்புறம் லோஷன் அண்ணா தமிழரசி என்று பெயரை பப்ளிக்கில் போட்டு உடைத்ததுக்கு கண்டனங்கள். ஆனால் தகவலுக்கு நன்றி\nராவில எங்கயாவது போதிமரத்து கீழ தூங்குவீரோ பவன்:))\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவட் எ நைஸ் பொயம் யா\nஎன வாழ்த்தினால் ஏற்று கொள்வீரா பவன், கவலை வேண்டாம் இலங்கையில் செந்தமிழ் (செம்மொழி அல்ல) நன்றாகவே இருக்கிறது\nஎரிந்தும் எரியாமலும் - 14\nஇலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/04/Do-not-Believe-Stalin.html", "date_download": "2019-10-15T06:57:44Z", "digest": "sha1:HZLSM3S7N3SBFHI2FS35TPJBF2LBD3DV", "length": 6788, "nlines": 83, "source_domain": "www.ethanthi.com", "title": "ஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / elec 2019 / ஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு \nஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரச��ர கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா் களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே, சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர் களை ஆதரித்து வரும் 15-ம் தேதி தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என கூறினார். இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஅவர் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர் களான அ.தி.மு.க. தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளி லும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.\nவடசென்னை தொகுதியில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார். விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர் களிடம் மிகுந்த உற்சாகத் தினை ஏற்படுத்தி உள்ளது.\nஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2814:2008-08-16-15-58-33&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-15T07:20:11Z", "digest": "sha1:REMGZOJ7B7XH2V3NFT3EGHGVMEPZ7DAU", "length": 20934, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\nமனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.\nஅக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.)\nஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி எந்த ஆதாரங்களைக் கொண்டு என்று பார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.\nமேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு.\nஇதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாத முள்ளவர்கள் “என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது. இந்தச் சண்டையில்லாமல் திருத்துப்��ாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது.\nஇப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகி விட்டது.\nஇன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன அதன் தத்துவம் என்ன என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.\nசிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.\nஎப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.\nஇந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.\nஅய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.\nமதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.\nசுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றா���் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா\nஅதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.\nஅதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.\n- (11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-15T07:18:22Z", "digest": "sha1:PQYAJE2K3BMIIGCIQS67BOTYBOLB633R", "length": 15055, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "சமஷ்டி தீர்வு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nநாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: “எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்”\nபடம் | Thuppahi’s Blog வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற���படுத்தக்கூடிய…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டு��ை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும்: ராம் மாணிக்கலிங்கத்துக்கு ஒரு பதில்\nபடம் | HUTTINGTON POST இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும்,…\nஅடையாளம், ஊடகம், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா, விதவைகள்\nஅந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…\nவிடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஅரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்\nபடம் | Getty Images தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநம்பிக்கைக்கான எமது வழியை முற்றும் பரிசீலித்தல்\nபடம் | THE PRESS AND JOURNAL இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-10-15T06:16:40Z", "digest": "sha1:3G6Z43VSO2PE52QC7ELAARUA4TFKXATX", "length": 2930, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரோஜாவின் ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரோஜாவின் ராஜா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎன். வி. ஆர். பிக்சர்ஸ்\nஏ. வி. எம். ராஜன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/point_of_view", "date_download": "2019-10-15T06:05:10Z", "digest": "sha1:SFS4BKYP2BHDOAGA6ECFGWQ6PKJ3W7KN", "length": 3976, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"point of view\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"point of view\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npoint of view பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:நடுநிலை நோக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/robo-sankar-gave-1-lakh-to-gomathi-pqkx53", "date_download": "2019-10-15T06:08:55Z", "digest": "sha1:3XEQBL333AEAG4BUQM453TAFXM4XBJ5G", "length": 8928, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொன்னதைச் செய்த ரோபோ சங்கர் !! தங்க மங்கை கோமதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கினார் !!", "raw_content": "\nசொன்னதைச் செய்த ரோபோ சங்கர் தங்க மங்கை கோமதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கினார் \nதான் அறிவித்தபடி ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.\nதோகாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்\nஇந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.\nஇதையடுத்து இன்று சென்னை வந்த தங்க மங்கை கோமதியை நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து தான் அறிவித்தபடி கோமதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.\nஏற்கனவே காஷ்மீரில் நடந்த புல்வமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மற்றும் தூத்துக்குடி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை 8 மாத கர்ப்பிணி மனைவியை ஈவு இரக்கமின்றி கொன்ற படுபாவிகள் \nஅடேயப்பா இத்தனை கோடி ரூபாய் கடன் தள்ளுபடியா வங்கிகள் செய்த காரியத்தைப் பாருங்க \n150 ரயில்கள்…. 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/m-k-stalins-controversial-speech-about-jayalalithaa/", "date_download": "2019-10-15T07:32:20Z", "digest": "sha1:HSVS7PUSA2UFI6E2YMPGQXMBR2RABPAW", "length": 13774, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "M.K.Stalin's Controversial Speech about Jayalalithaa - ஜெயலலிதா பற்றி ஸ்டாலின் இப்படி பேசலாமா? சமூக வலைதளங்களில் சர்ச்சை", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஜெயலலிதா பற்றி ஸ்டாலின் இப்படி பேசலாமா\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும்படி தி.மு.க தலைவர் ம��.க.ஸ்டாலின் பேசியதாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதி.மு.க-வின் சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க-வின் முக்கிய புள்ளிகள் கலந்துக் கொண்டு, மக்களிடையே உரையாற்றி வருகிறார்கள். அப்படியான ஒரு கிராமசபைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் படி பேசியதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.\nஇரண்டு கட்சிகளும் எதிரெதிர் முனையில் நின்று ஒருவரையொருவர் விமர்சிக்காத விஷயங்களே இல்லை. எனினும் தற்போது ஸ்டாலின் பேசியிருக்கும் விஷயத்திற்கு, பெரும் அதிருப்தி நிலவியிருக்கிறது. அவர் அப்படி என்ன தான் பேசினார் என்கிறீர்களா\n“அம்மையார் ஜெயலலிதா எதோ மாஸ வச்சுக்கிட்டு ஆட்சி பண்ணிட்டு இருந்தாங்க. ஆட்சில திட்டங்கள செய்றாங்களோ இல்லையோ, ஊழல் பண்றாங்களோ இல்லையோ, அந்தம்மா இருந்ததுல, ஒரு கிளாமர்ல… ஒரு லேடி முதலமைச்சாரா இருக்காங்ககிறதுல அது அப்படியே ஓடுச்சி. தவறுகள் நடந்திருக்கு, ஊழல்கள் நடந்திருக்கு” என மு.க.ஸ்டாலின் பேசியதற்கு தான், “அவர் ஜெயலலிதாவை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை, தமிழக மக்களையே கொச்சைப் படுத்தியிருக்கிறார்” என நெட்டிசன்கள் பலரும் பொங்கி எழுந்துள்ளனர்.\nதவிர ஸ்டாலினின் அந்த பேச்சுக்கு, ”மிகவும் கீழ்த்தரமான அரசியல். ஒரு பெண்ணின் வெற்றியை இவ்வளவு கொச்சைப்படுத்தி பேசிய ஸ்டாலினை, தலைவர் என கருதுவோர் வெட்கப்படவேண்டும்”\n“குறுகிய மனம் படைத்தவர்” போன்ற கமெண்டுகளால் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் ஜெயலலிதா அபிமானிகள்.\nமோடி – ஜின்பிங் சந்திப்பு விவகாரம் : ஸ்டாலின் வாழ்த்து – பா.ஜ. பாராட்டு\n திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்\nசீன அதிபர் விருந்துக்கு போனாலும் சிக்கல், போகலைனாலும் சிக்கல் – குழப்பத்தில் ஸ்டாலின்\n”தலைவி” படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் மணிரத்னம் ஹீரோ\nஇடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி தேர்தல் நிதி; பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – மு.க.ஸ்டாலின்\nதுரைமுருகனை கொந்தளிக்க வைத்த ஆடியோ… குடியாத்தம் குமரன் நீக்கப் பின்னணி\n‘திராவிட நாகரீகத்தின் தொட்டில் கீழடி’ – அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டபின் ���்டாலின் பேட்டி\nஇடதுசாரிகளுக்கு ரூ25 கோடி, கொங்கு கட்சிக்கு ரூ15 கோடி: சர்ச்சையில் திமுக தேர்தல் கணக்கு\nஇடைத்தேர்தலில் திமுக தீவிரம்.. விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு யார் இந்த நா. புகழேந்தி\nஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி… ஜெவின் 71வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழ் அஞ்சலி\n‘நான் பாத்து வியந்த விஜய்ண்ணா கூட தளபதி 63-ல நடிக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’ – நடிகர் கதிர்\nமீளா துயரத்தில் இசைத்துறை… மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்\nஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய டூயட் படம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்பு\nபட்லர்களை பரிகசித்த சினிமாக்கள்: ஸ்டாலின் ராஜாங்கம்\nButlers in Tamil Cinemas: தமிழின் சில படங்களில் பட்லர் என்ற பணியை செய்த மனிதர்கள் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய நினைவுகள் சமூக உளவியலில் எவ்வாறு இருந்திருக்கின்றன அவற்றிற்கும் படங்கள் காட்டிய சித்தரிப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன அவற்றிற்கும் படங்கள் காட்டிய சித்தரிப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்���ிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/18-more-tamils-arrested-andra-pradesh-today-267981.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:33:27Z", "digest": "sha1:NMLHHTFNP4QKL5YUSJTBKKHSA33LJCPW", "length": 15995, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மர கடத்தல்: தொடரும் அட்டூழியம்! மேலும் 18 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா! | 18 more Tamils arrested in Andra pradesh today! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம்மர கடத்தல்: தொடரும் அட்டூழியம் மேலும் 18 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா\nசித்தூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் 22 பேரை விடுதலை செய்த கையோடு அடுத்தடுத்து தமிழர்களை கைது செய்து வெறியாட்டம் போடுகிறது ஆந்திரா. இன்றும் 18 தமிழர்கள் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திரா கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக வழக்குப்பதிவு செய்த அம்மாநில போலீசார் அவர்களை சித்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஇதையடுத்து அவர்களுக்கு படிப்படியாக ஜாமீன் வழங்கிய திருப்பதி நீதிமன்றம் நேற்று பொன்னுசாமி என்பவரை தவிர மற்ற 22 தமிழர்களை ஜாமீனில் விடுவித்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குள் கடப்பாவில் மேலும் 35 தமிழர்களை நேற்று கைது செய்தது ஆந்திர போலீஸ்.\nஅவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இன்று கடப்பாவில் மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடமிருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஆந்திரா போலீஸின் தொடரும் அட்டூழியம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் andhra pradesh செய்திகள்\nஆந்திராவில் துயரம்.. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி.. 30 பேர் கதி தெரியவில்லை\nடாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ\nசட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு\nலட்சுமி தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே மூத்த மாணவி.. ஆந்திர பள்ளியை கலக்கும் குரங்கு\nஆந்திராவில் பரபரப்பு.. கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்.. மூன்று நாள்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..\nகள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்\nகுடிபோதை தகராறு - ஆந்திராவில் கணவனை கொன்ற மனைவி - நாசிக்கில் அம்மாவைக் கொன்ற குடிகாரன்\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nசிவலிங்கத்துக்கு ரத்த அபிஷேகம்.. கொடூரமாக 3 பேர் நரபலி.. ஆந்திர வனப்பகுதியில் ஒரு ஷாக் சம்பவம்\nசெம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/ippothum-eppothum/", "date_download": "2019-10-15T07:23:23Z", "digest": "sha1:B5RBZ7XTK2Y6Z7H5CYNP6TSH3ECY5IOH", "length": 7040, "nlines": 160, "source_domain": "thegodsmusic.com", "title": "Ippothum Eppothum - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nதந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றி பலி அது உகந்த காணிக்கை\n1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற\n2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்\nவெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே\n3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா\nநற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா\n4. தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு\nஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்\n5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே\nஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே\n6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்\nஇரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்\n7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்\nநித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக\nதந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றி பலி அது உகந்த காணிக்கை\n1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற\n2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்\nவெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே\n3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா\nநற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா\n4. தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு\nஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்\n5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே\nஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே\n6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்\nஇரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்\n7. நீதிமான் ஆக��கினீரே உமது கிருபையினால்\nநித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Tamil-Daily-Calendar-256", "date_download": "2019-10-15T06:09:42Z", "digest": "sha1:PRXFLFNDJII2M6TTW6NSKFPJKNOMUBH6", "length": 6799, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "இன்றைய நாள் பலன் - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nநவம்பர் 22, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்\nகார்த்திகை 6 – வியாழக்கிழமை\nஇன்று பௌர்ணமி. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிறப்பு தினம். அவரை வணங்கி நன்மை அடைவோம்.\nநல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:\nகாலை 10:45 முதல் 11:45 வரை\nபிற்பகல் 1:30 முதல் 3:00 வரை\nமேஷம் : கவனத்துடன் செயல்படவும்.