diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0084.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0084.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0084.json.gz.jsonl" @@ -0,0 +1,340 @@ +{"url": "http://dinasuvadu.com/music-release-of-the-film/", "date_download": "2019-09-15T16:22:33Z", "digest": "sha1:6PGFCS62SDWXWLGRPABOOOY2DYI66DG3", "length": 9813, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா! | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், நடிகர் சூர்யா காப்பான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், இவர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநம்ம எல்லாரும் என்ன பிறக்கும் போது ட்ரெஸ்ஸோடவா பிறந்தோம் நடிகை அமலாபாலின் பாணியில் களமிறங்கிய பெண்மணி\nநெல்லிக்காயில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா \nஅரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்-கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123615/", "date_download": "2019-09-15T16:38:42Z", "digest": "sha1:NIOFXWMEPORAY5E2P3WJZQIFPOEUISFG", "length": 11198, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இனவெறியை ஒழிக்கும் யூரியூப் நிறுவனத்தின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇனவெறியை ஒழிக்கும் யூரியூப் நிறுவனத்தின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது\nஇனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்யும் யூரியூப் நிறுவனத்தின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்ற நிலையில் இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூரியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nயூரியூப் நிறுவனம் எப்போதுமே வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை கொண்டது எனவும் தற்போது மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம் என்ற போதிலும் படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூரியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n#இனவெறி #யூரியூப் #வீடியோக்கள் #youtube\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 ஆயிரம் கிலோ குப்பை அகற்றம்\nநீட் தேர்வில் தோல்வி – 2 மாணவிகள் தற்கொலை\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-15T16:07:28Z", "digest": "sha1:BNBUPOX5KT5Y3Z724GVY5VOTGOR5B6LX", "length": 13067, "nlines": 188, "source_domain": "pattivaithiyam.net", "title": "இந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம்! இதில் உங்க ராசி இருக்கா???? |", "raw_content": "\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nஅன்பார்ந்த நேயர்களுக்கு இனிய வணக்கங்கள்.முதல் வாய்ப்பை தவறவிட்ட எல்லோரும் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத என்று எண்ணியதுண்டு அதேபோல் தான் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் இரு தடவை கதவை தட்டும் என்று சொல்லப்படுகின்றது. வாங்க பாக்கலாம் இதில் உங்க ராசி இருக்கானு..\nமேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும் அவர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்புவர்.அடம் பிடிப்பதோடு இவர்களை விளையாட்டில் கூட யாரும் வெல்வதை விரும்பி ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள்.தோற்கும் சூழ்நிலை தோன்றும் போதே ஆட்டத்தை கலைத்து விடும் சமார்த்தியசாலிகள்.\nபொறுமையற்றவர்களாக தோன்றினாலும் இவர்கள் நல்ல நட்புக்கும் பொருந்துவார்கள் தீரா பகைக்கும் தயாராகவே இருப்பார்கள்.அவசர கதியில் செயல்படும் போது தவறுகள் இழைத்தாலும் மேஷ ராசிக்காரர்களை இரண்டாவது வாய்ப்பை பெற தகுதி அற்றவர்கள் என்று முற்றிலுமாக நிராகரித்து விடவும் முடியாது.\nகன்னி ராசிக்காரர்கள் சில குறைகளை கொண்டிருந்தாலும் பலவீனமானவர்கள் அல்ல. எவரையும் கடுமையாக விமர்சிக்கும் குணமுடையவர்கள் என்றாலும் கொடூரமான குணம் கொண்டவர்கள் இல்லை.உதட்டளவில் சுடுசொற்களை உதிர்ப்பவர்களாக தோன்றினாலும் உள்ளத்தளவில் எந்த தீய உள்நோக்கமும் இல்லாதவர்கள் தான்.\nஇவைகள் தான் கன்னி ராசிக்காரர்களின் இயல்பான குணநலன்கள்.ஆனால் தவறு செய்தால் அதை தைரியமாக ஒப்புக்கொள்ளும் இவர்களும் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை வெல்ல தகுதி உடையவர்களே\nதுலாம் ராசிக்காரர்கள் தவறே செய்தாலும் தங்களது முக வசீகரத்தால் தண்டனையில் இருந்து தப்பிவிடும் பலே கில்லாடிகள் தான். ஆனால் தானும் மகிழ்வோடு இருந்து தங்களை சுற்றி இருப்போரை எப்போதும் மகிழ்வோடு வைத்துக் கொள்ள விரும்புபவர்கள்.\nதான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்கிற கொள்கை இவர்களுக்கே பொருந்தும்.அதனால் தாராள மனசுடன் இவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கலாம்.அதற்கு துலாம் ராசிக்காரர்கள் தகுதியானவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.\nமகர ராசிக்காரர்கள் பொறுமையின்றி யாரையாவது மனதளவில் காயப்படுத்தினாலும் அதற்கு அடிப்படை காரண காரியங்கள் கண்டிப்பாக இருக்கும்.வாழ்வின் இலக்கை நோக்கி பொறுப்பாக பயணிக்க கூடியவர்கள். ஆனாலும் சில விஷயங்களின் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பிடிவாதம் மிக்கவர்கள். இவர்களை எளிதாக கணித்துவிட முடியாது.\nஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் தான். அதனால் தான் மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு இனிதே அமையும்.\nகும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சகலகலா வல்லவர்கள் ஆனால் சில விஷயங்களில் சறுக்கலை சந்திப்பார்கள்.அது அவர்களின் தவறல்ல ராசியின் நட்சத்திர பலாபலன்களை பொறுத்ததே. கிரக நிலைகள் எப்படியோ ஆனால் கும்ப ராசிக்காரர்கள் வேற்று கிரகவாசிகள் போல யதார்த்த சூழலை விட்டு விலகியே யோசித்து செயல்பட நினைப்பார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/06/blog-post_2.html", "date_download": "2019-09-15T15:53:53Z", "digest": "sha1:PDUMS3BNELC2GZ5H6TN7JUGG5LF4YPWK", "length": 11122, "nlines": 136, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை ...மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nகாஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை ...மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில�� லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.\nபின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nஅவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ்,தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.\nமும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.\nதன்னைத் தேடி வந்து பேசியதாலும்,அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.\nஇயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்...\nநாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்.. வித்தியாசப் ப...\n(SFI) மாணவர்களுக்கு LGBT மக்கள் பற்றின புரிதலை (Se...\nஇயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வரா...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் தற்கால அரசியலை பேசும் இசை...\nபிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ...\nதாய்மொழி தமிழுக்காக தயாரித்து நடிக்கும் ஆரி..\nபிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை ...\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சி...\n‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம்\n50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ...\nபாசிட்டிவ் (positive) பல விருதுகள் பெற்ற குறும்படம...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ள...\nதீபாவளிக்கு வெளிவர ���ருக்கும் தளபதி விஜயின் \" பிகில...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை...\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-40-2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:51:39Z", "digest": "sha1:XTGBCJFD2MHVOUR7MOITPKGED4TVG6PX", "length": 8589, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்\nகரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் கிடைக்கும் காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள், சாணம் உள்ளிட்டவற்றை உரமாகப் பயன்படுத்தி, வெண்டைச் செடியை வளர்த்துள்ளார்.\nஅதில் விளைந்த வெண்டைக்காய், கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவிற்கு அபரிமிதமாக வளர்வதை, அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் இரண்டு மாணவர்களைத் தலைவர்களாகக் கொண்ட குழு, ஆசிரியர் ஒருவரின் உதவியோடு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. ‘கின்னஸூக்கு இந்தக் காயை அனுப்பலாமா…’ என்று அந்தக் குழு ஆராய்ந்துவருகிறது.\nவெள்ளியணை, தில்லைநகரைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான ஆனந்த், தனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறி கழிவுகள், சாணம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு உரமாக இட்டுள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை ஆசிரியர் தனபாலே விவரிக்கிறார்.\n“இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு வைத்ததும், அது, ஒரு மாதத்தில் 183 சென்டி மீட்டர் வளர்ந்து, 40.2 சென்டி மீட்டர் நீளத்துக்கு வெண்டைக்காய் காய்த்துள்ளது. இதை, எங்கள் பள்ளியில் பயிலும் ஹரிகிஷோர், சுகி ஆகிய மாணவர்களைக்கொண்ட குழு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.\nமேலும், இந்த வேகத்தில் வளரும் வெண்டைக்காய் முழு வளர்ச்சியடையும்போது, கின்னஸ் சாதனை பெறுமா என்பதையும் மாணவர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். நிச்சயமாக கின்னஸ் சாதனை படைப்பார்கள். அதைவிட, இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதே, கி���்னஸ் சாதனை பெற்றதுபோலத்தான்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், வெண்டை\nஅழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு →\n← அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/amazon-opens-its-largest-campus-in-the-world-in-hyderabad-005183.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-15T16:03:06Z", "digest": "sha1:NNKJAI7ATSC2BCO5MVEVGX5GTAO57772", "length": 18646, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை!! இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்! | Amazon opens its largest campus in the world in Hyderabad - Tamil Careerindia", "raw_content": "\n» 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nஇந்தியாவில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் அமேசான் டாட் காம் என்ற இணைய வழி வர்த்தக நிறுவனம் ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை தொடங்கியுள்ளது.\nநாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பல மிகப் பெரிய நிறுவனங்களில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசியாட்டிலை மையமாகக் கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியாவில் அமைக்கப்படும் புதிய வளாகம், 9 புள்ளி 5 ஏக்கர் நிலப்பரப்பும் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் முதலீடும் கொண்டதாகும். இதில், சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 62 ஆயிரம் ஊழியர்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஹைதராபாத்தில் உள்ளனர்.\nசர்வேதச அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஹைதராபாத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. 9.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் கட்டிடம் தான் இந்தியாவில் இந்நிறுவனத்தி���் முதல் சொந்தக் கட்டிடம் ஆகும்.\n62000 முழு நேரப் பணியாளர்கள்\n2004-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது பணியை ஆரம்பித்தது. தற்போத, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 62 ஆயிரம் பேர் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.\nலட்சக் கணக்கில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்\nஅமேசான், தனது சொந்த நாட்டை விட இந்தியாவில்தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2 லட்சம் வேலை வாய்ப்புகள்\nஇதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் அமித் அகர்வால் கூறுகையில், \"கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் 13 மாநிலங்களில் அமேசான் அலுலவகங்கள், டெலிவரி நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்\" என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், அதைவிட மூன்று மடங்கு அதிக ஊழியர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.\nஇதனிடையே, இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக பல்வேறு துறைகளும் கடுமையான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில் பார்லே பிஸ்கட் நிர்வாகம் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1929ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட பார்லே நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 10 உற்பத்தி மையங்களும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் மேலும் 125 உற்பத்தி மையங்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வருண் பெர்ரியும் தமது நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது பற்றி கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.79 ஆயி���ம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nதின ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலையில் வேலை\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n1 day ago ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n1 day ago அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\n1 day ago நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\n1 day ago டிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nSports IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTeachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\n12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88210", "date_download": "2019-09-15T16:00:47Z", "digest": "sha1:7AGO3NEJ4HLSVTF2FPCJOD4R2LCBH4Z4", "length": 19261, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணம் கமழும் சிரிப்பு", "raw_content": "\n« ”இதான் ஒரிஜினல் சார்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79 »\nதுட்டி விசாரிக்க வருபவர் இழந்தவரின் அருகே அமர்கிறார். மறுதிசையை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருக்கிறார். இவர் இந்தத்திசையை நோக்கி வெறுமையாக அமர்ந்திருக்கிறார். காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு ஒரு பெருமூச்சு. பதிலுக்கு ஒரு மறுமூச்சு. துட்டிகேட்பவர் எங்கோ நோக்கி “நல்லாத்தானே இருந்தாங்க\nஇழந்தவர் உடனே திரும்பி தன் மகளை நோக்கி “ஏட்டி, அந்த வெத்திலச்செல்லத்த எடுத்தாடி செத்த சவமே” என்கிறார். கதைசொல்லப்போவதற்கு ஆற்றல் திரட்டல். நீவி, பூசி ,நறுக்கி, அடுக்கி, சுருட்டி, அதக்கி, மென்று ,நுரைத்து, கிறங்கி ,துப்பி சமனமடைகிறார். பெருமூச்சுடன் கதையை ஆரம்பிக்கிறார். “என்னண்ணு சொல்ல மாப்ள அந்நா கெடக்க நாயி. அதான் நீங்க…”\nதூரத்தையும் காலத்தையும் துல்லியமாகச் சொல்லும் கதைமுயற்சி. “…இந்நா இங்க கெடக்குத கூடை நான். இவ்ளவுதூரம்தான் கேட்டுக்கிடுங்க. அப்டியே விளுந்துபோட்டா. மாப்ள நீங்க சாவுறப்ப நேரம் என்னாண்ணு நினைக்கிறீக காலம்பற பத்து பதினெட்டுல்லா\nசுகா பிரதாப் பிளாஸா ஓட்டலில் என் அறையில் அமர்ந்து அவரது தென்காசிச் சித்தப்பா துக்கம் சொன்ன வயணத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் சிரித்து கண்ணீர்மல்கி மெத்தையில் உருண்டேன். உடனிருந்த ஒருவர் வயிற்றைப்பிடித்தபடி எழுந்து ஓடினார்.\nசுகா நானறிந்த உச்சகட்ட கதைசொல்லிகளில் ஒருவர். கதைசொல்லும்போது முகம் படுதீவிரமாக இருக்கும். சூழ இருப்பவர்கள்தான் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவர் “அதுமட்டுமில்ல…”என அடுத்த கதைக்குச் செல்வார்.\nநாங்கள் காசியில் நான்கடவுள் படப்பிடிப்பில் இருந்தோம். ஒருமாதம் காசியில். எங்கள் இருவரின் மிகச்சிறந்த நாட்கள் அவை. பண்டார வேஷத்தில் எப்போதும் ஆரியாவும் உடனிருந்தார். “சுகா, நீங்கள் எழுதலாம்” என்றேன். “மோகன், நான் எழுத்தாளன் இல்லை. அப்டி நினைக்கவே இல்ல��” என்றார். “இல்லை, இப்ப சொல்றீங்களே இதையே எழுதுங்க. இலக்கியத்துக்கு முதல் தேவையே மனிதர்களைக் கவனிக்கிறதுதான். மிச்சமெல்லாம் தானா வரும்” என்றேன்\nசுகா அப்போது எழுதவில்லை. ஆனால் பின்னர் படித்துறை படம் எடுத்து அது வெளிவராத சூழல் அமைந்தபோது சோர்ந்திருந்தவரிடம் மீண்டும் அவர் எழுதலாமே என்றேன். பி கே சிவக்குமார் ஒருங்கிணைத்த இணையக்குழுமமான எழுத்தும் எண்ணமும் தளத்தில் அவர் சில குறிப்புகளை எழுதினார். அவை மிகவும் ரசிக்கப்பட்டன. அவருக்கும் அது ஆறுதலாக இருந்திருக்கலாம். அந்த தளத்தை கழுத்தும் கன்னமும் என அவர் பகடி செய்தார். அதில்தான் நான் தொப்பி ,திலகம் முதலிய காலத்தாலழியாத காவியங்களை எழுதி கல்லடிபட்டேன்.\nசுகாவை எழுத்தாளராக ஆக்கியது எழுத்தும் எண்ணமும். அவரை விகடன் பரவலாக அறிமுகப்படுத்தியது. பொதுவாக கறாரான வாசகியான அருண்மொழி அவரது ’தாயார் சன்னிதி’ தொகுதியின் பரம ரசிகை. ”என்ன அருணா அப்டி ரசிக்கிறே” என்று ஒருமுறை கேட்டேன். “நகைச்சுவையா இருக்குங்கிறதனாலயா” என்று ஒருமுறை கேட்டேன். “நகைச்சுவையா இருக்குங்கிறதனாலயா\n“சிரிப்பு இருக்குங்கிறதனால இல்ல ஜெயன். எதையும் திருகிக்காட்டாமலேயே நகைச்சுவையாத்தான் வாழ்க்கை இருக்குன்னு காட்டுறார்ல , அதனால” என்றாள். மிகமுக்கியமான அவதானிப்பு அது என்று நினைத்துக்கொண்டேன். நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாகவேண்டியதில்லை. அபத்தங்களாக வெளிப்படவேண்டியதில்லை. சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது.\n‘பஷீரியன்’ என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள்.இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது. சற்றேனும் அந்த இலகுத்தன்மை தன்னுள் இல்லாதவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றே தோன்றும். பஷீரை பல அதிதீவிரப்புரட்சியர்களும் கலகர்களும் தத்துவர்களும் அப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்குச் சாமி மலையேறுவது வரை மீட்பில்லை.\nஆங்கிலத்தில் வில்லியம் சரோயனின் அராம் கதைகளை நினைவுபடுத்திக்கொள்ளலாம். அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகளை எண்ணிக்கொள்ளலாம். புதுமைப்பித்தனின் பூசணிக்காய் அம்பியில் இதன் முன்வடிவை காணலாம். மொழியின் நுட்பமான ஒரு இடம், பண்பாட்டுக்க��றிப்புணர்த்தல்களால் ஆன ஒரு தளம் இது.\nசுகா இலக்கியச்சூழலில் வளர்ந்தவர். அவர் குடும்பத்தில் எப்போதும் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் உடனிருந்திருக்கிறார்கள். அவரது இளமைப்பருவ வாசிப்பு மொழியை தேர்ச்சி தெரியாமல் கையாளப் பயிற்சியை அளித்திருக்கிறது. டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி நிகழ்ந்த வீட்டுக்கு அருகேதான் அவரது வீடு. டி.கெ.சியின் ‘பேரப்புள்ளை’ அவர். மணமுள்ள நெல்லையை அவர் எழுத்தில் வாசிக்கமுடிகிறது. விஞ்சை விலாசும் இருட்டுக்கடையும் கொண்டுள்ள மணம் அது.\nசுகாவின் இக்கட்டுரைகளை நான் அவை இணையத்திலும் இதழ்களிலும் வெளிவந்தபோதே வாசித்திருக்கிறேன். பலகட்டுரைகளில் நானும் நடித்திருக்கிறேன். இதில் வரும் ஜெயமோகன் எனக்கு இன்னமும் பிடித்திருக்கிறார். நல்லவர் மட்டும் அல்ல, நகைச்சுவை உணர்ச்சி கொண்டவரும்கூட. இடங்கள், மனிதர்கள் , நிகழ்வுகள் என விரியும் இக்குறிப்புகளில் அனைத்தையும் எளிதாகக் கடந்துசெல்லும் ஒரு நெல்லைக்காரரை காணமுடிகிறது. என்னுடன் எத்தனையோ இரவுகளில் ‘என்னத்தைச் சொல்ல” என்று சிரித்த நண்பர் அவர்\n[தடம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சுகாவின் உபச்சாரம் தொகுதிக்கான முன்னுரை]\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்...\nமகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் ப���்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/22220133/1252421/Sri-Lanka-Emergency-also-extends-to-a-month.vpf", "date_download": "2019-09-15T16:21:04Z", "digest": "sha1:U6VNZ3BIMJ6VOKWPRD33S77SHEHWSA6F", "length": 15388, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது || Sri Lanka Emergency also extends to a month", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது\nஇலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஏப்ரல் 21–ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500–க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உள்ளூரில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலை தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை சிறிசேனா பிறப்பித்து உள்ளார்.\nஅவச��� நிலை பிறப்பித்து இருப்பதன் மூலம் சந்தேகப்படும் நபர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். அதன்படி குண்டுவெடிப்பை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவசர நிலை மேலும் நீட்டிக்கப்படாது என கடந்த மாதம் சிறிசேனா கூறியிருந்த நிலையில், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு | கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு | இலங்கை அதிபர் சிறிசேனா |\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅண்ணா சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nகாஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் - ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்\nசவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nடெல்லியில் பிடிபட்ட 14 பேருக்கும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு\nதமிழகத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் - கைதான 16 பேர் வீடுகளில் சோதனை\nபயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா- ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நில���யத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவிடிய விடிய நீடித்த பரபரப்பு- ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Madras%20High%20Court", "date_download": "2019-09-15T16:51:43Z", "digest": "sha1:POUMA7DQND64ZVMSC5ZOV34ONQNLNSPE", "length": 5140, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Madras High Court | Dinakaran\"", "raw_content": "\nபேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nசுபஸ்ரீ மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nஏற்கனவே பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம்\nகாவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ரமானி இடமாற்றம் வழக்கமானது அல்ல: பிருந்தா கரத் கருத்து\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா\nஅரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றப்பட்டது ஏன்: உச்ச நீதிமன்றம் விளக்கம்\nகணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nமேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும���\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நாளை வேலை நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nசப்தகிரி சுழற்கோப்பை வாலிபால் சென்னை கல்லூரிகள் அசத்தல்\nமரங்களை பாதுகாக்க வேண்டும்: மரங்களை காயப்படுத்தாதீர்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nகுழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக போட்டித் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன... உயர்நீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/2019-maruti-suzuki-wagon-r-specifications/", "date_download": "2019-09-15T16:19:10Z", "digest": "sha1:UWZY5KTRUPZJLFYCTRC4DB7IXLDJCGKY", "length": 5684, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "2019 Maruti Suzuki Wagon R specifications Archives - Tamil Thiratti", "raw_content": "\nதேன் சிந்தும் வேப்ப மரம்\nகுழந்தைகள் – பார்ட் 2\n“இந்தியாவின் ஒரே மொழி இந்தி”…அமித்ஷாவின் அடாவடித்தனம்\nஓலா – ஊபர் தான் காரணமா நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனம்\n அசூர வேகத்தில் விற்பனையாகும் பழைய கார்கள்\n'அது’ விசயத்தில் மனிதரை மிஞ்சும் பாம்புகள்\nவாகனங்களை மறுசுழற்சி செய்ய முன்வரும் முன்னணி நிறுவனங்கள்.. \nடாடா ஹாரியர் எஸ்யூவி கார்களுக்கு 5 வருட வாரண்டி, சிறப்பு சலுகைகள் விபரம்..\n2019 டொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி செலிபிரிட்டி எடிசன் அறிமுகம்; விலை ரூ. 33.85 லட்சம்…\nஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘கார் லீசிங் சர்விஸ்’ தொடங்கியது ஹோண்டா கார்ஸ்…\nஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் அறிமுகமானது டி.வி.எஸ் ஜூபிட்டர் கிராண்டே…\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக மஹிந்திரா எஸ்யூவி மற்றும் செடான் கார்களை சந்தா அடிப்படையில் பெறலாம்…\nபுதிய கலர்களில் அறிமுகமான கவாசாகி நிஞ்ஜா 400 லிமிடெட் எடிசன்…\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம், லாபத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..\nவிழாக்கால சீனனை முன்னிட்டு 2.05 லட்சம் வரையில் ஹூண்டாய் கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு தள்ளுபடி…\nலீக் ஆனது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் AMT – இன்டீரியர் படங்கள் autonews360.com\n2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களுக்கான புகைப்படங்கள் ஆன்லைனில் பரவி வருகிறது. இந்த படங்களில் AMT மாடல் கார்களின் கேபின் புகைப்படங்களாகும். இந்த புகைப்படங்கள�� டீலர்ஷிப் ஸ்டாக்யார்ட்களில் எடுக்கப்பட்டவையாகும். இந்த புகைப்படத்தில் காணப்படும் கார் முழுவதும் கவர் செய்யப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்சப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/12299-vishwaroopam-2-review", "date_download": "2019-09-15T16:24:00Z", "digest": "sha1:ZMQEEP3UVIDW4PGUOY2VXR6QZEFRUPDG", "length": 13047, "nlines": 150, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஸ்வரூபம்2 / விமர்சனம்", "raw_content": "\nPrevious Article மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்\nNext Article கஜினிகாந்த் / விமர்சனம்\nஒட்டு போட்ட ஓவர் கோட், பனிரெண்டு கலர்களிலும் பல் இளிக்கிறது பின்னே என்னவாம் முந்தைய படத்தில் கழித்ததையெல்லாம் இந்தப்படத்தில் கொட்டிக் குமித்தால், பளபளப்பில்லாத பார்ட் 2 ரெடி ஏரியல் ஷாட் இல்லாத லண்டன், எக்குதப்பான சி.ஜி காட்சிகள் என கமல்ஹாசனின் பர்பெக்ஷனில் கண்டமேனிக்கு சறுக்கல்\nதீவிரவாதிகளை அடக்கக் கிளம்பிய ரா உளவுப் பிரிவை சேர்ந்த மேஜர் ஒருவரின் சாகசம்தான் ‘விஸ்வரூபம்2’. மேஜர் சுந்தர்ராஜனுக்கு நயன்தாராவை ‘ப்பேர்’ பண்ணிய மாதிரியிருக்கிறது அநேக காட்சிகள். கடைசியாக வெளியே வரும் ரசிகன், “யாருக்காவது கதை புரிஞ்சா சொல்லிட்டு போங்களேன்டா...” என்று படிக்கட்டிலேயே தர்ணா பண்ணாமலிருந்தால் ஆச்சர்யம்\n) எங்கெங்கோ போகிறார். அங்கெல்லாம் அவரை துரத்திக் கொண்டு வருகிறார்கள் துஷ்டர்கள். நாக்கை துருத்தி முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறார் மேஜர் கமல். அந்த ஆபரேஷனில் அநியாயத்துக்கு செத்துப்போகிற ஆன்ட்ரியா, கமலின் லவ்வரா இல்ல லுல்லுலாயா என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பட்... தலை கிர்ரென்கிறது. ஆமாம்... கடலின் ஆழத்தில் கிடக்கும் அந்த வெடிகுண்டை பார்க்க எதுக்குங்க அப்பாவி பெண்டாட்டியான பூஜா குமாரை அனுப்பணும் தலை கிர்ரென்கிறது. ஆமாம்... கடலின் ஆழத்தில் கிடக்கும் அந்த வெடிகுண்டை பார்க்க எதுக்குங்க அப்பாவி பெண்டாட்டியான பூஜா குமாரை அனுப்பணும் மிலிட்டரிக்கும் அவருக்கும் ஏதேனும் ஸ்நான பிராப்தி இருக்கா\nசரி விடுங்கள். கமலின் வழக்கமான ‘அட... மற்றும் அடடே’க்கள் இருக்குமே இல்லாமலா எங்கோ மின்னல் போல வந்துவிட்டு மின்னல் போல மறைந்துவிடுகின்றன அவையெல்லாம். பல வருடங்கள் கழித்து தன் அம்மாவை சந்திக்கும் அவர், ‘எதிர்ல இருக்கிற நான்தான்மா உன் புள்ள...’ என்று உதடு வரை வந்து முழுங்குகிற காட்சி ஒன்று சாம்பிள். அப்புறம் வழக்கமாக அவருக்கென இருக்கும் பிரான்டட் முத்தங்கள். ரொமான்சுகள்... ஆனால் அவையெல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரியின் ஆக்சிடென்ட் வார்டை கடப்பது போல அத்தனை கொடுமை ஆனால் அவையெல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரியின் ஆக்சிடென்ட் வார்டை கடப்பது போல அத்தனை கொடுமை (இனிமே எதுக்கு சார் இந்த ரொமான்செல்லாம் (இனிமே எதுக்கு சார் இந்த ரொமான்செல்லாம்\nபிராமணர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் கமல். இந்திய பாதுகாப்பு பிரிவில் இருக்கும் எல்லா ஆபிசர்களும் ‘அவாள்’களாகவே இருக்கிறார்கள். ‘எதிரி சாகறதை என் கண்ணால பார்த்துண்டே சாகணும்...’ என்கிறார் ஒரு அதிகாரி. ‘நான் சொன்னனேனோல்யோ...’ என்கிறார் இன்னொருத்தர். ‘வர வர நீ நம்மாளாங்கறதே சந்தேகமா இருக்கு’ என்கிற அந்த பிராம்ணாள் ஆபிசரிடம், ‘சத்தியமா இல்ல’ என்று கூர்மையாக மறுக்கிற காட்சியில் மட்டும் நாத்திக கமல் பளிச்சிடுகிறார்.\nபூஜா குமாருக்கு சினிமா ஆசை போக வேண்டி கும்பகோணம் மகாமகம் கரையோரம் உட்கார்ந்து யாராச்சும் சிறப்பு யாகம் பண்ணினால் தேவலை விஸ்வரூபம் பார்ட் 3 வர்ற நேரத்தில் பூஜா குமாருக்கு தவிர்க்க முடியாத குடும்ப வேலைகள் அமைய குடும்பம் குடும்பமாய் கூட்டம் கூட்டமாய் வேண்ண்ண்ண்டுகிறோம் ஆன்ட்டவரே....\nஅவ்வளவு கொடுமையிலும் சிறகசைத்து பறக்கிற திடீர் பட்டாம்பூச்சியாய் ஆன்ட்ரியா. சடக்கென கண் சிமிட்டி, அவர் பேசும் டயலாக்குகள் அப்படியே அள்ளுகிறது நம்மை. ஆச்சர்யமாக சில பைட்டுகளும் இருக்கிறது. பின்னுகிறார்.\n நார்த் மெட்ராஸ் அழுக்கு குப்பையில் ரவுடிகள் பற்றி கதைகள் எடுத்தாலும் குடும்ப பெண்களை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் வில்லன். இன்டர்நேஷனல் லெவல் டெரரிசம் பற்றி எடுத்தாலும் அதே பார்முலாவை கடைபிடிக்கிறான் வில்லன் எம்.ஜி.ஆர் நம்பியார் காலத்து ஃபார்முலாவை தயவு செய்து மாற்றுங்கப்பா\nஜிப்ரானின் இசையில் பின்னணி அபாரம். ஒளிப்��திவாளரை அடக்கி வாசிக்க விட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் கதை நடக்கும் போது ஒரு காட்சியாவது வெளி உலகத்தை காட்ட வேண்டாமா மேட்ச் பண்ணுவதில் பிக்சிங் இருக்குமோ என்னவோ\nகமல் கட்சி 234 தொகுதியிலும் நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் எதிர்கட்சிகள் தொகுதி வாரியாக விஸ்வரூபம் 2 ஐ வேஷ்டியோ, வெள்ளை துணியோ கட்டி திரையிட்டால் போதும். கமலின் கட்சியே காலியாகும் வாய்ப்பு நிச்சயம். ஒரு யோசனைதான்...\nPrevious Article மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்\nNext Article கஜினிகாந்த் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval57.htm", "date_download": "2019-09-15T16:11:18Z", "digest": "sha1:XZSJX4SE5ZW73MI7HNOM7V3WAB42BHRM", "length": 6682, "nlines": 119, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nதமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள்\nதமிழில் தெலுங்கு, அரபு, பாரசீகம், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் பல கலந்து தமிழ் சொற்களாகவே உலா வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகை சொற்களில் சில மட்டும் தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது.\nவாபஸ் - திரும்பப் பெறுதல்\nசொல்தா - இராணுவ வீரர்\nஃபேன் - மின் விசிறி\nசோப் - வழலைக் கட்டி\nசகோதரன் - உடன் பிறந்தான்\nசர்வகலாசாலை - பல்கலைக் கழகம்\nவெ.சுப்பிரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:52:54Z", "digest": "sha1:J4J6O6UGLAEZJEPVA2Z2OQOTE7YGTCWN", "length": 18957, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2 → 2 HF இவ்வினையில் ஐட்ரசன்(H2) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து ஆக்சிசனேற்றம் அடைகிறது. ஃப்ளூரின்(F2) அந்த எலக்ட்ரான்களைப் பெற்று ஒடுக்கமடைகிறது.\nஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் (reduction-oxidation, சுருக்கமாக Redox) என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்��்ரான்எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அவ்வினை ஒடுக்க ஏற்ற வினை [1]) வகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்கம் என்ற இரண்டு வினைகளும் இடம்பெறுகின்ற வேதி வினைகளில் எலக்ட்ரான் மாற்ற செயல்முறை முக்கியமான இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறது.[2] ஆக்சிசனேற்ற நிலையில் மாற்றம் ஏற்படுகின்ற அனைத்து வினைகளும் ஒடுக்க ஏற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஒடுக்க ஏற்ற வினைகளில் வேதியியல் இனங்களுக்குள் எலக்ட்ரான் மாற்றம் நிகழ்கிறது. எந்த வேதிப்பொருளில் இருந்து எலக்ட்ரான் பறிக்கப்படுகிறதோ அப்பொருள் ஆக்சிசனேற்றம் அடைந்ததாகவும், எந்த வேதிப்பொருளுடன் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறதோ அப்பொருள் ஒடுக்கம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது.\nஆக்சிசனேற்றம்: ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால் அது ஆக்சிசனேற்றம் அடைவதாகக் கூறப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை அதிகரித்தால் அதை ஆக்சிசனேற்ற வினை எனலாம்.\nஒடுக்கம்: நிகழும் வினையினால் ஒரு வேதிப் பொருள் எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொண்டால் அவ்வினை ஒடுக்க வினை எனப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை குறைந்தால் அது ஒடுக்க வினை எனப்படுகிறது.\nஇரும்பு துருப்பிடித்தல் ஒரு ஒடுக்க-ஏற்ற வேதிவினை ஆகும்.\nஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன்(C) ஆக்சிசனுடன்(O2) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும்.