\nரிஷபம்: உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்\nமிதுனம்: செய்யும் செயலில் வெற்றி நிச்சயம்\nகடகம்: உங்களின் மேன்மை குணம் உங்களை உயர்த்தும்\nசிம்மம்: எல்லா செயல்களும் நன்மையில் முடியம்\nகன்னி: பயத்தை அகற்றி துணிவுடன் செயல்படவும்\nவிருச்சிகம்: ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்\nமகரம்: சிறு சிறு தடங்கல் ஏற்படலாம்\nமீனம்: தொழிலில் நல்ல லாபம் எதிர்பார்கலாம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/come-back-of-LTTE-in-Srilanka-382", "date_download": "2019-10-15T07:55:44Z", "digest": "sha1:3MXSQQWCPMAD2UD7KP433CUXXSSQARA6", "length": 11292, "nlines": 69, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீண்டும் விடுதலைப் புலிகள் அட்டாக் ஆரம்பம்... அதிரும் இலங்கை - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nபிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கையை விளாசும் நிர்மலா சீதாராமனின் கணவர...\n இதோ பழைய பாட்டி வைத்தியம்\nஉடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க\n பொது இடத்தில் அமைச்சர் கருப்பண்ணன் போட்ட செ...\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\nமீண்டும் விடுதலைப் புலிகள் அட்டாக் ஆரம்பம்... அதிரும் இலங்கை\nகிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இலங்கையில் மீண்டும் துப்பாக்கி சத்தம். இரண்டு போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்படவே, அதிர்ந்து நிற்கிறது இலங்கை.\nநார்வேயில் தலைமறைவாய் வாழும் பொட்டு அம்மான் உத்தரவின் பேரில், இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு, இரண்டு போலீஸ்காரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளிவர, ,இலங்கை முழுவதும் பய ரேகை படர்ந்துள்ளது.\nஇலங்கை மட்டக்கிளப்பில் இருக்கிறது வவுணத்தீவு பாலம். இங்கு செக்போஸ்ட் பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள்தான் கடந்த 30ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கைகளைக் கட்டிப்போட்டு, கத்தியால் வெட்டி, துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்கள். வழக்கமாக இது விடுதலைப்புலிகளின் பழி வாங்கும் ஸ்டைல். கொலை செய்ததுடன் நில்லாமல் ஆயுதங்களையும் கொள்ளை அடித்துப் போயிருக்கிறார்கள்\nமாவீரர் நாள் கொண்டாட்டத்தைத் தடுக்க சிங்கள போலீஸார் கடுமையாக கட்டுப்பாடுகள் விதித்தார்களாம்.இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பதுங்கியிருந்த விடுதலைப்புலிகள் பாய்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் புலிகள் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தாலும், இதுவரை உண்மை தெரியவில்லை.\nஇந்த நிலையில், இந்த கொடூர கொலைக்குப் பின்னே நார்வேயில் மறைந்திருக்கும் பொட்டு அம்மான் உத்தரவு இருப்பதாக, முன்னாள் விடுதலைப்புலிகளின் தளபதி கருணா சொல்லியிருப்பது இலங்கை அரசியலை மேலும் சூடாக்கியுள்ளது.\nபொட்டு அம்மான் போன்ற அத்தனை தலைவர்களும் இறுதிப் போரில் மரணம் அடைந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில்,சமீபத்தில் சுப்பிரமணிய சுவாமி ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், ‘விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதி ஒருவ��் நார்வேயில் தலைமறைவாக ரகசிய சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியிருந்தார். அதனையே கருணாவும் கூறியிருப்பதால்தான் சிங்களர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.\nஆனால், முன்னாள் விடுதலைப்புலிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார்கள். ’’இது கருணாவின் வேலைதான்.விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி கருணாவின் ஆட்கள் கொலை செய்கிறார்கள். ராஜபக்‌ஷே மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்றால் மக்களுக்கு புலிகள் பற்றிய பயம் வரவேண்டும். அதற்காகவே கருணா இதுபோன்ற கொடூரங்களை அரங்கேற்றி வருகிறார்.இந்த பிரச்னையில் கருணா சிக்கப்போவது உறுதி. பொட்டு அம்மான் இப்போது உயிருடன் இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.புலிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் வீர மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதுதான் உண்மை என்றும் சொல்கிறர்கள்.\nசிங்களர் கொடுமையால் நொந்துபோயிருக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தக் கொலை திடீர் நம்பிக்கை விதைத்துள்ளது. புலிகள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தாலே சிங்கள படை அத்துமீறி நடக்காது என்கிறார்கள்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/135435-ttv-dinakaran-speesh-with-thanjavur", "date_download": "2019-10-15T07:03:02Z", "digest": "sha1:NEV6UDPX3ABFYN6ZE7EC7DP5MNXI4VQB", "length": 10931, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`காமெடி நடிகராக இருக்கிறார்'- ஆர்.பி.உதயகுமாரை கிண்டலடித்த தினகரன் | TTV DINAKARAN SPEESH WITH THANJAVUR", "raw_content": "\n`காமெடி நடிகராக இருக்கிறார்'- ஆர்.பி.உதயகுமாரை கிண்டலடித்த தினகரன்\n`காமெடி நடிகராக இருக்கிறார்'- ஆர்.பி.உதயகுமாரை கிண்டலடித்த தினகரன்\n\"சினிமாவில்தான் நடிகர்கள் நடிப்பார்கள். வாழ்கையிலேயே நடிப்பவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அதுவும் காமெடி நடிகராக இருக்கிறார்\" என்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்தார்.\nதஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவர் சமாதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மொட்டை அடித்துக்கொண்டு பொதுச்செயலாளர் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அம்மா பேரவை சார்பாகத் தீர்மானம்போட்டார். அப்போது, அப்படியெல்லாம் செய்யக் கூடாது என சசிகலா கண்டித்தார். சினிமாவில்தான் நடிகர்கள் நடிப்பார்கள். வாழ்கையிலேயே நடிப்பவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அதுவும், காமெடி நடிகராக இருக்கிறார். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஊரில் கும்பாபிஷேகத்துக்குச் சென்று சாமி கும்பிட்டால்கூட, அங்குள்ள கடவுள், தமிழக மக்களின் நலனைத்தான் பார்ப்பார். தனி நபர் வேண்டுதலை, அதுவும் துரோகம் செய்த மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறவருக்கு ஆதரவாக இருக்க மாட்டார். இறைவன் தவறானவர்களுக்கும் அரக்க குணம் கொண்டவர்களுக்கும் அழிவை உருவாக்குவார். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு நல்லவிதமாக வரும். அதன்பிறகு நடக்கும் ஓட்டெடுப்பில், இந்த ஆட்சி முடிவுக்குவரும்.\nமத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு திட்டத்தால், இந்தியாவில் பல தொழில்கள் நசுங்கிவிட்டன. விவசாயிகள், ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையைப் போலவே இந்தத் திட்டமும் ஃபெயிலியர்தான். ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியைப் போலவே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றிபெறும். ஆறு, குளங்களைத் தூர் வாருவதற்கு 400 கோடி ஒதுக்கினார்கள். அந்தப் பணம் தண்ணீரோடு போய்விட்டதா எனத் தெரியவில்லை. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தூர் வாரும் திட்டம். இதிலும் கொள்ளையடித்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.\nதி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், தமிழகம் காவி மயமாவதைத் தடுப்போம்; பகல் கொள்ளை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம் எனத் திடீர் ஞானோதயம் பெற்றவர்போல பேசுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் தனியாக அமித் ஷாவை சந்தித்து, கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு கொடுத்தனர். அப்போது வருவதாகத் தெரிவித்த அமித் ஷா, பின்னர் மறுத்துவிட்டார். அதன் விரக்தியிலேயே, ஸ்டாலின் பி.ஜே.பி குறித்து பேசுகிற���ர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, சமூக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். இவற்றை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/132907-new-race-track-coming-in-andhra-pradesh", "date_download": "2019-10-15T06:53:34Z", "digest": "sha1:CEQXUMDQUBWPJBKGG7HAAN7BY2HP37G2", "length": 8047, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திராவில் உருவாகிறது புது ரேஸ் டிராக் | New race track coming in Andhra Pradesh", "raw_content": "\nஆந்திராவில் உருவாகிறது புது ரேஸ் டிராக்\nஆந்திராவில் உருவாகிறது புது ரேஸ் டிராக்\nதலைநகர் அமராவதி, கியா மோட்டார்ஸ் என தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களில் கண்ணாக இருக்கும் ஆந்திர மாநிலத்தில் இப்போது 3.3 கி.மீ ரேஸ் டிராக் உருவாகிறது. ரேஸ் டிராக்குக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ளார்கள்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்பு ஆட்சிக்கு வந்தபோது நிதி மார்க்யூ ஒன் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஆந்திராவில் ஃபார்முலா 1 ரேஸ் டிராக் கட்ட ஒப்பந்தம் போட்டிருந்தார். 2004-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்தவுடன் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ரேஸ் டிராக் கட்டும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்தமுறை ஃபார்முலா 1 டிராக் இல்லை. FIA கிரேட் 3 டிராக் கட்டப்படுகிறது. இந்த ரேஸ் டிராக் உருவாவதற்குக் காரணமாக இருப்பவர் ரேஸர் அனுஷ் சக்ரவர்த்தி. இவர் நிதி மார்க்யூ ஒன் மோட்டார்ஸின் நிறுவனர். நிஸான் ஜிடி அகாடமியில் இந்தியா சார்பாக லண்டன் சில்வர்ஸ்டோன் டிராக்கில் நடைபெற்ற ரேஸில் கலந்துகொண்டவர்.\nரேஸ் டிராக்குக்காக ஆந்திர அரசு இடம் கையகப்படுத்துவது முதல் கட்டுமான சலுகைகள் வரை உதவிகள் செய்கிறது. அனந்தபுரம் மாவட்டத்தில் 219 ஏக்கர் நிலத்தில் மூன்று கட்டங்களாக இந்த டிராக் கட்டப்படுகிறது. முதல் கட்டமாக 3.3 கி.மீ ரேஸ் டிராக் மற்றும் 40 ரூம் கொண்ட 3 ஸ்டார் ஹோட்டல் கட்டப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத்தில் கோல்ஃப் கோர்ஸ், ஸ்போர்ட்ஸ் காம்பிலெக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் தீம் பார்க் கட்டப்படவுள்ளது. இந்த மொத்த புராஜக்டின் மதிப்பு 149 கோடி ரூபாய். இதை 90 மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரேஸ் டிராக் உடன் இதே இடத்தில் Drag race strip, off-road course மற்றும் rock crawl area போன்றவையும் வருகிறது. இதன் மூலம் பெர்ஃபார்மன்ஸ் பைக்-கார் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல ஆஃப் ரோடு பைக்-கார் வைத்திருப்பவர்களுக்கும் குஷிதான்.\nஇதே டிராக்கை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் டெஸ்ட் டிராக்காகவும் பயன்படுத்துவதற்காக skid pad மற்றும் Wet surface கட்டப்படவுள்ளது. FIA கிரேட் 3 டிராக்குகளில் MotoGP, Formula 3, Formula E, Go Kart போன்ற போட்டிகளை நடத்தலாம். ஃபார்முலா 1 போட்டியை நடத்த முடியாது. சென்னை MMRT ரேஸ் டிராக் கிரேட் 2 வகையைச் சேர்ந்தது. சென்னை டிராக்கில் ஃபார்முலா 1 போட்டியை தவிர அனைத்துப் போட்டிகளையும் நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=201909", "date_download": "2019-10-15T05:59:47Z", "digest": "sha1:IFV542NMJBPTSAMXVAMIWXPK22AKFOBI", "length": 22022, "nlines": 246, "source_domain": "kisukisu.lk", "title": "» 2019 » September", "raw_content": "\nகலங்கி போன கவின் – ஆதரவாக களத்தில் இறங்கிய இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஉலகையே அதிர வைத்த ஜோக்கர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nநடிகைக்கு அடித்த செம்ம லக்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nமீரா மிதுன் மீது கோபப்பட்ட பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு\nசினி செய்திகள்\tOctober 14, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nசினி செய்திகள்\tFebruary 20, 2018\nஉலகில் மிக உயரமான கடிகார கோபுரம்\n8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் இயக்குநர் கைது\nசினி செய்திகள்\tJuly 26, 2017\nசன்னி லியோனுக்கு கர்நாடக அரசு தடை…\nசினி செய்திகள்\tDecember 18, 2017\nநகைச்சுவை நடிகருடன் காதலில் விழுந்த நடிகை… (வீடியோ)\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – திரை விமர்சனம்\nபார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி\nஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் காஜல் அகர்வால்\nஇந்திய நாயகிகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்தியாவை போல அங்கும் அவர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றனர். தமிழிலிருந்து சுருதி ஹாசனும் ஹாலிவுட் படங்களில்\nவதந்திக்��ு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா\nதமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11 ஆம் திகதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை\nநம்ம வீட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nவைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தன்னுடைய தங்கை\nதிருமணத்திற்கு முன்பு உடலுறவு தடை \nஇந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனேசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்\nபேட்ட படத்தின் சாதனையை முறியடித்த காப்பான்\nசூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சோகமான நேரம். காரணம் நிகழ்ச்சி இன்னும் கொஞ்ச நாளில் முடிவுக்கு வர இருக்கிறது. போட்டியாளர்களுக்கு போட்டிகளும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பைனலுக்கு போட்டிகள் மூலம் முதல் இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு\nகண்டிஷன் போட்டு மாப்பிள்ளை தேடும் நடிகை அடா சர்மா\nதெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அதிகம் காட்டும் நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். தற்போது அடா ஷர்மா தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவ��ாக கூறியுள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள கண்டிஷன்களை பார்த்தால்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை புகார்\nவடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார்.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திர���மண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2019-10-15T07:13:49Z", "digest": "sha1:67STMJ77B7R5OAJ557NJOT6LXPWHW6XY", "length": 31101, "nlines": 641, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: அதிக ஓட்டங்கள் குவித்து கொல்கட்டா சாதனை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅதிக ஓட்டங்கள் குவித்து கொல்கட்டா சாதனை\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்புக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 245 ஓட்டங்கள் அடித்த கொல்கட்டா நைற் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா சுனில் நரேன், கப்டன் தினேஸ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியில் 6 விக்கெற்களை இழந்து 245 ஓட்டங்கள் அடித்தது. 246 இன்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 8 விக்கெற்கள் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nகிரிஸ் லின், நரேன் ஆகியோர் களம் இறங்கினர் 27 ஓட்டங்கள் அடித்த கிரிஸ் லின் ஆட்டமிழந்தார். இந்தஜோடி முதல் விக்கெற்றுக்கு 55 ஓட்டங்கள் எடுத்தது. நரேனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். 26 பந்துகளில் நரேன் அரைச்சதம் அடித்தார். பவர் பிளேயில் இந்த ஜோடி 55 ஓட்டங்கள் அடித்தது. டை வீசிய 12 ஆவது ஓவரில் நரேன் ஆட்டமிழந்தா. 36 பந்துகலைச்ச சந்தித்த நரேன் 4 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்கள் அடித்தார். அதே ஓவரில் 24 ஓட்டங்கள் எடுத்த உத்தப்பா ஆட்டமிழந்தார்.\nநான்காவது விக்கெற்றில் இணைந்த ரசல், கார்த்திக் ஜோடி அதிரடியாக வி்ளையாடியதால் கொல்கட்டா 200 ஓட்டங்களை விரைவில் எட்டியது. அன்ரூ டையின் பந்தில் ஆட்டமிழந்த ரசல் 31 ஓட்டங்கள் எடுத்தார். 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரசல்ஸ் 3 பவுண்டரி 2 சிக்ஸ் அடங்கலாக 31 ஓட்டங்கள�� அடித்தார். ரசல் , கார்த்திக் ஜோடி 76 ஓட்டங்கள் எடுத்தது. 23 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸ் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்த கப்டன் கார்த்திக் ஆட்டமிழந்தார். கார்த்திக்,ஐபிஎல்லில் தனது முதலாவது அரைச்சதத்தைப் பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் கொல்கட்டா 6 விக்கெற்கலை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. சீர்லெஸ் 6 ஓட்டங்களுடனும் கில் 16 ஓட்டங்களுடனும் ஆட்ட மிழக்காது இருந்தனர்.அன்ரூ டை அதிக பட்சமாக 4 விக்கெற்களை வீழ்த்தினார்\n2008 ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக சென்னை அடித்த 240 ஓட்டங்களே அதிக பட்சமாக இருதது. அந்தச் சாதனையை முறியடித்த கொல்கட்ட 254 ஓட்டங்கள் எடுத்தது. 246 என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப்புக்கு கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் அடக்கி வாசித்தார். கெயில் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 200 ஓட்ட இலக்கை விரட்டிச் செல்லும்போதெல்லாம் கெயில் ஏமாற்றுவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 2 முறை டக் அவுட்டிலும், ஒருமுறை 10 , 32 , 76 ஓட்டங்களில் என கெயில் ஆட்டமிழந்துள்லார்.. அது இந்த முறையும் தொடர்ந்தது.\nஅடுத்து வந்த மயங்க் அகர்வால்ஓட்டம் எடுக்காமலும் , கருண் நாயர் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். . ரசல், சியர்லஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ராகுல், 22 பந்தில் அரைசதமடித்தார். பொறுப்பாக ஆடிய ராகுல் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 19, . ஆரோன் பின்ச் 34 , டை (14, அஷ்வின் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்..