\nபின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.\n'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்��க்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.[3].\nஇந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், சேர்மத்திலிருந்து பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.\nபின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.\nசோடியம் (Na) ஃப்ளூரினுடன் (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு அயனிப் பிணைப்பு வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.\nதற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால், மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன. (எ.கா): Na + F -> Na+F-\nபிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(Na) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.\nஒடுக்க -ஏற்ற வினைகளுக்குரிய விளக்கப்படம்.\nஐதரசன் மற்றும் புளோரின் ஆகிய வாயுக்களுக்கு இடையில் நிகழும் வேதிவினையை ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இவ்வினையில் ஐதரசன் ஆக்சிசனேற்றம் அடைகிறது. புளோரின் ஒடுக்கம் அடைகிறது.\nஇந்த ஒட்டுமொத்த வேதிவினையை நாம் இரண்டு சமன்பாடுகளாகப் பிரித்து எழுதல���ம். ஆக்சிசனேற்றத்தை,\nஇவ்விரண்டு அரை வினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அலசினால் ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையை நம்மால் கூடுதலாக புரிந்துகொள்ள இயலும். ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையின் முடிவில் நிகர மின்சுமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆக்சிசனேற்ற வினையில் உபரியாகக் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒடுக்க வினையில் எடுத்துக் கொள்ளப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது. மூலக்கூற்று வடிவிலும் இத்தனிமங்க்களின் ஆக்சிசனேற்ற நிலை எப்போதும் 0 என்ற நிலையிலேயே உள்ளது. முதல் பாதி வினையில் ஐதரசன் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து +1 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றமடைகிறது. இரண்டாவது பாதி வினையில் புளோரின் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து -1 என்ற நிலைக்கு ஒடுக்கமடைகிறது. இரண்டு அரைபாதி வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் போது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இரத்து ஆகிறது.\nஅயனிகள் தொடர்ந்து இணைந்து ஐதரசன் புளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன,\nஒட்டுமொத்த வினையை பின்வருமாறு எழுதலாம்.\nகால்வானிக் மின்கலன் போன்ற ஒரு மின்வேதியியல் செல்லில் ஏற்ற ஒடுக்க வினை முக்கியப் பங்கு வகிக்கிறது. துத்தநாக மின்வாய் ZnSO4 கரைசல் மற்றும் ஒருகம்பியுடனும், நுண் துளை வட்டுடன் தாமிர மின்வாய் CuSO4 கரைசலிலும் வைக்கப்பட்டு மின்கலன் தயாரிக்கப்படுகிறது\nஇந்த வகையிலான வினையில், ஒரு சேர்மத்திலுள்ள அல்லது ஒரு கரைசலிலுள்ள உலோக அணுவானது மற்றொரு உலோகத்தின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்ற வகை வினையாகும்.\nஎடுத்துக்காட்டாக துத்தநாகம் உலோகம் ஒரு தாமிர(II) சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்படும் போது துத்தனாகம் தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது. தாமிரம் வீழ்படிவாக மாறுகிறது. Zn(நீ)+ CuSO4(நீரிய) → ZnSO4(நீரிய) + Cu(திண்மம்) மேற்கண்ட வினையில் துத்தநாகம் தனிமமானது தாமிர சல்பேட்டிலிருந்த தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு தாமிரம் உலோகத்தை தனித்து விடுகிறது,\nமேற்கண்ட இரண்டு அரை வினைகள் போல இங்கு துத்தநாகம் ஆக்சிசனேற்றமடைகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-15T16:16:37Z", "digest": "sha1:EIMMYOBUAWKJHGMUTATC4VYOCPTFTXXQ", "length": 32189, "nlines": 405, "source_domain": "ta.wikisource.org", "title": "பதிற்றுப்பத்து/ஒன்பதாம்பத்து - விக்கிமூலம்", "raw_content": "\n< பதிற்றுப்பத்து(பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1 பாட்டு - 81\n2 பாட்டு - 82\n3 பாட்டு - 83\n4 பாட்டு - 84\n5 பாட்டு - 85\n6 பாட்டு - 86\n7 பாட்டு - 87\n8 பாட்டு - 88\n9 பாட்டு - 89\n10 பாட்டு - 90\nஉலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்\nவண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்\nஅகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து\nகடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து\n5 காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக்\nகளிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க\nஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப\nஅரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் திரிந்து\nவாயில் கொள்ளா மைந்தினர் வயவர்\n10 மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்\nதோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்\nமுடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்\nகெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்\nஇடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப\n15 நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி\nஅழல்வினை அமைந்த நிழல்விடு கட்டி\nகட்டளை வலிப்பநின் தானை உதவி\nவேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்\nமுழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து\n20 சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த்\nதூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்\nகாந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்\nகலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்\nசுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்\n25 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து\nமின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்\nதன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்\nஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்\nகொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்\n30 பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து\nமாண்இழை அரிவை காணிய ஒருநாள்\nபூண்க மாளநின் புரவி நெடுந்தேர்\nமுனைகை விட்டு முன்னிலைச் செல்லாது\nதூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு\n35 தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு\nவிருந்தும் ஆக நின்பெருந் தோட்கே. (81)\nபகைபெரு மையின் தெய்வம் செப்ப\nஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்\nபல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்\nசெல்சமம் தொலைத்த வினைநவில் யானை\n5 கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி\nவண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல\nமறவர் மறல மாப்படை உறுப்பத்\nதேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்\nகாடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை\n10 இன்ன வைகல் பல்நாள் ஆகப்\nபாடிக் காண்கு வந்திசின் பெரும\nபாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்\nகொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்\nவண்மையும் செம்மையும் சால்பும் மறனும்\n15 புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை\nநிலம்தரு திருவின் நெடியோய் நின்னே. (82)\nகார்மழை முன்பின் கைபரிந்(து) எழுதரும்\nவான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்\nகொல்களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு\nநெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து\n5 செலவுபெரி(து) இனிதுநின் காணு மோர்க்கே\nஇன்னா(தூ) அம்மஅது தானே பல்மா\nநாடுகெட எருக்கி நன்கலம் தரூஉம்நின்\nமாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. (883)\nபெயர்: பஃறோல் தொழுதி ( = பல் தோல் தொழுதி)\nஎடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்\nபோர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்\nகார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி\nநுதல்அணந்(து) எழுதரும் தொழில்நவில் யானைப்\n5 பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்\nபூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய\nமன்பதை சவட்டும் கூற்ற முன்ப\nகொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா\nபல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ணாது\n10 வலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும்\nவார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்\nகால்முளை மூங்கில் கவர்கிளை போல\nஉய்தல்யா வதுநின் உடற்றி யோரே\nவணங்கல் அறியார் உடன்(று)எழுந்(து) உரைஇப்\n15 போர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல\nநோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து\nமுனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)\nஉரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்\nகாஞ்சி சான்ற செருப்பல செய்துநின்\n20 குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே\nகாலை மாரி பெய்துதொழில் ஆற்றி\nவிண்டு முன்னிய புயல்நெடும் காலைக்\nபல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே. (84)\nநல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்\nபொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்\nஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்\nஇட்ட வெள்வேல் முத்தைத் தம்மென\n5 முன்திணை முதல்வர் போல நின்று\nதீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்\nகோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்\nசூடா நறவின் நாள்மகிழ் இருக்கை\nஅர(சு)அவை பணிய அறம்புரிந்து வயங்கிய\n10 மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்\nஉவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்\nகபிலன் பெற்ற ஊரினும் பலவே. (85)\nஉறல்உறு குருதிச் செருக்களம் புலவக்\nகொன்(று)அமர்க் கடந்த வெம்திறல் தடக்கை\nவென்வேல் பொறையன் என்றலின் வெருவர\nவெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்\n5 நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து)\nஇல்லோர் புன்கண் தீர நல்கும்\nநாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்\nபாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்\nகழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்\n10 புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த\nபொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்\nதீந்தண் சாயலன் மன்ற தானே. (86)\nசென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை\nசந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து\nதெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்\n5 பல்வேல் பொறையன் வல்லனால் அளியே. (87)\nவையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது\nகடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்து\nதெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்\nதம்பெயர் போகிய ஒன்னார் தேயத்\n5 துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு)\nஅணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து\nபொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று\nநாம மன்னர் துணிய நூறிக்\nகால்வல் புரவி அண்டர் ஓட்டிச்\n10 சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக்\nகுருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)\nஉருகெழு மரபின் அயிரை பரைஇ\nவேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்\nகொற்றம் எய்திய பெரியோர் மருக\n15 வியல்உளை அரிமான் மறம்கெழு குருசில்\nவிரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்\nஉரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை\nஆர்எயில் அலைத்த கல்கால் கவணை\nநார்அரி நறவின் கொங்கர் கோவே\n20 உடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில்\nவளைகடல் முழவின் தொண்டியோர் பொருந\nநீநீடு வாழிய பெரும நின்வயின்\nதுவைத்த தும்பை நனவுற்று வினவும்\nமாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய\n25 புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு\nவருநர் வரையாச் செழும்பல் தாரம்\nகொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப\nஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்\nபாவை அன்ன மகளிர் நாப்பண்\n30 புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு\nதண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து\nதிருவில் குலைஇத் திருமணி புரையும்\nஉருகெழு கருவிய பெருமழை சேர்ந்து\nவேங்கை விரிந்து விசும்(பு)உறு சேட்சிமை\n35 அருவி அருவரை அன்ன மார்பின்\nசேண்நாறு நல்இசைச் சேயிழை கணவ\nமாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்\nஞாயிறு போல விளங்குதி பல்நாள்\nஈங்குக் காண்கு வந்தனென் யானே\n40 உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி\nதண்கடல் படப்பை நாடுகிழ வோயே. (88)\nவானம் பொழுதொடு சுரப்பக் கானம்\nதோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்\nபுள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்\nபழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாது\n5 பல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப்\nபயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்\nபெரும்பல் யாணர்க் கூலம் கெழும\nநன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்\nபல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்\n10 நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்த\nஉயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவ\nஅரசியல் பிழையாது செருமேம் தோன்றி\nநோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)\nஅடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாது\n15 கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத்\nதகரம் நீவிய துவராக் கூந்தல்\nவதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து\nவாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து\n20 வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. (89)\nமீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப\nஅச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)\nஇன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்\nதுறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்\n5 கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா\n10 மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர\nவாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)\nஈரம் உடைமையின் நீரோர் அனையை\n15 அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை\nகொளக்குறை படாமையின் முந்நீர் அனையை\nபல்மீன் நாப்பண் திங்கள் போலப்\nபூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை\nஉருகெழு மரபின் அயிரை பரவியும்\nமலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்\nபெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய\nகொற்றத் திருவின் உரவோர் உம்பல்\n25 கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே\nமட்டப் புகாவின் குட்டுவர் ஏறே\nஎழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை\nஇரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந\nவெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய\n30 விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே\nஉரவுக்கடல் அன்ன தாங்(கு)அரும் தானையொடு\nமாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி\nஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை\nவார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்\n35 மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்\nஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு\nவிழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்\nகாஞ்சி சான்ற வயவர் பெரும\n40 வீங்கு���ெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே\nகழனி உழவர் தண்ணுமை இசைப்பின்\nபழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்\nதண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி\nவெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்\n45 கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச்\nசெழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்\nகாவிரிப் படப்பை நல்நா(டு) அன்ன\nவளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை\nஆறிய கற்பின் தேறிய நல்லிசை\n50 வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ\nநின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்\nயாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே\nஊழி அனைய ஆக ஊழி\nவெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்\n55 காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)\nபெருநல் யானை இறைகிழ வோயே. (90)\nகுட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்\nவேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்\nவெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)\nஇருபெரு வேந்தரும் விச்சியும் வீழ\n5 அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து\nபொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்\nவித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்\nவைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று\nவாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி\n10 மந்திர மரபின் தெய்வம் பேணி\nமெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்\nபுரைஅறு கேள்விப் புரோசு மயக்கி\nஅருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த\nவெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ\n15 ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு\nமன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்\nஇன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்\nஅவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி,\nதொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை,\nவெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை:\nபாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின்\nமுப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் ப\nடைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல\nவெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.\nகுடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2017, 19:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-strategic-command-apologises-for-new-years-eve-tweet-1971536", "date_download": "2019-09-15T16:23:21Z", "digest": "sha1:MY5OTNBRPRR3ESVSCSJN3QXUEKFZIZOF", "length": 6626, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Us Military Apologises: Strategic Command Sorry For New Year's Eve Tweet About Dropping Bombs | ‘வெடிகுண்டு’ தாக்குதல் பற்றிய தவறான ட்விட் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்!", "raw_content": "\n‘வெடிகுண்டு’ தாக்குதல் பற்றிய தவறான ட்விட் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்\nஅமெரிக்க ராணுவம் வெளியிட்ட வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சி வெளியானது.\nஅமெரிக்க ராணுவம் வெளியிட்ட வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சி வெளியானது.\nஅமெரிக்காவின் ஸ்டாடேர்ஜிக் கமாண்டு சார்பாக புத்தாண்டை ஓட்டி ட்விட்டரில் ஒரு பகீர் பதிவை வெளியிட்டது.\nஅமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டின் துவக்கத்தில் ராட்சத பலூனை பறக்க வைப்பது வழக்கம். இதை மையப்படுத்தி ஸ்டாடேர்ஜிக் கமாண்டு வெளியிட்ட டிவிட்டரில் ‘ இந்த ஆண்டு வேண்டுமென்றால் அதைவிட பெரிதாக (வெடி குண்டுகளுடைய விமானத்தை) பறக்க விட‌முடியும் என பதிவு செய்து இருந்தன.\nஇந்த பதிவுடன் வெளியான வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சியும் வெளியானது.\nஇதனால் பல தரப்பு மக்கள் கோபமடைந்து தங்களது கருத்துக்களை வெளியிட்ட நிலையில் அந்த பதிவை நீக்கி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபின்லேடன் மகனை பிடித்தால் 1 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா\nSaudi Arabia's Aramco : பற்றியெரியும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு; ஆளில்லா விமான தாக்குதல்\nBoat Accident: ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு: 30 பேர் மாயம்\n - சூர்யா ரசிகர்களுக்கு குவியும் பாராட்டுகள்..\nTik Tok Top 10 : வாரு இல்லமா அது ஸ்டாரு : எப்படி புரிய வைக்கபோறியோ\nBoat Accident: ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு: 30 பேர் மாயம்\n - சூர்யா ரசிகர்களுக்கு குவியும் பாராட்டுகள்..\nTik Tok Top 10 : வாரு இல்லமா அது ஸ்டாரு : எப்படி புரிய வைக்கபோறியோ\nவிழா நடக்கும் இடங்களில் ஒரு பேனர் வைப்பதில் தவறி���்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59637-i-m-not-anti-hindus-stalin.html", "date_download": "2019-09-15T17:02:23Z", "digest": "sha1:FINL2CBKQEPHAS4ME7KY53OF4BZ6FHFW", "length": 9819, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நான் இந்துகளுக்கு எதிரானவன் இல்லை - ஸ்டாலின் | I'm not anti-Hindus - Stalin", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nநான் இந்துகளுக்கு எதிரானவன் இல்லை - ஸ்டாலின்\nநான் இந்துகளுக்கு எதிரானவன் என பரப்புகிறார்கள்; ஆனால் என் மனைவி கோவிலுக்கு செல்வதை இதுவரை நான் தடுத்தது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசோளிங்கரில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது , நான் இந்துகளுக்கு எதிரானவன் என்று பரப்புகிறார்கள் என்றும், என் மனைவி கோவிலுக்கு செல்வதை இதுவரை தடுத்தது இல்லை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜெயலலிதா, பாமகவை வன்முறை கட்சி என்று கூறி எதிர்த்தவர் என்ற அவர், தமிழ்நாட்டுக்கு கருணாநிதி உதவும் கரமாகவும் இருந்தவர்; ஆனால், எடப்பாடி பழனிசாமி உதவாத கரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இயக்கத்தை நிறுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nபாலியல் விவகாரம்: பொள்ளாச்சி காவல் அதிகாரிகளும் இடமாற்றம்\nதேசிய பக்தியும், தெய்வீக சக்தியும் இணைந்தது தான் பாஜக: இல.கணேசன்\nபொள்ளாச்சி விவகாரம்: கோவை எஸ்.பி பாண்டியராஜன் இடமாற்றம் - அரசு அதிரடி நடவடிக்கை\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை ச��ய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’நான் நிரந்தர தளபதி; வைகோ போர்வாள்’\nதிமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை\nபேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா\nஎதிர் கட்சி தலைவருக்கு இது அழகா மிஸ்டர் ஸ்டாலின்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-reef-lighting/54688780.html", "date_download": "2019-09-15T16:40:26Z", "digest": "sha1:456RSTV4KXLHYETQQBLMOJLCY3TYVYS3", "length": 14166, "nlines": 195, "source_domain": "www.philizon.com", "title": "உயர் சக்தி LED அக்வாரி ஒளி / கோரல் ரீஃப் விளக்கு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:உயர்திறன் எல்.ஈ.ஆர். லும்பி,கோரல் ரீஃப் விளக்கு,LED Coral Reef விளக்கு\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லை���் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED அக்வாரி ஒளி > லெட் ரீஃப் விளக்கு > உயர் சக்தி LED அக்வாரி ஒளி / கோரல் ரீஃப் விளக்கு\nஉயர் சக்தி LED அக்வாரி ஒளி / கோரல் ரீஃப் விளக்கு\n இப்போது அரட்டை அடிக்கவும்\nC வாய்வழி ரீஃப் விளக்கு / உயர் பவர் எல்இடி அக்ரிமாரியம் லைட்\n30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தரமான தரமான விளக்குகளை வழங்குவதன் மூலம், உயர்ந்த புகழை பெற்றுக்கொள்வதன் மூலம், எல்.ஐ. டி டாங்க் விளக்குகளை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் 6 வருடங்கள் அனுபவம் உள்ளோம் .\nஅனைத்து தயாரிப்புகள் உயர் தர எல்.ஈ. டி அடிப்படையிலான மற்றும் அங்கீகார சான்றிதழ் FCC, CE மற்றும் ROHS இணங்க.\nஎமது LED ரீஃப் லைட்டிங் முழு நாள் மற்றும் சந்திர சுழற்சியை மாற்றியமைத்தல், ரீஃப், பவள, மீன், முதலியன சிறந்த ஒளி சூழலை உருவாக்குதல்.\nஎல்.இ.இ. அட்ரிவரி லைட்டிங் ஆலை வளர்ச்சி எந்த காலத்திற்கு ஏற்றது, மற்றும் தண்ணீர் அல்லது மண் பயிரிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்\nஎல்இடி அக்ரிமம் விளக்குகள் உட்புற தோட்டம், பானை, தோட்டம், நடவு, இனப்பெருக்கம், பண்ணை, தெளிப்பு, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய கலாச்சாரம், மலர் கலாச்சாரம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் வகை சாகுபடி\nலெட் மீன் ஒளி விவரக்கூற்றானது\nஅதே நேரத்தில் விளக்குகளை உபயோகிப்பதில் அட்வான்ஸ் லைட் வசதியானது .\nLED மீன் விளக்குகள் ஹைடெக், ஆற்றல்-திறமையான ஒளி ஆதாரங்கள் மீன்வழி பொழுதுபோக்குகளில் பிரபலமடைகின்றன .\nஅவற்றின் குறைந்த ஆற்றல் பயன்பாடு மற்றும் அவை உருவாக்கும் பிரகாசமான வெளிச்சத்திற்கு, LED க்கள் துணை போன்ற மீன் ஒளி பொருத்தப்பட்ட, அத்துடன் சுயாதீன, ஒளி மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நம் வாடிக்கையாளர்களிடமிருந்து தரமான தரமான விளக்குகளை வழங்குவதன் மூலம், லெட் அக்வாரி ஒளி மற்றும் எல்.இ.இ. அக்வாரிமை விளக்குகளை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் 6 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உள்ளது .\nஎல்.ஈ.டி மீன் தொட்டி விளக்குகள் பற்றிய கூடுதல் விவரங்கள் , எங்களது தொழிற்சாலை நேரத்தை பார்வையிட நேரடியாகவும், அன்பாகவும் எங்களை தொடர்பு கொள்ளவும், நீங்கள் வேண்டுமென்றே நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுப்போம் .\nதயாரிப்பு வகைகள் : LED அக்வாரி ஒளி > லெட் ரீஃப் விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nப்ளூ ரெட் ஹைட்ரோபொனிக்ஸ் 300W லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponics எல்.ஈ.டி விளக்கு வளர வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nபூக்கும் LED லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் லைட்டிங் விளைவு LED வளர LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஉயர்திறன் எல்.ஈ.ஆர். லும்பி கோரல் ரீஃப் விளக்கு LED Coral Reef விளக்கு உயர்திறன் எல்.ஈ.டி லைட் லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ.டி உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் வயர்லெஸ் எல் லீவர் லைட்ஸ்\nஉயர்திறன் எல்.ஈ.ஆர். லும்பி கோரல் ரீஃப் விளக்கு LED Coral Reef விளக்கு உயர்திறன் எல்.ஈ.டி லைட் லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ.டி உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் வயர்லெஸ் எல் லீவர் லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-15T16:27:02Z", "digest": "sha1:QWSUGRUKSVTOQ2XXPUSX6B3SX72KFLUS", "length": 10989, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "வர்த்தகம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் – முதலீடுகளை சவூதி அரேபியா நிறுத்தம்\nகனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாரவூர்தி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் – 15 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரவூர்தி உரிமையாளர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் – மலேசியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது குறித்து இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையில் உடன்படிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது\n���ட்கா குறித்த அடுத்த கட்டப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் வர்த்தகத்துடன் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு தொடர்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 10 உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்\nஅவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Concetta Fierravanti-Wells ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமங்கள சமரவீர சவூதிக்கு பயணம் செய்ய உள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் கடத்துவோரை தண்டிக்குமாறு தன்சானிய ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் ராஜாங்க அமைச்சர் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் த���ப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=state%20finance%20commission", "date_download": "2019-09-15T16:48:48Z", "digest": "sha1:UMRDBKRWOY6RKAWURQTAR5VG3DFZ6HUF", "length": 14771, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 45, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 19:18\nமறைவு 18:18 மறைவு 06:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமார்ச் 2016 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 97 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜனவரி 2016 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 47 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nடிசம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 3 கோடியே, 12 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nநவம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 78 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஅக்டோபர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம�� நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 43 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nசெப்டம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஆகஸ்ட் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 73 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜூலை 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 39 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஜூன் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nமே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200935/news/200935.html", "date_download": "2019-09-15T16:15:56Z", "digest": "sha1:IFJKHSLXE6YLL6Y2C7HF4IXGOZDTD6EL", "length": 10574, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேமலுக்கு மருந்தாகும் திப்பிலி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று கோளாறுகளை போக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமைவதும், தேமலை குணப்படுத்தவல்லதும், உள் உறுப்புகளை தூண்ட கூடியதுமான திப்பிலியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். திப்பிலி அற்புதமான மருந்தாகி நெஞ்சக கோளாறுகளை போக்குகிறது.\nவயிற்று வலி, வாயு பிரச்னை, வயிற்று போக்கு பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. மூச்சு முட்டலை சரிசெய்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. திப்பிலியை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரிசி திப்பிலி, பனங்கற்கண்டு, மஞ்சள், இஞ்சி, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், கால் ஸ்பூன் அரிசி திப்பிலி பொடி, பனங்கற்கண்டு, சிறிது மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nஇதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டவும். இதை குடித்துவர மூச்சிரைப்பு பிரச்னை மாறும். சுவாச பாதையை சீர் செய்யும். சளி, இருமலை போக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட திப்பிலி, உயிரணுக்களை கெட்டிப்படுத்தும் தன்மை உடையது. நெஞ்சக, வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். திப்பிலியை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திப்பிலி, மஞ்சள், கறிவேப்பிலை.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் திப்பிலி, மஞ்சள், கறிவேப்பிலை சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு போடவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோயை தணிக்கும். நரம்புகளுக்கு பலம் தருகிறது. பதட்டத்தை போக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. செயலற்ற உள் உறுப்புகளை தூண்டும் தன்மை திப்பிலிக்கு உண்டு. திப்பிலியை கொண்டு தேமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: திப்பிலி, தேன். செய்முறை: கால் ஸ்பூன் அளவுக்கு திப்பிலி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து, 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர தோலில் உண்டாகும் தேமல் குணமாகும். தோல் அழகு மற்றும் பொலிவு பெறும். திப்பிலியை பயன்படுத்தி உள் உறுப்புகளை பலப்படுத்தும் திரிகடுக சூரணம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, தேன். செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் பொடியை சம அளவு எடுத்து கலந்து வைத்து கொள்ளவும். இதில், கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து தினமும் தேனில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உள் உறுப்புகள் பலப்படும்.\nதிப்பிலி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகி உடலுக்கு நன்மைகள் தருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஆல மரத்து இலை, விளக்கெண்ணெய். சர்க்கரை நோயாளிகளுக்கு கட்டி வரும்போது, அது நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். ஆல மரத்து இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டியின் வைத்து கட்டினால், அது விரைவில் பழுத்து உடையும். கட்டிகள் மறையும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள்.\nசந்திரயான் 2 பற்றிய புதிய ரகசியங்கள்\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன..\nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nகாலாவதி தேதி இனி கட்டாயம்….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-15T16:24:17Z", "digest": "sha1:USQX3MR4SWV2XDM2NRA6JBMD4YXHB2GA", "length": 5462, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொலோபசுக் குரங்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொலோபசுக் குரங்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்க��ப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொலோபசுக் குரங்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Sivakumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிமஞ்சாரோ மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூழைக்குரங்கு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பு கொலோபசுக் குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசும் கொலோபசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 22, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:05:54Z", "digest": "sha1:BZCF6RVSUQPQZWGIRQWCAVSQKXYD7PVL", "length": 8387, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்டகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபென்டகன், (பென்ரகன், The Pentagon) ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இராணுவத் தலைமையகமாகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. இது பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Pentagon என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக��கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-attend-unhrc-meet-geneva-296076.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-15T16:37:17Z", "digest": "sha1:OH4Y2BFG2MDLPR6ZLWLVNB7ZWLHVEIDB", "length": 16428, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வைகோ ஜெனீவா பயணம்! | Vaiko to attend UNHRC meet in Geneva - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஇந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nபாகிஸ்தான் பக்கம் அட்டாக்.. அல்கொய்தா தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.. உறுதி செய்தார் ட்ரம்ப்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nMovies பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nLifestyle எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\nAutomobiles டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வைகோ ஜெனீவா பயணம்\nசென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றடைந்தார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.\nசுவிஸின் ஜெனீவா நகரில் நாளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.\nஇக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலங்கையில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர். இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஜெனீவா சென்றுள்ளார்.\nசென்னையில் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, துபாய் வழியாக ஜெனீவா விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.30 மணிக்கு வைகோ சென்றடைந்தார். அங்கு ஈழத் தமிழர்கள் அமைப்புகளின் சார்பில் சுஜானி ஜீவானந்தம், போஸ்கோ, சஞ்சயன், காண்டீபன். பிரகலாதன், கர்ஜன், ந.பிரபாகரன், அ.பிரபாகரன், கஜன், பாஸ்கரன், ரவிக்குமார், தனுசிகன், ஜீவா உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nவைகோவுக்கு அழைப்புக் கொடுத்து ஏற்பாடு செய்த அமைப்புகளான பாரதி பிரான்ஸ் தமிழர்கள் கலை மன்றம், தமிழ் உலகம், தென்றல், பிரான்ஸ் தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு, பக்கத்தைத் திருப்புவீர் அமைப்பு, சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை, சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்ஸ் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nஜெனிவாவில் நாளை பகல் 2 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்டமான ஈழத்தமிழர் பேரணியில் வைகோ பங்கேற்கிறார். மனித உரிமைக் கவுன்சில் அமர்வு 29ஆம் தேதி முடிந்த பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வைகோ சென்னை திரும்புகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனக்கு கட் அவுட் வைக்க எப்போதுமே நான் அனுமதித்ததில்லை.. வைகோ பளீச் பேட்டி\nவைகோவிடம் மீண்டும் அதே கம்பீரம்... 21 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஆய்வு\nசிறைவாசிகளுக்கான பரோல், பொதுமன்னிப்பு முறைகளில் மாற்றம் தேவை- வைகோ வலியுறுத்தல்\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில், தமிழகம் இணையக் கூடாது: வைகோ\nவைகோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு..மருத்துவர்களின் கண்டிப்பு எதிரொலி\nதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.. வைகோ விடுதலை.. எம்.ப�� பதவிக்கு ஆபத்து இல்லை\nவைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.. கடைசி நொடியில் தீர்ப்பு ஒத்திவைப்பு.. இதுதான் காரணம்\nஅதெல்லாம் கிடையாது.. அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை ஒத்திவைக்க மாட்டன்.. வைகோ\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nமாநாட்டில் இவர்தான் ஹீரோ.. யாருக்கும் 'நோ காசு. .நோ பிரியாணி'.. சாம்பார் தயிர் சாதம்தான்.. வைகோ\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko unhrc geneva வைகோ ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=adobereader110223&show=done", "date_download": "2019-09-15T16:19:38Z", "digest": "sha1:O2NAPFILX6EVO2PHONTY4TXSL2P75S27", "length": 3467, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by dbmailplace 2 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 2 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114537/", "date_download": "2019-09-15T16:04:19Z", "digest": "sha1:PDRWS44GOR2XPWVYQQCKNT3UPPEPR2CM", "length": 9094, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் பதவிவிலகல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் பதவிவிலகல்\nஇலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன பதவிவிலகவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகலுக்கான கடிதத்தினை இன்றையதினம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயமனியிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து அமைச்சின் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளாரென, இலங்கை போக்க��வரத்து பணியாளர்கள், தொழிந்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsramal siriwardena இலங்கை போக்குவரத்து சபை தலைவர் பதவிவிலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nபுலிகளுக்கும், படையினருக்கும் பொதுமன்னிப்பு –\nவடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துற���யினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/05/%E0%AE%92%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-fish-kulambo-tam/", "date_download": "2019-09-15T16:06:42Z", "digest": "sha1:DA6V67TSMLRRIODXOKII7BEVROMXF3TL", "length": 10904, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil |", "raw_content": "\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமீன் – 1/2 கி\nசின்ன வெங்காயம் – 8\nதக்காளி – 1(பெரியது )\nபுளி – எலுமிச்சை அளவு\nகுழம்பு மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் )\nவெங்காய வடகம் – 1/2 ஸ்பூன்\nசீரகத்தூள் – 1 ஸ்பூன்\n1.மீனை நன்கு சுத்தம் செய்து , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி , அலசி விடவும் .(இதுபோல் செய்வதால் அதன் வாடை குறையும் )\n2.அலசிய மீனை தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும் .\n3.வெங்காயத்தை தட்டி வைக்கவும் (அ ) நறுக்கி வைக்கவும் .(அம்மி இருப்பவர்கள் சீரகத்தை அம்மியில் பொடித்து ,அதை எடுக்கும் போது , வெங்காயத்தையும் அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும் .\n4.தக்காளியும் நறுக்கிக் கொள்ளவும் .\n5.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் புளியை ஊறவிடவும் .\n6.ஊறிய புளியை நன்கு சாறு பிழிந்து கொள்ளவும் .அதனுடன் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும் .காரம் ,உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் .\n7.பின் மண் சட்டியில் விளக்கெண்ணை விட்டு (குழம்பினால் வரும் சேர்ப்பதால் சூட்டை குறைக்கும் . ) வெங்காய வடகம் , வெங்காயம் , சீரக தூள் , சேர்த்து வதக்கவும் .\n8.இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .\n9.இதனுடன் புளிகலவையை விட்டு ,நன்கு கொதிக்க விடவும் .\n10.சிறிது நேரத்தில் குழம்பு சிறிது கெட்டியாகி வரும் . அப்போது நறுக்கிய மீன் துண்டுகளை சேர்க்கவும் .\n11.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பு நீர்க்கும் .எனவே குழம்பு சிறிது கெட்டியான பிறகே மீன் துண்டுகள் போட்டு வேக விடவும் .\n12. அவ்வளவுதான் சுவையான ,மணமான ,நாவூறும் மீன் குழம்பு தயார் .\n13.வெங்காய வடகம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக வெந்தயம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.\n14.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பை அதிகம் கிளற கூடாது . மீன் உடைந்து விடும் . எனவே சட்டியை பிடித்து குழம்பை பரவலாகும் படி அசைத்து விடலாம் .(அ ) மிக லேசாக கிளறவும் .\n15.மீன் குழம்பு பொதுவாக அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .\n16.மீன் குழம்பு சாதத்திற்கு மட்டும் இல்லாமல் ,இட்லி , தோசை ,பழைய சாதத்திற்கும் நன்றாக இருக்கும் .\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/communists-when-killed-heavy-silence-will-prevail-the-media", "date_download": "2019-09-15T17:31:44Z", "digest": "sha1:FVVPWQEHFVT7MBF332MR6H3TDDYWOUXS", "length": 4580, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nகம்யூனிஸ்டுகள் கொல்லப்படும் போது கனத்த மெளனம் சாதிக்கும் ஊடகங்களே \nதற்கொலைக்கு தூண்டும் படங்களுக்கு தடை - பேஸ்புக் நிறுவனம்\nநம்புங்கள் நமது அரசும் அரசு அமைப்புகளும் நடுநிலைமையானவை\nமரியாதை இழிவுபடுத்தப்படும்போது வாய்ப்பையும் விருதையும் மறுப்பவர்களில் பெண்கள் அதிகம் - அருள்மொழி\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து\nஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை கொண்டு வந்ததா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகி�� நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2019-09-15T16:04:40Z", "digest": "sha1:RSERBWHIFFK6IAO5MOKXBVNHJCYYTK7E", "length": 14043, "nlines": 88, "source_domain": "www.panithuligal.com", "title": "தமிழின வரலாறு (பாகம் 1) | பனித்துளிகள்", "raw_content": "\nHome » தமிழின வரலாறு » தமிழின வரலாறு (பாகம் 1)\nதமிழின வரலாறு (பாகம் 1)\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | தமிழின வரலாறு | 1 பதில்\nதமிழினத்தின் வரலாற்றை தொடராக எழுதுவதில் மட்டற்ற மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன். தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான செய்திகள் உங்களுக்கு இந்தத் தொடரில் தொகுத்தளிக்கப்படவிருக்கின்றன.\nதமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிக்கொண்டு திரியும் யாருக்கும் தமிழின் உண்மையான பின்புலம் என்னவென்று தெரியுமா கேட்டுப்பாருங்கள் கேட்டால் வள்ளுவன்தான் எங்கள் தலையாய புலவன். வள்ளுவர் தினத்தைத் தான் நாங்கள் தமிழ்ப் புத்தாண்டெனக் கொண்டாடுவோம் என்பார்கள்.\nஇன்றிலிருந்து கிட்டத்தட்டஐம்பத்திரண்டாயிரத்து சொச்ச ஆண்டுகளுக்கு முன் (50,000 BC) நாகரீகத்தில் முழுவளர்ச்சி பெற்றிருந்த லெமூரீயா என்றழைக்கப்பட்ட குமரிக்கண்டத்தின் (காண்க: படம்) வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்ளாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்.\n நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே, அப்பொழுதெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்களா என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கைதான். உண்மையில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் தமிழ் மொழி தோன்றியது என்று கணக்கிடப் பட்டிருக்கிறதென்பதை நீங்கள் கேட்டால் மயங்கியே விழுந்துவிடுவீர்கள்.\nஇன்றிலிருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் நமது தாய்த் தமிழ்க் கண்டம் கடலுக்குள் மூழ்கிப்போனபோது மூழ்காமல் எஞ்சியிருந்த தமிழ்நாடு, இலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம்பெயர்ந்து சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்தின் மக்கள் தொகையில் வெறும் எள்ளளவுதான். எடுத்துக்காட்டாகச் சொன்னால் இன்றிருக்கும் சீன மற்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கிணையான நிலப்பகுதியனைத்தும் தமிழ்நாடாக இருந்திருக்கிறது. இது பற்றிய கருத்துக்களை பல கலைக்களஞ்சியங்களிலிருந்தும், தமிழ் மொழி இலக்கியப் புத்தகங்களிலிருந்தும் படித்துத் தெரிந்து கொண்டபோது நாம் இதையெல்லாம் உணராத முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று வெட்கித் தலைகுனிந்தேன். இது தமிழில் மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்ட தேவநேயப் பாவாணர் மற்றும்ம அவருக்குபின் அவரது மாணவராக இருந்த மதிவாணன் ஆகியோரது முயற்சியினால் இன்றிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் இருந்த பழந்தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிபெயர்ப்பில் இருந்து கண்டுணரப்பட்டுள்ளது.\nசிந்து சமவெளி நாகரீக வாழ்க்கையின் உருவாக்கத்தில் தமிழர்களும் பங்கெடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது நடந்தது வெறும் ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான். அது தோன்றிய இடம் தற்போதைய வடஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். அப்போதுதான் ஆரியர்கள் படையெடுப்பால் முழுக்க கலப்படமான நாகரீகத்தைத் தழுவவேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.\nஉண்மையில் தமிழர் நாகரீகத்தின் சிறப்புத்தன்மைகளை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சாதிகள் புகுத்தப்பட்டது மற்றும் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது ஆரியக் கலப்பால் என்பதைச் எடுத்துச் சொல்வதற்குமுன், பழந்தமிழ் நாகரீகத்தில் வாழ்ந்தது ஒரே சாதிதான் அது தமிழ்ச் சாதி என்றும் ஆண்கள் பெண்கள் இருவரும் சமமாக சமுதாயத்தால் போற்றப்பட்டனர் என்றும் முழுக்க முழுக்க 100 விழுக்காடு காதல் திருமணம்தான் நடந்திருக்கிறது என்றும் நீங்கள் உணர்ந்தால் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்.\nஅடுத்த வாரம் இதன் தொடர்ச்சியில் பல வகையில் புல்லரிக்கும் செய்திகள் உங்களை வந்தடைய இருக்கின்றன. உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nநல்ல முயற்சி , தமிழர் வரலாறு தமிழன் ஒவ்வொருவனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று , மேலும் பல தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/06/", "date_download": "2019-09-15T16:34:30Z", "digest": "sha1:EEFCXR6UWP4OVKLYLQVUTQARB7HUQB3N", "length": 35166, "nlines": 700, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nபசி மட்டும் சுயநினைவைச் சூறையாட\nகுப்பைத் தொட்டிகள் கடவுளின் மடிகள்\nபாம்பு கொத்தி பாம்பு கொத்தி\nஏழு வண்ணமா என் வண்ணமா\nஉன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும்\nநீண்டு நிதானமாய் நன்னீர் சுழித்தோடும்\nநதியினுள் குதித்துத் துழாவித் துழாவித்\nஉன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும்\nஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி\nஅகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில்\nஉன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும்\nமெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை\nமுன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித்\nஉன் பகட்டுப் பேரழகில் எனக்கொன்றும்\nஅண்டப் பெருவெளியில் அயராத ராட்டினத்தில்\nஇங்கும் அங்குமாய் இமை கழித்த விழிகளோடு\nசில்லென்ற மேனியதிரச் சுற்றிவரும் தித்திப்பாக\nஉன் புதிரான விளையாட்டில் எனக்கொன்றும்\nஅண்டவெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன்\nஅத்தனைக் காற்றும் ஓய்ந்தே போனதோ\nஅத்தனை ஓசையும் ஒடுங்கியே போனதோ\nஅத்தனை ஒள��யும் ஒழிந்தே போனதோ\nநம்பிக்கை யாவும் நஞ்சுக்குழி விழுந்து\nஇமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி\nஉயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன\nதேடும் தவம் துறந்து தேடா வரம் பெற்று\nஊனமுற்ற நாட்களுக்குள் உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு\nஎன் நைந்த இமைகளின் மேல்\nஒரு துளி உப்புக் கண்ணீர்\nஎன் கண்களுக்குள் நீர் வற்றித்தான்\nஇதென்ன இது உள்ளிருந்து வாராமல்\nஉள்விழி நீரின் அதே அடர்வு உப்போடு\nஒரு பூர்வ ஜென்ம வாசனை\nஎன் நாசிக் குகைக்குள் நர்த்தனம் ஆடுகிறது\nநான் பிறந்த போதே இழந்துவிட்ட\nஎன் பிறப்பு வாசனையல்லவா இது\nரணங்கள் ரணங்களோடு ரகசிய ஒத்தடங்கள்\nதேடாதபோது ஏன் வந்தாய் என்றேன்\nகுருதி நிறைத்து மிதக்கும் கண்களில்\nஇல்லை இல்லை இல்லவே இல்லை\nஅது இங்கே தினம் வரும்\nதரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்\nமுதலில் என் கருணைக் கரங்களை\nகொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்\nநிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்\nஇந்தக் கவிதை உருவாக வேண்டும்\nஎன் வார்த்தைகளை உருக்கி உருக்கி\nதோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து\nஅது உன் உயிர்ப் பொருள்தான்\nவெற்றி என்பது என்ன சகோதரா\nஉன் தலையும் ஓர் நாள்\nஇன்று தப்பலாம் உன் தலை\nஅது என்றும் தப்புமா சகோதரா\nஇனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை\nமீண்டும் அதையே வரவேற்று நீ\nஇனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய\nமூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்\nஉன் மனோ பலத்துடன் மீண்டு வா\nஎது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது\nஇந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்\nஎந்த நாய் நரியும் உன்\nஉயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்\nவீடு புகுந்து நம் பெண்களின்\nமுந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை\nமுழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்\nஇனி வரும் சந்ததிப் பெண்களின்\nஎன்றும் விட்டுப் போகும் விசயமா\nவெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது\nஇன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்\nஅறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி\nஉலகை வென்றே உலா வருகிறதே\nஅடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்\nபுல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ\nஇரத்தப் பாளமான உன் நெற்றியை\nசுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்\nமூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே\nநல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி\nசின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்\nLabels: * 02 அன்புடன் இதயம்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nஇன்னொரு ஜென்மம் பச்சையிலை மாநாட்டில் பனிவிழும் ப...\nவாழ்க்கை அகதி கடல் கண்டுகொள்ளாத அலை நான் மேகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:58:02Z", "digest": "sha1:RZZSRSEDB7AT6HZGBSHLWKGJVIAOI6BD", "length": 6075, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரேசில் விளையாட்டு வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிரேசில் விளையாட்டு வீரர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிரேசில் கால்பந்தாட்ட வீரர்கள்‎ (12 பக்.)\nநாடு வாரியாக விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2018, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/articlelist/65945998.cms", "date_download": "2019-09-15T16:17:47Z", "digest": "sha1:YC25P2ADWELELWTOBNHG2GOJNGQ77HO2", "length": 8468, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Daily Rasi Palan: Daily Horoscope in Tamil |தினசரி ராசி பலன்", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nஇன்றைய பஞ்சாங்கம் 15 செப்டம்பர் 2019\nசெப்டம்பர் 15 2019 இன்றைய நாள் எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 14 செப்டம்பர் 2019\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குர...\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 12 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 11 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 10 செப்டம்பர் 2019\nTamil Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 09 செப்டம்பர்...\nஇன்றைய பஞ்சாங்கம் 08 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 06 செப்டம்பர் 2019\nHoroscope Today: ராசி பலன் - மேஷ ராசியினருக்கு பு...\nஇன்றைய பஞ்சாங்கம் 05 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்���ம் 04 செப்டம்பர் 2019\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன் என்ன செ...\nபிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்லை என்றால்...\nசிம்மத்திற்கு பெயர்ச்சியான செவ்வாய் : 12 ராசிகள் ...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும் சொல்லவி...\nGemini Career Horoscope: மிதுன ராசியினரின் தொழில்...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார்- ஜோதிடர் பாலாஜிஹாசன் ...\nBalaji Haasan: அடுத்த முதல்வர் யார்\nRasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10...\nதின ராசி பலன் : சூப்பர் ஹிட்\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி...\nஇன்றைய பஞ்சாங்கம் 12 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 11 செப்டம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 10 செப்டம்பர் 2019\nAries September 2019 Horoscope: செப்டம்பர் மாத மேஷ ராசி பலன்கள்\nஉடலுறவிற்கான சரியான நேரம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா\nVirgo September 2019 Horoscope:செப்டம்பர் மாத கன்னி ராசி பலன்கள்\nAries August 2019 Horoscope: மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன்\nToday Rasi Palan, August 24th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 24) - மீன ராசி உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல செய்தி வரும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/actress-wants-her-daughter-to-concentrate-on-studies/articleshow/71050481.cms", "date_download": "2019-09-15T16:40:07Z", "digest": "sha1:GDWJB3XN3NOOKUMR4SG3ORQRZHZERYPD", "length": 14535, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Gossip: எனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை - actress wants her daughter to concentrate on studies | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nஎனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை\nதனக்கு கிடைக்காதது தன் மகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணழகி நடிகை தீர்க்கமாக உள்ளார்.\nஎனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை\nகண்ணழகி நடிகை சிறு பிள்ளையாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டார். அதனால் அவரால் பிற பிள்ளைகளை போன்று பள்ளிக்கு சென்று படிக்க முடியாமல் போனது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருந்ததால் பையை எடுத்துக�� கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் மேக்கப் போட்டுக் கொண்டு ஷூட்டிங்கிற்கு சென்றார்.\nஇந்நிலையில் நடிகையின் செல்ல மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அந்த குட்டிப் பெண் தனது நடிப்பால் அசத்திவிட்டார். அந்த குட்டியின் நடிப்பை பார்த்தவர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று கூறி பாராட்டினார்கள். தன் மகளை ஆளாளுக்கு பாராட்டுவதை பார்த்து நடிகைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.\nநடிகையின் செல்ல மகளின் நடிப்பை பார்த்துவிட்டு ஏராளமான பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால் கண்ணழகியோ என் மகள் வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே நடிப்பார். அதற்கு சம்மதம் என்றால் ஒப்பந்தம் செய்யலாம் என்கிறாராம்.\nநடிகை மகள் விஷயத்தில் கறாராக இருப்பதற்கு காரணம் உள்ளது. தன்னால் தான் மற்றவர்களை போன்று பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை, தன் மகளுக்காவது அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று நினைக்கிறார்.\nமகளுக்கு நடிப்பு தான் எதிர்காலம் என்றாலும் படிப்பும் வேண்டும் என்று நடிகை நினைப்பதில் தவறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிசு கிசு\nசொளையா ரூ. 5 கோடி வாங்கிட்டு வர மாட்டேன்னா என்ன அர்த்தம்: சிக்கலில் சர்ச்சை நடிகை\nஅந்த ஹீரோன்னா நான் சும்மாவே நடிப்பேன்: வில்லங்கமாக சிரிக்கும் நடிகை\nதிறமையை விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பும் நடிகை\nராசி இல்லை: சர்ச்சை நடிகை போன்றே அதிரடி முடிவு எடுத்த அண்ணன் நடிகர்\nஹீரோ 'அப்படி' சொன்னதால் வெயிட் போட்டுள்ளாரா நடிகை\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nOld Songs : காதலின் பொன் வீதியில்\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nமச்சினிச்சி வராததால் பிளான் எல்லாமே வேஸ்டா போச்சு: சாண்டி வருத்தம்\nபொது இடத்தில் பேனர் வைத்தால் மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்: கமல் ஹாசன்\nSubhashree: இனிமேல் பேனரும் வேண்டாம் கட் அவுட்டும் வேண்டாம்: ரசிகர்களிடம் கெஞ்சி..\nகாப்பான் கேரளா உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர்\nவாயால் கெடும் பிரபல நடிகை\nபேனர் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் : கமல் கூக்குரல்\nபேனர் கலாசாரத்தால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பு தான் வரும் : ஸ்டாலின்\nஒரே நேரத்தில் 426 டிக்கெட்டுகள் பதிவு : ஏஜென்ட்டின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த..\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Sams..\nInd vs SA : கனமழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ரத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎனக்கு கிடைக்காதது என் மகளுக்காவது கிடைக்கட்டும்: கண்ணழகி நடிகை...\nஅந்த நடிகை போய் இந்த நடிகையா: நடிகருக்கு ஏன் இந்த வேலை: நடிகருக்கு ஏன் இந்த வேலை\nநடிகையை கைவிட்ட ஹீரோ: கை கொடுத்த கவர்ச்சி...\nநன்றி கெட்டவன்: டிவி நடிகர் மீது கோபத்தில் சர்ச்சை நடிகை...\nமனம் மாறிய சர்ச்சை நடிகை: செம குஷியில் முன்னணி நடிகைகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017583.html", "date_download": "2019-09-15T16:21:25Z", "digest": "sha1:RZX22TQXQGPLDI4FR2YMLWIQIFIZMJX2", "length": 5535, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "முகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம்", "raw_content": "Home :: பொது :: முகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம்\nமுகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம்\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபில்கேட்ஸ் ஞான வெளிதனிலே நீயும் நானும் தலித் அறம்\nஒளிவதற்கு ஒரு இட��் பெண் மனம் புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/economic-outlook/", "date_download": "2019-09-15T16:00:58Z", "digest": "sha1:MMTFWCGGTR2SATN43MC7ZKPUQCJCZQRM", "length": 7447, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "economic outlook Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nஉலக பொருளாதார அமைப்பின் தலைவர் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையை பாராட்டியது ஏன்…\nஇந்தியா உறுதியளித்த வாக்குறுதி மற்றும் அதன் 'தைரியமான மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்' ஒரு குறிப்பிடத்தக்க வேகம் கொண்டது. இந்நடவடிக்கை நீண்டகால பொருளாதார கண்ணோட்டத்தை அதிகரிக்கும் அதே வேளையில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24523", "date_download": "2019-09-15T15:53:32Z", "digest": "sha1:A4YKU2FQE4XKLP65ZCUFMGESZ7HF5JPF", "length": 11314, "nlines": 69, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nதீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: தலைமறைவான தாய், மகன், மகள்களை தேடும் பணி தீவிரம்\nதீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்து, 5 ஆண���டுகளாக தலைமறைவாக உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் 2 மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 59). இவரது மகன் யுவராஜ் (38) மற்றும் மகள்கள் ஷீலா (28), சுகன்யா (25). பானுமதி தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். அந்த பகுதியில் தனது மகன், மகள்களுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவர் நம்பிக்கையாக பணத்தை திரும்ப கொடுத்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பேர் அவரிடம் சீட்டில் சேர்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டு பானுமதி தீபாவளி பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு தொடங்கினார். மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் தீபாவளி அன்று தங்க நாணயம் மற்றும் பரிசுப்பொருளுடன் கூடிய கிப்ட் பாக் தருவதாக கூறி விளம்பரம் செய்தார். அதே போல 5,000 செலுத்தினால் அந்த அளவுக்கேற்றாற் போல பட்டுப்புடவை, தங்கநகைகளுடன் கூடிய மெகா பரிசு கிடைக்கும் என கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தார். மேலும் நகை பண்ட், குக்கர் பண்ட், சேலை பண்ட், பாத்திரங்கள் பண்ட் என 21 விதமான பண்ட்களில் பணம் வசூலித்துள்ளார். பானுமதியின் உடன் பிறந்த சகோதரர், சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் தேனாாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 100பேர் பானுமதியிடம் பணம் செலுத்தினர். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளிப் பரிசுப்பணத்தை தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. அவர் வீட்டைப் பூட்டி விட்டு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் அவரிடம் பணம் கொடுத்து பானுமதியின் உடன் பிறந்த தம்பி சேகர் உள்பட நெருங்கிய உறவினர்கள் உள்பட ஏமாந்த 100 பேரும் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nஇன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பானுமதி தனது மகன் யுவராஜ், மகள்கள் சுகன்யா, ஷீலா ஆகியோர் தீபாவளி பண்ட் என்ற பெயரில் 100 பேர்களிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது 420, 406, 120 பி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை போலீசாரிடம் பிடிபடவில்லை. 3 ஆண்டுகளாக அவர்கள் பிடிபடாத நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து பானுமதிக்கு சொந்தமான ரூ. 1.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவற்றை கோர்ட் உத்தரவின் பேரில் விற்பனை செய்து ஏமாந்துபோனவர்களுக்கு திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கைகளை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்த பானுமதி உள்ளிட்ட 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாகவே தலைமறைவாகவே உள்ளனர். இதுவரை அவர்கள் பிடிபடாததால் அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாரக்குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (044 22504332, 94981 43072) தகவல் அளிக்கும்படி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇது குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘‘கடந்த 2015ம் ஆண்டு முதல் பானுமதி உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் எங்குள்ளனர் என தெரியவில்லை. பானுமதியின் கணவர் இறந்த நிகழ்வுக்கே அவர் வரவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தனது சொந்த உறவுகளிடமே பானுமதி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது. வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றவாளிகள் கைதானால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி’’ என தெரிவித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabahar1964.blogspot.com/2019/02/", "date_download": "2019-09-15T17:16:18Z", "digest": "sha1:JGU6OKSYPZYGNCJLITO57KN5WIHXA62A", "length": 8364, "nlines": 73, "source_domain": "prabahar1964.blogspot.com", "title": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: February 2019", "raw_content": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2019\nதமிழகத்தின் நவீன நாடகங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களைப் பலவகைகளிலும் சோதிப்பவை. கடந்த 35 வருடங்களாக நிலமை இதுதான். காரணத்தை யோசித்துப் பார்த்தால் நவீன நாடகங்களில் செயல்படுவோர் பெரும்பாலும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள். இவர்களுடைய பிரச்சனையே உலக நாடகக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்திருப்பதுதான் என்று தோன்றும். கோட்பாடுகளுக்குள்ளும் கலை பற்றிய தெள்ளத்தெளிவான புரிதலுக்குள்ளும் சிக்கிக் கொண்டு பார்வையாளனைப் பரிதவிக்க விட்டு விடுவார்கள். டூ லெட் சினிமாவில் நேர்ந்திருப்பதும் அதுதான்.