\nபஞ்சாப் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 214 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்ரண் (1), மோகித் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ரசல், 3 விக்கெட் கைப்பற்றினார்.\nபஞ்சாப் அணிக்கு எதிராக 245 ஓட்டங்கள் குவித்த கோல்கட்டா அணி, இந்த சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், கோல்கட்டாவுக்கு எதிராக டில்லி அணி, 219 ஓட்டங்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.\n* இது, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில் பதிவான 4வது சிறந்த ஸ்கோர். முதல் மூன்று இடங்களில் பெங்களூரு (263/5, எதிர்:புனே வாரியர்ஸ், 2013), பெங்களூரு (248/3, எதிர்: குஜராத், 2016), சென்னை (246/5, எதிர்: ராஜஸ்தான், 2010) அணிகள் உள்ளன.\nLabels: இந்தியா, ஐபிஎல்18, கிறிக்கெற், ரி20, விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீ��ர்கள்\nஐபிஎல்லில் விருதுகளை அள்ளிய ரிஷாப் பந்த்\nகுழப்பமான அர்ர்ஜென்ரீனா ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தின் கொந்தளிப்பை வேடிக்கை பார்க்கும் மத்திய...\nஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா\nஇங்கிலாந்து அணி கப்டனாக ஹரி கேன் நியமனம்\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிச...\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஅதிக ஓட்டங்கள் குவித்து கொல்கட்டா சாதனை\nபட்லரின் ஆட்டத்தால் கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான...\nசின்ன தல சுரேஷ் ரெய்னா செய்த சாதனைகள்\nபண்டின் அதிரடி சதம் டெல்லிக்கு கைகொடுக்கவில்லை\nஇஷாந்த் கிஷான் அதிரடி முன்னேறுகிறது மும்பாய்\nமுளையிலேயே கருகிய மூன்றாவது அணி\nபரபரப்பான போட்டியில் வென்றது ஹைதராபாத்\nஅடிநிலை மக்களின் கல்விக்காகதோன்றிய விடிவெள்ளிகள்\nமும்பையைத் தொடரும் டக் அவுட் சாதனை\nசாதனைப் பட்டியலில் சென்னையும் டோனியும்\nசென்னை அடித்த இமாலய இலக்கை விரட்டித் தோற்றது டெல்...\nசுழலில் அகப்பட்டு சுரேஷ் ரெய்னா புது சாதனை\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இ��ுவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/08/blog-post_14.html", "date_download": "2019-10-15T06:58:47Z", "digest": "sha1:2JSI7ZGJZL2PRW4TM7GGQPSMXKTR7DUA", "length": 22564, "nlines": 251, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அறிவு கெட நின்ற வறுமை!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅறிவு கெட நின்ற வறுமை\nமக்கள்தொகைப் பெருக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், தனியார்மயமான கல்வி என எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் திறமையற்ற ஆட்சிமுறை யாவும் சேர்ந்து நம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் படித்த குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nவறுமை ஒரு மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.\nநெருப்பில்கூட ஒருவனால் தூங்கமுடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது என்பார் வள்ளுவர். இதனை,\nநெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்\nவறுமையைப் போலத் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும் எனவும் உரைக்கிறார். இதனை,\nஇன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்\nஎன்ற குறள் வழி உணரலாம்.\nவறுமை மனிதனின் அறிவைக் கெடுத்துவிடும் என்ற உண்மையை உணர்த்தும் புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.\nபயம் கெழு மா மழை பெய்யாது மாறி\nகயம் களி முளியும் கோடை ஆயினும்\nபழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்\nகதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை\nநாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்\nநீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்\nவான் தோய் நீள் குடை, வய மான் சென்னி\nசான்றோர் இருந்த அவையத்து உற்றோன்\nஆசு ஆகு என்னும் பூசல் போல\nவல்லே களைமதி அத்தை – உள்ளிய\nவிருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை\nபொறிப் புணர் உடம்பில் தோன்றி என்\nஅறிவு கெட நின்ற நல்கூா்மையே\nசோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூா்க் கிழார் பாடியது.\nபயன்மிக்க வான்மேகம் மழை��ைப் பொழியாது நீங்குதலால் நீர்நிலைகள் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும் துளைபொருந்திய நீண்ட காம்பைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர்போன்ற கோட்டினைக் கொண்ட சுழித்த முகத்தை உடைய நத்தையின் ஏற்றை செருக்கினால் பெண்ணாகிய இளைய சங்குடன் பகற்காலத்தே கூடி மகிழும். இத்தகைய நீா்வளமிக்க வயல்களைக் கொண்ட நாட்டையும் வெற்றிச்சிறப்பையும் உடையோய்\nவானளாவ உயா்ந்த குடையையும், வலிமைமிக்க குதிரையினையும், உடைய சென்னி\nஅறிவுமிக்க சான்றோர் ஒருங்கிருந்த அவையில் சென்று ஒருவன் யானுற்ற துன்பத்துக்குத் துணையாய் நீவிர் எனக்குப் பற்றாக வேண்டும். என்னும் முறையீட்டை அவா்கள் விரைந்து தீர்பார்கள். அதுபோல என்னை நினைந்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்க்கு விருந்தளிக்க இயலாமல் ஒளியச் செய்யும் நன்மை இல்லாத இல்வாழ்க்கையை உடையவன் நான். ஐம்புலன்களும் குறைவின்றிப் பொருந்திய என் உடம்பில் அவற்றால் ஆகிய பயனை அடையமுடியாதபடி எனது அறிவு கெட நிலைபெற்ற வறுமையை விரைவாகதத் தீர்பாயாக.\nLabels: சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், திருக்குறள், புறநானூறு\nஅம்பாளடியாள் வலைத்தளம் August 15, 2014 at 12:20 PM\nஇனியன கூறி இதயத்தை அள்ளும்\nஅருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோதரா .\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்பாளடியாள்\nஅழகான இலக்கிய வரிகளும்,விளக்கங்களுடனும், இன்றைய விலைவாசி ஏற்றத்தையும் அதனால் விளையும் வறுமை எப்படிப்பட்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று சொல்லிய விதம் அருமை ஐயா\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nவறுமையைவிட துன்பம் வறுமைதான். இதை வள்ளுவனைவிட வேறு யாரால் அழகாய் சொல்ல முடியும்.\nஉண்மைதான் நண்பரே. தங்கள் மறுமொழிக்கு நன்றிகள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nஅப்போதே வகுத்துவிட்டான் வள்ளுவன்..... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nவறுமையின் பலனை அப்பனின் இரண்டடியை மேற்கோள் காட்டி புறநானூற்றுப் பாடலை இணைத்து விளக்கியதற்கு நன்றி.\nநின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங��கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப���பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-15T07:49:37Z", "digest": "sha1:5MOQP44T5RSTYEPMWMF3H7I5PWZ2COG7", "length": 7619, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "விண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்? | Netrigun", "raw_content": "\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய்.\nபெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் இருக்கும்.\nஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்பட்டும் இந்த சுழற்சிமுறையை சில நாட்கள் தள்ளிப்போடுவதற்காக பெண்கள் Estrogen என்ற மாத்திரையை பயன்படுத்துவார்கள்.\nஇந்த மாத்திரையை, மாதவிடாய் வருவற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பயன்படுத்தினால், மாதவிடாயை ஒரு வாரம் தள்ளிப்போடலாம். ஆனால் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக சில பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.\nஇந்த மாத்திரையின் மூலம் சில நாட்கள் மட்டுமே மாதவிடாயை தள்ளிப்போட முடியும். ஆனால் விண்வெளியியில் ஓராண்டாக இருக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா\nமாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக, லாங் ஆக்டிங் ரிவர்சிபிள் காண்ட்ரசெப்டிவ் (long-acting reversible contraceptive) என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇது 99 சதவீதம் பலனளிக்க கூடியது. மெல்லிய ப்ளாஸ்டிக் மற்றும் காப்பரினால் செய்யப்பட்ட கருவி ஒன்றை கர்பப்பையில் வைக்கிறார்கள். இதனால் கருமுட்டை உடைவது தவிர்க்கப்பட்டு, மாதவிடாய் ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.\nஇதனை மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை வைத்திருக்கலாம் . இக்கருவியை கர்பப்பையிலிருந்து நீக்கிவிட்டால் வழக்கமாக மாதவிடாய் ஏற்படும்.\nPrevious articleலொஸ்லியாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nNext articleமுதன் முறையாக ஹீரோயின் இல்லாத படமா \nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/50527-rbi-deadline-for-banks-to-resolve-rs-3-8-lakh-crore-bad-loans-ends-today.html", "date_download": "2019-10-15T06:40:11Z", "digest": "sha1:UYG5NDQERMYQZDYZUE4NZ5OX6FGGV7EZ", "length": 8887, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு | RBI deadline for banks to resolve Rs 3.8 lakh crore bad loans ends today", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவி���் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு\n3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்திருந்த கெடு இன்றோடு நிறைவடைகிறது.\nவராக் கடன் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் பணியில் வங்கி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் 70 கணக்குகள் மூலமாக தரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் உள்ளது. இந்த பணத்தை வசூலிப்பதற்கான தீர்வை 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.\nகடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய கெடு காலம் இன்றோடு முடிகிறது. கடன்களை திரும்ப வசூலிப்பதற்கான தீர்வுகளை வங்கிகள் அறிவிக்காத பட்சத்தில் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் குறிப்பிட்ட கடன்களை வாங்கிய நிறுவனங்களை திவால் நிறுவனங்களாக அறிவித்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கும். வங்கிகளுக்கு மிகப்பெரிய தொகையை திரும்ப செலுத்தாத நிறுவனங்களில் மின்துறை நிறுவனங்களே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முழுமையாக நிறுத்தப்படவில்லை -இஸ்ரோ\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவிக்ரம் லேண்டரை ஏன் தொடர்பு கொள்ள முடியாது\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிட்டமிட்டபடி பணியை தொடரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் - இஸ்ரோ விளக்கம்\nவிக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா\nசந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ\nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Prime+Minister?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:49:22Z", "digest": "sha1:7NU3DLBSAGYU3EOH7QUQNDMPP3XJPHOF", "length": 7874, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Prime Minister", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி\nஎத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nமின்னொளியில் ஜொலிக்கும் கடற்கரை கோயிலை பார்வையிட்ட மோடி, ஜின்பிங்\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\n1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய்\nதசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரஃபேல் வாங்க பிர���ன்ஸ் சென்றார் ராஜ்நாத் சிங்\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி\nஎத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nமின்னொளியில் ஜொலிக்கும் கடற்கரை கோயிலை பார்வையிட்ட மோடி, ஜின்பிங்\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\n1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய்\nதசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரஃபேல் வாங்க பிரான்ஸ் சென்றார் ராஜ்நாத் சிங்\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/08/blog-post_22.html", "date_download": "2019-10-15T06:15:41Z", "digest": "sha1:6IKBBWR73HM2NVICOGQOZY4E4PVHTKQ7", "length": 13065, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பழைய சாதத்தில் பலம் இருக்கு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nமுதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து ��ாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.\nஇரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது..\nஉடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…\nஉலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்...\nஇருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்திய தண்டனைச் சட்டம் /\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/athea-kangal-movie-review/", "date_download": "2019-10-15T06:39:22Z", "digest": "sha1:I5BJ6NVGWAFHZI6W6TJH6WH6TZTOZZN5", "length": 28800, "nlines": 130, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அதே கண்கள் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅதே கண்கள் – சினிமா விமர்சனம்\nதிருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nகலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nசண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை – விஜய் ஆ��ிநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, படத் தொகுப்பு – லியோ ஜான்பால், வசனம் – முகில், கதை, திரைக்கதை, ரோகின் வெங்கடேசன், முகில், தயாரிப்பாளர் – C.V.குமார், இயக்கம் – ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பயின்றவர்.\n1967-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஜாவர் சீதாராமனின் கதை வசனத்தில் ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘அதே கண்கள்’.\nசஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்கள் அதிகமாக தமிழில் வராத அந்தக் காலத்தில் வெளியான இந்தப் படம், ஏவி.எம்.மிற்கு மிகப் பெரிய லாபத்தையும், தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்பதையும் பெற்றுக் கொடுத்த்து.\nஅதே பெயரில் வெளிவந்திருக்கும் இந்தப் படமும் இந்தாண்டின் துவக்கத்தில் வந்திருக்கும் வெற்றிப் படம் என்பதோடு தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு பெருமைமிக்க படம் என்கிற பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.\nஹீரோ கலையரசன் கண் பார்வையற்றவர். தனது 15-வது வயதில் ஏற்பட்ட திடீர் காய்ச்சலினால் கண் பார்வையை இழந்தவர். அப்படியே சோர்ந்துவிடாமல் மேலும், மேலும் படித்து முன்னேறி இப்போது இரவு நேர ரெஸ்ட்டாரெண்ட்டை சொந்தமாக நடத்தி வருகிறார்.\nஇவரது நீண்ட நாள் தோழி ஜனனி ஐயர். குடும்ப நண்பி. இவர் கலையரசனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். ஆனால் இதற்கு மறுப்பும் சொல்லாமல் சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறார் கலை. இவரது அம்மாவிற்கு கலையரசனுக்கும், ஜன்னிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் கலையரசன் சம்மதம் சொல்லாததால் அது இழுபறியில் உள்ளது.\nஇந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் கடையைப் பூட்டிவிட்ட நேரத்தில் கலையரசனுக்கு அறிமுகமாகிறார் ஷிவதா. தெருவோரத்தில் ஒரு பெரியவர் பசியினால் வாடுவதாகவும், அவருக்குக் கொடுப்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா என்று பரிவோடு கேட்கிறார் ஷிவதா.\nஷிவதாவின் கனிவான பேச்சு.. மரியாதையான நடத்தை கலைக்கு ஒரு புதிய உணர்வை அவருக்குள் தோற்றுவிக்கிறது. இதன் பின்னர் ஷிவதா தினம், தினம் அங்கே வருகிறார். அவருக்காக மிச்சமிருக்கும் உணவுகளை எடுத்துக் க��டுக்கிறார் கலை. இருவரும் பழகத் துவங்க.. அது கலைக்கு மட்டும் காதலாக உருவெடுக்கிறது.\nதன் காதலை வெளிப்படுத்த கலை காத்திருக்கும் அந்த நாளில் ஷிவதா கண்களில் கண்ணீருடன் அவரைத் தேடி வருகிறார். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனைக் கட்டாததால் கடன்காரர்கள் தங்களை மிரட்டுவதாகவும், வீட்டுக்கு வந்து தங்களை கேவலமாகப் பேசுவதாகவும் சொல்லி அழுகிறார்.\nஇவரது பேச்சில் மனமிறங்கிய கலை, தான் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுவதாகச் சொல்கிறார். ஷிவதா சந்தோஷமாக திரும்பிச் செல்கிறார். அடுத்த சிறிது நேரத்திலேயே கலையரசன் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.\nஇந்த விபத்தினால் அதிர்ஷ்டவசமாக அவருடைய கண் விழிப் படலம் மீண்டும் செயல்படத் துவங்க இன்னொரு ஆபரேஷனை செய்து கண் பார்வையைப் பெறுகிறார் கலை. இந்த நேரத்தில் ஷிவதாவை நினைத்து ஏங்குகிறார் கலை.\nஷிவதாவும் தன்னைத் தேடி வரவில்லை என்பதால் அவருக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறார் கலை. போலீஸிடம் புகார் கொடுக்காமல் தேடுகிறார். ஷிவதா கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் கலையரசனிடம் அவருடைய அம்மா இதகமாகப் பதமாகப் பேச கலையரசன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். உடனேயே ஜனனிக்கும், கலையரசனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நிச்சயத்தார்த்தமும் முடிகிறது.\nஇந்த நேரத்தில் ஷிவதாவின் அப்பா கலையைத் தேடி வந்து தனக்குக் கடன் கொடுத்தவர்கள் ஷிவதாவை கடத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அழுகிறார். இதனால் தன் வீட்டில் இருந்த நகைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஷிவதாவை காப்பாற்ற முனைகிறார் கலை.\nஅங்கே நடக்கும் களேபரத்தில் ஷிவதாவின் அப்பா குண்ட்டிபட்டு கீழே விழுக.. கலையும் தாக்கப்படுகிறார். இது வெளியில் தெரிந்தால் ஷிவதாவின் அப்பா சாவுக்கு தான் காரணமாகிவிடுவோமே என்றெண்ணி இதனை மூடி மறைக்கிறார் கலை.\nஇதையறியும் ஜனனி கலையுடனான திருமண நிச்சயத்தார்த்தத்தை முறித்துக் கொண்டு போய்விடுகிறார். ஆனாலும் கலையரசனுக்குள் ஷிவதாவை கண்டறிய வேண்டும் என்கிற ஆசை நெருப்பாய் எரிகிறது. இந்த நேரத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் ஷிவதாவின் அப்பா இறந்து போயிருப்பதை டிவிக்களில் பார்க்கிறார் கலை.\nஉடனேயே கன்னியாகுமரிக்கு ஓடுகிறார் கலை. ���ங்கே கான்ஸ்டபிளாக இருக்கும் பால சரவணனின் துணையுடன் அந்த வழக்கைத் துப்புத் துலக்க முயல்கிறார். இறுதியில் அவருடைய ஷிவதாவை அவர் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் சுவையான திரைக்கதை.\n‘தெகிடி’ என்னும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த பாணியிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவருக்கு எங்களது நன்றி.\nஒரு சுவையான சஸ்பென்ஸ், திரில்லருக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக 2 மணி நேரப் படத்தில் கலவையாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரோஹன் வெங்கடேசன். இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் பாசறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பதால் நிறைய தொழில் நுட்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை ஹை ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநரே..\nகண் பார்வையற்றவராக வரும் நேரங்களில்தான் கலையரசனின் நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. மிகக் குறைவான நேரமே அந்த கேரக்டர் என்றாலும் கலையரசனுக்கு இது மிகவும் முக்கியமான படம்தான்.\nஜன்னி ஐயர் வழக்கம் போல ஒரு காதலியாக நடித்திருக்கிறார். நிச்சயத்தார்த்தம் முடிந்த நிலையிலும் ஷிவதாவை தேடி சென்று அடி வாங்கி பரிதாபமாக வந்த கலையரசனிடம் ஆவேசமாகப் பேசி தனது கல்யாணத்தை தானே ரத்து செய்துவிட்டு போகும் வேகத்தில் மனதைத் தொட்டுள்ளார்.\nஅதேபோல் மனம் கேட்காமல் திரும்பவும் கன்னியாகுமரிக்கு வந்து கலையரசனுடன் இணைந்து துப்பு துலக்கும பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது சுகம். வெல்டன்.\nபடத்தின் மிக முக்கிய தூண் வில்லியாக நடித்திருக்கும் ஷிவதா நாயர்தான். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நமக்கு தெரியும் முன்பாக இவரா இப்படி என்று கேட்கும் அளவுக்கு ஒரு சராசரி காதலியாக, மகளாக.. அப்பாவியாய் அப்படியொரு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.\nஅதற்கு நேர்மாறாக வில்லி கேரக்டரில் வரும்போது பதைபதைக்க வைக்கிறார். ஹோட்டலில் புதிய ஏமாளியிடத்தில் கண்ணீர் விட்டு அழுது பேசும்போது நொடிக்கொரு முறை தனது குணாதிசயத்தை மாற்றி, மாற்றிக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார்.\nநகைக் கடை காட்சி சில நிமிடங்களே என்றாலும் அதில் அப்படியொரு நடிப்பு. தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிய விஷயத்தை கோபத்துடன் சொல்லி தனக்குத்தானே அனுதாபம் தேடிக் கொள்ளும் காட்சியிலும், அப்பனும், மகனும் தனக்குத் தெரியாமல் ஏதோ சதி வேலை செய்திருப்பதை அறிந்து அதனை கண்டறிய காரை ஓட்டிக் கொண்டே அவர் செய்யும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைத்திருக்கிறார்.\nகுளோஸப் காட்சிகளில் அப்படியொரு அழகு. தமிழ் இயக்குநர்கள் இவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தலாமே.. நடிகைகளே இல்லை என்று தமிழே தெரியாதவர்களை வைத்துக் கொண்டு மல்லுக்கட்டுவதைவிடவும், இவர் மாதிரியான நடிகைகளை நடிக்க வைத்தால், இயக்குநர்களுக்கான வேலையை இவர்களே பெரிதும் குறைத்து வைப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.\nதனக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்கப் போகிறது.. பாராட்டு கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் வழக்கிற்கு பெரிதும் உதவும் பால சரவணனின் நடிப்பும், டைமிங் காமெடியும் படத்தின் பிற்பாதியை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.\nரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு பலே ரகம். முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் இமை கொட்டாமல் ஸ்கிரீனை பார்க்க வைக்கிறது. பாராட்டுக்கள். காதைக் கிழிக்கும் இசையெல்லாம் இல்லாமல் இதமாக, மெல்லியதாக இசையமைத்து தந்திருக்கும் ஜிப்ரானுக்கும் ஒரு நன்றி.. பாடல்கள் தேவைப்படாத படம் என்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமில்லை. ஆனாலும் ஷிவதா வரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் தீம் மியூஸிக் பரபரக்க வைத்திருக்கிறது எனலாம்.\nபடத் தொகுப்பாளர் லியோ ஜான் பாலின் உதவியால் படத்தின் வேகம் குறையாமல் பரபரப்பின் வீச்சு குறையாமல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் கண் பார்வையற்று இருந்தபோது கலையரசனுக்கு பெரிதும் உதவிய நுண்புலன்களின் உதவியோடு அவர் சண்டையிடுவதும், ஷிவதா நாயரின் சண்டை காட்சிகளும் எதிர்பாராதது. ஆனாலும் ரசிக்க வைத்திருக்கிறது.\nசின்ன பட்ஜெட்டில் அனைவரையும் திருப்திபடுத்தும்வண்ணம் சிறந்த கதை, திரைக்கதை, இயக்கத்தோடு வந்திருக்கும் இந்தப் படம் இந்தாண்டின் முதல் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த அதே கண்களை காணவும் கண்கள் கோடி வேண்டும். பார்க்கத் தவறாதீர்கள்..\nactor kalaiyarasan actress janani iyer actress shivada nair athea kangal movie athea kangal movie review cinema review director rohin venkatesan movie review producer c.v.kumar slider thirukkumaran entertainment அதே கண்கள் சினிமா விமர்சனம் இயக்குநர் ரோகின் வெங்���டேசன் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் சி.வி.குமார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நடிகர் கலையரசன் நடிகை ஜனனி ஐயர் நடிகை ஷிவதா நாயர்\nPrevious Postஒய்.ஜி.மகேந்திரா-லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கும் 'இந்த நிலை மாறும்' திரைப்படம் Next Postபரபரப்பைக் கூட்டியிருக்கும் மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' திரைப்படம்\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:39:55Z", "digest": "sha1:25JM3V6IIHA3573NWD5KE6HOJGFWKZ6U", "length": 7719, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஆர்.கே.நகர் திரைப்படம்", "raw_content": "\nTag: actor vaibhav, actress sana altaf, director saravana rajan, music director preamji, producer venkat prabhu, RK Nagar Movie, ஆர்.கே.நகர் திரைப்படம், இசையமைப்பாளர் பிரேம்ஜி, இயக்குநர் சரவண ராஜன், தயாரிப்பாளர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ், நடிகை சனா அல்தாப்\n‘ஆர்.கே.நகர்’ படத்தில் பிரேம்ஜி இசையமைத்திருக்கும் ‘பப்பர மிட்டாய்’ கானா பாடல்..\nஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரிடன்...\nஆர்.கே. நகர் படத்தின் ஸ்டில்ஸ்\nநிகழ்கால தமிழக அரசியலைக் கிழிக்க வரும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம்..\nபிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின்...\n‘RK நகர்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nஅனைவரையும் கவரும் பட தலைப்புகள் அமைவது எளிதல்ல. அது...\nஇயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம்\nவெங்கட் பிரபுவின் படங்களை பொறுத்தவரை புதுமையும்,...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ���\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-15T08:07:24Z", "digest": "sha1:G2AZQ4QVFKUBUMPHIEPBFDE2HCFTIYG4", "length": 10857, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரிய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கொரிய மொழி பதிப்பு ஆகும். 2002 அக்டோபர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஒன்றாவது [2] இடத்தில் இருக்கும் கொரிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. மிக வேகமாக முன்னேறும் ஆசிய விக்கிகளில், சப்பானிய மற்றும் சீன விக்கிகளுக்கு அடுத்து கொரிய விக்கி மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.\nகொரிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கொரிய விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக���கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2013, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:35:52Z", "digest": "sha1:ZVAXZG7TCJNJ5GAZOUCL36TGRIXTD3JY", "length": 10228, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்போர் சாற்றுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருவாக்கப்பட்டது 2 நவம்பர் 1917\nகைச்சாத்திட்டோர் ஆர்த்தர் சேம்சு பால்போர்\nநோக்கம் யூத மக்களுக்கு தாய் நாடு பாலத்தீன நிலத்தில் உருவாக மேதகு பேரரசரின் (பிரித்தானிய) அரசின் உருதுணையை உறுதி செய்தல்.\nபால்போர் சாற்றுதல் (Balfour Declaration) அல்லது பால்போர் பிரகடனம் என்பது 1917 நவம்பர் 2 அன்று அப்போதைய பிரித்தானிய அரசின் வெளியுறவு அமைச்சர் ஆர்த்தர் சேம்சு பால்போர் பிரித்தானிய யூதர்களின் தலைவர் வால்டர் ரோத்சுசைல்டுக்கு எழுதிய மடலைக் குறிக்கும். இதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:\nமேதகு பேரரசரின் அரசு பாலத்தீன நிலத்தில் யூதர்களுக்கு நாடு அமைக்க ஆதரவாகவுள்ளது. நாடு அமைக்கும் நன்முயற்சிக்கு வழி வகை செய்ய ஆதரவாக இருப்பதாக முடிவெடுத்துள்ளது. பாலத்தீனத்தில் உள்ள யூத சமூகம் அல்லாதவர்களின் மத விவகாரம் பாதிக்கப்படாது என்று உறுதியாக நம்பப்படுகிறது, அது போலவே மற்ற நாடுகளில் உள்ள யூதர்களின் உரிமையும் அரசியல் நிலையும் பாதிக்காது என நம்புகிறது.[1][2]}\nஇந்த மடல் ஒரு வாரம் கழித்து 9 நவம்பர் 1917 அன்று நாளேடுகளில் வெளியிடப்பட்டது. பால்போர் சாற்றுதல் என்பது பின்பு ஒட்டாமான் பேரரசுடன் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையிலும் பாலத்தீன நில உரிமையிலும் பயன்படுத்தப்பட்டது. சாற்றுதலின் உண்மைப்படிவம் பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.\nமெக்காவின் செரிப் உசைன் இபின் அலி அல் அசிமியும் மற்ற அரபு தலைவர்களும் இச்சாற்றுதல் மெக்மோகன் உசைன் கடிதப்போக்கிற்கு மாறாக உள்ளதாகக் கருதினர். இந்தக் கடிதப்போக்குவரத்தில் பாலத்தீன் பற்றி தனியாக குறிப்பிடப்படவில்லை, மேலும் அரபுக்கள் முழுவதும் இல்லாத நிலப���பகுதிகளும் மெக்மோகன் உசைன் மடலாடல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும் வரலாற்று ரீதியில் பாலத்தீனம் சிரியாவின் ஒரு பகுதியாக விளங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2016, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:31:28Z", "digest": "sha1:NEJYXNEDECE7UC7JANXUOELFOTIDTOIB", "length": 10058, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கன் ஃபிரீமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்கன் ஃபிரீமன், அக்டோபர் 2006\nமெம்ஃபிஸ், டென்னசி, ஐக்கிய அமெரிக்கா\nஜெனெட் அடேர் பிராட்ஷா (1967–1979)\n2004 மில்லியன் டாலர் பேபி\n1989 டிரைவிங் மிஸ் டெய்சி\n1991 லீன் ஆன் மி\n1992 டிரைவிங் மிஸ் டெய்சி\n2005 மில்லியன் டாலர் பேபி\n2004 மில்லியன் டாலர் பேபி\nமார்கன் ஃபிரீமன் (அல்லது மார்கன் பிரீமேன்) (Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன், செவன், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து \"உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்\" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.\n1989 - டுரைவிங் மிஸ் டைசி\n1994 - த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்\n1998 - டீப் இம்பாக்ட்\n2004 - மில்லியன் டாலர் பேபி\n2005 - பேட்மேன் பிகின்ஸ்\n2008 - த டார்க் நைட்\n2012 - த டார்க் நைட் ரைசஸ்\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்\nசிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:47 மணி���்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/7", "date_download": "2019-10-15T06:26:41Z", "digest": "sha1:YDXFXAEZ2LVAQKWUQKSDJXAELZOIJMEO", "length": 6412, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெரிய கூட்டம் இறைவனுடைய திருமுன் அவ னுடைய ஆரருளேப் பெறவேண்டுமென்ற ஆசையாலே கூடிய கூட்டம் அது. எல்லோரும் சிவ சின்னங்களை அணிந் திருக்கிரு.ர்கள். நெற்றியிலே திருநீறு, உடம்பெல்லாம் திருநீறு. கழுத்திலும் தலேயிலும் உருத்திராட்ச மாலை. கைகளைத் தலைமேல் வைத்துக் குவித்துக்கொண்டிருக் கிருர்கள். சிவபெருமானுடைய திருநாமங்களே உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். போற்றி, போற்றி என்று வணங்குகிருர்கள். சய சய என்று வாழ்த்து கிரு.ர்கள். .\nஇந்தக் கூட்டத்தோடு சேராமல் இரண்டு பேர் தனியே பிற்கிருர்கள். அவர்கள், கூட்டத்தில் உள்ள சிவநேசச் செல்வர்களைக் கூர்ந்து கவனிக்கிருர்கள்.\nஉள்ள சிவ பக்தியை என்னவென்று சொல்வது\" என்று ஒருவர் வியந்து பேசினர். அந்த இருவரில் அவர் இளைஞர்; மற்றவர் முதியவர். -\nஇளைஞர் கூறியதைக் கேட்டு முதியவர் முறுவல் பூத்தார்; \"நீ எப்படி அறிந்தாய்\n'அவர்களுடைய கோலமும் கையைத் தலைமேல் குவித் திருக்கும் கிலேயும் இறைவனே வாழ்த்துகின்ற வாழ்த்தும் அவர்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனவே அவர்களைப் பார்த்தாலே அன்பின் உருவங்களாகக் காட்சி அளிக்கிருர்களே அவர்களைப் பார்த்தாலே அன்பின் உருவங்களாகக் காட்சி அளிக்கிருர்களே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/406", "date_download": "2019-10-15T06:37:49Z", "digest": "sha1:HKDNPTE6DJEM6IMNWFBFRUP6UOUFEAM2", "length": 6194, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/406 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n288 இராகன் காலிபர் ஆனெ னப்பெயர் கொண்ட பேடியுன் ப ன றிவி ருந்தபடி யென்னவோ வீண னேபகைவ ரைப்பு கழ்ந்திட வெட்க மென்பதுனக் கில்லையோ 46. மற்று மெத்தனை மன் ன ரைப்புகன் மறவ ரைமட மாதரைச் சுற்ற மோடுகட் புற்ற செந்தமிழ்த் தோழர் வாழ்வுதொலை தீயரைக் குற்ற மற்றவ ரென்று வாயினாற் கூற வெட்கமுனக் கில்லையோ பெற்ற வர்க்கொரு பிள்ளை யோபெரும் பேதை யேபகை யல்லையோ 46. மற்று மெத்தனை மன் ன ரைப்புகன் மறவ ரைமட மாதரைச் சுற்ற மோடுகட் புற்ற செந்தமிழ்த் தோழர் வாழ்வுதொலை தீயரைக் குற்ற மற்றவ ரென்று வாயினாற் கூற வெட்கமுனக் கில்லையோ பெற்ற வர்க்கொரு பிள்ளை யோபெரும் பேதை யேபகை யல்லையோ குடியி ருந்தநன் மனைவி ஆலயகோ கொள்ளி வைத்தரிய கோட்டைகள் முடிய நம்மினத் தவரை வீழ்த்திய மோச வஞ்சமன் வடவரை நெடிய நல்லவ ரென்று கூறிடும் நீயு மொருதமிழ் மருகனோ குடியி ருந்தநன் மனைவி ஆலயகோ கொள்ளி வைத்தரிய கோட்டைகள் முடிய நம்மினத் தவரை வீழ்த்திய மோச வஞ்சமன் வடவரை நெடிய நல்லவ ரென்று கூறிடும் நீயு மொருதமிழ் மருகனோ கொடிய நன்னிலு மொருவ ருண்டுமோ கூறு வாயபட கொடியனே கொடிய நன்னிலு மொருவ ருண்டுமோ கூறு வாயபட கொடியனே 48. உமிழ கத்துகஞ் சுடை ய பாம்பினை யொத்த தமிழரறை போகினும் அமிழ மாக்கட லின்னு முற்றொழந் இ தனைய முப்பெருகி வருகினும் தமிழர் யாவரு மொழிய நானொரு தனிய னாகவுள வரையிலும் தமிழ கத்தொரு மண்ணு மாரியர் தங்க ளுக்குரிய தாகவோ 48. உமிழ கத்துகஞ் சுடை ய பாம்பினை யொத்த தமிழரறை போகினும் அமிழ மாக்கட லின்னு முற்றொழந் இ தனைய முப்பெருகி வருகினும் தமிழர் யாவரு மொழிய நானொரு தனிய னாகவுள வரையிலும் தமிழ கத்தொரு மண்ணு மாரியர் தங்க ளுக்குரிய தாகவோ 49, காட ணாவிய மலையெ லிக்குலங் கல்லு மென்றுநடு நடுங்குமோ 49, காட ணாவிய மலையெ லிக்குலங் கல்லு மென்றுநடு நடுங்குமோ கோட ணாவிய மரம் து உமரங் கொத்தி கொத்துமென வஞ்சுமோ கோட ணாவிய மரம் து உமரங் கொத்தி கொத்துமென வஞ்சுமோ 47. முருகன் வழித்தே சன் றல். 48. உமிழ் அகம்-வாய், அறைபோ தல்-பகைவரைச் சேற்ல். அவை - தமிழ்த் தாய். - -- --\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க���டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/135", "date_download": "2019-10-15T07:12:37Z", "digest": "sha1:3ZBFR2X3KOS4BREQUCZ3NYXWRBXOOJTX", "length": 7004, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் ( 133 ஆத்திரமாக சுடுசொற்களை வீசி எறிந்து விட்டு, திரும்பிப் பாராமலே நடந்தான் முத்துமாலை. 'இவங் களுக்கு இது போதாது. இன்னும் சூடாக் கொடுக்கணும். இது அவங்க ஊரும் இல்லே. நம்ம ஊரும் இல்லை. வந்த இடத்திலே வீண் வம்பு என்னத்துக்குன்னு இவ்வளவோடு நிறுத்தி விட்டேன்' என்று ராமதுரையிடம் கூறினான். முத்துமாலையின் போக்கு அந்த இளைஞனை பிரமிக்க வைத்தது. அவனுடைய எண்ணங்களும் செயல் களும் வியப்பளிக்கும் விஷயங்களாகவே பட்டன. ராமதுரை சொன்னான்: \"அண்ணாச்சி, நீங்க செய்த தீர்ப்பு தான் சரியானது, நல்லதுன்னும் எனக்குப் படுது' \"எதைச் சொல்லுதே' என்று புரியாதவனாய் விசாரித்தான் முத்துமாலை. 'நீலா விவகாரம்தான். யோசிக்கையிலே வேறு எந்த முடிவும் அவளுக்கு நன்மை செய்யாதுன்னுதான் தோணுது. வளர்மதி கதியை நினைச்சுப் பார்க்கையிலே நம்ம சாதி சனம் வசதியான இடம்னு தேடிப் பார்த்துப் பேசி முடிச்சு சிறப்பாச் செய்து விடுகிற கல்யாணமும் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு குறைவற்ற வாழ்க்கை யையும் குணம் நிறைந்த கணவனையும் கொண்டு தரும் என்று நிச்சயமா நம்பற துக்கில்லேன்னு தெரியவருது. இப்படியெல்லாம் செய்து பெரியவர்களாப் பார்த்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கறதைவிட பெண்ணே தன் மனசுப்படி தேடித் தேர்ந்து கொள்கிற துணைவனும் அமைத்துக் கொள்கிற வாழ்க்கையும் மேலானதுன்னு படுது. அது அவளுக்கு சந்தோஷத்தை யும் நல்ல எதிர்காலத்தையும் கொண்டு சேர்க்கும்னும் எதிர்பார்க்கலாம் இல்லையா' என்று புரியாதவனாய் விசாரித்தான் முத்துமாலை. 