\nஉலக சினிமாக்களில் மிகுந்த பரிச்சயம் கொண்டசெழியனும் பார்வையாளர்களைப் பொருட்படுத்தாத சினிமாவைக் கொடுத்திருக்கிறார். 70களின் கலைப்படங்கள் என தரப்படுத்தப்பட்ட சினிமாக்களின் அச்சு அசலாக டூ லெட இருக்கிறது. அசையாத கேமரா கோணங்கள். அளந்து பேசும் பாத்திரங்கள். சுவாரஸ்யம் வந்துவிடக் கூடாது என்ற பிடிவாதம். குறைந்த வெளிச்சம். நாயகி படுத்துக்கொண்டு தன் மகனைப் பற்றிப் பேசுகிறார். அசையாத ஷாட். நான் அரங்கில் பார்வையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு சுற்றுப்பார்த்துவிட்டு திரைக்கு வந்தபோதும் நாயகி அசையாத ப்ரேமுக்குள் பேசிக்கொண்டிருந்தார். சினிமான்னாலே வீடு தர்றதிலை எனும் போது இன்னொருவர் ’50 வருஷமா சினிமாக்காரன் கையில நாட்டையே குடுத்துருக்காய்ங்க…’ என்று நிறுத்திவிடுகிறார். ‘வீடு குடுக்கமாட்டாங்களாமா' என்று தொடரக்கூடாது என்ற பிடிவாதம் தெரிகிறது. தந்தையும் மகனும் தொலைக்காட்சியில் படம் பார்க்கிறார்கள். என்ன படம் என்று தெரிவதில்லை. பின்னனி ஒலியிலிருந்து அது’ரெட் பலூன்’ குறும்படம் என்று ஊகிக்கிறோம். அந்தப்படம் 1958 என்று நினைவு. அறிந்தவைகளினின்று விடுபட முடியாத சிக்கலுக்குள் படைப்பாளன் சிக்கிக் கொள்வது பெரும் சோகம்.\nகோட்பாடுகளின் பரிச்சயமும் ஒரு துறை பற்றிய ஆழமான அறிவும் பேராசிரியர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பலமாக அமையலாம். படைப்பாளிகளுக்கு அது சுமை என்றே தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் வேறு வகையான சினிமா மொழிக்குப் பழக்கப்பட்டுவிட்டவர்களை எப்படி முன்னோக்கித் தள்ள முடியும். மேலும் தமிழ் சினிமாவில் எளிமையும், அழகியலும், புத்திசாலித்தனமும் கொண்ட ‘காக்கா முட்டை, மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற சினிமாக்கள் சாத்தியமான பின் ‘டூ லெட்’ என்னவிதமான சினிமா அனுபவத்தைத் தர முயல்கிறது என்பது விளங்கவில்லை.\nஇந்தச் சினிமாவுக்கான கூடுதலான புகழுரைகள் செழியன் போன்ற தேடலும் தீவிரமும் கொண்ட படைப்பாளியைத் திசை திருப்பிவிடக்கூடும் என்பதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.\nஇடுகையிட்டது இரா. பிரபாகர் நேரம் முற்பகல் 10:09 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/03/page/3/", "date_download": "2019-09-15T16:05:48Z", "digest": "sha1:CPSRQDAJST4FNGHW7J3QTQWVJK7TZC2Z", "length": 10905, "nlines": 184, "source_domain": "pattivaithiyam.net", "title": "March | 2019 |", "raw_content": "\nசூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா\nதேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – ஒரு கப் உருளைக்கிழங்கு – 2 பச்சை மிளகாய் – 5 கேரட், கோஸ் – தலா ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி – சிறிய துண்டு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். கேரட், கோஸை துருவிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை நான்கு Read More ...\n2019 சுக்கிரன் பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nசுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார்.வரும் 29ஆம் தேதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பிப்ரவரி 24ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார்.அந்தவகையில் இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம். மேஷம் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக Read More ...\nஇந்த இடத்தில் உப்பு வைத்தால் வீட்டில் செல்வ வளம் கொட்டுமாம்\nஉப்பை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி, செல்வத்தை அதிகரிக்கலாம். உப்பை எங்கு வைக்க வேண்டும் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும். வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும் Read More ...\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்��்சி உக்கிரமாக தாக்கும்\nஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம். மிதுனம் உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/154450/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-15T16:30:30Z", "digest": "sha1:B62E3APHIVQETXZYXD2EEYYJ4RUBELJX", "length": 6346, "nlines": 117, "source_domain": "www.hirunews.lk", "title": "டீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கலைஞர்களின் முயற்சியில் பாடலொன்று இன்று வெளியாகியுள்ளது.\n'டீக்கட பசங்க' இசைக்குழு மற்றும் அவுஸ்திரேலிய இசைக்கலைஞர் டியோ ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர்.\nஇப்பாடல் தற்போது சமூக ஊடகங்களில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும���பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\nநடிகர் கமல்ஹாசனின் இணையத்தளத்தை வெளியிட்ட சூர்யா..\nஉலக நாயகன் கமல்ஹாசன் திரையுலக வாழ்வின்...\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி - விபரங்கள் உள்ளே...\nவிஜேய் சேதுபதிக்கு ஜோடியாக லோஸ்லியாவா\nதற்பொழுது மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nசனிக்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் நாச்சியார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-03-12", "date_download": "2019-09-15T16:10:12Z", "digest": "sha1:ZKM3TI35A45ACODXYAQJYHUQDKMGUWTY", "length": 20166, "nlines": 300, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபூசகர் ஒருவர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த ஐவர் அதிரடியாக கைது\n மீண்டும் தெரேசா மேயிற்கு மாபெரும் தோல்வி\nவரவு செலவு திட்ட வெற்றியின் பின்னிருக்கும் சம்பந்தன் - ரணிலின் அவசர சந்திப்பு\nமீண்டும் வெள்ளை வான் கலாசாரம் பாதுகாப்பு அச்சத்தில் முன்னாள் போராளிகள்\n மைத்திரி - ரணில் - மகிந்தவிடம் சம்பந்தன் கோரிக்கை\nபுத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்\nகலைமகள் தமிழ் பாடசாலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதிருகோணமலைக்கு விஜயம் செய்த நடிகர் விவேக்\nஐ.தே.க. உறுப்பினராக லிந்துலை நகரசபையின் தவிசாளர்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா பொது அமைப்புக்கள் ஆதரவு\nபிரித்தானியர்களின் எண்ணங்களை புரட்டிப்போட்ட இலங்கை பெண் உணவில் ஈர்ப்பு கொண்ட மக்கள்\nஎமது தரப்பிலிருந்து தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்\nகொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பொலிஸாரின் நடவடிக்கை உடன் நிறுத்த மைத்திரி இணக்கம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலக இந்துக் கோவில் தீர்ப்பு ஏப்ரல் மாதம்\nநாட்டின் சுயாதீனத்தன்மை மலினப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர\nகிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை உடன் ஆரம்பிக்க கோரிக்கை\nவாழ்வாதார செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது இரணைமடுக்குளம்\nஉலகம் முழுவதும் சுற்றிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் டக்ளஸ் சரமாரி கேள்விகள்\nஅனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சியை கொண்டு சென்ற நபருக்கு விளக்கமறியல்\nஅல் கம்சா பாடசாலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்த தினேஷ் குணவர்தன\nஜனாதிபதியால் பூரண அதிகாரங்கள் வழங்கள்\n வெளியேறினார் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபோராட்ட வரலாற்றில் மூன்று பிள்ளைகளை தியாகம் செய்த தந்தை மரணமடைந்தார்\nரணிலுக்கு மறைமுக ஆதரவு கொடுத்த மைத்திரி தரப்பினர்\nஎமது கட்டுப்பாட்டில் தான் இருந்தது 11 இளைஞர்கள் படுகொலை விவகார விசாரணையில் வசந்த கரன்னகொட ஒப்புதல்\nஆறு வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம்: பொலிஸார் விசாரணை\nநள்ளிரவு முதல் எரிபொருளின் விலை உயர்கிறது\nஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்ட பொருளை இலங்கைக்கு வழங்கும் ஒல்லாந்து\nஅதிபருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளச் சென்ற பிரதேச சபை உறுப்பினரை திருப்பி அனுப்பிய பொலிஸார்\nப���துமணத் தம்பதிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்\nசம்பந்தனின் தயவால் மீண்டும் வெற்றி பெற்றார் ரணில்\nஎரிபொருளின் விலையை அதிகரிக்க முடியாது: பந்துல குணவர்தன\nதொழில் பெற்று தருவதாக கூறி 13 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர்: நீதிமன்றம் விதித்த உத்தரவு\nஜெனிவா யோசனையில் இருந்து விலக வேண்டும்: உதய கம்மன்பில\nவிபத்தில் பெண் பலி: பிரபல பாடகர் கைது\nவடக்கு ஆளுநரினால் எந்த அளவுக்கு பேசமுடியும்\nஇன்றைய நாடாளுமன்றில் தீர்மானமிக்க சக்தியாக மாறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nமலையகத்தில் ஏற்பட போகும் நிலைமை\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது\nவரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nபிரான்ஸிலிருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி - விமான நிலையம் செல்கையில் ஏற்பட்ட விபரீதம்\nகோத்தபாய கொலைக்காரன் - மைத்திரி பைத்தியகாரன்\nமீண்டும் வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி\n5 மாதங்களுக்கு ஜனாதிபதியின் செலவிற்காக 13.56 பில்லியன் ரூபாய்\nபெண்களுக்காக அறிமுகமாகவுள்ள பிரத்தியேக பேருந்து சேவை\nஇலங்கையிலுள்ள ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டு பிரஜை\nகூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கத்தில் உள்ளனர்\nசிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாயக் குறைப்பு நிகழ்ச்சித் திட்டம்\nஎனது அரசாங்கம் 19 நாட்களே செயற்பட்டது\nவவுனியாவில் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்\nதீர்வு இல்லையேல் அபிவிருத்தி இல்லை மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்\nவெளிமாவட்ட மீனவர்களுடன் கடற்படையினர் கலந்துரையாடல்\nமாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ள கந்தளாய் அல்தாரீக் மகா வித்தியாலயம்\nமகிந்த ராஜபக்சவுக்கு எதிரான மனு திரும்பபெறப்பட்டுள்ளது\nபொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nதேர்தல் நெருங்கும் போதே சிலருக்கு இனப்பற்றும் மதப் பற்றும் ஏற்படுகிறது\nகிளிநொச்சியில் இரணைமடு குள பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டம்\nகொழும்பில் பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்\nஇன்னும் சில காலங்களில் இலங்கை...\nயாழ். மாநகரசபை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம்\nஅலுகோசு பதவிக்காக நடைபெறவுள்ள நேர்முகப் ப���ீட்சை\nவவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வு\nகொழும்பில் அரசியல்வாதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nகண்டியில் பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கொடியேற்றம்\nமட்டக்களப்பில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கிய மகிழ்ச்சித் தகவல்\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு மாணவர்கள் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்\nஜப்பானின் ஒத்துழைப்புடன் கொழும்பில் இலகு ரயில்\nஇரகசிய வீடொன்று இலங்கையில் முற்றுகை\nதமிழர் தலைநகரில் இரவோடிரவாக பலர் கைது\nத.தே.கூட்டமைப்பிற்கு நன்கு தெரிந்த விடயத்தை அம்பலப்படுத்தும் மஹிந்த\nபோரினால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு\nபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2011/09/", "date_download": "2019-09-15T16:59:35Z", "digest": "sha1:ZWRUZM56CSJE4PXB6DBEPO2LXZJ5UYQ2", "length": 263089, "nlines": 669, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: 09/01/2011 - 10/01/2011", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகருப்பு ரயில் - கோணங்கி\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:59 AM | வகை: கதைகள், கோணங்கி\nமுனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். முனியம்மா மகன் போனாலும் கந்தனே போய்விட்டாலும் ரயில் தாத்தா இருப்பார். நிஜத்து ரயிலே போய்விட்டாலும் ரயில்தாத்தா சாகாவரம் பெற்று விடுவார்.\nஎல்லாச் சின்னபிள்ளைகளுக்கும் ரயில்தாத்தா வேண்டும். மேலத்தெரு வேப்பமர ஸ்டேஷனிலிருந்து துவங்குகிற ரயில் பிரயாணத்தை யாராலும் நிறுத்த முடியாது. கந்தனின் கரண்டு மேன் அய்யாவுடைய சிகப்பு ரப்பர் கையை மாட்டிக்கொண்டு வந்தாலே ரயில் நிற்கும்.\nஆனால் சின்னப்பாப்பாவின் குட்டி ரயிலை ரப்பர் கை காட்டியாலும் நிறுத்த முடியாது. அந்தக் குட்டிரயில் எப்போதும் பொன்வண்டுகளைத்தான் ஏற்றிக்கொண்டு வரும். பொன்��ண்டு ரயிலைச் செய்வதற்கு காலித் தீப்பெட்டிகள் வேண்டும். காலித் தீப்பெட்டிகளுக்காக கடை கடையாய் அலைந்தான். ரோடுகளை அளந்தான். கந்தனின் பகீரத முயற்சிகளால் காலித் தீப்பெட்டிகள் சேர்ந்துவிட்டது. இனி ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பொன்வண்டு பிடிக்க வேண்டுமே. பொன்வண்டுகள் எப்போதும் காட்டிலும் காட்டுக்குப் போகிற தான் தோன்றிப் பாதைகளிலும் கிடைக்கும். அவற்றைப் பிடிப்பதே கஷ்டமானது.\nஇன்னும் பட்டு மெத்தைக்கு டெயிலர் அண்ணாச்சி வீட்டு குப்பைக்குழிக்குப் போக வேண்டும். அங்கு பட்டுத்துணி பதுங்கிக்கொண்டிருக்கும். குப்பையிலிருப்பதெல்லாம் குண்டு மணிதான். குப்பையைத் தோண்டத் தோண்ட பட்டு கிடைத்துவிடும். ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பட்டு விரித்து, ஒரு ஜோடிப் பொன்வண்டுகளை பொண்ணு மாப்பிள்ளையாக உட்கார வைத்து தீப்பெட்டியை மூடினான். நூல் சம்பாதிக்க வேண்டுமே. அதற்கு டெயிலர் அண்ணாச்சியைத்தான் பிடிக்கணும். ஊதாக் கலர் - பச்சைக் கலர் - மஞ்சக் கலர் - வாடா மல்லிக் கலர் நூலை எல்லாம் மிஷினுக்குள்ளிருந்து எடுத்துத் தருவார். கலர்க் கலர் நூலையெல்லாம் ஒன்றாக்கி தீப்பெட்டிக்கு தீப்பெட்டி இடைவெளி விட்டு ரயில் பெட்டிகளை இணைத்தான்.\nகந்தனுக்குத்தான் இப்படியெல்லாம் பொன் வண்டு ரயில் செய்ய வரும். சின்னப் பாப்பாவுக்கு வரவே வராது. அவள் பார்த்துக் கொண்டே சும்மா இருந்தாள். அண்ணனின் ஒவ்வொரு காரியத்தையும் உற்றுப் பார்த்தபடியே தலையைத் தலையை அசைத்து ஆமோதித்தாள். குட்டி ரயிலை நுனிவிரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது சின்னப்பாப்பாவின் குட்டி ரயில். ‘குப்...க்குப்....’ பென்ற ஊதலோடு கிளம்பி விட்டது. சிமெண்டுத் தரையில் சின்னப்பாப்பாவைச் சுற்றிச் சுற்றி வருகிறது. பொன்வண்டு ரயில் போவதைப் பார்த்து ‘க்கூ... க்கூ’ வென்று ஊதுகிறாள், சின்னப்பாப்பா.\nஇப்போது கந்தனின் கனவு ரயிலும் கிளம்பி விடும். ஊருக்குத் தெற்கு தூரத்தில் ஓடும் நிஜத்து ரயிலின் ஊதல் கேட்கும். இந்த ஊதலே அவனை எங்கெங்கோ அழைத்துப்போய் தொலைதூர அதிசயங்களைக் காட்டி அவனை ஆச்சரியப்படுத்தும். சினேகிதக் குருவிகளோடு பறந்து செல்வதாய் தானும் சிறகுகளை அசைத்துக் கொள்வான். காற்றோடு பறந்து போகும் வழிகளில் எங்கும் ஊருக்கு ஊர் ரயில் தாத்தாக்கள் இருப்பதைக் கண்டான். அவனுக��காகவே காத்திருக்கிற ரயில் தாத்தாவின் குறும்புத் தாடியைக் கண்டதும் ‘க்களுக்’கென்று சிரிப்பு உண்டாகி விட்டது. வாய் விட்டுச் சிரித்தான். அவனுக்குப் பின்னாலிருந்து யாரோ செல்லமாய் சிணுங்கியது கேட்கவும் திரும்பினான். அங்கும் சின்னப்பாப்பா நின்றிருந்தாள். அவனை விடாமல் தொடர்ந்து வரும் சின்னப்பாப்பாவின் சின்ன பூங்கையைப் பிடித்துக் கொண்டான். அவளை இழுத்துக் கொண்டு ரயில் தாத்தாவை நோக்கி ஓடினான். ஓட ஓட ரயில் தாத்தாவும் எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். கம்பூணித் தாத்தாவை எட்டிப் பிடிக்கவே முடியாது. அவர் மறைந்தே போய் விட்டார்.\nகந்தனின் ரயில் கனவை ஊடுருவிப் பார்ப்பதுபோல் சின்னப்பாப்பா அவனைப் பார்த்தாள், ஈரம் சொட்டும் மூக்கைச் சுழித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தாள்.\nசிமெண்டுத் தரையில் ஓடும் பொன்வண்டு ரயிலுக்குள் பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சிச் சிரிப்பதை எல்லாம் சின்னப்பாப்பா கேட்டிருப்பாள். எங்கெங்கோ ஒளிந்திருக்கும் ஊருக்கெல்லாம் பொன்வண்டு போகிறதே. சின்னப்பாப்பா “தாட்டா, த்தாட்டா...” என்றாள். ஊருக்குப் போகிற பொன்வண்டிடம் “நானுக்கு ரயிலு.. நானுக்கு ரயிலு..” என்று தன்னைத் தானே காட்டிக் கொண்டாள்.\nசின்னப் பாப்பாவின் ‘நானுக்கு ரயில்’ கிடைக்கா விட்டாலும் அவளது பள்ளிக்கூட நாட்களில் நானுக்கு ரயிலுக்கான தண்டவாளத்தை வரைந்தாள்.\nபள்ளிக்கூடம் போகும் போதும் ரயில்தாத்தா கந்தனின் வாலைப்பிடித்துக் கொண்டுதான் போனாள். அவர்களின் பள்ளிக்கூடத் தெருவே பழையது. ‘கரேர்....’ ரென்ற கருப்பு ஒட்டிக்கொள்ளும் கோட்டைச்சுவரும் காரை பிளந்த வீடுகளுமே இருந்தது. சுவருக்கு கீழே நீளமாய் ஓடும் சாக்கடைத் திண்டின் மேல் கால் வைத்து நடந்தாலே இந்த கெசவால் குரங்குகளுக்கு நடக்கவரும். நீளமாய் நடந்துகொண்டே சிலேட்டுக் குச்சியால் கோட்டைச் சுவரில் கோடு கீச்சினாள். கோடுகள் தெருவோடு தெருவாய் சேர்ந்துகொண்டு நீளும். முக்கு திரும்பி வளையும் நெளியும். அடுத்து வீட்டு சுவருக்கு தாவும். இந்தக் கோடுதான் சின்னப்பாப்பாவின் குட்டிரயிலுக்குத் தண்டவாளமாம். இதைக் கண்டதுமே ரயில் தாத்தாவுக்கு கொண்டாட்டம் வந்துவிட்டது. அவனும் கோடு போட்டான். துருப்பிடித்த ஆணியால் கோடு இழுத்துக்கொண்டே அழியாத தண்டவாளத்��ை எழுதினான். அவனது கனவு ரயிலின் தண்டவாளமே பெரியது. அதற்காகவும் இனி வருபவர்களுக்காகவும் தண்டவாளம் இருக்கும். யாரும் இதை அழிக்கவே கூடாது. தினந்தினம் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் சுவரிலிருக்கும் தண்டவாளங்களாய் வளைந்து நெளிந்து கொண்டே போனார்கள்.\nஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கென்று பெரியரயில் இருக்கிறது. இந்த ரயிலே சாகவே சாகாதது. ஞாயிறு ரயிலுக்கு குட்டி ரயில்களெல்லாம் ஒன்று சேரும். வைக்கோலைத் திரித்துத் திரித்து கயறாக்கி, கயறுக்குள் ஒன்று சேரும் ரயில். ஒருவர் பின்னால் ஒருவராய் இணைந்து சட்டையையோ அரைஞான் கயித்தையோ பிடித்துக்கொள்ளணும். சடையைப் பிடித்துக்கொண்டும் ரயில் புறப்பட்டு வரும். எப்பொழுதோ புறப்பட்டு, எங்கெங்கோ இருக்கும் ஸ்டேஷனை நோக்கி ரயில்தாத்தா புறப்படுகிறார். பின்னால் இவர்களுக்கெல்லாம் ரயிலே கிடைக்காது. ரயிலே மறந்துவிடும். ரயிலுக்காக காத்திருப்பது கூட பெரும் ஏக்கமாகி பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு கூட்டம் ரயிலைத் தேடும். அவர்களுக்கு மத்தியில் ரயில்தாத்தா தோன்றிவிடுவார் தாடியுடன். புதுரயிலைச் செய்து கொண்டு பிரயாணம் துவங்கிவிடும்.\nரயில் போவதற்கு கந்தன் சட்டையை அசைத்து ‘செண்டா’ காட்டி விட்டான். அதற்குள் சின்னப்பாப்பா பிரயாணிகளுக்கெல்லாம் திக்கட்டு கொடுத்து முடித்திருந்தாள். கரண்டுமேன் அய்யாவின் ரப்பர் கையை தூக்கிக்கொண்டு ஓடியவன் கரையில் நின்று கைகாட்டியாகி, கையைத் தூக்கவும் ‘ஹ்கூ...’ வென்ற ஊதலோடு வானமெல்லாம் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் புறப்பட்டது. புழுதியைக் கிளப்பிக்கொண்டு ரயில் தாத்தா வருகிறார். வேம்படி ஸ்டேஷனிலிருந்து தெருவைத் தாண்டி காளியங்கோயிலுக்குப் பின்புறமாக போய் வளைந்து திரும்பி கம்மாயை நோக்கி ரயில் போகிறது. திக்கெட்டு வாங்கிக்கொள்ளாத முனியம்மா மகனும் வரிசையில் வந்து கொண்டிருந்தான். அவனுக்குத்தான் கள்ள ரயில் விளையாட்டெல்லாம் தெரியும். ரயில்கார வாத்தியாராகையால் அவனுக்கு ரயிலை மீறிச் செல்ல சலுகையுண்டு. முனியம்மா மகனுக்கு அடிக்கடி ரயில் பதவிகள் மாறும். எஞ்சின் டிரைவராகவும் எஞ்சினாகவும் கடைசி பெட்டியில் வரும் குழாய்ச் சட்டைக்காரனாகவும் மாறி மாறி வருவான்.\nகந்தன் திடீரென்று ‘நாந்தான் டீட்டியாரு...’ என்று காதில் குச்சியை சொ��ுகிக்கொண்டு வந்தான். வரிசையை விட்டு விலகி நின்றபடி திக்கட்டு பரிசோதித்துவிட்டு மீண்டும் ரயிலோடு சேர்ந்து கொண்டான். கம்மாய்க் கரைமேல் ஏறப்போகிறது. கரைமேல் ஏறமுடியாமல் ஏறத்திணறிக் கொண்டிருந்தது. வைக்கோல் கயறு அந்து விடாமல் ட்ரைவர் காப்பாற்றி விட்டான்.\nஇப்போது ரயில் கம்மாய் கரைப் புள்ளையாரை அடைந்து தைப்பாறி மூச்சு வாங்கியது. அந்த இடத்தில் முனியம்மா மகன் ரப்பர் கையை மாட்டிக்கொண்டு குறுக்கே நின்றான். அசையாமல் கைகாட்டி மாதிரியே நின்றுவிட்டான். கந்தன் குதித்துக் குதித்து கோயில் மணியடிக்கவும் ரயிலில் வந்த மாரிமுத்துப் பண்டாரம் ஓடிப்போய் செடி செத்தைகளை அள்ளிக் கொண்டு வந்தான். புள்ளையாருக்கு பூசை வைக்கவேண்டுமே. புள்ளையார் ஸ்டேஷனில் வண்டி வெகுநேரம் வரை நிற்கும். பூசை முடிந்துதான் கிளம்ப வேண்டும். புள்ளையாரைக் கும்பிட்டக் கையோடு ‘சாமி காப்பாத்து... ஆத்தா காப்பாத்து... அய்யா காப்பாத்து... பாப்பா காப்பாத்து...’ என்ற முணுமுணுப்புகளோடு புள்ளையாரைச் சுற்றி வரும் ரயில். மூன்றாவது சுற்றில் பூசை முடிந்துவிடும். பூசையின் போது வேண்டிக் கொள்ளணுமே. அன்றொரு நாள் காளியங் கோயிலுக்குப் பின்னால் நடந்த அப்பாம்மா விளையாட்டில் முனியம்மா மகனுக்கும் மொதலாளி மகள் வெங்கட்டம்மாளுக்கும் பிறந்த கல்லுப்பிள்ளைக்கு பேர் வைக்கும்படி புள்ளையாரைக் கேட்டார்கள். இப்போது பேர் விட்டு முடியவும் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். வெறும் சிரட்டையை உடைக்கவும் சில்லுசில்லாய் சிதறும். அப்போது ரயிலும் சிதறிப் போகும். அவரவருக்கு கிடைத்த சிரட்டைத் துண்டை நாக்கால் நக்கிக் கொண்டு ருசிப்பார்கள்.\nகடைசி மணியடித்து ரயில் ஒன்று சேரும். கந்தன் செண்டா காட்டவும் ரயில் புறப்படும். அடுத்த ஸ்டேஷன் உண்டு. வீரம்மா சின்னாத்தா ஊருக்கும் ஸ்டேஷன் இருக்கும். முள்ளுச்செடி ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது.\nதெருவிலிருந்து பார்த்தால் தெரியும். கம்மாய்க்கரை மரங்களுக்கு ஊடே மறைந்து மறைந்து போகும் ரயில். நிழல் மூடிக் கருத்திருக்கும். நிற்கிற ஸ்டேஷனில் ஆள் இறங்கும். நிற்காத ஸ்டேஷனில் மரங்கள் அசைந்து பின் வாங்கும். அடுத்த ஸ்டேஷன் நோக்கி நகர்ந்து நகர்ந்து கடைசி ஸ்டேஷனை நெருங்கிவிடும். கம்மாய்க்கரை இறக்கத்தில் இறங்கும்போது ரயில் தள��ளாடித் தள்ளாடி நகரும். கம்மாய்க்குள் ஏமகாய் விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பில் மிதந்து வரும் அலைகளைப் பூராவூம் பார்த்ததுமே சின்னவர்களின் டவுசர் அவிழ்ந்து கொள்ளும். ஒருகையில் டவுசரைப் பிடித்தபடி நீர் விளிம்பு வரைக்கும் வந்து, எல்லாம் களைந்து நிற்கிற அம்மணத்தோடு கடைசி ஸ்டேஷனில் நிற்கும் ரயில் திடீரென்று ‘ஹைய்ய்ய்...’ யென்ற பெருங்கூச்சலில் சிதறிச் சின்னா பின்னமாகி விடும். அப்போது ரயில் இருக்காது. ரயில்தாத்தா இருக்கமாட்டார். காணாமல் போன ரயில் கம்மாய் தண்ணிக்குள் அம்மணக் கும்மாளமடித்து மறையும்.\nஏனோ, இப்போதெல்லாம் கம்மாய் பாதைக்கு ரயில் வராமல் ஸ்டேஷனெல்லாம் மூடிவிட்டது. கம்மாய்க்குள் அலையடித்து மின்னிய நீர்ப்பரப்பே காணாமல் எங்கோ தொலைந்து போனது.\nசிவகாசிக்குத் தொலைந்துபோன முனியம்மா மகனை திரும்பவும் சந்திக்கும்போது எல்லாப் பிள்ளைகளுக்கும் சின்னப் பொன்வண்டுக்கும் சந்தோஷம் வரும். சிரிப்பு வரும். எல்லாப் பொன்வண்டுகளும் சிவகாசிக்குப் போகும். இனிவரும் ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஊரிலிருந்து புறப்பட்டுப் போகும் சிவகாசி ரயிலுக்கு சின்னப் பாப்பா வரைந்த தண்டவாளம் இல்லை. முள்ளுக்காட்டுத் தடத்து வழியில் பொன்வண்டு ரயில் போகிறது. சின்னச்சின்ன தீப்பெட்டிக்குள் சின்னப்பாப்பாவும் சிவகாசிக்குப் போகிறாள்.\nகருக்கிருட்டில் தூங்கும் பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான ரயில் சத்தம் கேட்கும். அப்போது தெருவில் ஒரு கருப்பு ரயில் வந்து நிற்கும். வீடு வீடாய் கருப்பு ரயில் நின்று நின்று நகரும். சின்னப் பொன்வண்டுகளை கூவி அழைக்கும். இப்பவெல்லாம் கருப்பு ரயிலுக்கு புது ட்ரைவர்தான். அவன் கருப்பு மனுசன். ‘க்ரேர்..’ரென்று ரயிலின் நிறத்தில் இருந்தான். அவன் ரயில் தாத்தா மாதிரியே தாடி வைத்திருந்தான். துருப்பிடித்த தாடி குறும்பாய்ச் சிரித்தபடி பொன்வண்டுகளுக்கு தலையசைத்து வணக்கம் கூறினான். பொன்வண்டுகளை ஏமாற்றுவதே சுலபமானது. அவன் அழைக்கவும் பொன் வண்டுகள் தூங்கியபடியே எழுந்துவிடும். கருப்பு ரயிலில் ஏறிக்கொண்டு பிரயாணம் துவங்கி விடும். ரயிலுக்கு வெளியில் கிடப்பதெல்லாம் ரயிலோடு ஓடி வராது. ஆனால் அவர்களின் ஆதி நிலா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து முள்ளு��் பாதையில் அழுது கொண்டே ஓடிவரும். ரயிலில் போகும் பொன்வண்டுகளைப் பிடிக்க முடியாமல் பாதி வழியில் முள்ளுக்காட்டில் சிக்கிச் சிதறி விடும்.\nஅங்கு போனால் நடுக்காட்டு இருட்டுச் சுரங்கத்தில் தீப்பெட்டிகள் குவிந்திருக்கும். தீப்பெட்டிக்குள் பொன் வண்டு இருக்கும். அந்த கருப்பு மனுசன் பொன் வண்டின் உடம்பிலிருந்து தீக்குச்சிகளை உருவி எடுப்பான். எடுக்க எடுக்க பொன்வண்டின் உடம்பெல்லாம் தீக்குச்சியாய் வரும். தீரவே தீராமல் தீக்குச்சி வந்து கொண்டிருக்கும். பிறகு பொன்வண்டுகளைத் தீப்பெட்டிக்குள் அடைத்து விடுவான். திரும்பவும் தீப்பெட்டியைத் திறப்பான். மூடுவான். தேவையான போதெல்லாம் தீப்பெட்டியைத் திறந்து பொன் வண்டிலிருந்து தீக்குச்சி எடுப்பான்.\nபொன்வண்டுக்கே தெரியாமல் அதன் உடம்பிலிருக்கும் வண்ணமெல்லாம் உதிர்ந்து மறைந்து விடுகிறது. பறப்பதற்கு ரெக்கை வைத்திருக்குமே அதில் பொட்டுப் பொட்டாய் மின்னும் பாசிக்கலர் இருக்குமே. அதெல்லாம் மறைந்து ரெக்கை ரெண்டும் கருகிச் சுருண்டு பொன்வண்டே கருத்து வருகிறது.\nதட்டச்சு: சென்ஷி , பிரதி உதவி : கார்த்திகைப் பாண்டியன்\nமுழுவதும் படிக்க 1 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:14 AM | வகை: கதைகள், தி. ஜானகிராமன்\nஅந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறதே என்று ஒரு பரிவுக் கவர்ச்சி.\nஆனால் மண்டையில் இத்தனை களிமண்ணா திருமலைக்கு அதுதான் ஆச்சரியம். அரை மணி நேரமாக அந்த மண்டையில் ஒரு கணக்கை ஏற்ற, சாகசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு சாகசமும் பலிக்கவில்லை. அந்தச் சின்ன மண்டை ஒரு அறை போலவும், அதற்குப் பல கதவுகள் இருப்பது போலவும், ஆனால், உள் முழுவதும் ஒரே ஈரக் களிமண்ணாக இருந்ததால் கதவுக் கீலில் அந்த மண்ணெல்லாம் சிக்கித் திறக்க முடியாமல் அடைத்துக் கொண்டிருப்பது போலவும் உவமானப் படம் தோன்றிற்று. இன்னொரு தடவை அந்த மண்டையை வெண்ணைய் என்று நினைத்து அவர் ஊசி முனையால் குத்தப் போனது போலவும், ஆனால் ஊசி முனை உடைந்ததும், அது வெண்ணெய் இல்லை, வெள்ளைக் கருங்கல் என்றும் அவருக்குப் புரிந்ததாக ஒரு தோற்றம். இப்படி ஒவ்வொரு தோல்விக்கும் ஓர் உவமானப் படம் தோன்றிக் கொண்டிருந்தது.\nஅவர் கையில் ஒரு கட்டு மரக் குச்சி. சுளுந்துக் குச்சி. உள்ளங்கை வேர்த்து சுளுந்து கட்டும் கசகசவென்று நனைந்திருக்கிறது.\n“இத பாரு மூணும் மூணும் என்ன\nவிரல் விட்டு எண்ணி “ஆறு” என்றான் பையன்.\n“உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்க அண்ணா கிட்ட மூணு குச்சி இருக்கு–”\n“சரி, உங்க அக்கா கிட்ட இருக்கு.”\n“சரி. உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. எங்கிட்ட மூணு குச்சி இருக்கு. மொத்தம் எத்தனை இரண்டு கையையும் சேர்த்து\n“இரண்டு கையும் சேரவில்லையே என்று விழித்தான் பையன். கடைசியில் அவனுடைய இடது கையில் மூன்றும், வலது கையில் மூன்று குச்சியுமாக வைத்து, சேர்த்து எண்ணி ஆறு என்று ஏற்றிவிட்டார்.\nஅடுத்த கணக்குதான் அவருடைய மூளையின் பலங்களைத் தகர்த்துக் கொண்டிருந்தது.\n“என் கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்கிட்ட எங்கிட்ட இருக்கிறதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு. இப்ப ரெண்டு பேர் கிட்டவும் சேர்ந்து எத்தனை குச்சி இருக்கு\n“இல்லெ, என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு ஊ ஊ ஊ. புரியறதோ. நான் சொன்னதைச் சொல்லு பார்ப்பம்.”\n“என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கூ ஊ ஊ ஊ…”\n“அவ்வளவுதான் இப்ப மொத்தம் எத்தனை\nஅவருடைய மேஜை மேல் சுளுந்துக் குச்சிகள் இறைந்து கிடந்தன.\nகால் மணி போராடிவிட்டு, குச்சி வாண்டாம்; மூணு மாம்பழம்னு வச்சுக்கோயேன். எங்கிட்ட மூணு மாம்பழம் இருக்கு. உங்கிட்ட அதைவிட மூணு மாம்பழம் அதிகமா இருக்கு.”\nபையன் தன் கையைப் பார்த்துக் கொண்டான்.\n“அப்ப மொத்தம் எத்தனை மாம்பழம் இருக்கும்\nஅவன் இப்போது ஆறு கூடச் சொல்லவில்லை. நேராக இருக்கிற சுளுந்துக் குச்சியே பலிக்கவில்லை. இல்லாத மாம்பழமா பலிக்கப் போகிறது\n“உனக்கு எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்\n“சரி. நாகப்பழம். உன் இந்தக் கையிலே மூணு நாகப்பழம் இருக்கு — அந்தக் கையிலே அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு…. கேட்டியா, இந்தக் கையிலே மூணு — அந்தக் கையிலே அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு. இப்ப ரண்டு கையையும் சேர்த்து எத்தனை பழம் இருக்கும் அ��ைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு. இப்ப ரண்டு கையையும் சேர்த்து எத்தனை பழம் இருக்கும்\nமற்ற குழந்தைகள் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஓரிண்டு குழந்தைகள்தான் அலுத்துப்போய் ஒன்றை ஒன்று கிள்ளத் தொடங்கின.\nஇந்தப் பையனை அரை மணியாக நிறுத்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமலை. பையன் இரண்டு கையையும் தொங்கவிட்டவாறே பிசையத் தொடங்கினான். கால் நொந்ததோ என்னவோ நகர்ந்து நின்றான். கொஞ்சம் அசைந்து அசைந்து சிரமம் தீர்த்துக் கொள்வது போலிருந்தது. கால் மாற்றிக் கொண்டான்.\nதிருமலை நன்றாகப் பார்த்தார். வரவர பையனின் கண்கள் புருபுருவென இருந்தவை, மந்தமாகத் தூங்குவது போல வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. அவரும் விடவில்லை. எப்படியாவது இந்த “அதிகத்தை” மண்டையில் ஏற்றாமல் விடுவதில்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டது.\n“நன்னா கவனிச்சுக் கேக்கணும்… என் கையிலே… இல்லெ. உன்னோட இடது கையிலே — மூணு நாகப்பழம்…”\nபையனின் முகம் இடுங்கிற்று. புருவம் சுருங்கிற்று. திருமலைக்குச் சட்டென்று வாய் மூடிக் கொண்டது. இந்த புருவச் சுருக்கம்…. பத்மாவின் முகம் மாதிரி. இந்தப் புருவச் சிணுக்கம் இப்போது அவர் கண்ணை வந்து குத்திற்று.\nகல்யாணப் பந்தல். திருமலை மாப்பிள்ளை. சம்பந்திகளை இறக்கியிருக்கிற வீட்டிலிருந்து மேளதாளத்துடன் அவர் பரதேசக் கோலம் கிளம்புகிறார். இடுப்பில் முடமுட வென்று பஞ்சக் கச்சம். மயில்கண். மேலுக்கு ஒரு மயில் கண் ஐந்து முழம். கையில் விசிறி. காலில் செருப்பு. அவர் தம்பியோ யாரோ குடையைப் பிரித்து திருமலையின் மீது வெயில் படுவதும் படாததுமாகப் பிடித்துக் கொண்டு வந்தான். இடையில் பஞ்சக் கச்சம் அவிழாமல் பெல்ட்டு.\nகாலையில் அந்த கிராமத்துப் பரியாரி வந்து அவனுக்குச் சர்வாங்க க்ஷவரம் செய்து வைத்திருந்தான். திருமலைக்கு ஒரே கூச்சம். தலைமயிரை மட்டும் விட்டுவிட்டு மார்பு கை கால் என்று ஒரு இடம் விடாமல் மழித்து விட்டான். திருமலைக்குக் கொஞ்சம் சிரமம். மயிரெல்லாம் போனதும் கறுப்புத் தோலில் கொஞ்சம் கறுப்பு உதிர்ந்தாற் போல ஒரு திருப்தி. ஆனால் உடம்பு முகமெல்லாம்,நெற்றி முதல் பாதம் வரையில் அம்மி – கல்லுரலைப் புளிந்தாற் போல அம்மை வடு. சிறுசிறு குழிகளாக பெரிய அம்மை வடு. அதனால் பரியாரியின் கத்தியும் வழவழவென்று மழித்��ு விடவில்லை. கர் கர் என்ற ஓசையுடன் அம்மைத் தழும்புகளையும், பள்ளங்களையும், வரம்புகளையும் நரநரத்துக் கொண்டிருந்தது. மலர் எல்லாம் போனதும் ஒரு அரிப்பு வேறு.\nகல்யாணப் பந்தலில் புகுந்ததும் கிழக்கே பார்த்து நிற்க வைத்தார்கள் திருமலையை. கலியாணப் பெண் உள்ளேயிருந்து வந்து அவனுக்கு மாலையிட்டு ஊஞ்சலில் ஆட்டிய பிறகு, உள்ளே அழைத்துப் போக வேண்டும். தாயாரும் தங்கைகளும் கிழவிகளும் நடு வயதுகளும் புடைசூழ மொட மொடவென்று பட்டு மடிசாரும் தலையில் சூரியப் பிரபை, சந்திர பிரபையும் பூப்பின்னலுமக மெதுவாக வந்தாள்.\n“பார்றீ பத்மா, பாரு. நன்னாப் பார்த்துக்கோ ஆம்படையானை” என்று மேளச் சத்தத்துக்கு நடுவில் ஒரு பெண் குறும்பாகக் கத்திற்று.\nபதமா நிமிர்ந்து பார்த்தாள் ஒரு புன்னகையுடன். அதே கணம் முகத்தில் ஒரு சுளிப்பு. என்னமோ குத்தினது போல ஒரு வலி, ஒரு பயம்… சிறிது நேரம் அவள் மார்பு, கை, பாதம் எல்லாம் சிலுசிலுப்பது போல ஒரு சிறு அதிர்வு. அதே சுளிப்போடு ஒரு பார்வை. மீண்டும் தலை குனிந்தது.\nபுன்னகையைக் காணவில்லை. அப்போது, தாலிகட்டும் போது, நலங்கின்போது-ம், ஹும், அந்தப் புன்னகை மறைந்தது மறைந்ததுதான்.\nகலியாணப் பந்தலில் கண்ட அந்த முதல் சுளிப்பு திருமலைக்குப் புரிந்துவிட்டது. அவன் நல்ல அட்டைக் கறுப்பு. அம்மை வடு. அகல மூக்கு. பல் சோழிப் பல். அவனுக்கே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள பல சமயம் வேதனையாயிருக்கும்.\nமுன்னால், பெண் பாக்கவில்லை. அம்மாக்களும் அப்பாக்களும் பார்த்து நிச்சயம் பண்ணிவிட்ட கலியாணம். கண்ணாடியைப் பார்க்கத் தயங்குகிற திருமலைக்கு எந்தப் பெண்ணையும் போய்ப் பார்த்து வேணும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கம்.\nபத்மாவைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் என்மாதிரி இருக்கக் கூடாதோ கொஞ்சம் பங்கரையாக, கட்டை குட்டையாக – இல்லை, ஒரு கால் விந்தலாக, இல்லை, ஒரு கண் பூ விழுந்து… இப்படி ஏன் மூக்கும் முழியுமா, மாநிறமா பளிச்சென்று ஒல்லியாக, பச்சை நரம்பு ஓட…\nஇந்தப் பையனுக்கும் அப்படி பச்சை நரம்பு-ஒல்லி. முகத்தை ஏன் இப்படி சுளுக்கினாள் என் முகத்தைப் பார்த்தா பத்மா முகத்தைச் சுளுக்கினது போலவே இருந்தது. திருமலைக்கு மனசு மறுபடியும் பத்மாவுடன் ஓடிற்று. பத்மா நாளைந்து நாள் அப்படியிருந்தாள், இப்படி வந்து சேர்ந��து விட்டதே என்கிறது போல.\n உடம்பைப் பாரு, சமையக்காரன் மாதிரி கண்டு கண்டா, ம்க்கும்” என்று அவனுடைய இரண்டு கன்னங்களையும் ஒவ்வொரு கையின் ஐந்து விரலாலும் உள்ளங்களை அழுத்திக் கவ்வி மயக்கமும் சிரிப்பும் – அவள் கை வேர்வையும் அவன் முதுகின் வேர்வையும் சேர்ந்து கசங்கி நசுங்கி……\nஇந்தப் பையன் அப்படித்தான் முகம் சுளுக்கினான் இப்போது. பத்மாவை ஜெயித்தாற்போல் இவனை எப்படி ஜெயிக்க முடியும்\nபடிக்கிற குழந்தை – ஏழு வயது….\nதிருமலை வெறித்துப் பார்த்தார் அவனை.\n“செத்துப் போய்ட்டார்” என்றான் பையன். கண்ணில் அழுகை இல்லை.\n“நீ யார் கிட்ட இருக்கே\n“பக்கோடா, காராபூந்தி எல்லாம் பண்ணி தெருவோட வித்துண்டு போவார் தலையிலே ஒரு பெரிய தட்டுலெ வச்சுண்டு.”\n“அப்படின்னா உனக்குக் கணக்கு நன்றாத் தெரிய வேண்டாமா\nபையனின் முகம் மறுபடியும் சுளித்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.