'நீலா விவகாரம்தான். யோசிக்கையிலே வேறு எந்த முடிவும் அவளுக்கு நன்மை செய்யாதுன்னுதான் தோணுது. வளர்மதி கதியை நினைச்சுப் பார்க்கையிலே நம்ம சாதி சனம் வசதியான இடம்னு தேடிப் பார்த்துப் பேசி முடிச்சு சிறப்பாச் செய்து விடுகிற கல்யாணமும் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு குறைவற்ற வாழ்க்கை யையு���் குணம் நிறைந்த கணவனையும் கொண்டு தரும் என்று நிச்சயமா நம்பற துக்கில்லேன்னு தெரியவருது. இப்படியெல்லாம் செய்து பெரியவர்களாப் பார்த்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கறதைவிட பெண்ணே தன் மனசுப்படி தேடித் தேர்ந்து கொள்கிற துணைவனும் அமைத்துக் கொள்கிற வாழ்க்கையும் மேலானதுன்னு படுது. அது அவளுக்கு சந்தோஷத்தை யும் நல்ல எதிர்காலத்தையும் கொண்டு சேர்க்கும்னும் எதிர்பார்க்கலாம் இல்லையா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/epfo/", "date_download": "2019-10-15T07:40:37Z", "digest": "sha1:CJHANYWZ3TQQ4R5KICKZHF74DZATMHF6", "length": 9287, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "EPFO News in Tamil:EPFO Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஇப்பவே நீங்க பிஎஃப் சேமிக்க தொடங்கினால் வருங்காலத்தில் உங்களிடம் இருக்கும் தொகை 3 கோடி.. எப்படி தெரியுமா\n25 வயதில் நீங்கள் பிஎஃப் சேமிக்க தொடங்கினால் உங்களால் 3 கோடி வரை பெற முடியும்.\nSC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் விபரம் சேகரிப்பு – நல்ல விசயத்திற்காகத்தான்…..\nLabour ministry : SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு, ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஉங்கள் பிஎஃப் பணத்தை பார்க்க நீங்கள் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை\nஇதுபோன்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nஇந்த அறிவிப்பு மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nஉங்களின் பிஎஃப் பணத்திற்கான நாமினி பெயரை இனி நீங்களே மாற்றலாம்\nபணத்தை மாற்றவும், பணத்தை திரும்பப் பெறவும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம்.\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் PF எப்படி எடுப்பது\n//www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது\nஉங்களின் வருங்காலத்த��ற்கான மிகச் சிறந்த சேமிப்பு பிஎஃப்… தெரிந்ததும் தெரியாததும்\nநிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை எப்படி எடுப்பது வட்டி போன்ற முழு விவரங்களை இனி நீங்களே பார்க்கலாம்\n//www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nEPFO interest rate 2018-19 notification : நேரில் சென்று கால் கடக்க வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-sholinganallur-has-got-more-voters-than-chennai-interior-340117.html", "date_download": "2019-10-15T06:29:53Z", "digest": "sha1:WTBERA56BL6FJRIH6M3DR6JTZUIAMSRZ", "length": 19364, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விறுவிறு பட்டியல்.. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உருவெடுக்க காரணம் என்ன? | How Sholinganallur has got more voters than Chennai interior? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிறுவிறு பட்டியல்.. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உருவெடுக்க காரணம் என்ன\nசென்னை: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உருவெடுத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது.\nலோக் சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று வெளியாக���யுள்ளன. இதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையின் முக்கிய நகரங்களில் இல்லாத அளவுக்கு புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் மட்டும் வாக்காளர்கள் உயர்ந்துள்ளது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தங்கள் கல்வித் தகுதி, அனுபவத்துக்கேற்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.\nதற்போது தகவல் தொழில் நுட்பத் துறை என்பது அதீத வளர்ச்சி கண்டுள்ளது. நுனி நாக்கில் ஆங்கிலம், சமயோஜித புத்தி, கம்ப்யூட்டர் கோர்ஸுடன் ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதும் ஐடி துறையில் ஈஸியாக நுழைந்துவிடலாம்.\nநவீன உலகில் எல்லாம் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டதால் நிறுவனங்களும் பன்மடங்கு பெருகுகின்றன. இது போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் புறநகர் பகுதிகளில் அமைகின்றன. அந்த வகையில் சென்னையில் முக்கியமான பகுதி என்றால் தரமணி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், சிறுச்சேரி உள்ளிட்டவைகளாகும்.\nஇங்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியுள்ளன. சோழிங்கநல்லூரில் சிறிய வீடு வைத்திருந்தாலும் அதை ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டு கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.\nஇன்னும் சிலரோ சோழிங்கநல்லூர், சிறுச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற புறநகர் பகுதிகளில் வீடு வாங்கி குடியேறுகின்றனர். இது போல் சொந்த வீடு வாங்குவது வருமான வரியில் விலக்கு பெறவும் இது உதவுகிறது. ஒரு முதலீடாகவும் ஆகிவிட்டது. இவர்களை கவரவே குறைந்த தொகையில் பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்கள்தொகை பெருத்துவிட்டது.\nமக்கள் தொகை பெருத்து விட்டதால் இங்கு ஓட்டல்களும் அதிகரித்துவிட்டன. அப்போது சென்னைக்கு போனால் பிழைத்து கொள்ளலாம் என்று சொல்வார்கள் அல்லவா. அது போல் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால் நிச்சயம் பிழைத்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துவிட்டது. 10 ஆண்டுகளில் இந்த மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே வாக்காளர்களும் பெருக காரணமாகிவிட்டதாக கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யாலேமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsholinganallur final voters list election சோழிங்கநல்லூர் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/again-vada-chennai-story-in-veera/14343/", "date_download": "2019-10-15T06:03:48Z", "digest": "sha1:PMQRDYD6P6XT2HBTWDAAODZUX4HITA5E", "length": 12023, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "மீ்ண்டும் ஒரு வடசென்னை கதை - Cinereporters Tamil", "raw_content": "\nமீ்ண்டும் ஒரு வடசென்னை கதை\nமீ்ண்டும் ஒரு வடசென்னை கதை\nவடசென்னை மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் வீரா திரைப்படம் என்று இசையமைப்பாளா் பிரசாத் S.N என்று தெரிவத்துள்ளார்.\nவீரா படத்தின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரசாத் s.N. ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பின்னணியும் இசையும் முக்கியம். பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது. ஆனால் யாரும் பின்னணி இசையக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என கூறிய வீரா படத்தின் இசையமைப்பாளான பிரசாத், மேலும் கூறியதாவது, படத்தில் சண்டை காட்சியாக இருக்கட்டும், நகைச்சுவை காட்சியாகட்டும் ஒரு பின்னணி இசை தான் அதை மாற்றி அமைக்கும் சக்தி உண்டு. உணா்ச்சிகரமான காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றும் வலிமை பின்னணி இசைக்கு அதிகம்.\nவீரா திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டும் வகையில் இருக்கும். தேவையில்லாமல் எந்தவொரு காட்சியையும் திணிக்கவில்லை. தேவையான இடத்தில் மட்டும் தான் நகைச்சுவை காட்சி மற்றும் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. யாமிருக்க பயமே படக்குழுவிடன் மீண்டும் இணைந்துள்ளேன். இந்த டைரக்டரின் அடுத்த படம் காட்டேரி. காட்டேரி படமும் இந்த படத்தின் பாதியில் வெளியாக கூடும். இந்த படத்திற்கும் யாமிருக்க பயமேன் படத்தை விட அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. Independent Music அதிக ஆா்வம் உள்ளது. அதனால் இரண்டு திட்டங்களும் உள்ளது.\nRelated Topics:Krishnamusic directorvada chennaiveeraகாட்டேரிகாட்டேரி விமா்சனம்கிருஷ்ணாபிரசாத் S.Nமொட்டை ராஜேந்திரன்யாமிருக்க பயமேன்யோகி பாபுவிரா விமா்சனம்வீரா\nகவா்ச்சி சண்டை இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை\nஆஸ்கர் வென்ற ஆங்கிலப்படத்தில் யோகி பாபு…\nஇந்தியில் அறிமுகமாகும் யோகிபாபு – அமீர்கான் படத்தில் வாய்ப்பு \nபாத்தா அப்படி தெரியலயே… 62 வயது ஃபிட்டான வில்லன் கம் காமெடி நடிகர் \nமரண கலாய் காமெடி.. வெளியான ஏ1 பட புரமோ வீடியோ…\nசந்தானம் இஸ் பேக் – பட்டைய கிளப்பும் ‘ஏ 1’ டீசர் வீடியோ\nசந்தானத்துக்கு ஓகே சொல்லுவாரா கவுண்டமணி – வெயிட்டிங் மோடில் படக்குழு\nசினிமா செய்திகள்2 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக ���மித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162739&cat=464", "date_download": "2019-10-15T07:31:08Z", "digest": "sha1:XMPWC4QNISFHN46AKRDBQAYY2CMREJCF", "length": 30151, "nlines": 648, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல ஹாக்கி; பிபிஜி வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மண்டல ஹாக்கி; பிபிஜி வெற்றி மார்ச் 08,2019 18:35 IST\nவிளையாட்டு » மண்டல ஹாக்கி; பிபிஜி வெற்றி மார்ச் 08,2019 18:35 IST\nகோவை, சி.ஐ.டி., ��ல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 'சி.ஐ.டி' கோப்பைக்கான அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கபடி, பூப்பந்து, கோ-கோ, இறகுப்பந்து, ஹேண்ட்பால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெள்ளியன்று நடந்த ஹாக்கி போட்டியில், பி.பி.ஜி., கல்லூரி 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்துஸ்தான் ஐ.டி., கல்லூரியை வென்றது. கற்பகம் கல்லூரி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்துஸ்தான் கல்லூரியையும்; குமரகுரு கல்லூரி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பார்க் டெக்.,கல்லூரியையும் வென்றன.\nஇன்ஜினியரிங் கல்லூரி மாநில ஹேண்ட்பால்\nஇன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nடி20 கிரிக்கெட்: பச்சையப்பன் கல்லூரி வெற்றி\nவிபத்தில் 3 மாணவர்கள் பலி\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nபொம்மை செய்த மும்பை மாணவர்கள்\nமுதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி\nமாணவர்கள் விடுதியில் எலிகள் அட்டகாசம்\nகராத்தே தேர்வில் கலக்கிய மாணவர்கள்\nஅரசு பணியாளர்களுக்கு தடகள போட்டிகள்\n25ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த மாணவர்கள்\nதேசிய ஹேண்ட்பால் காலிறுதி போட்டி\nகரும்பு ஆராய்ச்சியை அறிந்த மாணவர்கள்\nசுவரில் கைவண்ணம் காட்டிய மாணவர்கள்\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nகால்பந்து: சி.ஐ.டி., ஹீரோஸ் பலப்பரிட்சை\nஅரிசி ஆலைகளில் ஐ.டி., ரெய்டு\nஅரசு கல்லூரி விளையாட்டு விழா\nடி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி\nகாதலர் தினத்தில் கருப்புச்சட்டையில் வந்த மாணவர்கள்\nஇன்ஜினியரிங் இன்றி எந்த நாடும் முன்னேறாது\nமண்டல உலக திறனாய்வு தடகள போட்டிகள்\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில ஹாக்கி: சென்னை போலீஸ் வெற்றி\nமாநில ஹாக்கி : கோவில்பட்டி சாம்பியன்\nஹாக்கி : கொங்கு அணி சாம்பியன்\nமாநில ஹாக்கி பைனலில் வங்கி அணிகள்\nகூடைபந்து : பிஎஸ்ஜி கல்லூரி சாம்பியன்\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\n47 வது சீனியர் ஹேண்ட்பால் சாம்பியன் ஷிப்\nபள்ளி அருகில் டாஸ்மாக் கடை மாணவர்கள் எதிர்ப்பு\nசமாதானம் பேசிய பேராசியர் மீது மாணவர்கள் தாக்கு\nஅமைச்சர் வீடு ��ட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட��\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/06132111/1235931/Chennai-Salem-Express-way-case-judgement-on-8th.vpf", "date_download": "2019-10-15T07:36:41Z", "digest": "sha1:26FPWRUGBQJ6ELFSLQEFQJ2QUE3IHXHS", "length": 17154, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 வழி சாலையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி தீர்ப்பு || Chennai Salem Express way case judgement on 8th", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 வழி சாலையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி தீர்ப்பு\nசென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway\nசென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway\nசென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி ச���லவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.\nஇதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தர்மபுரி எம்.பி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர்.\nபின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். #MadrasHC #ChennaiSalemExpressway\nசேலம் சென்னை பசுமை வழி சாலை | சென்னை ஐகோர்ட்\nசேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள் இதுவரை...\n8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\n8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு\nஅரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nமேலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்த���யாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்\n8 வழி சாலைக்கு எதிராக மனு கொடுக்க அனுமதி மறுப்பு- எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\n8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\n8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/08140300/1265101/Vaigai-Dam-reached-61-feet.vpf", "date_download": "2019-10-15T07:34:49Z", "digest": "sha1:K36DOOAUOM2KOMLZ3CJC6X4SS5Z6JZQW", "length": 14817, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் || Vaigai Dam reached 61 feet", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 14:02 IST\nமுல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டி உள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டி உள்ளது.\nதேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.\nஅணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. அணைக்கு 714 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.56 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 61 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணைக்கு 1198 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 860 கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nபெரியாறு 1, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 52 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\n61 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்\nபாசனத்திற்காக வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு\nவைகை அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி\n56 அடியை எட்டிய வைகை அணை நீர் மட்டம்\nதேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/motorists-celebrating-falling-petrol-and-diesel-prices.php", "date_download": "2019-10-15T06:11:36Z", "digest": "sha1:NB4GH44TSAILUL25TMJMS6AZNION6I34", "length": 8678, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "”சரியும் பெட்ரோல் , டீசல் விலை” கொண்டாடும் வாகன ஓட்டிகள் ….!! – Seithi Solai", "raw_content": "\nபோச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\n”சரியும் பெட்ரோல் , டீசல் விலை” கொண்டாடும் வாகன ஓட்டிகள் ….\nஇன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.\nஇதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து 76 ரூபாய் 74 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து 70 ரூபாய் 81 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 16 பைசா , 13 பைசா குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n← மீனம் இராசிக்கு “வரவுக்கு ஏற்ற செலவு” தொழில் முன்னேற்றம் இருக்கும்…\nAIIMS_ல் பேராசிரியர் & உதவி பேராசிரியர் பணி….. உடனே விண்ணப்பியுங்க….\nவரலாற்றில் இன்று ஜூலை 18…\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29…\nஜீரோ ஹீரோ ஆன கதை தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/madurai-ponnu-song-lyrics/", "date_download": "2019-10-15T06:19:01Z", "digest": "sha1:3WFS63S3372JALBQTZCNUYCQEOC76D7Q", "length": 4985, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Madurai Ponnu Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : மதுர பொண்ணு\nஎதிரே நின்னு என்ன கட்டி\nபுடிச்சு பாரு மல்லிக பூ\nபெண் : என் தாவணி\nபெண் : ஹே ஊசி குதுர\nகண்ணால் பல ஊரே வந்தது\nகுழு : சந்தோஷ தேரில்\nதேகம் மேகம் வா மேலே\nமாறி நீ மீண்டும் கீழே வாடா\nபெண் : உன் காதல்\nஅட உன் காசு அது மட்டும்\nபெண் : புதிரான போர்\nஇங்கு நீ வந்து தோற்றாலும்\nகுழு : சந்தோஷ தேரில்\nதேகம் மேகம் வா மேலே\nமாறி நீ மீண்டும் கீழே வாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160301-1089.html", "date_download": "2019-10-15T06:36:56Z", "digest": "sha1:4PSM7P5C5I6VZQARBNK7FR6GBRN3GYNZ", "length": 8742, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் | Tamil Murasu", "raw_content": "\nகெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்\nகெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்\nலூதியானா: கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் போகா கிராமத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றிருந்தார். போகா கிராமத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கும்பல் ஒன்று அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது கார் மீது கல்வீசித் தாக்கியது. அதில் கெஜ்ரிவால் காயமின்றித் தப்பினார். ஆனால், கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. எனவே, அங்கு பாதுகாப்புக்காக மேலும் போலிசார் குவிக்கப்பட்டனர். இந்தத் தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐஎஸ்ஸுடன் தொடர்பு: 127 இந்தியர்கள் கைது\nரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சி��்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/89213-apple-released-tutorial-videos-for-best-iphone-7-photography", "date_download": "2019-10-15T06:13:28Z", "digest": "sha1:FADSJT4NXMASHANXUGF3YCE5MX3D5MED", "length": 9477, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி? ஆப்பிளே கற்றுத்தருகிறது! | Apple released tutorial videos for best iPhone 7 photography", "raw_content": "\nஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி\nஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி\nசிறந்த கேமராக்கள் கொண்ட போன்கள் என ஒரு லிஸ்ட் போட்டால், நிச்சயம் அதில் ஐபோன்கள் தவறாமல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட ஐபோன் சீரிஸின் லேட்டஸ்ட் எடிஷன் கடந்த வருடம் ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள். இந்த போன்களின் கேமராக்களும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களையே குவித்தன. இந்நிலையில் தனது பயனாளர்களின் போட்டோக்களுக்கு அழகூட்டுவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது ஆப்பிள். ஐபோன் 7-ஐக் கொண்டு எப்படி சிறந்த போட்டோக்கள் எடுப்பது எனக் கற்றுக்கொடுப்பதற்காக டுட்டோரியல் வீடியோக்களை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது ஆப்பிள்.\nநீளமான உரையாடல்கள், டெக்னிக்கல் விளக்கங்கள், போனின் சிறப்பம்சங்கள் என வழக்கமான டுட்டோரியல் வீடியோக்கள் போல இல்லாமல், எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் இவற்றை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். எதையும் சுருக்கமாக சொல்லிமுடிக்கும், தற்போதைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப 40 விநாடிகளுக்காகவே அனைத்து வீடியோக்களும் அடங்கி விடுகின்றன. www.apple.com/iphone/photography-how-to/ என்ற தளத்தில் இந்த வீடியோக்களைக் காணலாம்.\nபோர்ட்ரைட் போட்டோக்கள், குளோஸ் அப் ஷாட்கள், ஃபிளாஷ் இல்லாத புகைப்படங்கள், ஆக்ஷன் படங்கள், வீடியோ ஷூட் செய்யும் போது போட்டோ எடுப்பது, ஸ்ட���ரீட் லைட் போட்டோக்கள், நிழல் படங்கள், வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் போன்றவற்றை எப்படி எளிமையாக ஐபோன் 7 கொண்டு எடுப்பது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன இந்த வீடியோக்கள். இப்படி மொத்தம் 16 வீடியோக்கள் ஆப்பிளின் தளத்தில் இருக்கிறது. இதில் ஐந்து வீடியோக்களை மட்டும் யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளது. மற்றவரை ஆப்பிளின் இணையதளத்தில்தான் பார்க்க வேண்டும். சிறந்த மொபைல் போன் போட்டோகிராபிக்காக ஏராளமான டுட்டோரியல் வீடியோக்கள், டிப்ஸ்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் போல இல்லாமல் என்ன போட்டோ, எந்த ஆப்ஷன்கள், எப்படி எடுப்பது என எளிமையான ஆப்ஷன்களால் 40 நொடிகளுக்குள் கற்றுத் தருகிறது ஆப்பிள். இதுதான் இதன் ப்ளஸ். இன்னும் கூடுதலான வீடியோக்களை வருங்காலங்களில் ஆப்பிள் அப்டேட்டலாம்.\nஐபோன் கேமராக்களுக்கு என சொல்லாமல், குறிப்பாக ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்களுக்கு மட்டுமே டுட்டோரியல் வீடியோக்களைக் கொடுத்துள்ளது ஆப்பிள். 4.7 இன்ச் டிஸ்ப்ளே, A10 சிப், 12 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 7 மெகா பிக்ஸல் ஃபேஸ்டைம் கேமரா ஆகியவற்றைக் கொண்டது ஐபோன் 7. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற போட்டோக்களை மையமாகக் கொண்ட சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின்னர் மொபைல் போட்டோகிராபியை விரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் செல்ஃபி எக்ஸ்பர்ட் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு ஹைஃபை கொடுத்துள்ளது ஆப்பிள்.\nஃபிளாஷ் இல்லாமல் சிறந்த போட்டோ\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:28:43Z", "digest": "sha1:WUVESB2ZXZB6S5FO5C4EHET3TXUXWXIZ", "length": 9468, "nlines": 154, "source_domain": "urany.com", "title": "செய்திகள் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nMay 7, 2018\tஅந்தோனியார் ஆலயம், செய்திகள் 0\n01. ஆலய பக்க அறை (நற்கருணைப் பேளை பதிக்கும் அழகிய வேலைப்பாடுடைய பின் சுவரைக் கொண்ட அமைப்பு) 02. சுற்றுப்பிரகாரக் கம்பங்களும் (100), கொடிகளும். …\nதனது பொதுப்பணி மூலம் கியூடெக் நிறுவனத்தினூடாக ஊறணி அபிவிருத்திக்கென மேலும் குட்டியண்ணா அனுப்பிய பத்து லட்சம் ரூபாவில் 5 லட்சம் ரூபா பணத்தை நாம் …\nமயிலிட்டி சந்தி தொடக்கம் அன்ரனி புரம் வரை\nமயிலிட்டி சந்தி தொடக்கம் அன்ரனி புரம் வரை இன்னும் விடுவிக்கப்படாத பகுதியாகவே இருப்பினும் பருத்தித்துறை நோக்கிய பிரதான இவ் வீதியூடாக காலை 6 மணி …\nஇன்று ஊறணியில் சிறப்பான முறையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.காலை 8.00 மணிக்கு ஆரம்பமான சிரமதானம் பிற்பகல் 6.00 மணி வரை இடம் பெற்றது. இன்றைய …\nMarch 4, 2018\t04/11/2016 பின்பான ஊறணி, சிரமதானம் 0\nஇன்று ஆலயம் நிறைந்த உறவுகள் கூடி உற்சாகமாக சிரமதானப் பணிகள் ஊறணியில் நடை பெற்றன.இன்றைய சிரமதான வேலைகளுக்காய் பயன் படுத்தப்பட்ட JCB – பைக் …\nFebruary 24, 2018\tஒன்றுகூடல், செய்திகள் 0\nஉறவுகளே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் நடைபெறுகின்ற ஒன்றுகூடலில் தவறாது பங்கு கொண்டு வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.ஒற்றுமையே பலமாகும்.அரிய இச்சந்தர்ப்பத்தைத் தவற …\n28 வருடத்துக்குப்பிறகு ஊறணி விடுபட்ட பிறகு நான் இனிமேல் எங்கள் ஊரில் தான் இருக்கப்போகிறேன் என்று வெற்றி முகத்துடன் ஊறணிக்கு வந்து வாழ்ந்து எல்லார் …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/04/8-way-road-will-be-fulfilled.html", "date_download": "2019-10-15T06:37:37Z", "digest": "sha1:XREZY537RCB3K6HO4IY2SLOURMDZI7G2", "length": 9240, "nlines": 86, "source_domain": "www.ethanthi.com", "title": "8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் ! - EThanthi", "raw_content": "\nஜெயல��ிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / elec 2019 / 8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் \n8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதிருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர் களையும், துரோகம் செய்பவர் களையும் அழித்து விடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர் களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும்.\nஅ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை வேட்பாளராக நிறுத்தி யுள்ளனர். மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர் களையே பாதுகாத்தவர்கள் இவர்கள்.\nஇவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. 8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டுள்ளது.\nமத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலை யிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறை வேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற் காக அமைக்கப்படும் சாலை.\nமத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\n8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறை வேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.\nஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதா வின் உண்மை யான தொண்டர்களான நமக்குத் தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\n8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301731", "date_download": "2019-10-15T05:59:35Z", "digest": "sha1:G7IE6GQKFS56W4POFCQKQJJLHJAWD2VZ", "length": 5336, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "ஐரோப்பிய நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!- Paristamil Tamil News", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை\nஉள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐநா சபையில் விவாதிக்க முயன்றால் அமைதியாக இருக்கமாட்டோம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.\nஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவால் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவை அழைத்தன.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங், இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.\nமேலும் தற்காப்பு நடவடிக்கைகளை ஒரு விவகாரமாக முன்னெடுத்தால், வடகொரியா அரசு அமைதியாக இருக்காது என்று அவர் கூறினார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனை மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் வடக��ரியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.\n2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை வடகொரியா 6 அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\nகாருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்\n12 ஆண்டுகள் காணாமல் போன பிறகு மீண்டும் உரிமையாளரிடம் சேர்க்கப்பட்ட நாய்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42069-state-bank-of-india-sbi-closes-over-41-lakh-savings-accounts.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-15T05:59:02Z", "digest": "sha1:JESGUSBXSXHFV5GJM5YN7N4YR4DWPIH2", "length": 10926, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா? உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள் | State Bank Of India SBI Closes Over 41 Lakh Savings Accounts", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள்\nசேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து செய்துள்ளது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.\nஇந்நிலையில், சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ரத்து செய்துள்ள���ு. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாக்கல் செய்த மனு மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\n16 கோடி ஜந்தன் யோஜனா திட்ட வாடிக்கையாளர்கள் உட்பட 40 கோடி பேர் ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார்கள். இதில், ஜன்தன் திட்டத்தின் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களைத் தவிர மற்ற சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களில் 41.2 லட்சம் வங்கி கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனிடையே, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு காரணமாக குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை ஸ்டேட் வங்கி கடந்த மார்ச் 13 ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்\n‘கண்ணே கலைமானே’ ஷுட்டிங் முடிந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\nரூ76,600 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த எஸ்பிஐ - ஆர்டிஐ தகவல்\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\n''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nபொருளாதார இடஒதுக்கீடு பெற்றோருக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண் \nஉலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்\nRelated Tags : மினிமம் பேலன்ஸ் , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , ஸ்டேட் பேங்க் , வங்கி கணக்கு , வாடிக்கையாளர் , சேமிப்பு கணக்கு , State Bank Of India , SBI , Savings Accounts\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்\n‘கண்ணே கலைமானே’ ஷுட்டிங் முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54952-hc-ordered-ig-pon-manickavel-is-a-special-officer-for-statue-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:14:44Z", "digest": "sha1:4VPE4ZGYA2YLCUBBHYHYTGEWFUID2E62", "length": 10681, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு | HC ordered IG Pon.Manickavel is a special officer for statue case", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஓய்வுபெறுவதாக இருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதில் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஜி. பொன் மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் இந்த வழக்கை திடீரென்று சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டது.\nஅதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் ��ழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.\nஇந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறிப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு இன்று ஓய்வு பெறும் ஐஜி, பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கில் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிலை கடத்தல் வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வார்.\nஉயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி ஐஜி. பொன் மாணிக்கவேல் கூறும்போது, ‘நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் சிலைக்கடத்தல் வழக்கை முடிப்பேன்’ என்று தெரிவித்தார்.\nகர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி\n“இம்முறையாவது விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” - டிடிவி தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nசவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி\n“இம்முறையாவது விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” - டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-10-15T06:47:25Z", "digest": "sha1:G6U6KHPCLCR7X3SJO6KEC5N3MW5RAWMM", "length": 8672, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nTag: actor sivakumar, Ilayaraja 75 Function, isaignani ilayaraja, music director a.r.rahman, slider, tamil film producers council, Tamil nadu governor Panvaarilal prohith, tfpc, இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா 75 நிகழ்ச்சி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சிவக்குமார்\n“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..\nஅனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட...\nAGS நிறுவனத் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 63-வது படத்தை அட்லீ இயக்குகிறார்..\n‘சர்கார்’ சர்ச்சை முடிவடைவதற்குள்ளாக தனது...\n“2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…” – ரஜினியின் நம்பிக்கை பேச்சு..\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார்...\n2.0 படத்தின் மேக்கிங் வீடியோ..\nபூரம் திருவிழா இடம் பெறும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ திரைப்படம்\nபால்ம் ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் &...\nதுபாயில் நடந்த ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\n‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ..\n“விஜய் ஆளப் போகிறார்…” – ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டு..\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்...\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்\nஇந்தத் தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான்....\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்��ிவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/p/blog-page_82.html", "date_download": "2019-10-15T07:19:47Z", "digest": "sha1:WV35EVJKXZ5FJ4EEYIBI3IQ2ROL5ENLK", "length": 31427, "nlines": 311, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: வலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்", "raw_content": "\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nஇன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவரையாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என எல்லோருக்கும் இணையம் உதவுக��ன்றது. எடுத்துக்காட்டாக, விரும்பியோர் கூகிள் தேடற்பொறியில் விரும்பிய தலைப்பை இட்டுத் தேடிக்கொள்ளலாம். கூகிள் தேடற்பொறியில் தேடலுக்கான வழிகளை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கலாம்.