\n“வயத்தை வலிக்கிறது. போகணும், போகணும், போகணும்” என்று வலது கையின் ஆள் காட்டி – பாம்பு விரல்களை நீட்டினான் பையன்.\n“சரி, சரி போ… ஓடு” என்றார் திருமலை.\nபையன் ஓடினான். கால் சட்டையிலேயே போய்விடப் போகிறானே என்று கவலை. நல்ல வேளையா ஓடிவிட்டான்.\n“பொய் சார்” என்றான் ஒரு பையன் எழுந்து.\n“அவனுக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்கா சார்.”\n“ரண்டு அண்ணா இருக்கான் சார்.”\n“ஒரு தங்கச்சி கூட இருக்கா சார்.”\n“அவன் – அப்பா , பக்கோடா விக்கலெ சார். பாட்டு வாத்தியார் சார். எங்க அக்காவுக்குக் கூடச் சொல்லிக் கொடுத்தார் சார்.”\n“அவனும் நல்லாப் பாடுவான் சார்.”\n“அப்பா அம்மா, யாருமே இல்லென்னானே\nதிருமலைக்கு குழப்பம். முதலில் கோபம். பிறகு தன் முகம் தெரிந்தது.\nஎல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பையன் வரவில்லை. கால்மணி, அரைமணி, பகல் இடை வேளை ஆயிற்று. வரவில்லை. பிற்பகல் ஆயிற்று. வரவில்லை. மாலையில் கடைசி மணியும் அடித்தது. பையன் வரவில்லை. திருமலைக்கு வயிற்றில் புளி.\n“புஸ்தக மூட்டையை வச்சுட்டுப் போயிட்டானே. அவன் வீடு தெரியுமா உங்களுக்கு\n“நான் கொடுக்கிறேன் சார். எங்க தெருதான் சார்.” என்று ஒரு பையன் அந்தப் பையை எடுத்துக் கொண்டான். திருமலை சிறிது நின்றார்.\n“நானும் வரேன். வீட்டைக் காமிக்கிறீயா\n“வாங்க சார், காமிக்கிறேன்” என்று பெருமையாக அவருக்கு முன் நடந்தான்.\nஇரண்டு மூன்று தெரு கடந்ததும், “அதோ அந்த சந்துதான் சார்” என்றான்.\n“அடி வாங்கி வைப்பீங்களா சார் அவனுக்கு” என்றான் மறுபடியும். எத்தனை ஆசை அவனுக்கு\n“இவங்கத்தான் சார் அவன் அம்மா” என்று எதிரே வந்த ஒரு அம்மாவைக் காட்டினான்.\n“விட்டாச்சே, இதோ நட்டுவோட பையி புஸ்தகமெல்லாம்” என்று அவளிடம் கொடுத்தான்.\n“இவங்கத்தான் எங்க சார். மூணாவது சார்” என்று அறிமுகப்படுத்தினான்.\n“வயித்து வலின்னு ஓடி வந்தான் குழந்தை, புஸ்தகப் பையைக் கூட வச்சுட்டு வந்துட்டேன்னு அழுதான். அதான் எடுத்துண்டு வரலாம்னு கிளம்பினேன்” என்றாள் அம்மா.\nவழி காட்டின பையன், “ஏன் சார், நீங்க ஒண்ணும் சொல்லலே நட்டு அம்மா கிட்டே” என்று நமூட்டுச் சிரிப்பு சிரித்தான். அவனுக்கு ரொம்ப ஏமாற்றம்.\n“அடிச்சாத்தான், நாளைக்கு பொய் சொல்லாமல் இருப்பான்.”\n“நாளைக்கு அடிச்சுக்கலாம் போ. நீ போ வீட்டுக்கு” என்று அனுப்பி விட்டு விடு விடு என்று நடந்தார்.\nபையன் முகம் இன்னும் அவர் கண்களில் சுளித்தது. பத்மாவின் பத்து விரல்களும் அழுத்திப் பிழிந்து நசுக்க வேண்டும் என்று அவர் கன்னங்கள் புருபுருவென்று பரந்தன. பயமும் தினவுமாக வேகமாக நடந்தார்.\nநன்றி: ஐந்திணைப் பதிப்பகம் (‘மனிதாபிமானம்’ தொகுப்பு), தாஜ்\nதேர்வும் தட்டச்சும்: தாஜ் | satajdeen@gmail.com\nமுழுவதும் படிக்க 3 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:10 AM | வகை: கதைகள், வண்ணதாசன்\nகன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்.\nமூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரி நொதித்துக் கிடக்கிற சாக்கடை பற்றிக் கவலையற்று இந்த வீட்டுக்காரர்கள் ந டமாடுகிறார்கள். இரண்டு மூன்று முட்டைத் தோடு, இப்போதுதான் எறியப்பட்ட பளீர் வெள்ளையுடன் அந்தச் சாக்கடைக் கருப்பில் வினோதமாகக் கவனம் பெறுகிறது. ஒரு வதங்கிய பூச்சரம் வேறு. இப்படி அற்பமாகக் கவனம் சிதைக்கிற சிலவற்றைத் தாண்டித்தான் அன்னம் ஜூடி வீட்டிற்குப் போக வேண்டியதிருக்கிறது.\nஜூடியைப் பார்க்க முதலில் விருத்தா கூடத்தான் வந்தேன். விருத்தா அல்லாமல் இந்த அன்னம் ஜூடியை அறிந்திருக்க எ��க்கு எந்த முகாந்திரமுண்டு. இன்னொரு ஸ்டூடியோவில் வேலை பார்த்துக் கொண்டு கல்யாண வீட்டுப் புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்த விருத்தாவும் நானும் சிநேகிதர்களாகி விட்டது இந்த வாழ்க்கையின் எத்தனையோ விசித்திரமான உண்மைகளில் ஒன்று.\nஎன் அலுவலக சகா ஒருவனின் கல்யாணத்திற்குப் புகைப்படம் எடுத்த இவன். ஏதோ ஓர் கோளாறால் வரவேற்புப் புகைப்படம் ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்ற சங்கடமான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்த தினத்தில்தான் அறிமுகமானேன். என் அந்த சகாவே அதிகம் கவலைப்படாதிருந்த போது, இனிமேல் மறுபடியும் திரும்ப வர முடியாத அந்த வரவேற்பு வேளைக்காக விருத்தாசலம்தான் திரும்பத் திரும்ப அதிகம் வருந்தினான்.\n'இது மாதிரி நூறு சாயங்காலம் வரும்ங்க சார். ஆனால் கல்யாணம் ஆகிற சாரோட முகத்திலிருக்கிற, முழுப் பகலோட சந்தோஷம், களைச்சுப் போனாலும் துடைச்சுத் துடைச்சு மேலே வருகிற ஒரு குதூகலம், என்னண்ணு தெரியாத ஒரு பதட்டம், சில செயற்கையான அசைவு, கையை இப்படித் தூக்கறத்துக்குப் பதிலா கொஞ்சம் வீசி மடக்கித் தூக்குவீங்க. கடியாரத்திலே மணி பார்க்கிறதுகூட ஸ்டைலா இருக்கும். வழக்கமாச் சிரிக்கிறபோது கவுந்து சிரிச்சா, இன்றைக்குத் தலையைத் தூக்கி கனம்மாச் சிரிக்கிறது. பக்கத்திலே எட்டிப் பாக்கிற குட்டிப் பிள்ளைகளை வளைச்சு செல்லங் கொஞ்சுகிறது. இப்படியாப் பட்ட முகம் மறுநாள் வருமா. ரெண்டு நாள் கழிச்சா வருமா, வராதே. போச்சுங்களே ஸார். தப்பா போச்சே '--இப்படித்தான் பேச்சை என்னிடம் ஆரம்பித்தான். அவனுடைய தவிப்பும், அதை முழு ஈடுபாட்டோடு சொன்ன விதமும் எனக்குப் பிடித்துப் போயிற்று.\nஇதைத் தவிர அவனுக்குப் புத்தகங்கள் பற்றியோ, எனக்குக் காமெராக்களின் நுணுக்கம் பற்றியோ ஒருவர்க்கொருவர் பற்றிக் கொள்ளும் படியாக எந்தத் தூண்டுதலும் மத்தியில் இல்லை. அவரவர் விஷயங்களின் உன்னதமான சிகரங்களை நோக்கியே கவலையாவது எங்கள் இரண்டு பேருக்கும் அவரவர் இடமாவது தங்கியிருந்ததா என்று கேட்டால் கூடச் சொல்ல முடியாததுதான்.\nவிருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற ��ாளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ஆடி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.\nஅவள்தான் அன்னம் ஜூடி. இந்தப் பெயரை வெகுகாலத்திற்குப் பின்தான் விருத்தா எனக்குச் சொன்னான் அவளுக்கும் மாடியில் இருந்த அவனுக்கும் இருந்திருந்த புரிபடாத உணர்வுகள் காதல்தான் என்பதை நான்தான் ஒரு நேரத்தில் உடைத்துச் சொன்னேன். நிறையப் புத்தகம் படித்த பாவத்தில், நான் அறிந்துவைத்திருந்த கதைக்கான சூத்திரங்களையும் வாய்ப்பாடுகளையும் போட்டு பார்க்கையில் எனக்கு வந்த விடை அதுவாக இருந்ததால் அப்போது அப்படிச் சொல்லிட, சொன்ன நேரத்திலிருந்து, ஆமாம் அப்படித்தான் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுவிடப் பெரிய சிக்கலாகி விட்டது எல்லாம்.\nஅன்னம் ஜூடிக்கும் விருத்தாவுக்கும் இடையில் நானும் இது பற்றிப் பேச நேர்கிற சந்தர்ப்பங்களை விருத்தாவே உண்டாக்கித்தர, அவளைப் பார்த்து விட்டுப் போன பையனை நிராகரித்து அனுப்பி வைக்கத் தோதுவான கற்பனை வாசல்களை நாங்கள் மூன்றுபேரும் ஒவ்வொரு பக்கமும் திறந்து திறந்துவைத்துப் பார்த்தோம். நடப்பில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அறிக்கை வாசித்ததின்படி, அந்தக் குருடர் பள்ளிக்கூடச் சர்ச்சில், ம��ற்றின சோளக் கதிர்கள் குளிர்ந்த காற்றில் அசைந்து ஆட, இதமான வெயிலில், புழக்கத்தில் மேன்மேலும் வழவழப்பான மரப்பெஞ்சு ஒன்றில் நானும் விருத்தாவும் அமர்ந்து, கையில் கொடுக்கப்பட்ட அச்சடித்த சிறுபுத்தகங்களுடன் பாட்டுப்பாடிச் சேர்ந்து கொள்ள, அன்னம் ஏதுமறியாத ஒரு வெள்ளை இறகுபோலக் கனமற்று திருமணச் சடங்குகளில் மிதந்திருந்தாள்.\nமுற்றிலுமாகவே அவள் அந்த தினத்துக்குள் பணிவன்புடைய ஒரு மனைவியாக மாறி எங்களையெல்லாம்கூட அறிமுகப்படுத்தி வைத்தாள். கனவான்களுக்கு மத்தியில் கனவான்களாக நடக்கிற மரபை ஒட்டி, நான் அன்னம் ஜூடி என்றுகூட எழுதாமல் திருமதி, சந்திரன் தேவநேசன் என்று ஜாக்கிரதையாகப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்தேன். விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான்.\nபுகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.\nஆல்பத்திற்கு அல்லாமல் அவனுடைய சொந்தத் தேர்விற்கென்று வைத்திருக்கும் புகைப்படங்களில் ஜூடியின் அந்தக் குருடர் பள்ளி சோளக்கதிர் பக்கம் நின்று காகித மாலையணிந்த வாடகைக் காரை ஒட்டிய புகைப்படமும் இருந்தது.\nஅது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக்கொள்கிற நேரத்தின் படம். ஒரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கை���்கு முழுக் கனத்தைக் கொடுத்திருந்த மார்பும், தோளின் செழுமையும் பக்கவாட்டில் தெரிய, புடவை ஒரு சந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுங்கும்.\nவிருத்தா அதைக் காட்டுகையில் சொன்னான். 'கண்ணை மூடியிருக்கிறது எவ்வளவு வாய்ப்பா இருக்கு பாரு '. 'வாய்ப்பாக ' என்கிற அந்த வார்த்தையின் சுகத்தில் அமிழ்ந்திருக்கையில், மூடின கண்களை எல்லாம் தாண்டி, மறுபடியும் அந்தப் புகைப்படம் எனக்கு அணைத்துக் கொள்வதையே யோசிக்க வைத்தது. இப்படித் தோன்றுவதும். அப்புறம் அவரவர் பாடுகளைப் பார்க்கத் தீராது அலைவதில் எல்லாம் சரியாகப் போவதும் நியமமாகிப் போயிற்று.\nஆபீஸ் வேலையாக நாடாக்கட்டின தாட்களையும் அட்டையையும் இந்தப் பட்டணத்து மேஜைகளில் நகர்த்தி, இரண்டு மூன்று பச்சைக் கையெழுத்தை வாங்கி முத்திரை குத்தி மறுபடி கட்டிவைத்து இன்னொரு அலுவலக ஊழியரின் சொசைட்டி லோனுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்னில் தொங்கின தொங்கலுக்கு எளிமையான ஆசுவாசமாகப் பன்னீர் சோடா குடித்துக் கொண்டிருக்கிறவரை இன்றைக்கு அன்னம் ஜூடி பற்றி எந்த நினைப்புமில்லாமலே இருந்தது.\nஅப்படிக் குடித்துக் கொண்டிருந்தபோது தான் 'ஹலோ... ' என்று நான் கல்யாணத்துக்குப் பரிசளித்த புத்தகத்துப் பெயரையும் என்பெயரே போலச் சொல்லிக் கூப்பிடுகிற தேவநேசனின் குரல் கேட்டது. லட்சியங்களின் உன்னத விளிம்புகளை ஒரு எவ்வு எவ்விப் பிடிக்கச் சொல்கிறதுபோல ஒரு புத்தகத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்த அந்தப் பெயரை, என் பெயராகச் சொல்லி கூப்பிடும் பொழுது ஒரு கிண்டல் தானாகவே கிடைத்தது. இப்படி என் பெயரை விட்டுவிட்டு நான் பரிசளித்த புத்தகத்தின் பெயரையே சொல்லிக் கூப்பிடுகிற இவருடைய வழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்ள \nஇந்தக் கிண்டல் போதாமல் ஏற்கனவே இவரைப் பற்றி, விருத்தா கூறியிருக்கிற விஷயங்களாலும் இவர் மீது கோபம் அடைந்திருக்கிற நான் 'அடடே, வாங்க ' என்று அகலமாகச் சிரித்ததுதான் கொடுமையான விஷயம். அலுவலகத்தில் வேலை பார்க்க எவ்வளவு கேவலமான சாயல் எல்லாம் வந்து சேர்ந்து விடுகிறது.\nபின்னே இவன் என்ன மனுஷன் \nஅன்னம் ஜூடிமாத��ரி ஒரு பெண் கிடைத்திருக்க, இவனோ எனில் வெவ்வேறு வக்கிரங்களுடன் திரிகிறானாம். கல்யாணம் ஆன ஆரம்ப தினங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருந்த அன்னத்துக்கு, அவனுடைய ஒவ்வொரு காரியமும் தாங்க முடியாத இம்சையாகி விட்டதாம். வேளை பாராமல், நாள் பாராமல் இவளைத் தின்று தீர்ப்பது போக, இரண்டொரு சிறுபையன்களுடனேயே திரிவதன் அசிங்கம்தான் அன்னத்துக்கே தாங்க முடியாதிருக்கிறதாம்.\n'மடியிலே கிடந்துக் கிட்டு அப்படியே பச்சைப் பிள்ளை மாதிரி அழுதா. சும்மா தட்டிக் கொடுத்துச் சின்னப் பிள்ளையக் கண்ணைத் துடைச்சு விடுகிறது மாதிரித்தான் இருந்தது முதல்லே '-விருத்தா அன்றைக்கு அதற்கு பிறகு சொல்லுவதை இப்படித்தான் ஆரம்பித்தான். கலர் பிரிண்ட் போட என்று வருகிற போதெல்லாம் விருத்தா அன்னத்தைப் பார்ப்பது என்றாயிற்று. மாற்றியும் சொல்கிற அளவுக்கு இருக்கும் என்றே எனக்குப் பட்டது. என் இஷ்டத்திற்குப் பூர்த்தி செய்து கொள்ளும்படியாக அவன் இடையிடையில் காலியிடங்களைத் தந்தே வந்தான்.\n'அந்த ஆளை, அவனோட தீராத இம்சையைப் பொறுக்காமல் கூனிக் குறுகிக் கட்டையாய்க் கிடந்து கிடந்தே இந்த ரெண்டு மூணு வருஷமும் கழிஞ்சு போச்சு. கல்லைப் புரட்டிப் போட்டு வாசலை அடைச்சது மாதிரித்தான் 'னு கூட வச்சுக்கலாம். நிச்சயமாச் சொல்வேன். நாளைக்கு ஒண்ணு பொறந்துச்சுன்னா, அதுக்கும் உனக்கும்தான் பேச்சு. '--அன்னம் தன் அடிவயிற்றில் கையை வைத்துக் கொண்டு விருத்தாவிடம் சொன்னதெல்லாம், விருத்தா திருப்பி என்னிடம் சொன்னான்.\nஅங்கங்கே நட்டுச் செல்வதற்கு வசதியாகப் புத்தகம் படிக்கிறவன் கணிசமாகத் தன் கையில் திசைகாட்டிகள் வைத்திருப்பான் என்று விருத்தாவிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒழுங்காகத் தாலிகட்டிக் குடித்தனம் நடத்தி நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறவனான எனக்கு விருத்தாவிற்குச் சொல்லப் புதிய புதிய யோசனைகள் தோன்றிற்று.\n'நான் ஏன் அன்னத்தைக் கட்டிக் கொள்ளக்கூடாது ' என்று லேசாகக் கேட்பான் எனில், விருத்தாவிடம் அழுத்தம் திருத்தமாக இவ்வளவு நடந்ததற்கும் பிறகு, இப்படி நடந்ததற்கான பொறுப்பேற்காவிடில் உனக்கும் அந்தத் தேவநேசனுக்கும் வித்தியாசம் இருக்காது என்றே சொல்ல முற்பட்டேன். குழந்தை பெறுவதற்கு முன்பு அப்படிச் செய்வதா, அல்லது பெற்ற பின்பா ��ன்று அதிலுள்ள சட்டப் பிரச்சனைகள் பற்றி விருத்தா கேட்டதும், இதை ஏன் அவளிடமே கேட்கக்கூடாது என இரண்டு பேருமாக நேரே புறப்பட்டோம்.\nஅப்போது தான் அன்னம் ஜூடி வீடிருக்கிற இந்த இடத்திற்கு வந்தது. சாக்கடையைத் தாண்டி உள்ளே போனதும் அப்போது தான்.\nவிருத்தாவுடன் இந்த வீட்டுக்குள் நுழைந்த போது அன்னம் கிணற்றிலிருந்து இன்னோர் பெண்ணுடன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். சாக்கடையா, உறை இறக்கிய கிணற்றிலிருந்து வாரிக் கொட்டியிருந்த சேற்று வாடையா என்றில்லாத ஒரு தண்ணீர்க் கரை வாடை அடித்தது. பிளாஸ்டிக் குடம் ஒன்றை இறக்கி வைத்துவிட்டு எங்களை வரவேற்றாள்.\nஇது ஜூடியல்ல. வேறு யாரோ என்றிருந்தது எனக்கு; நாலு பிள்ளை பெற்றவள் போலிருந்தாள். மினுமினுப்பனைத்தும் உதிர்ந்து ரசமற்று உலர்ந்திருந்தது உடம்பு. மிகவும் அசிரத்தையாகச் சுற்றப்பட்டிருந்த சேலையுடன் குனிந்து இரண்டு மோடாக்களை அவள் இட்டபோது புறங்கழுத்திலும் மேல் முதுகிலும் பொரிப் பொரியாக வெடித்திருந்தது. ஒரு உயரமான இரும்பு ட்ரங்குப் பெட்டியில் அவள் எப்படியோ ஒரு வசத்தில் உட்கார முற்பட்டபோது வயிற்றின் பூச்சு மேடிட்டது.\nவிருத்தாவும் அவளும் பேசினார்கள். இவன் என்னைப் பற்றி அவள் எதுவும் கேளாமலே, தற்செயலாக நான் வந்ததாகச் சொல்ல, பதிலுக்கு அவள் அதைவிட முக்கியமற்றதாக இன்னொன்று சொல்ல, எனக்கு மட்டும் இவளா, இவளையா என்று வட்டம் சுழன்று சுழன்று நின்றது. கொடிகள் முழுவதும் துணிகளும் சட்டைகளுமாய் அடைந்து தொங்க, இந்தப் புழுங்கிய இரண்டு அறைகளே உள்ள வீட்டில் அன்னத்தைக் கொண்டு வந்து ஆகாதது போகாததை எடுத்துப் பரண்மேல் வீசுகிறது மாதிரி வாழ்க்கை வீசியிருப்பதிப் பார்க்கத் துயரமாயிற்று.\nநானும் பேசினேன். அவள் எதையோ குடிக்கக் கொடுத்து உபசரித்தாள். குடித்தோம். எது பற்றியும் பேச ஒன்றுமில்லை என்பது போலவும், அந்தச் சாக்கடையை இரண்டு தடவை தாண்டுவதற்காக மட்டும் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தது போலவும், ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டோம்.\nஇரண்டு பையன்கள் பாடப் புஸ்தகங்களுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் 'அக்கா, யாரோ வந்திருக்காங்க ' என்றான்.\nகலர் தாள்களில் ஏதேதோ வெட்டி ஒட்டிக் கொண்டிருந்த கையுடன் ஜூடி நிமிர்ந்தாள். 'வ��ங்கண்ணா ' என்றாள். இப்போது இரண்டு முறையாகத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள். கண்களின் புரண்டு திரும்பிய விரியலில் சிறு பிரகாசம் ஏறியது. உட்கார்ந்திருந்த இடத்தின் ஜன்னல்கள் இரண்டும் மூடியிருக்க, சமையலறைப் பக்கத்திலிருந்து வந்த வெளுச்சம் மட்டுமிருந்து, எங்கே உட்கார்வது என யோசித்துக் கொண்டும், ஜூடியைப் பார்த்துக் கொண்டுமிருந்தேன்.\nபவுடர் டப்பாக்களைப் பிரித்து அடித்த தகர முற்றத்தில் கீரையும், பாதி அளவு பின்னி வரி வரியாக நைலான் ஒயர்கள் முடியக் காத்திருக்கிற நிலையில் ஒரு மஞ்சட் பையும் இருந்தன. அதை இடம் மாற்றிக் காலியாக்கினதும் என்பக்கம் உட்கார நகர்த்தினாள்.\n'அப்புறம் சொல்லித் தாரேன் ' என்று சொன்னதும் பையன்கள் சரி சொல்லிக் கொண்டு புத்தகங்களை ஒழுங்கு செய்தார்கள். கீழ்த்தாடையும் கழுத்தும் தீக்காயம் ஏற்பட்டது போல வழுவழுவென்று கையகலம் சுருங்கி ஒட்டியிருக்கிற பையன் என்னைப் பார்த்த படியே போனான்.\n'ட்யூஷனா ' என்றபடி இன்னும் உட்காராமலே நான் ஜூடியைப் பார்த்தேன். அவள் ஒரு மூலையிலிருந்த டேபிள் ஃபேனைச் சிரத்தையுடன் தூக்கி வைத்து இணைப்புக் கொடுத்துக் கொண்டே 'பொழுது போகணுமல்லவா ' என்றாள். எந்த அதிகப்படியான கனமுமல்லாத இந்த சாதாரண பதிலைத் தொடர்ந்து அவள் அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. மிக மெல்லிய ஒரு இழையில் அவளின் கஷ்டம் முழுவதும் முட்டிக் கொண்டு நின்றது போலவும், அந்தப் பதிலின் சிறு அதிர்வே, அது உடைந்து பெருகப் போதுமானதென்றும் தோற்றம் தர அப்படியே மடங்கி உட்கார்ந்து அழுதாள்.\nஇந்த சூழ்நிலைக்கெல்லாம் நான் தயாராகவே வரவில்லை. காலையில் பன்னீர் சோடாக் குடிக்கும் நேரத்தில் தேவநேசன் என்னைப் பார்க்கும் பொழுது, 'அதே வீட்டிலதான் இருக்கோம். இங்கேயிருந்து தான் பாசஞ்சர்ல போயிட்டு வந்திட்டு இருக்கேன். மட்டன் எடுத்து வைக்கிறேன். காலையிலே வீட்டுக்கு வாங்க... ' என்று எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகிற அந்த அவசரத்திலும் நான் பரிசளித்த அந்தப் புத்தகப் பெயரையே என்னுடையதாகச் சொல்லிக்கொண்டு, முகத்தைப் பின்பக்கமாகப் பொருத்திக் கொண்ட ஒரு உருவத்துடன் நகர்ந்தார். 'நாளைக்குக் காலையில் இல்லை உடனடியாக அப்போதே ' என்று தீர்மானித்துக் கொண்டு, ஒரு மிகத் தனிமையான ஜூடியுடன் சற்று நேரம் பேசுகிற திருப்தி���்காக வந்த இடத்தில் இந்த அழுகை ஒரு வினோதமான இக்கட்டில் நிறுத்தியது.\n'ரெண்டு வருஷமா எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க அவங்கபாடு அவங்களுக்குண்ணு இருந்தோமில்லையா. இப்போ எதுக்கு இந்தமாதிரி ஒரு போட்டோவைப் பத்திரிகைக்கு அனுப்பி எல்லாரு முன்னாலியும் என் மானத்தை வாங்கணும். '\nஜூடி காலை மடக்கிய நிலையில், கழுத்தை திருப்பி இடது தோளில் அடிக்கடி கண்ணீரைத் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டு குழறிக் குழறிச் சொல்கிற எதுவும் எனக்குப் புரியவில்லை.\n'அவங்க ஸ்டுடியோ வைக்கிறது, முன்னுக்கு வர்றது, கல்யாணம் கட்டுறது, புள்ளையப் பெத்துக்கறது. இதெல்லாம் சந்தோஷம்தான். அதுக்காக இப்படி ஒரு போட்டோவைத் தேடிப் புடுச்சுப் பத்திரிகையிலே போட்டுக் கேவலப்படுத்த வேண்டாம். நான் கட்டின மனுஷன்கிட்டப் படுகிற அசிங்கம் பத்தாதுண்ணு, இப்ப ஊர் உலகம் முழுதும் படும்படி ஆயிட்டுது. '\nஇவளுடைய சத்தமான அழுகையைக் கேட்டு, வெளியிலிருந்து யாரோ வாசல் பக்கம் நிழலாக உள்ளே நகர்ந்து வருவது மாதிரிப் பட்டது. கழுத்தில் தீக்காயம் பட்ட பையன் மிகத் தயங்கி வந்து அழுதுகொண்டிருக்கிற ஜூடியைத் திகைத்தபடி பார்த்துக் கொண்டே அவன் விட்டுச் சென்றிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனான்.\nமோசமாக ஒத்துழைக்கிற, அந்த டேபிள் ஃபேனின் இரைச்சலும் அவள் அழுகையின் காரணம் புரியாமையுமாக நான் அந்த இடத்தில் அசைவற்ற ஒரு சிக்கலாகக் கிடந்தேன்.\n'இவ்வளவுதானா இதுக்கு மேற்கொண்டு இன்னும் ஏதாவது எடுத்திருக்கானா அவன் 'னு கேட்டுக்கிட்டு ஒரு மிதி. அன்னிக்கு நான் பட்டிருக்கிற அடிக்கும் உதைக்கும் கூட நான் போய்ச் சேரலைண்ணா அது இந்தப் பயல் ஜீவா மேலே இருக்கிற அக்கறையால் தான். வேற எதுக்காக இல்லாட்டியும் ஜீவாவுக்காகச் சுட்டியாவது நான் இருக்கணும் '\nஅன்னம் உட்கார்ந்தபடியே சற்றுச் சாய்ந்து கையால் தையல் மெஷினுக்கும் அதற்கடுத்த தோல்பெட்டி ஒன்றின் சந்திற்கும் இடையில் மடித்துச் செருகியிருந்த அந்தப் பத்திரிகையை உருவிப் போட்டாள். அழுகையும் அழுகைக்கு அனுசரணையுமான அசைவுகளுமாகவே இயங்குகிற அவளுடைய இறுகின மொத்த உருவத்திலும் கங்குபோல் ஒரு மினுக்கம் கனிந்து விசிறியது.\n'என் படத்தைப் போடணும்னு தோணினா இதையா போடணும் '--அன்னம் அந்த ஆங்கிலப் பத்திரிகையை என் முன்னால் போட்டாள்.\nமிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான அதுவும் ஒரு புகைப்பட சுருள் தயாரிக்கிற நிறுவனமும் இணைந்து நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறதாக வெளியாகியிருக்கிற இந்தப் படம் பற்றிய விபரம் இப்போதுதான் முதன்முதலாக எனக்குத் தெரிகிறது. வாரப் பத்திரிகைகளில் அடைந்து கிடக்கிற நூலாம் படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று விலகி லைப்ரரியின் அச்சாணித் தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கிற எனக்கு இப்படி நேர்ந்ததில் ஆச்சர்யமில்லை.\nபெரிதுபடுத்தப்பட்ட புகைப்பட அளவாலும், அற்புதமான அச்சாலும் அருமையாக இருந்தது புகைப்படம்.\nஅன்னம் ஜூடி நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை அள்ளி வீசுகிற படம். ரவிக்கைக்கு அழுத்தமாகக் கனமூட்டியிருக்கிற மார்பு. தோளின் பக்கவாட்டுச்செழுமை, வாய்க்கொள்ளாத சிரிப்பு, மூடிய அந்தக் கண்கள்.\n'பழகின பழக்கம். குத்திக் குத்தி எடுத்தாலும் உசிரைப் பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப் பயலுக்காக நான் இருக்கிற இருப்பு. இதெல்லாம் ஞாபகமில்லை. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்கு போல '--கிட்டதட்ட விருத்தா என்பக்கத்தில் தலை கவிழ்ந்து இந்நேரம் நிற்பதான பாவனையுடனேயே ஜூடி பேசினாள்.\nநான் இதையெல்லாம் அவனிடம் சொல்வேன்; சொல்ல வேண்டும் என்ற குரலில் கொஞ்சம் கொஞ்சமாக இதைப் பகிர்ந்து கொண்டே வந்தாள். என்னிடம் தேறுதலை எதிர்பார்க்கிறதான அடையாளமில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய மிகையான அவதூறுகளை எடுத்து என் முன்னே விசிறி. 'பார், நான் எவ்வளவுக்கு மத்தியில் இருக்கிறேன் ' என்ற இரக்கம் சம்பாதிக்கவுமில்லை. விருத்தாவுக்கும் அவளுக்கும் ஜீவாவுக்கும் என்று நேர்ந்திருக்கிற ஒரு துல்லிய உறவின் மீது, பின்னப்படுத்துவது போலப் பதிகிற வேற்று ரேகைகளைத் துடைத்துத் துடைத்து அப்புறப்படுத்துகிற ஒரு காரியமாகவே இருந்தது.\nஇத்தனைக்கிடையிலும், ஒரே ஒரு மிகச் சிறு கணம், ரொம்பவும் குலைந்துகிடக்கிற அவளைப் பார்க்கும் போது அவளை அப்படியே சற்று ஆறுதலாக அணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது எனக்கு. அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் பட்டது. உடனேயே கேட்டேன்\nஅன்னம் சட்டென்று எழுந்தாள். சேலையால் முகத்தை மிக அழுத்தி துடைத்துக் கொண்டாள். தலையை அ���சரமாக ஒழுங்கு செய்தாள்.\n'அவனுக்குத்தான் சாப்பாடு கொண்டு போகணும். பேசிக்கிட்டே இருந்ததில் நேரமாயிட்டுது. பெல் அடிச்சிருவாங்க '--போய் அடுக்களையிலிருந்து சின்னப் பாத்திரத்தில் எதையோ மாற்றினாள். ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் ஊற்றித் திருகினாள். இரண்டு பிஸ்கட்டுகளை ஒரு பாலிதீன் பையில் மடித்து எல்லாவற்றையும் ஒரு வயர் பையில் வைத்துவிட்டு குடையையும் எடுத்துக் கொண்டு 'போவோமா ' என்றாள்.\nமுழுமையான இன்னொரு பாத்திரமாகத் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டு அவள், ஃபேனை நிறுத்தி, 'பூனைச் சனியன் எல்லாவற்றையும் இழுத்து இழுத்து வாயை வைக்கும் ' என்று சொன்னபடி ஜன்னல் கதவு அடைத்து செருப்புப் போட்டு கதவை சாத்திப் பூட்டிக் கையால் இழுத்துக் கொண்டு வேகமாக முன்னால் சாக்கடைப் பக்கம் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து மறுபடியும் சிறு தெளிவுடன் 'போகலாமா ' என்று கேட்டாள்.\nபோகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று.\nமுழுவதும் படிக்க 7 கருத்துகள்\nஎதிரி – அ. முத்துலிங்கம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:48 AM | வகை: அ.முத்துலிங்கம், கதைகள்\nகனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.\nகடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒரு நாள் மாலை கோழிகளை எல்லாம் அடைத்து மூடும் சமயத்தில் தற்செயலாகப் பார்த்தார். இரண்டு முட்டைகள் கேட்பாரற்றுக்கிடந்தன. நாளை காலை பார்க்கலாம் என்று கூட்டை அடைத்து மூடிவிட்டார் ம்வாங்கி.\nமறுநாள் பார்த்தால் முட்டைகளைக் காணவில்லை. எமிலியிடம் கேட்டுப்பார்த்தார். அவள் அந்தப் பக்கமே போகவில்லை என்று சொல்லிவிட்டாள். பக்கத்து குடிசைகளில் விசாரித்தார். அவர்களுக்கும் தெரியவில்லை.\nநாலு சந்தைநாட்களுக்குப் பிறகு இன்னொருமுறை இது நடந்தது. அப்போது சாடையாக மழைபெய்து தரை ஈரமாகியிருந்தது. பாம்பு தரையில் ஊர்ந்துபோன தடம் அப்படியே தெரிந்தது. அந்தக் கணமே இது பாம்பின் வேலையென ம்வாங்கி கண்டுகொண்டார். அதை எப்பிடியாவது கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தார்.\nபாம்ப��ப் பிடிப்பதோ அடிப்பதோ அவருக்கு உகந்த காரியமல்ல. கோழி வளர்ப்பதுகூட அவர் தொழில் அல்ல. எல்லாம் தற்செயலாக நடந்ததுதான்.\nஅவர் மெத்தப் படித்த படிப்பாளி. நைரோபியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவர். அந்த கர்வம் அவருக்கு இருந்தது. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன். அவருடைய படிப்புக்கும் அறிவுக்கும் இது ஏற்ற தொழில் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.\nஅந்த சேர்டிபிக்கட்டைத் தூக்கிக்கொண்டு அவர் எத்தனையோ கம்பனிகள் ஏறி இறங்கினார். தன் தகுதிகளை கொஞ்சம் மிகைப்படவே கூறினார். இருந்தாலும் குதிரை பாயவில்லை. அவருடைய பெருமையை யாரும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. கடைசியில் அவருக்குக் கிடைத்தது என்னவோ பால் டிப்போவில் படியளக்கும் வேலைதான்.\nசிலகாலம் இந்த வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அதிகாலையிலிருந்தே வேலை தொடங்கிவிடும். ஒரு திறப்பு திருப்பும் நேரம்கூட உட்காரமுடியாது. நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும்.\nஆறுமணியிலிருந்து வருகின்ற பாலையெல்லாம் நிறுத்து நிறுத்து பெரும் அண்டாக்களில் ஊற்றுவார். கிழவர்கள், குமரிகள், சிறுவர்கள் என்று வரிசை நீண்டுபோய் இருக்கும். அதுபோதாதென்று மறுபக்கத்தில் பால் வாங்குவதற்காக இன்னொரு வரிசை நிற்கும். இரண்டு வரிசைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டும்.\nஇந்த சமயத்தில்தான் சீனியர் சேர்டிபிக்கர் செகண்ட் டிவிஷன் மூளையைப் பாவிக்கும் சந்தர்ப்பம் ம்வாங்கிக்குக் கிடைத்தது.\nஅதற்கு காரணம் எமிலி ஒகினாவாதான். அதிகாலையில் அவள் வந்துவிடுவாள். பால் வாங்குவதற்காக கையிலே ஒரு கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு, உயரமாகவும் அடர்த்தியாகவும் இருப்பாள். அவள் அசைந்துவரும் காட்சி இவர் மனசை என்னவோ செய்யும்.\nஅவள் தலைமயிரை எப்பிடிப் போட்டாலும் ஒரு கவர்ச்சிதான். கலைத்துவிட்டாலும், விரித்துவிட்டாலும், பின்னிவிட்டாலும், முன்னேவிட்டாலும், கோபுரம் செய்தாலும், கோத்துக்கட்டினாலும் எல்லாவற்றிலும் ஓர் அழகு இருக்கும்.\nகளவு செய்யத் தூண்டியதும் அந்த அழகுதான்.\nம்வாங்கியை நேர்மையானவர் என்று யாரும் புகழ முடியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கால்பந்து விளையாடி உடம்பை வாட்டசாட்டமாக வைத்திருந்தார். கோல் போடுவத���ல் மன்னர். கால்களால் போட்ட கோலுக்கு சமமாக கைகளாலும் போட்டிருக்கிறார்.\nஎமிலி வந்த நேரங்களில் ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் பால் தாராளமாக வழங்கினார். ஊரார் வீட்டுப் பாலை இப்படி வாரிவாரி வழங்கி ஒருநாள் பிடிபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். அப்போதுதான் அவருக்குக் கோழிப்பண்ணை வைக்கும் எண்ணம் உதித்தது.\nகோழிகளைப் பற்றி அவருக்கு முந்திபிந்தித் தெரியாது. கோழிகளும் அவர் பெருமையில் மெய்சிலிர்த்துப்போய் இருக்கவில்லை. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷனுக்கு ஏற்ற தொழில் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. பிறரிடம் கைகட்டி நிற்காமல் சுதந்திரமாக இருக்கலாம். சொந்த சம்பாத்தியத்தில் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதெல்லாம் காரணங்கள்.\nஆனால் உண்மையான காரணம் வேறு. இவர் கோழிப்பண்ணை வைத்து கிராமத்திலேயே தங்கிவிட்டால் எமிலியும் கூடவே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாள். அந்த உற்சாகத்தில் அவர் கண்கள் கொஞ்சம் மூடிவிட்டது என்னவோ உண்மைதான்.\nஅவரிடம் வேலை பார்த்த கிழவன் இஞ்சரேகோவுக்கு கோழி வளர்ப்புப் பற்றி கொஞ்சம் தெரியும். இவரும் கூடமாட வேலை செய்தார். தீனி வைத்தார். தண்ணி காட்டினார். மரத்தூளை சுமந்து வந்து பரப்பினார். பெருக்கினார். உடல் முறியப் பாடுபட்டார். ஆற்றுக்கு அந்தக்கரை கள்ளத் தொடர்பு வைத்தவன் நீச்சல் பழகித்தானே ஆகவேண்டும்.\nகடந்த ஆறு மாத காலமாக எல்லாம் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது, அந்தப் பாம்பு வரும்வரை.\nஅது மிகவும் தந்திரம் வாய்ந்த பாம்பு. எவ்வளவுதான் கம்பிவலை ஓட்டைகளைச் சரிபண்ணி வைத்தாலும் சுலபமாக உள்ளே புகுந்துவிடுகிறது. எப்படி வருகிறது எப்படிப் போகிறது என்பது மர்மமாகவே இருந்தது.\nம்வாங்கியும் கிழவனும் விழுந்துவிழுந்து உழைத்தார்கள். பாம்புக்குத் தீனி போடுவதற்காக. அந்தப் பாம்பும் மினுமினுவென்று ஒருவர் பொறாமைப்படும் வழவழப்போடு வளர்ந்துகொண்டு வந்தது. அடிக்கடி முட்டைகளையும், அவ்வப்போது உடம்பில் புரதச் சத்து குறைவது போன்று தோன்றும் சமயங்களில், பதமான கோழிக்குஞ்சுகளையும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டிருந்தது.\nதண்ணீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பீவர் (Fever) மரம் மஞ்சளாக, வழவழப்பாக, பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும். அதன் வலுவான கொம்புகளில் ஒன்��ை ம்வாங்கி வெட்டி வைத்துக்கொண்டார். அது கெட்டியாகவும், கைக்கு லாகவமாகவும், வீசுவதற்கு ஏதுவாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாகவும் இருந்தது. பாம்பை வெல்லுவதற்கு இதைவிடத் தகுந்த ஆயுதம் இல்லையென்பது அவருக்குத் தெரியும்.\nஇந்த ஆயுதம் எப்பவும் அவர் படுக்கையின் அருகிலேயே இருந்தது. அடிக்கடி அதை எடுத்து, காற்றிலே வீசிப் பயிற்சி பண்ணிக் கொள்வார். அதைத் தடவுவார். அதற்கு ஆறுதல் சொல்வார். இப்படியாகச் சமர் புரிவதற்கு எப்பவும் ஒரு தயார் நிலையில் இருந்தார்.\nஅந்த வழவழப்பான தடியை அவர் இப்படி வெறும் ஆராதனை செய்ததில் எமிலிக்கு உடன்பாடு இருந்ததாகச் சொல்லமுடியாது. அவளுடைய இரண்டு வயசுக் குழந்தை அடிக்கடி அவள் கண்ணிலே படாமல் வெளியே போய் விளையாடத் தொடங்கியிருந்தது. எங்கே அந்தப் பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்தபடியே இருந்தாள்.\nஆனால் நடுஇரவு நேரம்ங்களில் ம்வாங்கி ஒரு கையில் ரோர்ச்சுடனும், மறுகையில் பீவர் மரத்துக் கம்புடனும் மூங்கில் கட்டிலைவிட்டு மெதுவாக இறங்கிக் கள்ளன்போல் அடிமேல் அடிவைத்துப் போய் பாம்பை யுத்தத்திற்கு அழைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருட்டிலே தவறிப்போய் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் அவளைப் பிடித்து வதைத்தது.\nம்வாங்கி அவள் சொல்லைக் கேட்கப்போவதில்லை. இப்பவெல்லாம் அவருக்கு கோழியில் மேல் உள்ள கவனம் போய்விட்டது. பாம்பைப் பற்றிய நினைப்பாகவே இருந்தார். அதை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்ற ஆவேசன் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.\nஇவ்வளவுக்கும் அவர் தன் பரம விரோதியான பாம்பை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. அந்தப் பாம்புக்குக்கூட தன் புரவலரை ஒருநாளாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ம்வாங்கிக்குத் தெரிந்ததெல்லாம் அது வந்துபோகும் தடங்கள் தான். அத்துடன் முட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துகொண்டே வந்தது.\nஒருநாள் இந்த எதிரிகள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராமல்தான் இது நடந்தது.\nமுதலில் கண்டது பக்கத்து வீட்டு யோசப்தான். அவன் தான் ம்வாங்கியைச் சத்தம்போட்டு அழைத்தான். இப்படி ஒரு வேலையும் செய்யாமல், அன்றாடம் வேட்டைக்குப் போகாமல், தினம்தினம் கிடைக்கும் முட்டை வருவாயில் அந்தப் பாம்புக்க��� அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். மெதுவாக வெளியில் வந்து அந்த இளம் வெயிலில் ஆறிக்கொண்டிருந்தது. இலவசமென்றாலும் உண்ட களைப்பு அதற்கும் இருக்கத்தானே செய்யும்.\nஅதைக் கண்டதும் ம்வாங்கி சிறிது நேரம் மெய்சிலிர்த்துப்போய் நின்றார். என்ன அழகான காட்சி. என்ன அலட்சியமான பார்வை. நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்பது போல. விர்ரென்று வீட்டினுள்ளே புகுந்து பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி மஸாய் வீரன்போல் தலைக்குமேல் பிடித்தபடி பாய்ந்து வந்தார்.\nபாம்பு பார்த்துவிட்டது. இவருடைய எண்ணம் ஆரோக்கியமானதல்ல என்பது அதற்கு எப்படியோ தெரிந்துவிட்டது.\nஉஸ்ஸென்று நிமிர்ந்தது. அதனுடைய மணிக் கண்கள் பளபளத்தன. சிறிய தலையில் அவை பெரிதாகத் தெரிந்தன. செக்கச் சிவந்த பிளவு நாக்கை வெளியே விட்டு காற்றைச் சோதித்தது. படத்தை விரித்து தன் சுயரூபத்தைக் காட்டியது. பிறகு என்ன நினைத்ததோ, உடலைச் சுருக்கி செங்கல் குவியலுக்குள் புகுந்துகொண்டது. ஒரு சமமான எதிரிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை அது செய்யத் தவறியது.\nம்வாங்கியும் பெரிய தவறு செய்தார். அந்தப் பாம்பிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார். அது நிராயுதபாணியாக நின்றது. இவர் தடியை சுழற்றியபடி வெறிகொண்டவரைப்போல் செங்கல் குவியலைச் சுற்றி நாலுதரம் ஓடினார். பாம்பு அவசரமில்லாமல் ஒரு பக்கத்தால் வழிந்து கத்தாளைப் புதர்களுக்குள் போய் மறுகணம் மறைந்துவிட்டது.\nம்வாங்கி இப்படி ஓடியதற்குக் காரணம் அந்தப் பிராந்தியத்தில் மலிந்திருக்கும் துப்பும் பாம்பாக அது இருக்குமோ என்று நினைத்தது தான். துப்பும் பாம்பை அடிப்பதற்கு சாமர்த்தியம் வேண்டும். அது பத்தடி தூரம் வரைக்கும் கண்ணைக் குறிவைத்துத் துப்பும். விஷம் பட்டால் கண்பார்வை போய்விடும். அதுதான் வால்பக்கம் இருந்து அடிப்பதற்காக வசதி பார்த்தார். ஆனால் பிறகுதான் இது துப்பும் பாம்பு அல்ல என்று அவருக்குத் தெரிந்தது.\nஇப்படியாக முதல்நாள் போர் ம்வாங்கிக்கு முற்றிலும் தோல்வியில் முடிந்தது.\nபாம்புக்கு இந்தச்சம்பவம் பிடிக்கவில்லை. அது தானும் தன்பாடுமாக இருந்த பாம்பு. தனக்கும் கோழிகளுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தத்தில் இன்னொருவர் அத்துமீறிப் புகுந்துவிட்டதாக அது நினைத்தது. அதைச்செய்கையில் காட்டுவதற்குத் தருணம் பார்த்திர���ந்தது.\nஅடுத்த நாள் காலையில் ம்வாங்கி வெளியே வந்து பார்த்தபோது முட்டையைக் குடித்துவிட்டு சக்கையை வாசலிலே உமிழ்ந்து விட்டிருந்தது. எத்தனை முட்டை களவு போனது என்று அவர் இனிமேல் தன்னுடைய சுருட்டை மயிரைப் பிடித்து இழுத்து குழம்பத் தேவையில்லை. அவ்வப்போது அதிகாலையில் வந்து attendance கொடுப்பது போல முட்டைக் கோதைத் துப்பி கணக்குக் கொடுத்துவிட்டுப் போனது.\nம்வாங்கி தன் முயற்சியில் இன்னும் தீவிரமானார்.\nஅன்று அவருக்கு வெகு நேரமாகத் தூக்கம் வரவில்லை. பாம்பைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. காற்றுப் புக முடியாத அந்தச் சிறு அறையில் மாட்டுத் தோல் போர்த்திய கட்டிலில் அவர் படுத்துக்கிடந்தார்.\nபக்கத்திலே எமிலி. அந்த இருட்டிலும் அவள் மார்புகள் சீராக ஏறி இறங்குவது தெரிந்தது. அவள் பக்கமிருந்து மெல்லியதாக வெப்பவாடை வீசியது.\nஒரு நாளைப்போல ‘சுக்குமாவிக்கி’ சாப்பிடுவோரிடம் வெளிப்படும் அந்த வாசனை வீச்சம் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அது அவரை என்னவோ செய்தது. இருட்டிலே துளாவினார். அவளுடைய லாஸாவின் நுனியை கைகளினால் தடவிக் கண்டுபிடித்து சுருக்கை இழுப்பதற்கு கொஞ்ச நேரம் ஆனது.\n‘வாச்சா, வாச்சா’ என்று முனகியபடி திரும்பி அவருக்கு வசதியான நிலையில் படுத்துக்கொண்டாள். அவளுடைய கை யதேச்சையாக அவர் தொடையின் மேல் வந்து விழுந்தது.\nஅவருக்குப் பிடித்தது இதுதான். மறுப்பு சொல்லமாட்டாள். அடிக்கடி ’தாராள மனசுப் பொம்பிளை எப்பவும் பிள்ளத்தாய்ச்சி’ என்று சொல்லிச் செல்லமாக அவரைக் கடிந்துகொள்வாள். ஆனால் மறுக்கமாட்டாள்.\nஎமிலியின் மகனுக்கு இப்போது இரண்டு வயதாகிறது. அவனுக்கு நாலு வயதாகும்போது தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எமிலிக்கு ஆடம்பரமாக மணச்சடங்கு நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தேவதைபோல வெள்ளை ஆடை உடுத்தி, முகத்திரையிட்டு, நீண்ட சில்க் கையுறை அணிந்து இசைக்கேற்ப நடந்துவர வேண்டுமென்பது அவள் ஆசை. அவளுடைய மகன் மலர்ச்செண்டு ஏந்தி ஊர்வலத்தின் முன் நடப்பதை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள்.\nஒரு கணிசமான அளவு சேமிப்பு எமிலியிடம் இருந்தது. ம்வாங்கியும் கொஞ்சம் சேமித்தால் விரைவில் திருமணத்தை நடத்திவிடலாம். ஆனால் இந்தப் பாம்பு அதற்குத் துணை புரிவதாகத் தெரியவில்லை.\nஅ���்பொழுதுதான் ம்வாங்கியின் மூளையில் ஒரு மின்னலடித்தது. அந்தப் பாம்பு பதினாலு அடி நீளம் இருந்தது. என்ன வேகமாக மறைந்தது. கண்மணிகள் எவ்வளவு பெரிது. வழவழப்பான கறுப்பு. ஆப்பிரிக்காவின் கறுப்பு மம்பா அல்லவா அது\nஇந்தப் பாம்பு மரம் ஏறக்கூடியது. மரத்தின் வழியாக ஏறி கூரை வழியாக அல்லவா இது உள்ளே வருகிறது. கதவு ஓட்டைகளையும், வலைப் பின்னல்களையும் மாய்ந்து மாய்ந்து அடைத்து என்ன பிரயோசனம்\nமறுபடியும் ரோர்ச்சை எடுத்துக்கொண்டு போர் ஆயுதங்களோடு நடு இரவில் புறப்பட்டார். அந்தப் பாம்பு அவருக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது.\nதனக்குத் தெரிந்த பலவித சிகிச்சைகளையும் அவர் செய்து பார்த்துவிட்டார். வளைந்த மரக் கிளைகளையெல்லாம் வெட்டிச் சாய்த்தார். சுற்றிவர மண்ணெண்ணெய் ஊற்றி வைத்தார். தார் பூசினார். தகரத்தை அடித்தார். இரவிரவாக விளக்குகளை எரியவிட்டார். அவருடைய சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன் மூளைக்கு எட்டிய அற்புதமான யோசனைகள் எல்லாவற்றையும் செயல்படுத்தினார்.\nபாம்பு மசியவில்லை. எல்லாவிதத் தந்திரோபாயங்களையும் அது கற்றுத் தேர்ந்திருந்தது. குதிரையைத் தொலைத்தவன் குட்டையிலும் தேடுவான், கூரை முகட்டிலும் தேடுவான். அவனுக்குத் தெரியும் அவன் கஷ்டம். ம்வாங்கி எல்லா வித்தைகளையும் செய்து களைத்துவிட்டார்.\nமுள்ளம்பன்றியை மடியிலே கட்டிக்கொண்டு முதுகு சொறியப் பயணம் போன கதையாக யோசப்பை மறந்துவிட்டார் ம்வாங்கி. பக்கத்து வீட்டுக்காரர். பாம்புகளின் பூர்வீகம் அறிந்தவர். கடைசி முயற்சியாக யோசப் சொன்ன யோசனையை செய்துபார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.\nஎமிலியிடம் அவருக்கு ஒரு வருடத்திற்குப் போதிய காதல் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடிக்காதது அவளுடைய பிடிவாதம்தான். சிறு குழந்தையைப்போல எவ்வளவு முரண்டு பிடிக்கிறாள்\nவீட்டிலே பிறந்த மேனியாகத் திரியக்கூடாது என்று வந்த நாளிலிருந்தே ஒரு சட்டம் போட்டுவிட்டாள். அதிலே அவருக்கு பெரிய சங்கடம்தான். ஆனாலும் அவள் வீட்டிலே இருக்கும் நேரங்களில் எவ்வளவு கஷ்டத்திலும் அதைக் கடைபிடித்து வந்தார்.\nமற்றது இன்னும் கொடூரமானது. அவர்கள் சமையலறையில் ஒரு சிறுமேடை இருக்கும். வசதியானது. இவர்களுக்காகவே கட்டியது போலிருந்தது. எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் அவளை அந்த ��ேடையிலே கூப்பிட்டால் வரவே மாட்டாள். அப்படி ஒரு பிடிவாதம். போகிறது.\nதிடீரென்று அவள் அந்த வீட்டிலிருக்கப் பயந்தாள். அவள் மிகவும் பயப்படுவது மகனைப் பற்றித்தான். கறுப்பு மம்பாவின் விஷம் பொல்லாதது. கடித்த சில வினாடிகளில் உயிர் பிரிந்துவிடும். ம்வாங்கி இந்தப் பாம்பு விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடப்பதுபோல் அவளுக்குப் பட்டது.\nஎமிலியின் அவசரத்திற்கு ஏற்றபடி ம்வாங்கி வேகமாகச் செயல்படவில்லை. அதுதான் அவளுக்குக் கோபம். சமையலறையில் நிலம் அதிர்ந்தது. துக்கம் அனுட்டிக்கும் அரைக் கம்பத்து கொடிபோல அவள் கண்கள் பாதி மூடியிருந்தன. உதடுகள் துடித்தன. கால்களைக் கத்தரிக்கோல் போல விரித்துப் போட்டிருந்தாள். அவள் கைகள் மரெண்டாக் கீரையை மளமளவென்று நறுக்கியபடி இருந்தன.\nம்வாங்கி அவசரத்தில் அவளுடைய மரிந்தா அங்கியை அணிந்திருந்தார். அதிலே பெரிய பூக்கள் போட்டிருந்தன. நுனிக்காலில் நடந்துவந்து மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவள் கையைப் பற்றினார். அவள் திமிறினாள்.\n உன் கண்களை என்மேல் திருப்பு. சூடாய் இருக்கும் தண்ணீர் ஆறித்தானே ஆகவேண்டும். ஒருநாள் இந்தப் பாம்பை நான் கொன்று விடுவேன். கொஞ்சம் பொறுமையாக இரு” என்றார் ம்வாங்கி, மன்றாடும் குரலில்.\n”என் மகன் தங்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவன் இரவு படுக்கப்போகும்போது நான் பார்க்கிறேன். அடுத்தநாள் காலை அவன் கண் விழிப்பதை நான் காணவேண்டுமே என்று என் மனம் பயந்து நடுங்குகிறது. வெள்ளம் கணுக்கால்வரை வந்ததும் வாரி இறைக்க வேண்டாமா ஒரு பாம்பை அடிக்க இவ்வளவு நாடகமா ஒரு பாம்பை அடிக்க இவ்வளவு நாடகமா உலகத்து உடைமைக்காரரிடம் என் மகனை ஒப்படைத்துவிட்டேன். என் சொற்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. கபிஸா. என் வந்தனங்கள்.”\nஅவளுடைய வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன. நீதிபதியின் சுத்தியலைப்போல. ம்வாங்கி அவள் காதுகளை வருடினார். அவள் முனகும் சமயமாகப் பார்த்து பலவந்தமாக இழுத்து அணைத்தார். அவள் தோள்கள் விறைப்புடன் அடிபணிய மறுத்தன. அவள் மேல் உதடு தடிமனாகவும், யாமசோமா இறைச்சி போல சுவையாகவும் இருந்தது.\nதலையை ஒரு பக்கம் சாய்த்து அவரைப் பார்த்தாள். மூக்கைச் சுருக்கி பிகு செய்தாள். திரும்பமுடியாத ஒரு எல்லைக்கு தான் தள்ளப்பட்டதை உணர்ந்தாள். சாப்பாட்டின் கடைசி வாய���போல ம்வாங்கி அவளை ருசித்தார்.\nயோசப் சொன்ன யோசனை சிக்கனமானது. இலகுவானது. நாலு ’பிங்பாங்’ பந்துகள் வாங்கி முட்டைகளுடன் கலந்து வைத்து விடுவது. பிளாஸ்டிக்கில் செய்த அந்த பந்துகள் முட்டை போலவே இருக்கும். பாம்பு பந்தை விழுங்கிவிடும். இது உத்திரவாதமானது. கிராமங்களில் இதுதான் பாம்பு பிடிக்கும் முறை என்றெல்லாம் யோசப் அளந்தான். பாம்பு ஏமாந்துவிடும் என்று அடித்துக் கூறினான்.\nஅன்று இரவு ம்வாங்கி மூன்று தடவை எழும்பி பாம்பு வேட்டைக்குப் போய் வந்திருந்தார். அதனால் நேரம் போனது அவருக்குத் தெரியவில்லை. பலபலவென்று விடிந்த பிறகே எழும்பினார். எமிலி மகனையும் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போயிருந்தாள்.\nகூதல் காற்று அடித்தது. ஜகரண்டா மரம் நிலம் தெரியாமல் பூக்களைச் சொரிந்திருந்தது. எங்கும் ஊதா மயம். வழக்கம்போல கோழிப்பண்ணயைச் சுற்றி வந்தார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. உள்ளே போய்ப் பார்த்தார். இரண்டு பந்துகள் குறைந்துபோய் காணப்பட்டன. அவருடைய நெஞ்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது.\nபரபரப்புடன் வெளியே வந்து மண்ணிலே தேடினார். பாம்பின் தடம் என்று தான் ஊகித்த இடமெல்லாம் தொடர்ந்துபோய்ப் பார்த்தார். அந்த பாம்பு அவ்வளவு சுலபமாக ஏமாந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றவில்லை.\nபீவர் மரத்தைத் தாண்டி யானைப்புற்கள் தொடங்கும் இடத்தில் அதைக் கண்டார். அந்தப் பாம்பு செத்துப்போய் கிடந்தது. மிகவும் செத்துப்போனது. கறுப்பாக நீண்டுபோய் மினுமினுத்தது. அதன் மிகச்சிறிய வாய் பிரிந்துபோய் கிடந்தது. தலையை நிலத்தில் அடித்து அடித்து ரத்தம் கசிந்திருந்தது. எறும்புகள் மொய்த்திருந்தன. அதனுடைய தொண்டைக்குக் கீழ் இரண்டு பந்துகள் மாட்டிப்போய் பம்மிக்கொண்டு இருப்பது தெரிந்தது.\n உடம்பில் ஒரு காயமும் இல்லை. தலை மாத்திரம் சிதைந்துபோய் கிடந்தது. வால் கொஞ்சமாக அசைந்து கொடுத்தது.\nபாம்பைப் பார்க்க பக்கத்து குடிசைகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள். பாம்பின் வால் அசைந்ததைப் பார்த்து ஆளுக்கொரு போடு போட்டார்கள்.\nசிறுவர்கள் பாடு கொண்டாட்டம் தான். ம்வாங்கியை மலரமலரப் பார்த்தார்கள். பிறகு பாடத்தொடங்கினார்கள்.\nஇதற்கிடையில் ஒக்கிலா எங்கிருந்தோ ஓடிவந்து சேர்ந்தான். மரண ஊர்வலங்கள் அவன் இல்லாமல் நடைபெறுவதில்லை. பாம்���ைத் தூக்கி மாலையாகக் கழுத்திலே போட்டுக்கொண்டான். அப்படிப் போட்டும் பாம்பினுடைய தலையும் வாலும் நிலத்திலே அரைபட்டது. ஒக்கிலா கைகளை விரித்து முழங்கால்களை மடித்து மரண நடனம் ஆடியபடியே புறப்பட்டான். சிறுவர்கள் பின்தொடர்ந்தார்கள். பழைய பெட்டிகளிலும் டின்களிலும் மேளம் அடித்தபடியே அந்த ஊர்வலம் குடிசைகளை சுற்றிச்சுற்றி வந்தது.\nபெரியவர்கள் ம்வாங்கியைப் பாராட்டிவிட்டு சென்றார்கள். சிலர் அவருடைய சாமர்த்தியத்தை அளவுக்கு மீறி மெச்சினார்கள். தன் இயல்புப்படி முட்டை குடிக்கவந்த பாம்பு சூழ்ச்சியில் அகப்பட்டு ஒக்கிலாவின் கழுத்தில் அப்படியும் இப்படியும் அசைந்து நிலத்தில் அசிங்கமாக இழுபட்டுக்கொண்டு போனது.\nஅந்தப் பாம்பின் நீள உடம்பு திரும்பத்திரும்ப நினைவில் வந்தது. இரு சமமான எதிரிகளுக்கிடையில் நடந்த இந்த தர்மயுத்தத்தில் கபடமும் நயவஞ்சகமும் எப்படியோ புகுந்துவிட்டது. இந்த வெற்றியில் என்ன பெருமிதம் தோல்வியில் கிடைக்கும் அமைதிகூட இல்லையே என்று பட்டது.\nம்வாங்கி வெளிவாசலில் அப்படியே குந்திப்போய் இருந்தார். வெகுநேரம் இருந்தார். எமிலியும் மகனும் திரும்பியபோதுகூட அப்படியேதான் இருந்தார். எமிலி தன் மகனை தொப்பென்று கீழே போட்டுவிட்டு வேகமாக அவரிடம் வந்தாள். சம வயதுடைய இரண்டு பப்பாளிப் பழங்கள் போல அவள் மார்புகள் குலுங்கின.\nஅவளுடைய முகத்தை அவரால் நேராகப் பார்க்க முடியவில்லை. அவசரமாக எழுந்து நின்றார். வலுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமான பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி தூர வீசி எறிந்தார். எறிந்துவிட்டு வீட்டுக்குள் போவதற்குத் தலையைக் குனிந்தார் ம்வாங்கி, சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் கிளாஸ்.\nமகாராஜாவில் ரயில்வண்டி - (சிறுகதைகள் தொகுப்பு) - காலச்சுவடு பதிப்பகம்\nதட்டச்சு : செ. சரவணகுமார்\nமுழுவதும் படிக்க 3 கருத்துகள்\nஜே.ஜே. – இருபத்தைந்து - சுகுமாரன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:41 AM | வகை: கட்டுரை, சுகுமாரன், சுந்தர ராமசாமி\nகாலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பான ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை\nகோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:\n\"சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்.\"1\nஇருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல் வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த '¼' காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப்பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.\nநாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.\nபுனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் 'திட்டமிட்ட சதி'யும் அதில��� இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.\nசமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். 'புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல' வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.\nவாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக்கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன.\nஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக்கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பத���கக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.\nஅதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல்2. வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸும் பில்லி பிஸ்வாஸும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸுக்கும் ஜோசப் ஜேம்ஸுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வா ழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற்போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டிருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. 'மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.\nஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பதுபோலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.\nசுந்தர ராமசாமியை முன்ப��� அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் 'லம்போதர'4 என்ற சங்கீத உருப்படியை 'வர்ணம்' என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்ததால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத்துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. 'லம்போதர' கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.\nஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.\nசிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும�� வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல்தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்டவசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத்தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மையாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லாமல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.\nவெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக்கும் கருத்து நிலையையொட்டி நாவலைப் பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக்கிறது இது.\nநாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.\nகடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் (grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப்படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.\n\"ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்\"5 என்று பிற்காலக் கட்டுரையொன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.\nஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டுவதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். 'இவன் என் பிரியமான சி.ஜே.'6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.\nமலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாமஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.'7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.\nநவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத் தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் க���றிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ஜே.ஜே: சில குறிப்புகளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் 'என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா' என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலை முறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.\nஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாளனாகத்தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக்களின் தேவையும் பங்கும் என்ன சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது திணிப்பதா அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும் 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்தியமில்லை. இதுதான் என் பிரச்சினை' என்கிறா��் ஜே.ஜே.\nஇருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.\n1 ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29\n3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.\n4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7\n5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356\n6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)\n7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.\nநன்றி: காலச்சுவடு ( இதழ் 79, ஜூலை 2006)\nமுழுவதும் படிக்க 1 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:00 AM | வகை: கதைகள், வண்ணநிலவன்\nஎல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் பையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.\nபெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.\nசொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.\nஇந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.\nமெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதா���். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா\nபெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.\nசீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.\nவீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன\nசுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.\nமெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.\n பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா\nஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.\nநன்றி : தாஜ் ஆபிதீன் பக்கங்கள்\nமுழுவதும் படிக்க 1 கருத்துகள்\nவீட��ம் வெளியும் – தி. ஜானகிராமன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:08 AM | வகை: கதைகள், தி. ஜானகிராமன்\nவெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ ஐயோ என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.\nஇப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.\nநான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்��� மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.\nமணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும் பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது. இருபது வருஷம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு எப்படிக் கிடைத்தது பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது. இருபது வருஷம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என் நண்பனை இந்த மோனக் கடவுள்தான் தூண்டியிருக்க வேண்டும்.\nஏதோ முனகல். யாரோ பேசுகிறார்கள். இல்லை, பாடுகிறார்கள். ‘தன்மாதச்வா அஜாயந்த, ஏகேசோபயாதத;’ திரும்பிப் பார்த்தேன் இவர்தாம் முனகிக்கொண்டு வருகிறார். கிழவர்-கையில் ஒரு குடம், ஒரு செம்பு, கழுத்தில் சின்ன ருத்திராட்ச மாலை. இடையில் தூக்கிச் சொருகிய பஞ்ச கச்சம். என்னைப் பார்க்கிறாரா இல்லை. பார்வை சுமார் போலிருக்கிறது. கிட்ட வந்த பிறகுதான் என்னைப் பார்க்க முயலுகிறார். கண்ணை இடுக்கிக் கொண்டு. ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. வாய்சொல்லும் ஸூக்தம் முடியவில்லை. ‘தேவா யத் யஜ்ஞம் தந்வாநா;, அபத்நந் புருஷம் பசும்…’ புருவத்தைச் சுளித்து என்னைப் பார்த்துக் கொண்டே வாய் முணுமுணுக்கிறது. செம்பைக் கீழே வைக்கிறார். குடத்தை வைக்கிறார். ரசவாதம் போலச் செம்பின்மீது தங்கமெருகு ஏறுகிறது. ‘ஸ்ர்வம் ம நிஷாண.’\n” என்று கண்ணை இடுக்கிக் கொண்டே கேட்டார் அவர். ‘ஸூக்தம்’ முடிந்ததும்.\n“இங்கே யாரையாவது பார்க்க வந்துதாக்கும்\n“ஆமாம், ரத்னாசலத்தைப் பார்க்க வந்திருக்கேன்.”\n“இன்னிக்குத்தான் சினேகமானார். என் சிகேகிதர் ஒருத்தர் கல்கத்தாவிலிருந்து எழுதி���ிருந்தார். ரத்னாசலத்தின் பிள்ளை ஜாதகத்தை வாங்கியனுப்புன்னு. அதுக்குத்தான் வந்தேன். ஊர் அழகைப் பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. அவரும் குளிச்சுச் சாப்பிட்டுவிட்டு ஜாதகத்தை வாங்கிண்டு போகலாமேன்னார், தங்கிவிட்டேன்.”\n இதோ நான் இருக்கேனே, நான் இந்த ஊரே இல்லை. இந்த ஜில்லாவே இல்லை. தென்னார்காடு ஜில்லா. முப்பது வருஷத்துக்கு முன்னாலே ஒரு நாள் இங்கே உத்யோக காரியமாப் ’காம்ப்’ போட்டேன். வந்து காலடி வச்ச க்ஷணமே தீர்மானம் பண்ணினேன். ரிடையரானப்புறம் இங்கேதான் நிரந்தரமாத் தங்கறதுன்னு. அதுக்கப்றம் அஞ்சு வருஷம் உத்யோகம் பார்த்துட்டு ரிடையரனேன். மறுமாசமே இங்கு வந்து பத்துக் காணி நிலத்தை வாங்கினேன். ஒரு வீட்டையும் வாங்கினேன். செட்டில் பண்ணிப்பட்டேன். இருபத்தஞ்சு வருஷம் ஆயாச்சு, இது ஊரா கிராமமா” என்று பரவசமாகப் பேசிக்க்கொண்டிருந்த கிழவர், குடத்தை மணல் போட்டுத் தேய்க்கத் தொடங்கினார். “ஸ்நானத்தைப் பண்ணிட்டு இங்கே இப்படியே மணலில் கால் மணி உட்காருங்களேன். பிரம்ம சாட்சாத்காரம் வறதா இல்லையா, பாருங்கள். மோனநிலை, சமாதி எல்லாம் உட்கார்ந்து கண்ணை மூடின மாத்திரத்திலே லபித்து விடும். அப்பேர்ப்பட்ட இடம்” என்று குடத்தை அழுத்தித் தேய்த்தார்.\nஅவர் மிகைப்படுத்தவில்லை. குளித்துவிட்டு உடனே உட்கார்ந்து கண்ணைமூடி அந்த மோனத்தை எட்ட வேண்டும் போல் இருந்தது. அப்படி உட்காரக்கூட அவசியம் இல்லை. கண்ணைத் திறந்த நிலையிலேயே பேசும் போதே அப்படித்தான் இருந்தது. ஆற்று வெளியில் அகண்ட மோனத்தில் எங்கள் பேச்சு, பெரு வெள்ளத்தில் பிடிமணலைத் தூவியது போல் அமுங்கிக் கிடந்தது.\n” என்று கேட்டார் கிழவர்.\n“பையன் நல்ல பையன். டாட்டா நகர். ஆயிரத்துக்கும் மேலே சம்பாதிக்கிறான். கண்ணுக்கும் நன்னா இருப்பன். பையன் நல்ல பையந்தான்” என்று அடுத்த கேள்வியைக் கேளேன் என்கிறாற்போல் சொன்னார். நான் எப்படிச் சும்மா இருப்பது “பையன் நல்ல பையன் தான்னா “பையன் நல்ல பையன் தான்னா” என்று கேட்டு விட்டேன்.\n“நமக்குப் பையன்தானே ஸ்வாமி முக்கியம் அதுக்காகச் சொன்னேன். தறைமுறை தலைமுறையா விசாரிச்சுண்டு போனா, சாத்தியப்படுமோ அதுக்காகச் சொன்னேன். தறைமுறை தலைமுறையா விசாரிச்சுண்டு போனா, சாத்தியப்படுமோ\n ஏன், ரத்னாசலத்தின் குடும்பம் குலம் கோத்ரம் நல்லதுத��னே\n“ஏ ஒன் குடும்பம், சந்தேகமே வேண்டாம். ரத்னாசலந்தான் சரியா இல்லை. நல்லவர்தான். ஆனா சகவாசம் பொல்லாதோல்லியோ முப்பது வயசிலே யாரோ அவரை ரேஸு, ரங்காட்டம்னு ஆசை காட்டி இழுத்து விட்டுட்டான். வேலையில் சூரன். அதனாலெதான் பல சீனியரை எல்லாம் பார்க்காம, சின்ன வயசாயிருந்தாலும் பாதகமில்லேன்னு டிப்டி கலெக்டராப் போட்டா அவரை. நன்னந்தான் நிர்வாகம் பண்ணினார். முக்காங்குடிப் பண்ணையோட ரொம்ப சிநேகமாயிருக்க ஆரம்பித்தார். அவனுக்கும் சின்ன வயது. பரம்பரைச் சொத்து. ஆத்திலே தண்ணி அமோகமாகப் போறது. காரியஸ்தன், ஆட்கள் எல்லாம் வெள்ளாமையைப் பண்ணி நெல்லும் பணமுமாகக் கொண்டு குடுத்துடறான். இந்தப் பிரபுகளுக்கு வேலை ஏது முப்பது வயசிலே யாரோ அவரை ரேஸு, ரங்காட்டம்னு ஆசை காட்டி இழுத்து விட்டுட்டான். வேலையில் சூரன். அதனாலெதான் பல சீனியரை எல்லாம் பார்க்காம, சின்ன வயசாயிருந்தாலும் பாதகமில்லேன்னு டிப்டி கலெக்டராப் போட்டா அவரை. நன்னந்தான் நிர்வாகம் பண்ணினார். முக்காங்குடிப் பண்ணையோட ரொம்ப சிநேகமாயிருக்க ஆரம்பித்தார். அவனுக்கும் சின்ன வயது. பரம்பரைச் சொத்து. ஆத்திலே தண்ணி அமோகமாகப் போறது. காரியஸ்தன், ஆட்கள் எல்லாம் வெள்ளாமையைப் பண்ணி நெல்லும் பணமுமாகக் கொண்டு குடுத்துடறான். இந்தப் பிரபுகளுக்கு வேலை ஏது வர்ற பணத்தை, பாங்கிலே போட வேண்டியது, சாப்பிட வேண்டியது, செலவழிக்க வேண்டியது. படிப்பு இருந்தா ஒரு பிஸ்னஸ் பண்ணுவோம், தொழில் பண்ணுவோம், பெருக்குவோம்னு மனசு பாயும். முக்காங்குடிப் பையனுக்கு மெட்ரிகுலேஷனே தேறலே. குதிரைப் பந்தயத்துக்குப் போவன். ஜமாவா ஹோட்டலுக்குப் போவான். அவனோட போய் டிப்டி கலெக்டர் சேரலாமோ வர்ற பணத்தை, பாங்கிலே போட வேண்டியது, சாப்பிட வேண்டியது, செலவழிக்க வேண்டியது. படிப்பு இருந்தா ஒரு பிஸ்னஸ் பண்ணுவோம், தொழில் பண்ணுவோம், பெருக்குவோம்னு மனசு பாயும். முக்காங்குடிப் பையனுக்கு மெட்ரிகுலேஷனே தேறலே. குதிரைப் பந்தயத்துக்குப் போவன். ஜமாவா ஹோட்டலுக்குப் போவான். அவனோட போய் டிப்டி கலெக்டர் சேரலாமோ சேர்ந்தாலும் அவன் பழக்கத்தையெல்லாம் கத்துக்கலாமோ சேர்ந்தாலும் அவன் பழக்கத்தையெல்லாம் கத்துக்கலாமோ என்னமோ கஷ்டக்காலம் கத்துனூட்டார். கெட்டதுதானே சீக்கிரமாக் கத்துக்க முடிறது ரத்னாசலத்துக்கு ஆயிரம் ஆயிரமாக் குதிரைப் பந்தயத்திலே போக ஆரம்பிச்சுட்டுது. சொத்தை அடகு வச்சு ஆடினார். ஆபீஸார்ஸ் கிளப்பிலே வேற ரங்காட்டம். கடனுக்குப் பூர்வீகம் எல்லாம் போச்சு. மாமனார் வந்தார். நாலுநாள் உட்கார்ந்து மிஞ்சியிருக்கிற நாலு காணியைப் பொண்ணு பேருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டுப் போனார். அதை எடுக்க முடியலியா ரத்னாசலத்துக்கு ஆயிரம் ஆயிரமாக் குதிரைப் பந்தயத்திலே போக ஆரம்பிச்சுட்டுது. சொத்தை அடகு வச்சு ஆடினார். ஆபீஸார்ஸ் கிளப்பிலே வேற ரங்காட்டம். கடனுக்குப் பூர்வீகம் எல்லாம் போச்சு. மாமனார் வந்தார். நாலுநாள் உட்கார்ந்து மிஞ்சியிருக்கிற நாலு காணியைப் பொண்ணு பேருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டுப் போனார். அதை எடுக்க முடியலியா வெளியிலே கடன் வாங்கினார் ரத்னாசலம். கடன்காரர்கள் சர்க்காருக்கு எழுதிப்டான்கள். சம்பளத்தை ஈடுகட்டிப்ட்டான் சர்க்காரிலே. கடைசியிலே இந்தச் சள்ளை தாங்காம, கட்டாயமா ரிடயர் பண்ணிவிட்டான். நாப்பத்தஞ்சு வயசிலே ரிடயராகிப் பத்து வருஷமா ஊரோட உட்கார்ந்திருக்கார். அவரோட தாத்தா நாள்ள நாப்பது காணி சொத்தாம். எப்படி இருந்தது குடும்பம். எப்படியாயிடுத்து வெளியிலே கடன் வாங்கினார் ரத்னாசலம். கடன்காரர்கள் சர்க்காருக்கு எழுதிப்டான்கள். சம்பளத்தை ஈடுகட்டிப்ட்டான் சர்க்காரிலே. கடைசியிலே இந்தச் சள்ளை தாங்காம, கட்டாயமா ரிடயர் பண்ணிவிட்டான். நாப்பத்தஞ்சு வயசிலே ரிடயராகிப் பத்து வருஷமா ஊரோட உட்கார்ந்திருக்கார். அவரோட தாத்தா நாள்ள நாப்பது காணி சொத்தாம். எப்படி இருந்தது குடும்பம். எப்படியாயிடுத்து நினைச்சா வருத்தமாத்தானே இருக்கு சொல்லிப்டேன். ஆனா வீணாச் சொல்லப்படாது, பையன்கள் தங்கமும் வெள்ளியுமாத்தான் பொறந்திருக்கு. இப்ப மூத்த பையனுக்குத்தானே ஜாதகம் வாங்க வந்திருக்கேள்\n“தங்கமான பையன். ரெண்டாவது பையன் அதுக்கு மேலே. அவன் கணக்குப் படிச்சுட்டுப் பாரிஸுக்கு மேல் படிப்புக்கு போயிருக்கான். மூணாவது பையன் காலேஜிலே படிக்கிறான். வீணாச் சொல்லப்படாது, தங்கமான பையன்கள். அவருக்கு என்னமோ கஷ்டகாலம், புத்தி இப்படிப் போச்சு; தலையைக் குனிஞ்சுக்கும்படியா ஆயிடுத்து.”\n“வேறே ஒண்ணும் பழுது இல்லையே\n“பழுதே கிடையாது ஸ்வாமி. இந்த இடம் கிடைச்சுதுன்னா அதிஷ்டம். உங்க சிநேகிதர் என்ன பண்ணிண்டிருக்கார்\n“அவ���ும் பெரிய உத்தியோகந்தான். ஒரு பெரிய கம்பெனியிலே விற்பனைப் பிரிவுக்குத் தலைவரா இருக்கார்.”\n“பிசினெஸ் நெளு தெரிஞ்சவர். லோகம் தெரிஞ்சவர். இல்லாட்டா ஜாதகம் வாங்கறதுக்கே நேரே உங்களை வரச் சொல்லி எழுதுவாரா முடிச்சு விடுங்கோ” என்றார்; “அது சரி நீங்க என்ன பண்றேள் பட்டணத்துலே முடிச்சு விடுங்கோ” என்றார்; “அது சரி நீங்க என்ன பண்றேள் பட்டணத்துலே\n“அதுவும் செழிப்பான ஜில்லா தான். ஆனா அதுக்கும் இதுக்கும் ஒறை போடக் காணாது. உங்க ஊர்லெ நூறு ஏக்கரும் சரி; இந்த ஊர்லே பத்து ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம் போயிண்டே இருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே இருக்கும். இல்லாட்டா எங்கேயோ திருக்கோவிலூர் கிட்டப் பிறந்துவிட்டு இங்கே வந்து பணத்தைக் கொட்டி வாங்குவேனா பத்துக்காணிதான், உங்க ஊர்லெ ஒண்ணரை வேலின்னு சொல்லுவா. ஆனா இந்தப் பத்துக் காணியும் உங்க ஊர்லெ ஏழெட்டு வேலி வாங்கறத்துக்கு சமம்னேன். என்னமோ பகவான் மனசிலே பூந்து வாங்குன்னு நல்ல புத்தியைக் கொடுத்தார். வாங்கினேன். சௌக்யமா இருக்கேன். சௌக்கியமா சாப்பிடறது இருக்கட்டும்; இந்த எடத்தைச் சொல்லுங்கோ, ஒரு நாளைக்கு இப்படிக் குளிக்கக் கெடைக்குமா உங்க ஊர்லியும் எங்க ஊர்லியும் பத்துக்காணிதான், உங்க ஊர்லெ ஒண்ணரை வேலின்னு சொல்லுவா. ஆனா இந்தப் பத்துக் காணியும் உங்க ஊர்லெ ஏழெட்டு வேலி வாங்கறத்துக்கு சமம்னேன். என்னமோ பகவான் மனசிலே பூந்து வாங்குன்னு நல்ல புத்தியைக் கொடுத்தார். வாங்கினேன். சௌக்யமா இருக்கேன். சௌக்கியமா சாப்பிடறது இருக்கட்டும்; இந்த எடத்தைச் சொல்லுங்கோ, ஒரு நாளைக்கு இப்படிக் குளிக்கக் கெடைக்குமா உங்க ஊர்லியும் எங்க ஊர்லியும் பாருங்கோ, அகண்ட சச்சிதானந்தமே முன்னாலெ நிக்கறாப்பலவே இருக்கா இல்லையா பாருங்கோ, அகண்ட சச்சிதானந்தமே முன்னாலெ நிக்கறாப்பலவே இருக்கா இல்லையா இருபத்தஞ்சு வருஷமா ஒரு நாள் பெசகலெ. இங்கே வந்து குளிக்கிறேன். கோயில் திண்ணையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கிறேன். கால தேசம் எல்லாம் அழிஞ்சு போறது. எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே தெரியலை. ஒரு மணியோ, ரெண்டு மணியோ, இப்ப வயசு எண்பது முடிஞ்சு போயிடுத்து. தள்ளலை. இல்லாட்டா இப்படியா ஒன்பது மணிக்கு வருவேன் ஸ்நானத்துக்கு இருபத்தஞ்சு வருஷமா ஒரு நாள் பெசகலெ. இ��்கே வந்து குளிக்கிறேன். கோயில் திண்ணையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கிறேன். கால தேசம் எல்லாம் அழிஞ்சு போறது. எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே தெரியலை. ஒரு மணியோ, ரெண்டு மணியோ, இப்ப வயசு எண்பது முடிஞ்சு போயிடுத்து. தள்ளலை. இல்லாட்டா இப்படியா ஒன்பது மணிக்கு வருவேன் ஸ்நானத்துக்கு பாஷண்டன் மாதிரி நான் வந்து குளிச்சு, ஜபத்தை முடிச்சிண்டு எழுந்துக்கறபோதுதான் சூரியோதயம் ஆகும். ரெண்டு வருஷம் ஆச்சு. முடியலை.”\nகிழவர் ஒல்லி அல்ல; நடுத்தரப் பருமன். நல்ல சதைப்பற்று. ஆனால் எண்பது வயசு என்று சொல்லமுடியவில்லை.\nகுளிக்கத் தொடங்கினார் அவர். நானும் குளிக்கத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவர் ஊரின் வளத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். என் ஜில்லா டெல்டாவானாலும் இந்த ஊருக்குக் கால்தூசு பெறாது என்று என் மண்டையில் ஏற்றிக் கொண்டேயிருந்தார்.\n“ஒங்க ஊர்லே ஒரு ஏக்கர் என்ன விலையாறது இப்ப\n“சுமாரா இருந்தா மூவாயிரம் ஆகும். நல்லதாயிருந்துதுன்னா ஐயாயிரம்.”\n“இந்த ஊர்லெ படுமோசமான பூமியாயிருந்தா ஏக்கர் பன்னண்டாயிரம், ஒண்ணா நம்பர் நிலமாயிருந்தா இருபதாயிரம் முப்பதாயிரம் ஆகும். இருந்தாலும் குடுக்க மாட்டான். லட்ச ரூபா குடுத்தாலும் கெடைக்காதுன்னேன். நானே அந்தக் காலத்திலே, நெல்லு கலம் ஒண்ணே கால் ரூபா வித்த காலத்திலே, காணிக்கு எட்டாயிரம் குடுத்து வாங்கினேன்னா, இப்ப கேப்பானேன் இப்ப ரூபா மதிப்புத்தான் ஆறிலே ஒண்ணுகூட இல்லையே. அப்ப படி மூணு அணா அரிசி. இப்ப ஒண்ணரை ரூபாய்க்குக் கெடைக்கலே. பாத்துக்குங்கோ இப்ப ரூபா மதிப்புத்தான் ஆறிலே ஒண்ணுகூட இல்லையே. அப்ப படி மூணு அணா அரிசி. இப்ப ஒண்ணரை ரூபாய்க்குக் கெடைக்கலே. பாத்துக்குங்கோ\n“நீங்க ரொம்ப தீர்க்க தரிசனத்தோடதான் வாங்கியிருக்கேள்.”\n ஏதோ வாச்சுது. எங்க தகப்பனார் இருந்து, அவருக்கும் நிலபுலன்னு இருந்தா இப்படி வாங்க விட்டிருப்பாரா அவரும் இல்லை. ஒரு குழி நிலமும் அவருக்கு இல்லை. ஊரிலே அவருக்கு நிலம் இருந்திருந்தா, மேலே வாங்கிறதை அங்கன்னா வாங்கச் சொல்லியிருப்பார் அவரும் இல்லை. ஒரு குழி நிலமும் அவருக்கு இல்லை. ஊரிலே அவருக்கு நிலம் இருந்திருந்தா, மேலே வாங்கிறதை அங்கன்னா வாங்கச் சொல்லியிருப்பார் எனக்கும் சுயார்ஜிதம், நானாக் கஷ்டப்பட்டேன் எனக்கும் சுயார்ஜிதம், நானாக் கஷ்டப்பட்டேன் சம்பாதிச்சேன். அஞ்சு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினேன். மிச்சம் இருக்கிறதை, பகவானேன்னு இங்கே கொண்டு போட்டேன். போட்டேனோ பிழைச்சேனோ சம்பாதிச்சேன். அஞ்சு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினேன். மிச்சம் இருக்கிறதை, பகவானேன்னு இங்கே கொண்டு போட்டேன். போட்டேனோ பிழைச்சேனோ ஒண்ணும் குறைச்சல் இல்லாம ஏதோ நடந்துண்டு வரது ஒண்ணும் குறைச்சல் இல்லாம ஏதோ நடந்துண்டு வரது\n“நிஷ்டை, சமாதி, அகண்ட சச்சிதானந்தத்தை இந்த இடத்திலேன்னா பார்க்கணும் வானாகி, வெளியாகி, எங்கும் பிரகாசமாகி, நின்ற பரிபூரண நந்த பரமே என்பாளே, அதை இங்கேன்னா பார்க்கணும் வானாகி, வெளியாகி, எங்கும் பிரகாசமாகி, நின்ற பரிபூரண நந்த பரமே என்பாளே, அதை இங்கேன்னா பார்க்கணும் இந்த ஊர்லே இருக்கிறவாளுக்கு அது தெரியலே. நிலம்புலம், சாகுபடி, மாடுகன்னுன்னு காசே தியானமா, பரம வ்ராத்யன்கனா இருக்கான்கள். போகட்டும் போகட்டும். ‘அத்வைதம் கோடிஜன்மஸு’ ங்கறாப்பல கோடி ஜன்மம் எடுத்தால்தானே அத்வைத ஆசை வரும் இந்த ஊர்லே இருக்கிறவாளுக்கு அது தெரியலே. நிலம்புலம், சாகுபடி, மாடுகன்னுன்னு காசே தியானமா, பரம வ்ராத்யன்கனா இருக்கான்கள். போகட்டும் போகட்டும். ‘அத்வைதம் கோடிஜன்மஸு’ ங்கறாப்பல கோடி ஜன்மம் எடுத்தால்தானே அத்வைத ஆசை வரும்\nஇருபத்தைந்து வருஷமா ஒரு நாள்கூட விடாமல் இங்கே குளித்து, தினமும் அகண்ட மோன வெளியில் ஆழ்ந்துவிடும் கிழவரைக் கண்டு அசூசையாகத்தான் இருந்தது. அவர் மணலையடைந்து தலையைத் துவட்டிக் கொண்டார்.\n“ஆமாம் ஸ்வாமி, தாசில்தாரா இருந்தேன். கௌரமா இருந்தேன். நல்ல வேளையா அப்பவே ரிடயராயிட்டேன். இப்பத்தான் ஜாதி வாண்டாம், மதம் வாண்டாம், எல்லோரும் ஒண்ணாயிடுங்கோங்கறாளே. இதுக்கெல்லாம் முன்னாலேயே நான் ஒதுங்கிட்டேன்.”\nஎன்னுடைய மோனங்கூடச் சற்றுக் கலைந்தது. தாசில்தாருக்கு அந்தக் காலத்தில் இருநூறு ரூபாய்தான் சம்பளம். அந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு ஐந்து பெண்களுக்குச் கல்யாணம் செய்து, எண்பதாயிரம் ரூபாய்க்குப் பத்துக்காணி நிலம் வாங்கி, ஒரு வீடும் வாங்கி… முப்பது வருஷம் இரு நூறு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதச் செலவழிக்ககாமல் சாப்பிடாமல் இருந்தால்தானே எண்பதாயிரம் சேர்த்திருக்க முடியும்\nசிறிது நேரம் இந்தப் பிரமாண்ட சாதனையை நினைத்து ���லைத்துப்போய் நின்றவன், “எப்படி இவ்வளவு வாங்க முடிஞ்சுது” என்று என்னை அறியாமல் கேட்டுவிட்டேன்.\n“முடியும். அது இந்தக் காலம் இல்லை. தாசில்தார்னா கலெக்டர், கவர்னருக்கு இருக்கிற மரியாதை இருந்தது அப்பல்லாம். ’காம்ப்’புன்னு போனா, ஒரு ஒரு இடத்திலேயும் உள்ளங்கையிலே வச்சுன்னா ரச்சிப்பா. என்ன மரியாதை என்ன உபசாரம் அந்த பயம் பக்தி எல்லாமே போயிடுத்தே இப்ப. இருந்த இடம் தெரியலையே\nகிழவரை இதே காவேரியில் தலையைப் பிடித்து நீரில் அமுக்கி, ஐந்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால்…\nஒரு நாள் நிஷ்டையில் எல்லாப் பாவங்களும் சாம்பலாகி விடும். இருபத்தைந்து வருஷம் தினந்தோறும் காலதேசம் அறியாத நிஷ்டை என்றால் அவருக்கு முன்னும் பின்னுமான பத்துத் தலைமுறைகளின் பாவம் எரிந்து சாம்பலாகியிருக்கும்\nகிழவர் பளபளவென்று தங்கமாகத் தேய்த்த குடத்திலும் செம்பிலும் காவிரி நீரை மொண்டு கையில் எடுத்துக் கொண்டே, “நீங்க வரதுக்கு நாழியாகும் போலிருக்கே” என்று விடை பெறுகிற மாதிரி கேட்டார்.