\nதேடற்பொறிகள் தகவல் கிடங்குகளுக்குள் நுழைந்து விரும்பியோர் தேடும் தகவலை வழங்கும் இணைய முகவரிகளைத் தமது பக்கத்தில் தொகுத்துக் காட்டுகின்றன. தகவல் கிடங்குகளுக்கு எடுத்துக்காட்டாக, கலைக்களஞ்சியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். கலைக்களஞ்சியங்கள் தேடற்கரிய அறிவைச் சேமித்து வைத்திருக்கும் வைப்பகங்களே நீங்கள் தேடும் தகவலை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஇங்கு மூன்று நூல் களஞ்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேடற்கரிய நூல்களையும் ஆவணங்களையும் திரட்டிப் பேணுகின்றன. இவற்றில் விரும்பிய நூல்களைத் தேடிக் கண்டு பிடித்து விரித்துப் படிக்கலாம்; பதிவிறக்கியும் பயன்படுத்தலாம்.\nநாளுக்கு நாள் உங்கள் அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள இவற்றைப் பாவித்துப் பயனடையுங்கள். சில கலைக்களஞ்சியங்களையே எம்மால் தரமுடிந்தது; அவற்றைச் சொடுக்கிப் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த பிற தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் இணைய முகவரிகளை எமக்கு மின்னஞ்சலில் (yarlpavanan@hotmail.com) அனுப்பினால், நாம் இப்பக்கத்தில் சேர்த்துக்கொள்வோம்.\nஇலங்கை நூலகச் செயற்திட்ட நூல்கள்\nஇந்திய-தமிழக மதுரைச் செயற்திட்ட நூல்கள்\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nதமிழ் - ஆங்கில சொல் களஞ்சியம்\nஆங்கில - தமிழ் சொல் களஞ்சியம்\nLearn Tamil (தமிழைப் படி)\nஉலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் மட்டுமல்ல பிற மொழிக்காரர் மத்தியிலும் தமிழைப் படிக்க வேண்டுமென்ற விருப்பம் வேரூன்றி விட்டது. தமிழை மறந்தவர்களும் தமிழைப் படிக்கத் துடிக்கிறார்கள். நம்ம தமிழறிஞர்களும் அவரவர் தமிழறிவுப் பசி தீர்க்க நல்லறிவை எளிமையாக ஊட்டிவிடுகிறார்கள். அவ்வாறான அறிஞர்கள் சிலரின் இணையத் தள இணைப்பைத் தந்துள்ளேன். இவற்றைத் தமிழைப் படிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் பகிருங்கள்.\n உங்களுக்குத் தெரிந்த இதே போன்று ஆங்கில மொழி மூலம் தமிழ் கற்பிக்கும் இணையத் தள முகவரிகளைப் பின்னூட்டத்தில் தாருங்கள். அது பலருக்குப் பயன் தரும்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதி���ர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 291 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற���றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதக்க சூழலில் தலையைக் காட்டு\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா ��ழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/146443-best-25-debuts-of-2018-tamil-cinema", "date_download": "2019-10-15T06:25:09Z", "digest": "sha1:C7W3HVQDG7OH2B34KTZBAVL2P4LVTPSY", "length": 19863, "nlines": 137, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!\" | best 25 debuts of 2018 tamil cinema", "raw_content": "\n``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்\nஅறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது.\n``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்\n2018-ஆம் வருடம் தமிழ்த் திரையுலகில் வெளியான நூற்றுக்கணக்கான படங்களில், ஏராளமான அறிமுகக் கலைஞர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். அப்படி, கோலிவுட்டிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 அறிமுகங்கள் பற்றிய தொகுப்பு இது.\nஆண்டனி (மேற்குத் தொடர்ச்சி மலை), ஆதித்யா பாஸ்கர் (96), தர்ஷன் (கனா), சிபி புவனச்சந்திரன் (வஞ்சகர் உலகம்), விஜய் தேவரகொண்டா (நோட்டா).\nதனக்குச் சொந்தமாக ஒரு நிலம் கிடைக்காதா என்ற கனவுடன் ஏலக்காய் மூட்டைகளைச் சுமக்கும் ரங்கசாமியாக ஆண்டனி, மலைகளின் மைந்தராக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் வாழ்ந்திருந்தார். காதலியின் கனவுகளுக்கு அவளுக்கே தெரியாமல் உதவிக்கொண்டிருக்கும் ஒருதலைக் காதலன் முரளியாக, கனாவில் தர்ஷன் காட்டியது குறும்புச் சித்திரம். ஜானுவின் கைபட்டால், ஆயிரம் வாட்ஸ் கரன்ட் அடித்ததுபோல வெளுத்துப்போகும் ராமாக, ஆதித்யா பாஸ்கர் கலக்கினார். ரொமான்டிக்கான திருட்டுத்தனமும், துறுதுறுப்பான முரட்டுத்தனமுமாக `வஞ்சகர் உலகத்தில்' கியூட் முகம் காட்டினார், சிபி புவனச்சந்திரன். பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என ஒரே படத்தில் வெரைட்டி நடிப்பை வெளிப்படுத்தினார், விஜய் தேவரகொண்டா.\nஇவானா (நாச்சியார்), கௌரி கிஷன் (96), ரைசா (பியார் பிரேமா காதல்).\nபுதுமுகமென்று யாரும் சொல்லிவிட முடியாத அளவுக்கு இவானாவும் சரி, கௌரி கிஷனும் சரி... தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர். `நாச்சியார்' திரைப்படத்தில் பால்யத்தின் விளிம்பிலேயே அதிகார வர்க்கத்து நபரால் கர்ப்பிணி ஆக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியாக, அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், இவானா. `இப்படி ஒரு காதலி கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்ற ட்ரீம் கேர்ள் இலக்கணத்தின் அப்டேட் வெர்ஷனாக `96’ படத்தில் மலர்ந்து நின்றார், கௌரி கிஷன். நாம் பார்க்கின்ற அல்ட்ரா மாடர்ன் மங்கைகளின் பிராண்ட் அம்பாசிடராக `பியார் பிரேமா காதலி'ல் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், `பிக் பாஸ்' ரைசா.\nமாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்), லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை), அருண்ராஜா காமராஜ் (கனா), பி.எஸ்,மித்ரன் (இரும்புத்திரை), பிரேம்குமார் (96), நெல்சன் திலீப்குமார் (கோலமாவு கோகிலா), இளன் (பியார் பிரேமா காதல்), கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு).\nசாதியால் எளிய மனிதர்கள் அனுபவிக்கும் வலிகளையும், பிணிகளையும் வலிந்து திணிக்காமல், வலுவான அரசியல் களத்துடன் `பரியேறும் பெருமாள்' படத்தில் பதிவு செய்தார், மாரி செல்வராஜ். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏலக்காய் மூட்டை சுமக்கும் ரங்கசாமியின் வாழ்க்கையோடு, அந்த மலைக் கிராம மக்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களையும், ஏக்கங்களையும் முழுமையான வாழ்வியல் பதிவாக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் பதிவு செய்தார், லெனின் பாரதி. விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்ட மகளையும், தந்தையின் வாழ்க்கையோடு விளையாடும் விவசாயத்தையும் சரிவிகிதத்தில் `கனா'வில் பதிவு செய்து கலக்கினார், அருண்ராஜா காமராஜ். டிஜிட்டல் உலகில் நடக்கும் க்ரைம் மோசடிகளை லாஜிக் மீறல்கள் இல்லாமல், `இரும்புத்திரை'யில் சுவாரஸ்யமாகத் தந்தார், பி.எஸ்.மித்ரன். பள்ளிப் பருவக் காதலை இழைக்க இழைக்க மீண்டும் நினைவுகளில் துளிர்க்கவிட்டது, பிரேம்குமார் இயக்கிய `96'. தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீளும் `கோலமாவு கோகிலா'வின் கதையை, பிளாக் ஹியூமர் ஜானரில் சொல்லி அசத்தினார், நெல்சன் திலீப்குமார். இந்தக் காலத்து யுவன் யுவதிகளின் லேட்டஸ்ட் வெர்ஷன் காதலை, `பியார் பிரேமா காதல்' படத்தில் பதிவு செய்தார், இளன். மனிதர்களின் குற்றங்களுக்குத் தோட்டாக்கள் தீர்வல்ல என்ற மெசேஜை த்ரில்லர் சினிமாக `துப்பாக்கி முனை'யில் கொடுத்தார், தினேஷ் செல்வராஜ். வித்தியாசமான போலீஸ் ஸ்டோரியாக `அடங்க மறு'வைத் தந்தார், கார்த்திக் தங்கவேல். இந்த ஒன்பது இயக்குநர்களும் வருங்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவுகள்\nஇசைக்கும் கதைக்குமான நெருங்கிய தொடர்பை விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களில் நிச்சயம் உணர முடியும். `கனா' படத்தில் அரையிறுதி கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, கதையின் உச்சகட்ட பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தி, சீட் நுனிக்குத் தள்ளியதில் திபு நினன் தாமஸின் பின்னணி இசைக்குப் பெரும் பங்குண்டு. தொடர்ந்து, உங்களுடைய `கனா' பலிக்கட்டும் ப்ரோ\n`பரியேறும் பெருமாளில்' பரியனின் அப்பா மாதிரியான ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை எனச் சொல்லலாம். `எங்கும் புகழ் துவங்க' பாடலிலிருந்து சட்டக் கல்லூரியில் நிர்வாணமாக ஓடுவது வரை... ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போனது. படம் பார்த்த அனைவரின் மனதிலும் நிழலோவியமாய்ப் பதிந்து நின்றார், தங்கராஜ்.\n`சக்ரவியூஹா’, `மிஸஸ் ஸ்கூட்டர்’, `நியூட்டன்’ எனக் `காலா'வுக்கு முன்பே தைரியமான பல கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார், அஞ்சலி பாட்டில். ஆனால், தமிழ் மக்களிடம் அறிமுகமான `புயல்’ கதாபாத்திரம், இவரை மக்களிடம் வெகுவாவே கவர்ந்தது. கணவருடன் இணைந்து தாராவிக்காகப் போராடுவதிலிருந்து, அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதிலடியாக லத்தியைத் தூக்கி அடிப்பது வரை `காலா'வின் ஒகி `புயல்' அஞ்சலிதான்.\nராகுல் தீட்ஷித் (நீயும் நானும் அன்பே), ஶ்ரீகாந்த் (நீங்களும் ஊரும்)\n2018-ஆம் ஆண்டின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் மாஸ் ஹிட் அடித்த பாடல்களில், `இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெற்ற `நீயும் நானும் அன்பே'வும் ஒன்று. ராகுல் தீட்ஷித்தின் குரல் தொடங்கும்போதே, உள்ளம் தன்னாலே காதல் வயலினை வாசிக்கத் தொடங்கிவிட்டது. `சூப்பர் சிங்கர்' ஶ்ரீகாந்தும் `ஜீனியஸி'ல் இடம்பெற்ற `நீங்களும் ஊரும்' பாடலைச் சிறப்பாகப் பாடியிருந்தார். தொடர்ந்து கலக்குங்க ப்ரதர்ஸ்\nபிரித்திகா (வா ரயில் விடப் போலாமா)\nகிராமத்துத் தெருக்களில் ஓடி விளையாடிய பிரித்திகா, இன்று உலகறிந்த குயில். `பரியேறும் பெருமாள்' படத்தின் `வா ரயில் விடப் போலாமா' பாடல் கேட்பவர், அனைவரின் மனதையும் உருக்கியது. படம் வெளியாகி, இவ்வளவு நாள்களைக் கடந்த பின்பும்கூட, ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ப்ரித்திகாவின் குரலில் சொக்கிக் கிடக்கிறார்கள், இசைப் பிரியர்கள்.\nசரவணன் (ராட்சசன்), அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள்)\n`யாருப்பா அந்த ராட்சசன்.. எங்களுக்கே பார்க்கணும்போல இருக்கு' என நினைக்கும் அளவுக்கு, `ராட்சசன்' படத்தில் `கிறிஸ்டோபராக' மிரட்டியிருந்தார், சரவணன். படத்தி���் ஷுட்டிங் ஆரம்பித்ததிலிருந்து ரீலிஸாகி சில நாள்கள் வரை சரவணனை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர், குழுவினர். இறுதியாக, கிறிஸ்டோபரை அறிமுகம் செய்யும் விழா எனும் பெயரிலேயே விழா எடுத்து அறிமுகம் செய்து வைத்தனர். `இமைக்கா நொடிகள்' படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப்தான். இயக்குநர் மகிழ் திருமேனியின் குரலில் ஒவ்வோர் அசைவிலும் சைக்கோ `ருத்ரா'வாகப் பயமுறுத்தி அனுப்பினார், அனுராக்.\n2018-ன் அறிமுகங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:ToprakM", "date_download": "2019-10-15T07:29:57Z", "digest": "sha1:FJSSAFK563S5ITBYUAXC4JD42SK7DMVA", "length": 4854, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:ToprakM - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு விக்கிமீடியா உலக பயனர் பக்கம்\nஇப்பக்கத்தினை நீங்கள் விக்கிமீடியாவின் திட்டத்தில் அல்லாது வேறு எங்கேனும் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் பார்ப்பது ஒரு கண்ணாடி பக்கம். இப்பக்கம் பழையதாகி போகியிருக்கலாம், மேலும் இப்பக்கத்தினை சேர்ந்த பயனருக்கு விக்கிமீடியாவின் திட்டங்களைத் தவிர வேறு எந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அசலான பக்கம் இங்கு https://meta.wikimedia.org/wiki/User:ToprakM உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/174", "date_download": "2019-10-15T06:15:38Z", "digest": "sha1:YR7M2POYYACFGNPKUSMN2GAYZQF5AEKV", "length": 6641, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/174 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 163\n. . .மூலன் மரபில்வரு மெளன குருவே. . -\n(தாயு:மெளனகுரு-1) என்று. மெளனகுரு என்ற காரணப் பெயரையுடைய அந்தப் பெருமகனார் தாயுமானவரை ஆட்கொண்டு, உலக பந்தங்களில் இருந்து அவரை முழுமையாக விடுவித்து ஆன்மிகத் துறையில் முன்னேற்றத் தொடங்கினார். அந்த வினாடியில் இருந்து தாயுமானவப் பெருந்தகை பாடல்கள் பாடுகின்ற பணியை மேற்கொண்டார்.\nஅருளய்யர் என்ற ஒரு அருமையான சீடர் தாயுமானவருக்கு அப்போதே வாய்த்து விட்டார். இல்லாவிட்டால் இந்தப் பெருமகனாருடைய பாடல்கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். மிக அற்புதமான சீடராகிய அருளய்யர் தாயுமானவப் பெருந்தகை உளம் கனிந்து உவந்து உவந்து பாடுகின்ற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல்களை எழுதி வைத்து நமக்கு அந்த மாபெரும் செல்வம் கிடைக்குமாறு செய்து விட்டார். தாயுமானவர் பாடல்கள் ஏறத்தாழ 1452 உள்ளன. விருத்தங்கள், கழிநெடிலடி விருத்தங்கள், வெண் பாக்கள், கண்ணிகள் என்கிற முறையிலே பல்வேறு j)ILII6 பாடல்கள் 1452 ஆக மலர்ந்திருக்கக் காண்கின்றோம். இத்தனை பாடல்களையும் ஒரு முறை படித்தாலே தாயுமானவருடைய வளர்ச்சி நிலையை ஒருவாறு அறிய முடியும்.\nமுற்பகுதியில் அவர் பாடிய பாடல்கள் மிக அதிகமாக வட சொற்களைப் பெற்று விளங்கக் காணலாம். தொடக்கமாக உள்ள பாடல் அனைவரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/119", "date_download": "2019-10-15T06:31:02Z", "digest": "sha1:3MYI5EPTBKPRVSS7DIGRLLSA7SBWDZSJ", "length": 7023, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/119 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநெற்றிக் கண் இ 17\nபிணைந்தன. பட்டு பூச்சிகள் ஒன்றுடனொன்று ஒட்டிப் பறந்தன. அதோ, அந்த மரத்தின் மறைவில், கலைமான், பேடையைத் துரத்துவதேன் வானமே, வையத்தைப் புல்லி அதன் மேல் கவிந்து குவிந்து குலவியது. இப் புலவியின் பெரு மிதத்தில் பூமி, பூவும் பச்சையுமாய்ப் பொங்கி வழிந்தது. இது அத்தனையும் பொய்யா வானமே, வையத்தைப் புல்லி அதன் மேல் கவிந்து குவிந்து குலவியது. இப் புலவியின் பெரு மிதத்தில் பூமி, பூவும் பச்சையுமாய்ப் பொங்கி வழிந்தது. இது அத்தனையும் பொய்யா ஏ. கடவுளே, இத்தனையும் உன் செயல்தானே ஏ. கடவுளே, இத்தனையும் உன் செயல்தானே எல்லாம் பொய்யென்று போதித்து விட்டு கையில் ஒடும் எடுத்துவிட்டாயே எல்லாம் பொய்யென்று போதித்து விட்டு கையில் ஒடும் எடுத்துவிட்டாயே\nஅடிபட்ட சிங்கம் போன்று, பகவான் மூச்சு வாங்கிய வண்ணம், ஒர் அரச மரத்தடியில் விழுந்த���ன். அவனது சிருஷ்டி அவனை ஏளனம் செய்தது.\nமுட்புதரில், ஸ்பரிச வேதனையே படாது, மலர்ந்து வெற்றியுடன் நகைக்கும் ரோஜாவை யொத்து, அவள் கை கெட்டாது புஷ்பித்திருந்தாள். அவளது நினைவில் கமழ்ந்த மணத்தின் இன்பம் தாங்கமுடியவில்லை. அவளைப் பறித்து முகராத ஒவ்வொரு விநாடியும் தாளமுடியவில்லை. மூர்க்க வெறி அவ்வாண்டியைப் பிடித்து அலட்டியது. அவன் மயக்கு அவளிடம் பலியாததில், அவனது வேதனை அதிகரித்தது. தான் வந்த காரியத்தை மறந்தான்; தன்னை மறந்தான்.\nகட்செவி உணர்வது போன்று, அவள் அங்கே வருவதை அவன் எப்படியோ உணர்ந்தான்.\nஆம், அவள்தான்; இடுப்பில் குடத்தை யூன்றி சரிந்து, நடந்து அவனிடம் நடந்து வரவில்லை. அவனைப் பார்க்கவு மில்லை. குடத்தைக் கரையில் வைத்துவிட்டு, தடாகத்தில் இறங்கினாள். அவள் புனர் ஸ்னானம் செய்வானேன்\nஅவளைத் தரிசிக்கும் ஆவலும் அவசியமும் தூண்ட, பகவானும் எழுந்து ஆடையைக் களைந்து, கெளபீனதாரி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/85", "date_download": "2019-10-15T06:04:40Z", "digest": "sha1:UBBIEH2UAZMP6JDENRTHRVGOJNWKT7ZB", "length": 7110, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/85 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n9 இலங்கைப் படலம் 39, பகைபட்ட போர்க்களத்தே புகைப்படையை விட்டுவைக்கும் வகைப்பட்ட விறலில்லா மறமன்னர் போலன்றித், தகைபட்ட பயிருணவைத் தானுறிஞ்சிப் . பயன்கொல்லும் தொகைபட்ட களைகளைந்து தொகுவளங்கைக் கொள்வாரே. தாலூட்டிப் பொரிகடலை தமையின மாக் கொளல்போலும், நூலோட்டிப் பாவினிடை நூ லுடைநெய் வதுபோலும், சூலூட்டிட் பண்படுத்த தொகுபுழுதி யிடைகுறுக்குச் சாலோட்டி முத்திரையினைத் தவசமிடைப் படுப்பாரே. 41. அறிவாளர் குலம்பெருக வறிவிலியர் குலஞ்சிறுக முறையாகப் பயில்வோர்க்கு மொழித்தேர்வு நடத்துதல்போல் செறிவான நிலமிளகச் சிறிதகலத் திறலுடைய (நிறைவான பயனுதவ நெடும்பயிரை யுழுவாரே. 42. களையேகப் பயிருழவான் கார்பொழியச் செழியபயிர் வளையாது தலைநிமிர்ந்து வானோக்கி வளர்ந்துலகம் உளை யாது வயிறார வுண்டுமகிழ் கொண்டிடப்பல் கிளையாகிக் கிளை தோறுங் கிளம்பின காண் பசுங்க திரே. 43. ஆழியா லுலகோம்பு மரசாமு த லனை வோரும் நாழியா லுயிரோம்ப நன்செயினும் புன்செயினும் மேழியா லுலகோம்பும் வேளாளர் விளைபயிரின் காழியா லுயிரோம்புங் கதிரினிது காப்பாரே. 44. முதிர்வெய்தப் பாவிருக்க முடிந்த துணி யறுப்பதுபோல், கதிர்கொய்து தாளிருக்கக் களத்தடித்துப்பொலி தூற்றி எதிர்பெய்த தொழிலாளர்க் கினிதீந்து மனை சேர்த்துக் கு திர்பெய்து விருந்தேற்றுக் கொண்டினிதுண் டிருப்பாரே. 49. விறல் - வலி. 40. தால்-நா. சூல் - கரு, விதை . முதிரை-பயறுவகை, 43. உளை தல்-வருந்துதல், 48. ஆழி-சக்கரப்படை. நாழி-படி. காழி-க திரின் தாள். 44. எதிர்பெய் தல் - உதவுதல். குதிர். தவசிக்கூடு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/modi-new-photo-update-prybxh", "date_download": "2019-10-15T06:18:39Z", "digest": "sha1:VNV7HUDSMLKOYAHTE3ELTLLWPEG4JLMI", "length": 5786, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியின் விதவிதமான புதிய புகைப்படங்கள்..!", "raw_content": "\nமோடியின் விதவிதமான புதிய புகைப்படங்கள்..\nமோடியின் விதவிதமான புதிய புகைப்படங்கள்..\nமோடி தியானம் செய்து கொண்டிருக்கும் போது எடுத்த கிளிக்\nமகுடம் சூடுவேன் என்று சொல்லாமல் சொல்லும் மோடி..\nமக்களின் அன்பை பெற்றதற்கு தியானத்தில் கடவுளிடம் நன்றி சொல்லும் மோடி..\nவீர நடையில் நரேந்திர மோடி..