\n“நீங்க போங்கோ, நான் வரதுக்கு இன்னும் ரொம்ப காலமாகும்” என்றேன்.\nநேரம் என்று சொல்ல நினைத்துக் காலம் என்று வாய் தவறி வந்து விட்டது.\nநன்றி: ஐந்திணைப் பதிப்பகம் / ‘அமரர்’ தி.ஜானகிராமனின் ‘மனிதாபிமானம்’-தொகுப்பு\nதட்டச்சு: தாஜ் | satajdeen@gmail.com ஆபிதீன் பக்கங்கள்\nமுழுவதும் படிக்க 4 கருத்துகள்\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nகருப்பு ரயில் - கோணங்கி\nஎதிரி – அ. முத்துலிங்கம்\nஜே.ஜே. – இருபத்தைந்து - சுகுமாரன்\nவீடும் வெளியும் – தி. ஜானகிராமன்\nஅவ்வா - சாரு நிவேதிதா\nசெவ்வாய் தோஷம் - புதுமைப்பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=17&t=2312&", "date_download": "2019-09-15T16:09:49Z", "digest": "sha1:CHUO5D2LFKABCFTDCBN5QD7XVWHEOVYE", "length": 3626, "nlines": 68, "source_domain": "mktyping.com", "title": "ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா? - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area ONLINE SHOPPING ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nநம்மில் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவது தெரியாத நபரே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. தெரிந்து கொள்ளுங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது நிறைய ஆபர் மற்றும் தள்ளுபடியை தினமும் எங்களது வெப்சைட் மூலமாக .\nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என்று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nஉங்களுக்கு தினமும் வரும் ஆபர் மற்றும் தள்ளுபடியை அறிந்து கொள்ள .கிழே உள்ள வெப்சைட் செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24524", "date_download": "2019-09-15T15:55:20Z", "digest": "sha1:FIVQOSQ33PQTEGTEVKDRJJ7E6CWHHJRE", "length": 11911, "nlines": 69, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n9,000 பேர் மீது ‘போக்சோ’: தண்டனை பெற்றவர்கள் 689: நிலுவையில் உள்ளவை 3,911: அதிரவைக்கும் புள்ளி விவரம்\nதமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது ‘போக்சோ’ சட்டம் பாய்ந்துள்ளது. அதில் 689 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ளதாகவும், 3,911 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nபெண் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்துக் குழந்தைகளும், பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்தான் போக்சோ. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ‘‘Protection of Children from Sexual Offences’’ என்பதன் சுருக்கமே ‘POCSO’. இந்திய தண்டனை சட்டப்பிரிவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த போக்சோ சட்டப் பிரிவுகள் 3,4,5,6 முதல் 14 மற்றும் 21 வரை பல்வேறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விதமான தண்டனை.\nஅதன்படி போக்சோ பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் ஆகும். இதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு தண்டனை. அதிகபட்சம் ஆயுள் தண்டணையும் விதிக்கப்படுகிறது. பிரிவுகள் 5, 6ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொ���ுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 7, 8ன்படி குழந்தைகளை அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்யும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதே போல 9, 10 பிரிவுகள் மற்றும் 21 வரை இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் நீள்கிறது.\nஇவ்வாறு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் தமிழகத்தில் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் நடப்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஜுன் மாதம் சென்னை மதுரவாயலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் (60) நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்து கழிப்பறையில் உடலை மறைத்து வைத்த கொடூர நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. போக்சோ சட்டம் இயற்றப்பட்ட 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை புள்ளி விவர ஆய்வுகள் கூறுகின்றன. 1,054 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 3,911 வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. எட்டு ஆண்டுகளில் குழந்தைகளை சீண்டிய 689 பேர் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாத 2,902 பேர் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019 மே மாதம் வரை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்ட 689 குற்றவாளிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட்டில் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் 2,902 பேர் குற்றமற்றவர்கள் என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு 41 வழக்குகள் புலனாய்விலும், 728 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 131 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 813 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல 2017ம் ஆண்டு 1,025 வழக்குகள் கோர்ட்டில் விசாரணையிலும், 56 பேர் தண்டனையும் பெற்றுள்ளனர். 346 பேர் வழக்கில் இருந்து விடுதலையாகி��ுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 269 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 1,249 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 29 பேருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. மேலும் 171 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலையாகியுள்ளனர். இந்த ஆண்டு கடந்த மே மாதம் வரை 655 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 92 நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன, 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு போக்சோ வழக்கில் யாருக்கும் தண்டனை கிடைக்க வில்லை. இவ்வாறு அந்த புள்ளிவிவரக்கணக்குகள் கூறுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/05/blog-post_26.html", "date_download": "2019-09-15T16:49:59Z", "digest": "sha1:UMGR2KJCZ25U7WIENSX7DTAM2NG3DIYY", "length": 7011, "nlines": 191, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: ஆண்பெண் நட்பு - காதல்", "raw_content": "\nஆண்பெண் நட்பு - காதல்\nஆண்பெண் நட்பு - காதல்\nஉண்மையான நட்புக்கும் உண்மையான காதலுக்கும்\nஇடையில் எந்த வித்தியாசமும் இல்லை\nஉடல் காரணமாக வரும் சலனங்களையும் உணர்வுகளையும்\nவரவிடாமல் தடுத்துக்கொள்ளப் பார்க்கும் நட்பு\nதங்களை மீறிவரும் உணர்வுகளையும் சலனங்களையும்\nஉள்ளுக்குள் மறைத்துக்கொண்டு நாகரிகமாக பழகும் நட்பு\nகாதல் அப்படிச் செய்யாமல் அப்படியான\nஅதோடு நட்பிலும் காதலிலும் தனக்கே நெருக்கம் வேண்டும்\nஎன்ற சுயநலம் இருந்தாலும் காதலில் அது பலமடங்கு அதிகம்\nதிருமணத்திற்குப்பின் ஆண் பெண் நட்பு திருமணத்திற்கு முன்பு இருந்ததுபோல் இருக்க முடியாது.\nஅதாவது முன்பு தொட்டுப் பேசியவர்கள் இப்போது தொடுவதில்லை\nமுன்பு கட்டியணைத்தவர்கள் இப்போது கட்டியணைக்க மாட்டார்கள்\nமுன்பு தனியறையில் ஒன்றாக தங்கியவர்கள் இப்போது மாட்டார்கள்\nதிருமணம் அல்லது காதல் ஆண்பெண் தொட்டுப்பழகும் நட்பை பிரித்துவிடுகிறது.\nஅதாவது ஆண் பெண் நட்பு திருமணம் அல்லது காதலுக்குப்பின்\nவேறு ஒரு புதிய நிலையை அடைந்துவிடுகிறது. மனதோடு மட்டும்\nஅல்லது சந்திக்கும்போது உரையாடுவது அல்லது நல்லது கெட்டதற்கு\nசில நண்பர்களை மட்டும் அழைப்பது என்பதோடு நின்றுவிடுகிறது.\nஎன்றால், ஆண்-பெண் இடையிலான காதல் என்றால் என்ன நட்பு என்றால் என்ன\nதனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை\nஒத்திகை பார்த்துக்கொள்வதா ஆண் பெண் நட்பு\nதனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை\nதேடுதல் நடத்த���க்கொள்வதா ஆண் பெண் நட்பு\nஅப்படித்தான் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில்\nநடக்கின்றன. அதுதான் இன்று ஊருக்கும் வந்துவிட்டது\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nநட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்\nஆண்பெண் நட்பு - காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/342.html", "date_download": "2019-09-15T16:56:38Z", "digest": "sha1:PFWRXZDBX5I2JMOLNRNG4UHLDYL5Y6WG", "length": 3934, "nlines": 48, "source_domain": "news.tamilbm.com", "title": "Google Mapஇன் மூலம் உயிர் காப்பாற்றப்பட்ட 5 நபர்கள்", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nGoogle Mapஇன் மூலம் உயிர் காப்பாற்றப்பட்ட 5 நபர்கள்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newlankasri.com/", "date_download": "2019-09-15T15:53:28Z", "digest": "sha1:CSOZUWDMKBLOHQRHOHYDQMDTSDBXH2C5", "length": 37872, "nlines": 537, "source_domain": "newlankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\nசரவணை கிழக்கு, யாழ் சுண்டுக்குழி\nயாழ் ஏழாலை மேற்கு, யாழ் ஏழாலை மேற்கு\nயாழ் கட்டுவன், கொழும்பு தெஹிவளை\nயாழ் வேலணை கிழக்கு, யாழ் வேலணை கிழக்கு\nயாழ் மாதகல், யாழ் மாதகல்\nயாழ் தெல்லிப்பழை, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் நயினாதீவு, கொழும்பு பம்பலப்பிட்டி\nயாழ் பளை, யாழ் பளை\nயாழ் தெல்லிப்பழை வீமன்காமம், யாழ் அளவெட்டி\nயாழ் கோண்டாவில், யாழ் கோண்டாவில்\nயாழ் அச்சுவேலி, வவு வவுனிக்குளம், லியோன்\nயாழ் கோண்டாவில், யாழ் சுன்னாகம், கனடா\nயாழ் நெடுந்தீவு, கிளி திருநகர்\nயாழ் புத்தூர், யாழ் புத்தூர்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளி திருவையாறு\nதிருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி திர்கா கோடி ஜப ஹோமம்\nஅருள்மிகு ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவில் - கனடா\nஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்தின் புரட்டாதி மாத விசேட தினங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பூசை விபரம் பேர்லின் 2019\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்- 2019\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் நூதன இராஜகோபுர மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nஸ்ரீ வேங்கடேஷ்வரப்பெருமாள் திருக்கோவில் நித்திய பூஜை\n10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்...வைரலான சர்ச்சை வீடியோ\n10 வருடங்களுக்குப் பின் லண்டனில் இருந்து வந்த தந்தையால் ஏமாற்றப்பட்ட மகன் எடுத்த விபரீத முடிவு\nஇரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் : உயிருக்கு ஆபத்தா பொருளுடன் சிக்கிய இருவர்\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nவசமாக சிக்கிய முக்கிய போட்டியாளர் இவர் இந்த விசயத்தில் வீக்கா இவர் இந்த விசயத்தில் வீக்கா கேட்டாங்க பாரு ஒரு கேள்வி\n நீரில் மூழ்கிய பல வீடுகள்\nயாழில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி வீதியில் வைத்து தாக்கப்பட்ட கணவர்\nஇலங்கையின் சொர்க்காபுரியாக மாறவுள்ள பகுதி\nஇணையத்தில் வைரலாகும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை\nவிரைவில் சஜித் தொடர்பான அறிவிப்பு வெளிவரும்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள உறுதி\nதோல்வியைத் தழுவிய அமைச்சர��� சஜித்தின் முயற்சி\nபீட்சாவின் மேல் தூவப்படும் ஒரே ஒரு இலைத்தூள்... இதற்குள் இவ்வளவு ரகசியமா\nதர்ஷனுடன் விதிமீறல் வாக்குவாதம்... லொஸ்லியாவை எச்சரித்து தலைகுனிய வைத்த பிக்பாஸ்\nமச்சினிச்சி வருவார் என்று எதிர்பார்த்தேன்.. நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி என்ன சொல்லிருக்கார் தெரியுமா\nநீருக்கடியில் மூழ்கியிருந்த 23 அடி நீளம் உடைய அனகோண்டா பாம்பை படம்பிடித்த நபர்.. இணையத்தை அலறவிட்ட காட்சி.\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nதிடீர் Break-upக்கு பிறகு இலங்கை தர்ஷனின் காதலி செய்த காரியம்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nஅட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே 337 பயணிகளுடன் சென்ற விமானத்துக்கு ஏற்பட்டநிலை\nஇணையத்தில் வைரலான டயானாவின் ஆபாச புகைப்படம்... கோபமடைந்த இளவரசர் வில்லியம்\nலண்டனில் உள்ள நளினி மகளுக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது விருப்பமில்லை\nதூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்...X-ray-வில் கண்டுபிடித்த மருத்துவர்கள்\nஉலகிலே ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் நாடுகள்.. இங்கு இடம் பெயர்ந்தால் நீங்களும் கோடீஸ்வரர்\nபிக்பாஸ் ல கவின் ஜெயிக்ககூடாது கவின் செய்த மோசமான செயலை வெளிப்படையாக கூறிய முக்கிய பிரமுகர்\nபுகாரளிப்பதால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள்: இலங்கை தமிழ்ப்பெண் வழக்கு குறித்து குடும்ப வன்முறை நிபுணர்\nகனடாவுக்கு சென்று ஆணுடன் சொகுசாக வாழ ஆசைப்பட்ட தமிழ் பெண்.. அதற்காக செய்த மோசமான செயல்.. பகீர் பின்னணி\nதங்கை செண்டிமென்ட்டில் கலக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை பட டிரைலர்\nவடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய தகவல்\nகொழும்பு பகுதி வீடொன்றில் வெடிப்பு சம்பவம் இரு பெண்களிற்கு நேர்ந்த விபரீதம்\nபிரச்சாரத்தில் இளைஞன் அணிந்த ஆடையால் எழுந்துள்ள மாபெரும் சர்ச்சை... எங்கே போகிறது தமிழ்த்தேசியம்\nமேலும் JVP News செய்திகளுக்கு\nதெமட்டகொட பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தம் விரைந்து சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி விரைந்து சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் இப்போது எமக்கு தேவையில்லை யாழில் வைத்து வெளிவந்த தகவல்\nயாழ்ப்பாணத்திலிருந்து வந்த புகையிரதம் திடீரென தடம்புரண்டது\nபுயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்..\nஇந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் கனடிய பயணி செய்த மோசமான செயல்..\nசவுதி அரேபியாவில் பயங்கர தீ விபத்து\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nகெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை செய்வது எப்படி\n உங்கள் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வேண்டுமா உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க\nஉடம்பில் உள்ள அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் எளிய பாட்டி வைத்தியம் இதோ\nஇந்த உணவுகள் எல்லாம் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க..... நன்மைகள் ஏராளமாம்\nஅது எங்களுக்கு விரும்பத்தகாத நிகழ்வு.. ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறுசெய்துவிட்டோம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்\nஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுபெறாது.. டோனி சரியான பதிலடி கொடுப்பார்\nவெளிநாட்டில் பாரிய விபத்தில் சிக்கிய இந்திய குடும்பம்: அனைவரையும் இழந்து உயிருக்கு போராடும் குழந்தை\nஇந்தியாவுடன் போர் வந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொன்ன காரணம்\nநடுரோட்டில் தாயின் சடலத்தை மடியில் போட்டு கதறி அழுது மயங்கி விழுந்த மகன்... கண்ணீர் சம்பவம்\nசவுதி சரமாரி தாக்குதல் பின்னணியில் தெஹ்ரான்: தீவிர பேருக்கு தயார்... அமெரிக்காவிற்கு சவால் விடுத்த ஈரான்\nகிணற்றில் துண்டு துண்டுகாக கண்டெடுக்கப்பட்ட மனித உடல்கள்... பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nவெள்ளத்தில் 12 மணி நேரம் சிக்கித்தவித்த பிரித்தானிய குடும்பம்\nஅரண்மனைக்குள் ராணிக்கு தனிப்பட்ட ஏடிஎம்... ஊழியர்களின் சொகுசான வாழ்க்கை: பக்கிங்ஹாம் ரகசியம்\nமரணப்படுக்கையில் 5 வயது சிறுமி... பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்: எழுந்த விமர்சனம்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nசர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி முக்கிய இடத்திற்கு திடீர் விஜயம்\n மனதில் இப்படி ஒரு வலியா - கண்கலங்கி அழுத சோகம்\nபரபரப்பான அந்த ஒரு தருணம் வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல - கமல் ஹாசனின் சூசகம்\nபிக்பாஸ் சாண்டியை அழ வைத்த முக்கிய பெண் கண்கலங்கிய மனை��ி வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த சம்பம்\n டைட்டில் இதுதான் - பிரபல நடிகை போட்ட கண்டிசன்\nபடு மோசமான உடையில் வீடியோ வெளியிட்ட சஞ்சனா சிங், இதை பாருங்க\nகவின் விஷயத்தில் எல்லாம் நாடகம் தாங்க, நம்பாதீங்க, உடைந்தது உண்மை\nலிப்-டூ-லிப் முத்தக்காட்சிக்கு மட்டும் இத்தனை டேக்-ஆ குடும்ப பெண் போல் நடித்த இந்துஜாவே கூறிய செய்தி\nமேலும் கிசு கிசு செய்திகள்\nதொழில்நுட்ப உலகில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா: எப்படி தெரியுமா\nசனிக்கிரகத்தின் அட்டகாசமாக புகைப்படம் பிடித்தது ஹபிள் தொலைகாட்டி\nவிண்டோஸ் 10 குறைட்டை நிவர்த்தி செய்ய புதிய பதிப்பு வெளியிடப்பட்டது\nபள்ளி விடுதியில் புகுந்த விஷப்பாம்பு.. பரிதாபமாக பலியான மாணவி\n கனடாவுக்கு ஆணுடன் செல்வதற்காக மோசமான செயலை செய்த மகள்.. கண்ணீர் விட்ட தந்தை\nஅவன் ஆம்பளை என்ன வேணும்னாலும் செய்வான்... மாமியார் அலட்சியத்தால் பறிபோன மருமகள் உயிர்\nவாட்ஸ் அப்பில் வந்த மகளின் நிர்வாண புகைப்படம் வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளை குறித்து அதிர்ந்த மாமனார்\nகழிவறையில் கிடந்த பெண் சிசுவின் சடலம்\nதீக்கிரையான வாகனம்: உடல் கருகிய நிலையில் சுவிஸ் ஆணின் சடலம்\nசுவிட்சர்லாந்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு காப்பீடு தொடர்பில் ஒரு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம்\nபிரான்சில் சொந்த சகோதரனை சுட்டுகொன்ற ஓய்வுபெற்ற காவல் அதிகாரி\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த விபரீதம்\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு செய்துள்ள மருத்துவர்கள்\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\n தாயின் இழப்பை தாங்காமல் கதறும் பிள்ளைகள்.. கண்ணீர் சம்பவம்\nபுகாரளிப்பதால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள்: இலங்கை தமிழ்ப்பெண் வழக்கு குறித்து குடும்ப வன்முறை நிபுணர்\nபுயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nஜேர்மனியின் முக்கிய நகரில் குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்.. காரணம் இதுதான்\nஇலங்கை அகதிகளை சிக்கலுக்குள்ளாக்கிய எட்வர்ட் ஸ்னோடென் ஜேர்மனியில் தஞ்சமடைய விருப்பம்\nஒரு கப் காபியால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: பதறிப்போன பயணிகள்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nகெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.. தயவுசெய்து இதை செய்யாதீர்கள்\nபுதிய அத்தியாயத்தை தொடங்கும் பிரபல மின் வணிக நிறுவனமான Alibaba\nஇன்றைய ராசிப்பலன் (14-09-2019 ) : ரிஷப ராசிக்காரர்களே இன்று முன்னேற்றத்திற்கான வழி உங்களுக்குதான்\n15 ஆம் வயதில் பலாத்காரத்திற்கு இரை... கருச்சிதைவு: மனந்திறக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-09-15T16:33:11Z", "digest": "sha1:2N6UXE4R3SGRH22WNOL2LAE5TVRO6RRT", "length": 15658, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூரோங் பறவைகள் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூரோங் பறவைகள் பூங்கா சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் நகரில் அமைந்துள்ளது.\nஜூரோங் பறவைகள் பூங்கா முகப்புத் தோற்றம்\nஇது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பூங்காவாக இருக்கிறது. சிங்கப்பூர் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தப் பறவைகள் பூங்கா, 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (49 ஏக்கர்) ஜுரோங் மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. ஜூரோங் பகுதியின் மிக உயரமான பகுதியில் இப்பூங்கா அமைந்துள்ளது.[1][2]\n2.1 ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை\n2.2 டைனோசர் வம்சாவளியின பறவைகள் காட்சி\n2.3 தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகளின் நடைபாதை காட்சி\n2.4 மர மேம்பால நடைபாதை\nஜூரோங் பூங்காவில் கரீபியன் பூநாரை\nநிரந்தரமான பறவைகள் காட்சியக யோசனை முதன்முதலாக 1968 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிதி அமைச்சராக இருந்த கோக் கெங் சுய் என்பவரால் முன்வைக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உலக வங்கிக் கூட்டத்தில் கோக் கெங் சுய் கலந்துகொள்ள சென்றபோது அந்நாட்டின் விலங்கியல் பூங்காவிற்கு பயணம் செய்தார். அப்பொழுது தோன்றிய யோசனையின் விளைவாகவே இப்பூங்கா துவங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து தப்பித்து இயற்கையுடன் ஓய்வெடுக்கக்கூடிய இடமாக இப்பூங்கா இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்[3]. 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பறவைகள் பூங்கா அமைப்பதற்கான வேலை தொடங்கியது. ஜூரோங்கில் உள்ள உள்ள புக்கிட் பெரோபோக்கின் மேற்கு சரிவில், இந்த திட்டத்திற்காக 35 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] பறவை பூங்கா 1969 ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[5]\nஇருப்பினும் ஜனவரி 3, 1971 இல், 3.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஜூரோங் பறவைகள் பூங்கா பொது மக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.[6]\nஜூரோங் நீர்வீழ்ச்சி நடைபாதை நுழைவாயில்\nஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை பறவைக்காட்சியானது 2 ஹெக்டர் (4.9 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நடைபாதை பறவைக்காட்சியாகும். 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்களை சேர்ந்த 600 சுதந்திரமாக பறந்து திரியும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன. 30 மீட்டர் (98 அடி) உயரத்துடன் உலகின் உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஜுராங் நீர்வீழ்ச்சி இருக்கிறது.\nடைனோசர் வம்சாவளியின பறவைகள் காட்சி[தொகு]\nபூங்காவின் ஓரத்தில் டைனோசர்களின் முன்னோடிகளான பறக்க இயலா பறவைகளின் காட்சிக்கூடம் அமைந்துள்ளது. இங்கு தீக்கோழி, ஈமுக்கோழி, நியூ கினியத் தீக்கோழி ஆகிய உள்ளிட்ட பறவைகள் காணப்படுகின்றன.\nதென் கிழக்காசிய நாட்டுப் பறவைகளின் நடைபாதை காட்சி[தொகு]\nஇதில் தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகள் மரங்களில் சுதந்திரமாக திரியவிடப்பட்டுள்ளன.\n32,000 சதுர அடியில் பூங்காவை மேலிருந்து பார்க்கக்கூடிய வகையில் மர மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வண்ணக்கிளிகள் மற்றும் குறுங்கிளிகள் காணப்படுகின்றன.\n1.600 சதுர மீட்டரில் 69 அடி உயர வெப்பநிலை மாற்றக்கூடிய உள்ளரங்கில் ஐந்து வகையான பென்குயின் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅழகிய இறகுகளையுடைய சிறு கோழி\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2017, 00:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/posters-banners-on-pak-rights-violations-in-balochistan-at-unhrc-362510.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-15T16:04:17Z", "digest": "sha1:7BY6GOCSU4DZTROAAB5AC25BFEJ4IL7F", "length": 15695, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பலுசிஸ்தானில் பாக். மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாகைகள் | Posters, banners on Pak rights violations in Balochistan at UNHRC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஇந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nபாகிஸ்தான் பக்கம் அட்டாக்.. அல்கொய்தா தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.. உறுதி செய்தார் ட்ரம்ப்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nMovies பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nLifestyle எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\nAutomobiles டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பலுசிஸ்தானில் பாக். மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாகைகள்\nசுவிஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை மீறல் ���ிவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.\nஇலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தனித்தனி கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன.\nஇந்த வளாகத்தில் பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்து அங்கு நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பிஞ்சு குழந்தைகள் கல்வியை தொலைக்கும் சூழல் நிலவுவதையும் அப்பதாகைகள் வெளிப்படுத்துகின்றன.\nஅட போலீசா இப்படி ஜோக் அடிக்குது.. வைரலாகும், விக்ரம் லேண்டர் பற்றிய நாக்பூர் காவல்துறை ட்வீட்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nபோர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nஇதெல்லாம் சரிப்பட்டு வராது.. காஷ்மீர் பிரச்சினையில் இதுதான் நடக்க வேண்டும்.. பாக். அமைச்சர்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nபாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை ரூ. 140.. பெட்ரோலை விட ரொம்ப காஸ்ட்லி\nஅடுத்தது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான்... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nசிறுபான்மையினரை கொடுமை செய்துவிட்டு மறைக்காதீர்கள்.. ஐநாவில் பாக்.கிற்கு இந்தியா பொளேர் பதிலடி\nஐநாவில் இந்தியா வைத்த அதிரடி வாதம்.. காஷ்மீர் விவகாரத்தில் பாக்.கிற்கு நெத்தியடி.. மாஸ் பேச்சு\nஜம்மு காஷ்மீர் இந்திய மாநிலம்தான்... ஒப்புக் கொண்ட பாக். அமைச்சர் குரேஷி\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக்.\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்.. பயங்கரவாதிகளை சந்தித்த பாக். உளவு துறை\nவிண்ணில் ஏது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை.. இஸ்ரோவை பாராட்டிய பாக். விண்வெளி வீராங்கனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan unhrc balochistan பாகிஸ்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையம் பலுசிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/leopard-kills-2-sheeps-near-aralvaimozhi/", "date_download": "2019-09-15T16:54:45Z", "digest": "sha1:K6IU5BWTSKLMHBLRGYFFDZERK2RDKPPZ", "length": 11449, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "ஆரல்வாய்மொழி அருகே மலையடிவாரத்தில் சிறுத்தை புலி அட்டகாசம் : 2 ஆடுகளை கடித்து கொன்றது! - Café Kanyakumari", "raw_content": "\nஆரல்வாய்மொழி அருகே மலையடிவாரத்தில் சிறுத்தை புலி அட்டகாசம் : 2 ஆடுகளை கடித்து கொன்றது\nநெல்லை மாவட்டம் பணகுடி பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 52). இவர் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகருக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் நிலக்கடலை விளையும் இடத்தில் கடந்த 15 நாட்களாக ஆடுகளுடன் முகாமிட்டிருந்தார்.\nஇதற்காக மலையடிவாரத்தில் ஆட்டு கிடை உருவாக்கினார். அதாவது, மூங்கில் தட்டிகளால் வேலி அமைத்து மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை அங்கு கட்டியிருந்தார். மேலும் அதன் அருகில் மாடம் அமைத்து, அதில் சுப்பையா தங்கினார்.\nநேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சுப்பையா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. ஆடுகள் அங்குமிங்கும் ஓடின. இந்த சத்தம் கேட்டு கண்விழித்த சுப்பையா அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை புலி ஓன்று அவரது ஆட்டை கடித்தபடி இருந்தது. உடனே சுப்பையா, டார்ச்லைட்டை அடித்தபடி சிறுத்தை புலியை துரத்தினார். டார்ச்லைட்டுடன் ஒருவர் ஓடி வருவதை பார்த்ததும் சிறுத்தை புலி, ஆட்டை கவ்வியபடி வனப்பகுதிக்குள் சென்று விட்டது.\nஇதனையடுத்து சுப்பையா மற்ற ஆடுகளை ஆட்டு கிடைக்குள் அடைத்தார். மேலும் அங்கு 9 ஆடுகள் சிறுத்தை புலி தாக்கியதில் காயமடைந்த நிலையில் இருந்ததை பார்த்து கதறி அழுதார். 2 ஆடுகளை சிறுத்தை புலி கடித்து கொன்றதும் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று அதிகாலையில், மறுபடியும் சிறுத்தை புலி இங்கு வந்து ஆடுகளை தாக்கும் என அச்சமடைந்த சுப்பையா, அந்த இடத்தை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு கிளம்பினார்.\nவனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் புகுந்த சிறுத்தை புலி, ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சிறுத்தை புலி, ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சமும் அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே, சிறுத்தை புலியை கண்காணித்து வேறு ஏதேன��ம் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55400", "date_download": "2019-09-15T16:34:31Z", "digest": "sha1:TNQADSG35S7KCO7SKWVC5QPNGQRKC7LX", "length": 10774, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்தானத்துடன் இணையும் யோகிபாபு | Virakesari.lk", "raw_content": "\nஆப்கான் அரசுப் படைகள் தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி\nமழையின் ஆட்டத்தால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nசாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nநாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி\nஇந்தியாவில் பதாகை சரிந்து வீழ்ந்து யுவதி பலி\nஅறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டகால்டி’ என்ற படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.\nகைச்சுவை நடிகராக வலம் வந்து, கதையின் நாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்குதுட்டு 2’ படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கதையின் நாயகனாக ‘ஏ1’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇதையடுத்து இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான விஜய் ஆனந்த் இயக்கத்தில்,‘ டகால்டி’ என பெயரிடப்பட்ட படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் .இந்த படத்தில் அவருடன் முன்னணி நாகைச்சுவை நடிகரான யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.\nசந்தானம் கதையின் நாயகனாக உயர்ந்த பிறகு, அவர் முன்னணி நாகைச்சுவை நடிகர்களை தன்னுடன் நாகைச்சுவை டிராக் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்த ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் விவேக்கை நாகைச்சுவை நடிகராக வைத்துக்கொண்டார்.\nஅதேபோல் தற்பொழுது மற்றொரு முன்னணி நாகைச்சுவை நடிகரான யோகிபாபுவை ‘டகால்டி’ படத்திற்காக நாகைச்சுவை நடிகராக உடன் வைத்திருக்கிறார். இந்த சேர்க்கை வெற்றிப் பெறும் என்கிறார்கள் திரையுலகினர்.\n‘சக்க போடு போடு ராஜா ’படத்தின் வெற்றியைப் போலவே, டகால்டி படமும் வெற்றி பெறும் என்கிறார்கள் அவரத��� ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-09-15 15:30:48 நெற்றிக்கண் திறக்கும் நயன்தாரா\nஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ ரீமேக்கா..\nஜெயம் ரவி நடிப்பில் தயாராகிவரும் ‘ஜன கன மன’ என்ற திரைப்படம் ரீமேக் படம் இல்லை என இயக்குனர் அகமது விளக்கமளித்துள்ளார்.\n2019-09-14 17:59:05 ஜெயம் ரவி ‘ஜன கன மன’ ரீமேக்கா..\nகல்லூரி மாணவராக ஜீ வி பி\nஅறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் ‘வர்ஜீன் ஸ்டார்’ ஜீ வி பிரகாஷ்குமார் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.\n2019-09-13 16:39:11 கல்லூரி மாணவர் ஜீ வி பி\nதிவ்யபாரதியை அறிமுகப்படுத்தும் ஜீ வி பி\nஅறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ வி பிரகாஷ் குமார் நடிக்கவிருக்கும் பெயரிடாத படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யபாரதி அறிமுகமாகிறார்.\n2019-09-10 18:53:17 திவ்யபாரதியை அறிமுகப்படுத்தும் ஜீ வி பி\nமீண்டும் இயக்கத்திற்குத் திரும்பிய யூகி சேது\nநடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், கதாசிரியர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் யூகி சேது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார்.\n2019-09-09 19:40:45 மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பிய யூகி சேது\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nதென்னாப்பிரிக்காவுடனான முதலாவது 20:20 போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-15T16:05:00Z", "digest": "sha1:MZ665MCDQT4UP6GFRZ5PTMVC2LUPLU7D", "length": 5868, "nlines": 126, "source_domain": "barathcinema.com", "title": "அவந்திகா மிஸ்ரா | Barath Cinema", "raw_content": "\nHome புதிய ஸ்டில்ஸ் அவந்திகா மிஸ்ரா\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் வ��ருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=774", "date_download": "2019-09-15T16:27:43Z", "digest": "sha1:RMUZWOZF6HZDTLHFSVWSXFJBXGII64H7", "length": 26537, "nlines": 68, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "தூய ஆவி பெருவிழா- 2019-06-12\nதூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:1-11\nபெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.\nஅப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் ��ேட்பதெப்படி ” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா,கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா,எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே ” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா,கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா,எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே\nபதிலுரைப்பாடல் திபா: 104:1, 24. 