\nஎதிலும் உற்று நோக்கும் பார்வையோடு செயல்படும் மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு ���ீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஒருபக்கம் பெருமையா இருந்தாலும், வருத்தமா இருக்கு... இளைஞர்களுக்கு ராமதாஸ் கொடுத்த பக்கா அட்வைஸ்\nஅட மீண்டும் சரசரவென உயர்ந்தது தங்கம் விலை..\n’லாஸ்லியா விவகாரத்தில் அப்படி நடந்திருந்தால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதையற்றவன்’...உணர்ச்சி வசப்படும் சேரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/usa-vs-iran-controversies-continued-to-may-take-war-actions-119060300019_1.html", "date_download": "2019-10-15T07:32:59Z", "digest": "sha1:KOQOZRVEZYIQWW74D3KLJQFABQ4FHIWO", "length": 11339, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அடிக்கும் தொலைவில்தான் அமெரிக்கா இருக்கிறது – ஈரான் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅடிக்கும் தொலைவில்தான் அமெரிக்கா இருக்கிறது – ஈரான் எச்சரிக்கை\nஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக நாடுகள் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்தாலும் ஒருவரை ஒருவர் அடிக்கடி எச்சரித்து அறிக்கைகளை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதற்கு பி���கி ஈரான் மீது பல வித தடைகளை ஏற்படுத்தி நெருக்கடியை கொடுத்து வருகிறது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி “ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவம் இருக்கிறது” என அமெரிக்காவை எச்சரித்துள்ளார். ஒருவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்தால் ஒரு பீப்பாய் எண்ணெயை 100 டாலர்களுக்கும் மேல் உயர்த்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇரு நாடுகளுக்கிடையேயான இந்த மோதல் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மற்ற நாடுகள் கவலைக் கொண்டுள்ளன.\nஅமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் இனி ஆராயப்படும் மற்றும் பிற செய்திகள்\n’காசு ’இல்லாம கோயிலுக்கு வரக்கூடாதா ஸ்ரீரங்கம் கோயிலில் சர்ச்சை நோட்டீஸ்\nபேஸ்புக் காதல் விவகாரம் : மாப்பிள்ளையை கொல்ல முயன்ற மாணவி\nஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு - மீண்டும் சர்ச்சையில் சிக்கியது ஏன்\nவானிலிருந்து விழுந்த வித்தியாசமான விண்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256310&dtnew=4/15/2019&Print=1", "date_download": "2019-10-15T07:20:59Z", "digest": "sha1:DGSIFZRKTXZ62JPIGNCV5TQMDNZA3AZJ", "length": 9024, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி துவக்கம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி துவக்கம்\nபெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி மாங்குழி, பசுமணி, பசுமணிபுதுார், குஞ்சூர்பதி ஆதிவாசிகள், பாலமலை ரங்கநாதர், பூதேவி, ஸ்ரீதேவி தாயார் உற்சவர்களுடன் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.நேற்று உற்சவர் அன்னவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அனுமந்தவாகனம், கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இம்மாதம் 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் ��ிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம், 21ல் சேஷ வாகன உற்சவமும், 22ல் சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கின்றன.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yedho-mayakkam-song-lyrics-2/", "date_download": "2019-10-15T06:12:43Z", "digest": "sha1:2VDKOLYDPA2YWHKZOOKJ27OMMS3BQUFB", "length": 8102, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yedho Mayakkam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nகுழு : ஹோ ஓஒ ஓ ஹோ\nஹோ ஓ ஹோ ஓஒ\nலல்லி லல்லி லல்லா லல்லி\nஆண் : ஏதோ மயக்கம்\nஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது\nஆண் : ஏதோ மயக்கம்\nஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது\nஆண் : பச்சமலை காத்து வீசுது\nஆண் : ஏ பச்சமலை காத்து வீசுது\nகுழு : ஏ வா வா வா……\nஏ வா வா வா……\nபெண் : அடி படிக்கிற வயசுக்கும்\nஆண் : ஏதோ மயக்கம்\nபெண் : மஞ்சக்கிளி தள்ளாடுது\nஆண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது\nபெண் : {திருமணமாகும் முன்னமே\nபெண் : தேன் நிலவு வந்த அன்னமே\nபெண் : முத்தாட கூடாது\nகுழு : ஏ வா வா வா……\nஏ வா வா வா……\nபெண் : ஏதோ மயக்கம்\nஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது\nபெண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது\nஆண் : ஜூப்பா ஜுப்புரா\nஜர ஜுப்பு ரப்பு ரப்புரா\nபெண் : ஜூப்பா ஜுப்புரா\nஜர ஜுப்பு ரப்பு ரப்புரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/2019.html", "date_download": "2019-10-15T07:37:05Z", "digest": "sha1:RZTEHFMPGGSH5LCGDLGEDDB355IEJFH3", "length": 40208, "nlines": 116, "source_domain": "www.thattungal.com", "title": "எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா? - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா\n“ நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை………\n பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது. இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான எழுகை. உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது……”\nஇது தமிழ் மக்கள் பேரவையின் அறிவிப்பு. கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் கொதிப்பையும் கொந்தளிப்பையும் ஒரு பேரெழுச்சியாகத் திரட்டி எடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை முன்வந்திருக்கிறது. பேரவை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் ஒரு காலச்சூழலில் பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொள்ளும் ஓர் அரசியல் சூழலில் பேரவையின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கிறது.\nகூரான வார்த்தைகளை சொன்னால் பேரவை காலாவதியாகி விட்டதா என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படும் ஒரு காலச்சூழலில் பேரவை மற்றொரு எழுக தமிழுக்கான அறிவிப்பை விடுத்திருக்கிறது.\nமுதலில் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் பேரெழுச்சி தேவை. 2009-க்கு பின் யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரசின் உபகரணங்களான திணைக்களங்களுக்கு எதிராக ஒரு பேரெழுச்சியை காட்ட வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே பேரவையின் மேற்படி அறிவிப்பை வரவேற்க வேண்டும். அதேசமயம் பேரவையின் இயலாமைகள் தொடர்ப்பிலும் விமர்சிக்க வேண்டும்.\nஇங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் பேரவையை எந்த நோக்கு நிலையில் இருந்து விமர்சிக்கிறோம் என்பதுதான். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலை முன்னகர்த்தும் ஓர் இடை ஊடாட்டத் தளம் என்ற அடிப்படையில் பேரவையை விமர்சிப்பது வேறு. கூட்டமைப்பின் நோக்கு நிலையிலிருந்து அல்லத��� சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் கையாளாக இருந்து பேரவையை விமர்சிப்பது வேறு.\nஏனெனில் பேரவை ஒரு காலகட்டத்தின் தேவை. அது அக்காலகட்டத்தின் தேவையை ஓரளவிற்கு நிறைவேற்றியது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதனால் பாய முடியவில்லை. ஏனெனில் அதன் பிறப்பிலேயே அதற்குரிய வரையறைகள் காணப்பட்டன. அது முதலாவதாக ஒரு விக்னேஸ்வரன் மைய அமைப்பு. இரண்டாவதாக ஒரு பிரமுகர் மைய அமைப்பு. மூன்றாவதாக கூட்டமைப்புக்கு எதிராகக் காணப்பட்ட உணர்வுகளை அபிப்பிராயங்களை திரட்டி எடுப்பதற்குரிய ஓர் இடை ஊடாட்ட தளம். நிச்சயமாக அதுவே இறுதித் தரிப்பிடம் அல்ல.\nபேரவை வெற்றிடத்திலிருந்து தொடங்கவில்லை. அது ஏற்கனவே அனைத்துலகக் கவனிப்பை பெற்றிருந்த தமிழ் சிவில் சமூகம் அமையத்தின் ஒரு கிளைத் தொடர்ச்சிதான. 2009 மே க்குப் பின் தமிழ் பகுதிகளில் நிலவிய யுத்த வெற்றிவாதத்தின் கீழான அச்சச் சூழலில் தமிழ் சிவில் சமுக சமூக அமையமானது குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தது. அது அந்தக் காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்தது. அதில் சமூகத்தின் பிரமுகர்களாக காணப்பட்ட பலரும் மதகுருக்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து இயங்கினார்கள். அதுவும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் அமைப்புத்தான். ஆனால் அது தவிர்க்க முடியாததும் கூட. ஏனெனில் 2009-க்கு பின் யுத்த வெற்றிவாதத்தின் கீழ் அரசியல் செய்வது என்பது ஆபத்தானதாக இருந்தது. முன்னைய காலங்களில் ரிஸ்க் எடுத்த பலரும் யுத்த வெற்றிவாதத்தின் கீழ் செயற்பட முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் சமூகத்தின் பிரமுகர்களாக காணப்பட்டவர்களே அரசியல் பேசக் கூடியதாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய சமூக அந்தஸ்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக காணப்பட்டது.\nஆனால் 2015ந்தில் ஆட்சி மாற்றத்தோடு சிவில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்தது. இந்த வெளிக்குள் செயற்படுவதற்கு தமிழ் சிவில் சமூக அமையத்தை விட அரசியல் அடர்த்தி கூடிய ஒரு மக்கள் இயக்கம் தேவைப்பட்டது. அத் தேவையின் அடிப்படையில் உருவாகியதே பேரவை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் அரங்கச் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார் “ஒரு பொருத்தமான மக்கள் அமைப்பு தோன்ற வேண்டிய இடத்தில் இப்படி ஒரு பிரமுகர் அமைப்பு தோன்றியிருக்கிறது. இது இக்காலகட்டத்துக்கு உரிய பொருத்தமான அமைப்பொன்று தோன்றுவதை பின் தள்ளப் போகிறதா\nதமிழ் சிவில் சமூக அமையத்துக்குள் காணப்பட்ட அல்லது அதற்கு ஆதரவான ஒரு பகுதி செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து விக்னேஸ்வரனை மையமாகக் கொண்டு பேரவையை கட்டியெழுப்பினார்கள்.\nவிக்னேஸ்வரனை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பாக காணப்பட்டமைதான் தொடக்கத்தில் அதன் பலமாக காணப்பட்டது. ஏனெனில் அப்பொழுது விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தார் . அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த தலைமைக்கு எதிராக ஒரு புதிய தலைமையாக அவர் மேல் எழுவதற்குரிய இடை ஊடாட்டத் தளமாக பேரவை இயங்கியது. ஆனால் அது விக்னேஸ்வரனைச் சுற்றி கட்டப்பட்டிருந்தமைதான் அதன் பலவீனமாகவும் காணப்பட்டது. விக்னேஸ்வரன் பேரவைக்குள் காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க பின்னடித்தார்.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அவர் தலைமையில் பேரவையானது தன்னுள் அங்கங்களாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொது ஐக்கிய முன்னணியை உருவாக்க தவறியது. விக்னேஸ்வரன் அவருடைய பதவிக்காலம் முடியும் வரையிலும் அப்படி ஒரு தலைமையை வழங்க தயாராக காணப்படவில்லை. இதுதான் பேரவையைப் பெருமளவுக்கு முடக்கியது. இதுதான் இப்பொழுது மாற்று அணிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்களுக்கும் காரணம். பொருத்தமான கால கட்டத்தில் சரியான முடிவை எடுத்து தலைமை தாங்கத் தவறியது.\nஇப்படிப் பார்த்தால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலோடு பேரவையானது பெருமளவிற்கு காலாவதியாகத் தொடங்கிவிட்டது. அதன்பின் அதற்குள் அங்கமாக காணப்பட்ட இரண்டு கட்சிகளும் ஒன்று மற்றதை எதிர்த்து விமர்சிக்கத் தொடங்கின. இது அதன் ஆகப்பிந்திய வடிவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது விக்னேஸ்வரனுக்கும் பேரவைக்கும் எதிராக கருத்துக்களை முன் வைக்கும் ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. தன்னுள் அங்கமாக காணப்பட்ட கட்சித் தலைவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த பேரவையால் முடியவில்லை.\nஅதிலும் குறிப்பாக விக்னேஸ்வரன் தனது கட்சியை அறிவித்த பொழுது அது தொடர்பில் பேரவைக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதுவும் பேர���ையின் செயற்பாடுகளை தேங்க வைத்தது. இவ்வாறு கடந்த பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த பேரவை கடந்த வாரம் மற்றொரு எழுக தமிழுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.\nவிக்னேஸ்வரனின் கட்சி தொடங்கப்பட்டபின் பேரவை பெரிய அளவில் செயற்படவில்லை. வழமைபோல அதன் கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு தனது தலைமையை தான் கைவிடத் தயார் என்றும் அறிவித்தார். எனினும் பேரவைக்குள் ஒரு பகுதியினர் விக்னேஸ்வரனை பேரவைக்கு வெளியே விடத் தயாரில்லை. அதேசமயம் அவருடைய கட்சியை வெளிப்படையாக ஆதரித்து அதைக் கட்டியெழுப்பவும் தயாரில்லை. இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் தேர்தலில் ஈடுபடாத பொதுமக்கள் அமைப்பு என்ற கனவுக்கும் இடையே பேரவை தொடர்ந்தும் ஈரூடக அமைப்பாகவே காணப்படுகிறது. இக்கால கட்டத்தில் அது பெரிய அளவில் பெருந்திரள் மக்கள் அரசியலை முன்னெடுக்கவில்லை.\nஅந்த அமைப்புக்குள் பிந்தி இணைக்கப்பட்ட சில செயற்பாட்டாளர்கள் பேரவையை மறுபடியும் முடுக்கிவிட முயற்சித்தார்கள். பேரவைக்கென்று ஒரு யாப்பைத் தயாரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் பேரவைக்குள் ஏற்கனவே ஸ்தாபித்தமாகக் காணப்பட்ட சிலர் பேரவைக்குள் பிந்தி இணைந்தவர்கள் மேலெழுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது.\nஇவ்வாறான பின்னணியில் கடந்த பல மாதங்களாக யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள பேரவை கட்டடத்தில் ஓர் அரசியல் பள்ளி இயங்கிவருகிறது. அதில் அரசறிவியல் மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் வாரந்தோறும் கூடிக்கதைக்கிறார்கள். வகுப்புகள் நடக்கின்றன. கலந்துரையாடல்கள் நடக்கின்றன. எனினும் கட்சி சார்ந்த செயற்பாட்டாளர்கள் அவ்வரசியற் பள்ளியில் பங்குபற்றுவதற்கு பின்னடிக்கிறார்கள் . இது பேரவையானது எல்லாத் தரப்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரவணைக்கும் ஓர் இடை ஊடாட்டத் தளமாகச் செயற்படுவதில் உள்ள வரையறைகளை காட்டுகிறது.\nஇவ்வாறானதோர் தேக்கத்தின் பின்னணியில்தான் மறுபடியும் பேரவை ஒரு பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அப்படியொரு மக்கள் எழுச்சிக்கான எல்லாவிதமான தேவைகளும் இப்பொழுது உண்டு. கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசாங்கத்தின் மீதான கோபம் திரண்டு வருகிறது. அனைத்துலக சமூகத்தின் மீ���ான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசின் உபகரணங்களாக உள்ள திணைக்களங்கள் யுத்தத்தை வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்களோ அந்த யுத்தத்தை எதிர்ப்பதற்குத் தேவையான கூட்டுப் பொறிமுறை எதுவுமின்றி காணப்படுகிறார்கள்.\nஇயலாமையும் விரக்தியும் கோபமும் கொதிப்பும் அதிகரித்து வரும் இவ்வரசியற் சூழலில் எழுக தமிழுக்கான தேவை உண்டு. ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் முதலாவதாக அது ஒரு நாள் நிகழ்வாக இருப்பதின் போதாமை. இரண்டாவதாக, முன்னைய எழுத தமிழ்களின் போது பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை என்பது.\nமுன்னைய எழுக தமிழ் நிகழ்வுகளின் போது ஆட்களைத் திரட்டி வீதிக்குக் கொண்டு வந்ததில் மேற்படி கட்சிகளுக்கும் பங்குண்டு. ஆனால் நடக்கவிருக்கும் எழுக தமிழில் மேற்படி காட்சிகள் அவ்வாறு முழுமனதோடு செயல்படுமா என்ற கேள்வியுண்டு. அதாவது ஒரு பேரெழுச்சிக்கான பொதுஜனக் கூட்டு உளவியல் தயாராகக் காணப்படுகிறது. ஆனால் ஒரு கூட்டுக் கட்சி உளவியல் தயாராக இருக்கிறதா இப்படிப் பார்த்தால் நடக்கவிருக்கும் ஏழுக தமிழானது கூட்டமைப்புக்கு மட்டும் அல்ல, அரசாங்கத்துக்கு மட்டும் அல்ல. பேரவைக்குள் முன்பு ஒன்றாக காணப்பட்ட கட்சிகளுக்கும் சில செய்திகளை உணர்த்தும்.\nஅதேசமயம் பேரவையானது அதன் இயலாமைகளையும் வரையறைகளையும் ஈரூடகப் பண்பையும் குறித்து தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். 2009க்கு பின் அக்காலகட்டத்தின் தேவையாக தமிழ் சிவில் சமூக அமையம் தோன்றியது. 2015 இல் அப்போது அதிகரித்த சிவில் ஜனநாயக வெளிக்குள் பேரவை தோன்றியது. அதாவது தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்ட கிளைக்கூர்ப்பே தமிழ் மக்கள் பேரவை ஆகும். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு பேரவையும் தேங்க தொடங்கிவிட்டது. இப்பொழுது பேரவை அதன் அடுத்த கட்டக் கூர்ப்பிற்குப் போக வேண்டியிருக்கிறது.\nஅது தேர்தலில் ஈடுபடாத ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்பட வேண்டியிருப்பது ஏன் \nதேர்தல் மையக் கட்சிகள் தேர்தல் வெற்றிகளுக்காகத் தமது கனவுகளை யதார்த்தத்தை நோக்கி வளைக்க கூடும்.அவ்வாறு வளையாத ஓரமைப்பே கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யமுடியும். தார்மீக அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். சனங்களின் கொதிப்பை கனவை நோக்கி நொதிக்கச் செய்ய முடியும். ஆயின் பேரவை இதுவரைக் காலமும் அவ்வாறான ஓரமைப்பாகச் செயற்பட்டதா\n இனிமேலாவது அவ்வாறு செயற்படுவதென்றால் எங்கிருந்து தொடங்க வேண்டும் அது பேரவையின் அடுத்த கட்டக் கூர்ப்பா அது பேரவையின் அடுத்த கட்டக் கூர்ப்பா அல்லது முற்றிலும் புதிதான வேறொன்றா\nதமிழ் சிவில் சமூக அமையத்தின் ஒரு பகுதித் தொடர்ச்சியாக பேரவை தோன்றிய போது அதில் முழு அளவு இணைய மறுத்த தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் அப்பொழுது கூறிய கருத்துக்கள் பல இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த விமர்சனங்களையும் உள்வாங்கி பொருத்தமான தரிசனமும் அரசியல் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் கொண்ட தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணையும் பொழுது பேரவைக்குப் பின் எதுவென்பது தெரியவரும்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}