29-31,34\nபல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\n உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.\nநீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\nஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.\nகடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.\nதிருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17\nஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் க��வுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள். அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.\nஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.\nகடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், \"அப்பா, தந்தையே\" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள்,கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.\n தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்,அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா\nதூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26\nஇயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.\nஎன்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வ���ர்த்தைகள் என்னுடையவை அல்ல. அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும் போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்”.\nதூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:1-11\nபெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.\nஅப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி ” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா,கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா,எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே ” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா,கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா,எகிப்து, ச���ரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே\nபதிலுரைப்பாடல் திபா: 104:1, 24. 29-31,34\nபல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\n உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.\nநீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\nஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.\nகடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.\nதிருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17\nஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள். அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.\nஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.\nகடவுளின் ஆவிய��ல் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், \"அப்பா, தந்தையே\" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள்,கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.\n தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்,அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா\nதூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26\nஇயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.\nஎன்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல. அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும் போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்”.\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 366", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2006/02/11.html", "date_download": "2019-09-15T17:00:29Z", "digest": "sha1:SM2XZIZ3JVQ7HBTA46DVPLBF3OUB5PUT", "length": 43032, "nlines": 513, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: 11. ஆதியும் நானும்", "raw_content": "\nப்ளாக்கர் செய்த குழப்பத்தினால், பழைய பதிவும் பின்னூட்டங்களும் காணாமல் போய்விட்டன. அதனால் இந்த மீள்பதிவு. பொறுத்தருள்க.\nஒரு புதிரைப் போட்டு, கொஞ்சம் பின்னூட்டம் வாங்கி, பின் வைத்தியரோட ஒரு விளையாட்டு விளையாடி நிறையா பின்னூட்டம் வாங்கி, பின் சின்னவன், ஹரிஹரன்ஸ் என்று எல்லாரும் புதிர் போட்டு, முக்கி முனகி 200 பின்னூட்டத்தை தாண்டி, அப்புறம் ரொம்ப ஸ்பீடா 350-ஐ தாண்டி போயிட்டு இருக்கு நம்ம முந்தய பதிவு. 50 பின்னூட்டம் கூட தாண்டியிராத நமக்கு 350+ பின்னூட்டம் வரை போனது ஆச்சரியமாகவே இருக்கு, ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு. பின்னூட்டங்கள் போட்ட அனைவருக்கும் நம்ம நன்னி. பின்னூட்ட குலகுரு வைத்தியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்னி. விலாவாரியான நன்றி கூறலுக்கு பதிவு் பக்கம் போய் பாருங்க.\nகொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால், எப்போங்க அடுத்த பதிவுன்னு ஒரே தொந்தரவு. (தொந்தரவு பண்ணிய ரெண்டு மூணு பேருக்கு ரொம்ப நன்றி :) ). அதனால சூட்டோட சூடா அடுத்த பதிவு. இம்முறையும் ரீபஸ்கள்தான். இம்முறையும் திரைப்பட பெயர்கள்தான். மறுபடியும் சினிமாவா என்று கேட்பவர்களே - 'மறுபடியும்' சினிமாதானே :). அதுதாங்க ஈசியா எல்லோரும் கண்டுபிடிக்கறாங்க. நமக்கும் போடரது சுளுவா இருக்கு. ஆனா அடுத்த பதிவு ரீபஸாக இருக்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.\nவெள்ளியன்று இப்பதிவை போடுவதாக சொல்லியிருந்தேன். அதற்குள் வைத்தியரிடமிருந்து ஒரு மடல். வெள்ளியன்று வேண்டாமென்று. என்னவென்றால், நமது பதிவிற்கு வருகை தரும் பலருக்கும் அலுவலகத்தில்தான் இணைய வசதி இருக்கிறதென்றும், அதனால் வெள்ளி இரவு வெளியிட்டால் அதிகமானவர்களால் பார்க்க இயலாது போய்விடும். அதனால் பதிவை ஞாயிறு இரவிற்கு மாற்றும்படி உத்தரவு. மேலும் வாரக்கடைசியில் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். இணையத்தின் பக்கம் வரும் நண்பர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் ஒரு கருத்து. பின்னூட்டத்திலகம் அவர் கூறுவதை மறுக்க முடியுமா (குமரன், அதிக பின்னூட்டம் வேண்டுமென்றால், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பதிவிடுவதை தவிர்க்கவும். நம் விதிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)\nஆகவே இரு நாள் தாமதம். பல கோடி செலவில் வரும் ஆதியே ஒரு நாள் பிந்தி வரும் போது நம் பதிவு இரண்டு நாட்கள் பிந்தி வந்தால் பரவாயில்லையே. (அப்பாடா, தமிழ் படம் போல் சுற்றி வளைத்து தலைப்புக்கு ��ொடர்ப்பு கொடுத்தாயிற்று.)\nஎன்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம். தயவு செய்து விடைகளில் புதிருக்கான எண்ணை குறிப்பிடவும்.\nமுக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி\nஇந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா\nமுந்தைய பதிவில் கடைசியாக பெரியவர் போட்ட புதிர் இன்னும் விடுவிக்க படவில்லை. அதையும் பாருங்கள். அப்படியே அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் பதிவையும் பாருங்கள். (அவரின் உதவிக்கு ஒரு சிறிய கைம்மாறு இந்த விளம்பரம்.)\n9. அ பிராமி அந் தாதி\n12. ஒற்றை சிங்கம்13. ரெண்டு டஜன் காரட்\n15. ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ்\nஇலவசக்கொத்தனார் said... வழக்கம் போல் முதல் பின்னூட்டம் நானே.\nஇலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,4. நெருங்கிட்டீங்க. ஆனா இது இல்லை10, 11, 15 - சரியான விடைகள்\n13, 14 - சரியான விடைகள். 14க்கு இன்னுமொரு விடை கூட இருக்கே. அதையும் முயலுங்களேன்.\nஇலவசக்கொத்தனார் said... 2, 12 - சரியான விடைகள்.\nஇலவசக்கொத்தனார் said... 1. சரிதான்.\nகலக்கறீங்க. த.தா.ன்னா சும்மாவா. :)\nஹரிஹரன்ஸ் said... ஏம்மா ஜெயஸ்ரீ, கொத்தனார் புதிரை மட்டும்தான் விடுவிப்பீர்களோ என் புதிர்கள் என்ன பாவங்கள் பண்ணிட்றோ\nஇலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ, இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது\n9 - சரியான விடை.\nஇலவசக்கொத்தனார் said... வாங்க சீமாச்சு\n3. சரி4. ஜெயஸ்ரீக்கு சொன்னதே10. சரி11. சரி12. சரி6. மிக நல்ல முயற்சி. தனிமைன்னு சொல்லி இருக்கீங்க. அப்போ புதிர் மை என்றுதானே இருக்க வேண்டும். ஆனால் இது ம அல்லவோ.\nதனிமைன்னு ஒரு படம் இருக்காங்க\nஇலவசக்கொத்தனார் said... மன்னிக்க வேண்டும் சீமாச்சு\nஉங்கள் விடையில் 12 என்றது 13-ம் கேள்விக்கு என்று நினைக்கிறேன். ஆனாலும் அது தவறான விடை.\n5,8 - சரியான விடை.\nஹரிஹரன்ஸ் உங்களை ஏதோ கேட்கிறாரே. பதில் இல்லையா\nஅந்த பதிவில் பின்னூட்டங்கள் நீ......ண்டுகொன்டே போனதால் நடுவில் பதில் வந்து விட்டது என்று நினைத்தேன். அய்யா மன்னிக்க ...\nஇலவசக்கொத்தனார் said... இராம்ஸூ, குருவே, நீங்கதானா. தூங்காம என்ன பண்ணறீங்க.\nஇராமநாதன் said... 14. கூலி\nஇலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,7 தப்புங்க\nஇங்கு தப்பென்பது அடியை குறிக்கவில்லை. தவறுகள் திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் தரப்படும். :)\n14. கூலின்னு போட்டு இருக்கீங்க. நீங்க போட்டது சரியாத்தான் இருக்கு. நான் நினைத்தது வேற.\nஇலவசக்கொத்தனார் said... என்ன ஜெயஸ்ரீ,\n சொல்லிட்டு சிரியுங்க. வர பின்னூட்டதிலே தத்தளிக்கறேன்.\n4. சரியா பிடிச்சுட்டீங்களே. சபாஷ்.\nஇலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது\nரெண்டுதானே. சீக்கிரம் போட்டு முடிச்சி பட்டத்தை வெல்லுங்க.\nஇலவசக்கொத்தனார் said... மதுமிதா அக்கா,\nமன்னிக்கவும். சற்று கண்ணயர்ந்து விட்டேன். இதோ உங்கள் விடைகளுக்கு பதில்.\nமற்றும் ஒரு விடை சரியானது, ஆனால் தவறான கேள்விக்கு அதை அளித்துள்ளீர்கள்.\n12 - ஐயோ.ஐயோ. இப்படி பண்ணறீங்களே. விடை படப் பெயருங்க. கொஞ்சம் யோசிங்கா.\n14 - இராம்ஸுக்கு அளித்த பதிலை பார்க்கவும்.\nமற்றவை தவறு. ட்ரை அகேன். :)\nஇலவசக்கொத்தனார் said... அக்கா,இப்போ போட்டீங்களே, இது சரி. ஏன்னு புரிஞ்சுதுதானே. இப்போ மத்தது எல்லாம் போடுங்க.\nஇலவசக்கொத்தனார் said... இரண்டு அனானி பதில்கள். ஒன்றி்ல் தியாக் என்ற பெயர். இரண்டும் அவர்தானா என்று தெரியவில்லை. எனவே தனித்தனி பதில்கள்.\nமுதலில் பெயரிலி அனானிக்கு,3,10,11,14 - நான்குமே சரி.14 - மற்றுமொரு விடை இருக்கிறதே. அதையும் சொல்லுங்களேன்.\nஇலவசக்கொத்தனார் said... இப்போ தியாக்-கின் பதில்.\nஇலவசக்கொத்தனா���் said... சதீஷ்,நீங்க போட்ட அரை டஜன் விடைகள் அனைத்தும் சரியே.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,13. சரியான விடைதான்.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,12. சரியான விடை.\nபார்ம்முக்கு வந்துட்டீங்க போல இருக்கே. அடியுங்க. அடியுங்க. சூப்பர்.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. தப்புங்க.\n7, 8 இரண்டுமே சரியில்லையே. ஆனாலும் 8 எப்படிங்க ஹவுஸ் புல்\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,4. இதுவும் சரி இல்லைங்ககொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க.\nஇலவசக்கொத்தனார் said... அப்படியா சதீஷ். இது நமக்கு தெரியாது. இருக்கலாம். வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள். ஆமா விடை இவ்வளவு straight forward (தமிழில் என்ன\nஇலவசக்கொத்தனார் said... தியாக்1. நீங்க சொன்னா மாதிரி படம் இருக்கா கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச யோசிங்க.\n14 - ஆமாம் இன்னுமொரு விடை இருக்கு. ட்ரை பண்ணுங்க.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,திட்டாதீங்க. 14 - இன்னும் சரி இல்லைங்க.\nஇலவசக்கொத்தனார் said... தியாக்15. இல்லை. இது ரொம்ப சுலபம். மண்டையை உடைச்சுக்காதீங்க.\nஇலவசக்கொத்தனார் said... தியாக்,8. இன்னுமொரு முறை அனுப்பறீங்களா கொஞ்சம் spellcheck பண்ணுங்க. சரியா, தவறான்னு தெரியலை.\nஇணையத்துல கிரிக்கட் வர்ணனை பாக்கறதுனால தூங்கலை. அதான் உடனுக்குடன் பதில். :)\nஇலவசக்கொத்தனார் said... தியாக்,15. நான் சொல்லலை. நீங்கதானே சொல்லி இருக்கீங்க. :Dசரியான விடை.\nசிலது சுலபமாவும் இருக்கணும். இல்லைன்னா இண்ட்ரஸ்ட் போயிடும் இல்லையா. அதுக்காகத்தான்.\nஇலவசக்கொத்தனார் said... முயற்சியில் சிறிதும் மனம் தளராத சதீஷ் அவர்களே,\nநீங்க சொல்லற மாதிரி படம் இல்லைங்க. ஆனா கான்செப்ட் அதுதான். யோ..சிங்க.\nஐயாம் தி எஸ்கேப் எல்லாம் பண்ண முடியாது. மீட்டிங் முடிச்சிட்டு வாங்க. காத்திருப்பேன்.\nகஷ்டமெல்லாம் இல்லைங்க. கொஞ்சம் வித்தியாசமா யோசிங்க. அவ்வளவுதான்.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,அப்படி போடுங்க. 4. சரி\n1,2,3,8,10,11,12,13,15 - இதெல்லாம் நீங்க போட்டது.\nஇலவசக்கொத்தனார் said... ஏங்க தியாக்,\nஉங்களுக்கு சதீஷ தெரியுந்தானே. இல்லைன்னா கோச்சுக்க போறாரு. :D\nசதீஷ், நீங்க வேணா தியாக்கை திட்டுங்க. அதையும் போடறேன். (அட, பின்னூட்டத்திற்கு புது விதி. கொஞ்சம் யோசிச்சா, இது புதுசு இல்லையே.):(\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. ரொம்ப யோசிக்கறீங்க. ஆனா நீங்க கொடுத்த பதிலுக்கு காரணம் என்னன்னு யோசிங்க. அதுதான் விடை. :)\nஇலவசக்கொத்தனார் said... மது அ��்கா,\n1,2,3 - சரி4,5,6,7 - சரியான விடை இன்னும் வரலை8 - மதுரை பொன். என்ன விடை போட்டு இருக்கீங்க. அவிங்க அருவா எடுத்து சுத்தற பயலுக. போட்டுறப்போறாய்ங்க.பாத்து. 9 -தப்பு10,11,12,13 - சரி14-தப்பு15 - சரி\nஆக மொத்தம் நீங்க இன்னும் 7 போடணும். அக்காங்.\nஇலவசக்கொத்தனார் said... இதப்பாருடா. மீட்டிங்ன்னு போன தியாக் அப்படியே ரிடர்ன்.\nமீட்டிங்ல என்ன சாப்பிட கொடுத்தாங்களோ தெரியலையே. 1,8 ரெண்டுமே சரி. இப்போ சதீஷை திட்ட மாட்டீங்களே.\n2,3,10,11,12,13,14,15 - இதுதானே நீங்க இதுவரை சரியா போட்டது\nஇலவசக்கொத்தனார் said... ஆமாய்யா. இப்படி மாத்தி மாத்தி திட்டிக்கோங்க. நமக்கு நிறையா பின்னூட்டம் வந்தா மதிரி கணக்கு காட்டறேன். ஆனா என்னை மட்டும் திட்டிராதீங்க. நான் ரொம்ப கோவக்காரன். ஆமா. சொல்லிப்புட்டேன். :)\n14. இரண்டாவது விடையையும் கண்டுபிடித்து சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் 'ஓ'.\nஇலவசக்கொத்தனார் said... யப்பா 50-வது பின்னூட்டம்ன்னு குதிக்காதீங்க. விடைகளை தாங்கி வந்தவைகளை கணக்கில் எடுத்தால் எங்கயோ. ஆனால் 100 நெருங்கும்போது சொல்லறேன். யாருக்கு 100வது பின்னூட்டம்ன்னு பாக்கலாம்.\nAgent 8860336 ஞான்ஸ் said... 12. ஒற்றைச் சிங்கம் = முகமூடி\n7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,6. மஇது உயிர்மெய் இல்லையா இதுதான் இந்தப்பதிவிலேயே மிகக் கடுமையான புதிர் என்று நினைக்கிறேன். you need to think out of the box.\nரொம்ப சீரியஸா போகுதேன்னு பாத்தேன். அப்பாடா. அருமையான பதில்கள்.\n12. ஒற்றைச் சிங்கம் = முகமூடிபேசவே பயம்மா இருக்கே. அடிதடி நடக்கும். No comments. :)\n7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)அவரு அப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியராரு. எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு. ;)\nஇலவசக்கொத்தனார் said... மக்களே,இது 96-ம் பின்னூட்டம்.அப்புறம் ஆரும் சொல்லலைன்னு சொல்லப்படாது.\nஇலவசக்கொத்தனார் said... சதீஷ்,வர்ண ஜாலம் - தவறான விடை.\nஇலவசக்கொத்தனார் said... நீங்க ஜஸ்டுல மிஸ். 99, 101 ரெண்டுமே உங்களுது. :)\nஇலவசக்கொத்தனார் said... எதோ சில பழைய பின்னூட்டங்கள் இப்பொழுதுதான் வருகின்றன. அதனால் 50 / 100 அடித்த கணக்கெல்லாம் ஆட்ட முடிவில்தான் அறிவிக்கப்படும்.\nஆனால் 100 தாண்டிவிட்டது. இது உண்மை.\nஇதுவும் தவறான விடை. உங்க விடைகள் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேன்னில்ல\nஇலவசக்கொத்தனார் said... அப்பு, சதீஸு\nகைப்புள்ள said... நீங்க என் டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு பதிவுல கடைசியா போட்ட பின்னூட்டம், பின்னூ��்ட வளர்ப்பு கலைக்கு இன்னொரு லெஸ்ஸன் போலிருக்கே. திட்டற மாதிரி, அதட்டற மாதிரி நம்ம பதிவுக்கு இழுக்கற இந்த டெக்னிக் சூப்பருப்பா\nஇலவசக்கொத்தனார் said... இதெல்லாமே நம்ம வாத்தியார் சொல்லிக்குடுத்ததுதான். பழைய பதிவுல இருக்கு பாருங்க.\nஇலவசக்கொத்தனார் said... கைப்பு கைப்புதான்.\n4 தப்பு14. இன்னுமொரு விடை இருக்கே15. நான் நினச்சது வேற1,2,3,5,10,11,12,13 - சரிதாம்வே\nஇலவசக்கொத்தனார் said... கூலிக்காரன், உழைப்பாளி, தொழிலாளி எல்லாம் சொல்லிட்டாங்க. ஆனா நான் கேக்கற இரண்டு பதிலும் இது இல்லை.\nஇலவசக்கொத்தனார் said... என்ன எல்லாரும் கிரிக்கெட் பாக்க போயிட்டீங்களா யாரையும் கொஞ்ச நேரமாக் காணுமே.\nஇலவசக்கொத்தனார் said... இது என்னமோ தமிழ்மணத்திலே புதுப்பிக்கப் பட மாட்டேங்குதே. :(\nகைப்புள்ள said... ஓய் கொத்தனார்,உம்ம பாணியிலே ஒரு பதிவு போடறேன். உமக்கு அட்வான்சா சொல்லிட்டேன் ஆமா நல்ல புள்ளயா நாளைக்கு வந்துரும் வீட்டுப் பக்கம்.வர்ட்டா\nஇலவசக்கொத்தனார் said... கட்டாயம் வரேன். நானில்லாமலா\nகைப்புள்ள said... புதிர் போட இந்த பின்னூட்ட வெளயாட்டும் நல்லா இருக்குய்யா பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம்...புதுசா வர்றவங்களுக்கும் ஆர்வமா இருக்கும். ஆனா என்ன ஒன்னு...ஒங்களுக்குத் தான் பெண்டு கழண்டிருக்கும். என்ன நான் சொல்றது\nஇலவசக்கொத்தனார் said... இல்லை தியாக்.\nஇலவசக்கொத்தனார் said... ஆமா கைப்பு. நேத்து நைட்டு தூங்கவே இல்லை. கிரிக்கெட் மாட்சை வேற பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நல்லா பொழுது போச்சு.\nஇலவசக்கொத்தனார் said... கைப்பு,நீங்க தூக்கிப்போட்டது சரிதான். :)\nஇராமநாதன் said... யோவ் கொத்தனார்,அதுக்குள்ள ரெண்டாவது செஞ்சுரிக்கு அடிபோடுறீரா.. ஒரு ரேஞ்சாத்தான் போய்கிட்டிருக்கீரு\nஇலவசக்கொத்தனார் said... வைத்தியரே,முன்ன சொன்னா மாதிரி இரண்டாவது செஞ்சுரி வந்தாச்சு. இப்போ இரண்டாவது டபுள் செஞ்சுரிதான் இலக்கு. :)\nAnonymous said... ஆட்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கு யாராவது எல்லா விடையையும் சொன்னாங்களா\nஇலவசக்கொத்தனார் said... நல்லா போயிட்டு இருக்கு அனானி. தங்கத்தாரகை ஜெயஸ்ரீ இன்னும் ரெண்டு மீதம் வச்சு இருக்காங்க. அவங்கதான் அவ்வளவு கிட்ட.\nPosted by இலவசக்கொத்தனார் at 12:41 PM\nஇந்த பிளாகிற்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே...\nஇதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி\nமத்தவங்க கட்டுனது இடிஞ்சா கொத்தனாரு கட்டுவாரு...\nகொத்தனாருக்கே இடிஞ்சுதுன்னா... யாரு கட்டுவாங்க\nயாரு கண்ணு வச்சாங்களோ தெரியலையே. இப்படி ஆகி போச்சே. இருங்க கொஞ்சம் சரி பண்ணிப் பாக்கறேன்.\n15. த்ரீ ரோஸஸ் தானே இது ஏற்கனவே ஒரு பதிவுல வரலை\nஇப்போ சரியா இருக்குன்னு நினைக்கறேன். தமிழ்மணத்திலே வருதான்னு பாப்போம்.\nஇல்லை. கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கணும். இல்லை தனி மடல் அனுப்பறேன். id கொடுங்க.\nஓக்கே. எல்லாமே சரியான மாதிரிதான் தெரியுது.\nஜெயஸ்ரீ - நீங்க இன்னும் ரெண்டு போடணும். சரிதானே\nகைப்பு - 15க்கு நீங்க அனுப்பின விடை சரிதான். ஏற்கனவே எங்க வந்திருக்கு\nஎதோ புதிர் போடப்போறேன்னு சொல்லிட்டு அழகாய் எழுதுவது எப்படின்னு போயிட்டீங்களே....\n7. கொஞ்சம் கஷ்டம். உங்களுக்கும் வேணா தனிமடல் அனுப்பறேன். இல்லன்னா இன்னிக்கு ஒரு நாள் பொறுங்க. விடைகளைப் போடறேன்.\n//இல்லன்னா இன்னிக்கு ஒரு நாள் பொறுங்க. விடைகளைப் போடறேன்.//\n4. மனமே ஒரு கொவில்....அப்படி ஏதோ ஒன்னு\n7. ஐயா ( பின்னுட்டத்துல பிடிச்சது:-))\n10. வருமையின் நிறம் சிகப்பு\nமனதின் ஓசை. இதெல்லாம் உமக்கே டூ மச்சா தெரியலை\n கொத்ஸ் குடுத்த வாக்கை மீற மாட்டான். இங்க போய் பாருங்க. :)))\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nபூப்பறிக்க வருகிறோம் சுற்று 2\nநான் பிடிச்ச நான்கு ஆட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2015/07/blog-post13-kumbakonam-.html", "date_download": "2019-09-15T15:54:25Z", "digest": "sha1:7XTKDSZXD4AG6IICUEKEJVPIYYHUQ2OT", "length": 27194, "nlines": 361, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருக்குடமுழுக்கு", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஜூலை 13, 2015\nஆன்மீக வானில் அலை அலையாய்ப் பரவும் திவ்ய நாமம்\nஅவனே - அந்தத் திருப்பெயருக்கு உரியவன்\nசைவ வைணவ திருக்கோயில்கள் திகழும் திருத்தலங்களுள் - புகழ் பெற்று விளங்குவது கும்பகோணம்\nகுடந்தைக் காரோணம், குடமூக்கு, திருக்குடந்தை என்றெல்லாம் போற்றப்படுவது - கும்பகோணம்..\nமகாமகக்குளம் மற்றும் பொற்றாமரைக்குளம் எனும் இரண்டு தீ���்த்தங்களை உடையது - கும்பகோணம்..\nஇன்று வரை மகத்தான பல சிறப்புகளை உடைய எழில் நகரம்.\nநகரின் மத்தியில் இலங்குவது - ஸ்ரீசார்ங்கபாணித் திருக்கோயில்..\nஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வார் - என,\nஏழு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட பெருமை உடைய திருக்கோயில்.\nவேத விமானம் எனப்படும் வைதிக விமானத்தின் கீழ் -\nஅரவணையில் - உத்தான சயனத் திருக்கோலம்.\nசொர்க்க வாசல் இல்லாத திவ்யதேசம்..\nஇத்திருத்தலத்தில் பெருமாளை சேவித்தவர்க்கு - மறு பிறப்பு ஏதும் இல்லை என்பதாக ஐதீகம்.\nபெருமாளின் சந்நிதி தேர் வடிவில் அமைந்திருப்பது சிறப்புடையது.\nசந்நிதியின் இருபுறமும் உத்ராயன திருவாசல் மற்றும் தட்சிணாயன திருவாசல்.\nதை முதல் ஆனி வரை உத்ராயன திருவாசலும் ஆடி முதம் மார்கழி வரை தட்சிணாயன திருவாசலும் திறந்திருக்கும்.\nஒரு வாசல் திறந்திருக்கும் போது மற்றொன்று அடைக்கப்பட்டிருக்கும்.\nதற்போது திறந்திருப்பது - உத்ராயன திருவாசல்.\nநிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் பத்தாம் நாள் (22/2/2016) திங்கட்கிழமையன்று மகாமகம்..\nமகாமகத் திருவிழாவினை முன்னிட்டு குடந்தையிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன..\nஸ்ரீ கோமளவல்லி உடனுறையும் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் - கடந்த ஆண்டு ஜூலை/9 அன்று பாலாலயம் செய்யப்பட்டது.\nதமிழக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கிட - நன்கொடையாளர்களால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது..\nஅதன்பின் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. அனைத்தும் நிறைவு பெற்று, இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்தது..\nதிருக்குடமுழுக்கின் சில காட்சிகள் இன்றைய பதிவில்\nதிருக்கோயிலின் ராஜகோபுரங்களும் அனைத்து சந்நிதி விமானங்களும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. பொற்றாமரைக் குளத்தின் சுற்றுச்சுவர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.\nதாயார் சந்நிதி ஸ்ரீ விமானத்திற்கு ஒரு கலசம்\nஸ்வாமி சந்நிதி ஸ்ரீவிமானத்திற்கு மூன்று கலசங்கள்\nகிழக்கு ராஜகோபுரத்தில் ஏழேகால் அடி உயரத்தில் பதினோரு கலசங்கள் -\nஅகிய இவை அனைத்தும் குடந்தையிலுள்ள தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nநேற்று மாலை ��லசங்கள் வீதி வலம் வந்தபின் - ராஜகோபுரத்திலும்\nகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு - வியாழன்று மாலை - பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.\nவெள்ளிக்கிழமை காலை காவிரியிலிருந்து புனித நீர் - மேளதாளங்களுடன் யானையின் மீது எடுத்து வரப்பட்டது.\nயாக சாலை பூஜைகள் தொடங்கி - பெருமாள், தாயார் , ஸ்ரீதேசிகன் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.\nதொடர்ந்து - இரவு இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ந்தது.\nசனிக்கிழமை மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகளும்\nஞாயிற்றுக்கிழமை ஐந்து மற்றும் ஆறாம் கால பூஜைகளும் நடந்தன.\nஇன்று அதிகாலை மூன்று மணியளவில் விஸ்வரூப திருக்காட்சியுடன்\nநித்ய ஆதாரணங்கள், துவார பூஜை, பாலிகா பூஜை, கும்ப மண்டல பூஜைகள், பிராயச்சித்த ஹோமத்துடன் பூர்ணாஹூதி வழங்கப்பட்டது.\nதொடர்ந்த நிகழ்வுகளில் அதிகாலை ஐந்து மணிளவில் கடங்கள் புறப்பட்டன.\nசந்நிதி வலம் வந்து - காலை 5.45 மணியளவில் ஏக காலத்தில் ராஜகோபுரங்கள் மற்றும் சந்நிதி விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..\nஅத்துடன் மகா தீபஆராதனையும் நடைபெற்றது..\nதிருக்குடமுழுக்கு வைபவத்தைத் தரிசிப்பதற்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.\nஇன்று மாலை ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடன் ஆராஅமுதன் தங்கக் கருட வாகனத்தில் திருவீதி எழுந்தருள்கின்றார்..\nஇன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் Facebook- ல் பெற்றவை..\nதிரு. ராமஸ்வாமி நாராயணன் அவர்களுக்கும்\nநம்ம கும்பகோணத்திற்கும் (Facebook) மனமார்ந்த நன்றி..\nசங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்\nஅங்கமங்க அன்றுசென்று அடர்த்தெறிந்த ஆழியான்\nகொங்குதங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்தநீர்\nபொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே (808)\nகுலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்\nநிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்\nவலந்தரும் மற்றுந்தந்திரும் பெற்றதாயினும் ஆயின செய்யும்\nநலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும்நாமம் (956)\nகோமளவல்லித் திருவடிகள் போற்றி.. போற்றி..\nசார்ங்கராஜன் திருவடிகள் போற்றி.. போற்றி\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜூலை 13, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 13 ஜூலை, 2015 17:48\nஇன்று நடைபெற்ற குடுமு���ுக்கு விழாவினை\nகுவைத்தில் இருந்து பதிவிடும் பக்தி கண்டு மலைத்தேன் ஐயா\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2015 19:11\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..\nஇதற்கு முன் கோவிலில் கலசங்கள் இருக்கவில்லையா\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2015 19:13\nஇதற்கு முன் இருந்த கலசங்களை எடுத்து விட்டு வேறு புதியதாக பொருத்தியிருக்கின்றனர்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஜூலை, 2015 18:05\nஸ்ரீசாரங்கபாணித் திருக்கோயில் திருக்குடமுழுக்கு வைபவத்தை உங்களின் பகிர்வு மூலம் கண்டோம் ஐயா... நன்றி...\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2015 19:14\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nவைபவம் பற்றிய அருமையான தகவல்கள் படங்கள் ஐயா பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2015 19:11\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2015 19:12\nதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.\nநேற்று (13.7.2015) காலை கும்பகோணம் சார்ங்கபாணிகோயில் சென்று விழாவில் கலந்துகொண்டேன். ஆசைதீர கோயிலைச் சுற்றி வந்தேன். இன்று உங்கள் பதிவில் இன்னும் அதிகமாக புகைப்படங்களுடன் பார்த்தபோது மனதிற்கு நிறைவாக இருந்தது. நன்றி.\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2015 19:14\nதாங்கள் திருக்குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தது மகிழ்ச்சி.. தங்கள் தளத்தில் புகைப்படங்களுடன் புதிய பதிவு இல்லையா...\nதாங்கள் எடுத்த புகைப்படங்களும் செய்திகளும் நிறைவான இருந்த நிலையில் அந்த யோசனை எனக்கு வரவில்லை. நன்றி.\nதுரை செல்வராஜூ 16 ஜூலை, 2015 12:51\nதங்கள் மீள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..\nதங்களின் கருத்துப்படி சார்ங்கபாணிகோயில் சென்றுவந்ததை இன்று (16 சூலை 2015) பதிந்துவிட்டேன், தங்களுக்கு நன்றியுடன்.\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூலை, 2015 17:54\nதங்கள் வேகம் வியப்பினை அளிக்கிறது, இங்கு நடந்த விழா உடன் தங்கள் பதிவில்,\nஇப்ப எங்கு விழா என்றாலும் தங்கள் பதிவில் பார்க்கலாம் என்ற மன நிலை வந்து விட்டது,\nஅழகிய படங்களுங்ன கூடிய அருமையான பதிவு,\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2015 19:17\nஇனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. கைக்கெட்டும் அளவில் கிடைக்கும் தகவல்களைப் பதிவில் தருகின்றேன்..\nதங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nபரிவை சே.குமார் 14 ஜூலை, 2015 17:36\nகும்பகோணக் கோவிலை கண் முன்னே நிறுத்தும் படங���களுடன் பகிர்வு அருமை ஐயா...\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2015 19:17\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசக்தி தரிசனம் - 3\nசக்தி தரிசனம் - 2\nசக்தி தரிசனம் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293910.html", "date_download": "2019-09-15T15:58:03Z", "digest": "sha1:BSTWCVJEYF4WJGOEHHQ27PGKTBYUJ7G5", "length": 16846, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வில்பத்து பாதை வழக்கு! மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ள முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\n மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ள முடிவு..\n மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ள முடிவு..\nவில்பத்து சரணாலயத்திற்கு அண்மித்ததாக செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்தது.\nஇருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள், தீர்வு யோசனைக்கு சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்வதென நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,இந்த வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நான்காவது பிரதிவாதியாக இருக்கின்றார்.\nசூழலியல் சார்ந்த இயக்கங்களாகான ஆகியோர் மனுதாரர்களாக இருக்கும் இந்த வில்பத்து பாதை வழக்கில், இடையீட்டு மனுதாரகளாக சட்டத்தரணி பீர் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் உட்பட அந்த பிரதேச பொதுமக்கள் சிலர் இருக்கின்றனர்.நான்காவது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.யூ.அலி சப்ரி இந்த வழக்கில் தொடர்ந்தும் ஆஜராகி வருகிறார்.\nஇடையீட்டு மனுதார்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன ஆஜராகி வருகிறார்.ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, இணக்கம் காணப்பட்டவாறு பொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும், வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி இந்த பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இந்த வருடம் மார்ச் 25 திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிறைவு செய்து முடிவுக்கு கொண்டுவருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் மனுதாரர்கள் அடுத்தடுத்து இடம்பெற்ற வழக்குகளில் இணக்கம் வெளியிட மறுப்பு வெளியிட்ட காரணத்தினால், குறிப்பாக இந்த பாதையில் பொதுமக்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்வாகனம் ஆகியவற்றில் கூட போக்குவரத்து செய்வதற்கு மறுப்பை வெளியிட்டதனாலும் உச்ச நீதிமன்றத்தில் இணக்கம் காணப்படவில்லை.\nஅதுமாத்திரமின்றி வனஜீவராசிகள் திணைக்களமும் இந்த பாதையை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையிலையே, இம்மாதம் ஜூலை முதலாம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விவாதத்திற்கான திகதி தொடர்பில் இன்று முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டு நேற்று வழக்கு விசாரணைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டது.\nநான்காவது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்றைய தினமும் உச்சமன்றத்தில் ஆஜராகி இருந்தார். வில்பத்து பாதையை மீள திறக்க வேண்டும் என்பதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பல்வேறு நடவடிக்கைகளையும், அர்ப்பணிப்பான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஏற்கனவே வனஜீவராசிகளுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் காமினி ஜெயவிகர பெரராவை ரிஷாத் பதியுதீன் பல தடவை கொழும்பில் சந்தித்து இந்த பாதை மூடப்பட்டிருப்பதால் அந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து எடுத்துரைத்திருந்தமையையும், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்த பாதையின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nரூ.639 கோடி செலவில் 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் – ராஜ்நாத் சிங் தகவல்..\nஅழியப்போகும் வடக்கு மக்களின் எதிர்காலம்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nராஜஸ���தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள்…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_177917/20190521183718.html", "date_download": "2019-09-15T16:04:15Z", "digest": "sha1:VNPM53XFXDOHFGENC2FF57JHD3YNCHGJ", "length": 8236, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் நாளை அசம்பாவிதம் நிகழக்கூடாது : காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை", "raw_content": "தூத்துக்குடியில் நாளை அசம்பாவிதம் நிகழக்கூடாது : காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை\nஞாயிறு 15, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் நாளை அசம்பாவிதம் நிகழக்கூடாது : காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை\nதூத்துக்குடி மாநகரில் நாளை அமைதி நிலவிட மதுரை தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாநகரில் நாளை (22.05.2019) அமைதி நிலவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கார், மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளிரம்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாளையதினம் எந்தவித சிறிய அசம்பாவிதம் கூட எதுவும் நிகழாமல் சிறந்த முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.\nநாளைய தின பாதுகாப்புக்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 7 ஏடிஎஸ்பிக்கள், 28 டிஎஸ்பிக்கள், 103 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 280 சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 2300 காவல்துறையினர் மற்றும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத���துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகப்பல் இஞ்சினியர் உட்பட 2பேர் வெட்டி கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடியில் இளைஞர்கள் 2பேர் வெட்டி கொலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் உட்பட 2 பேர் தற்கொலை\nதூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா : உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு\nதூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை\nதீக்குளித்த இளம்பெண் மரணம்: போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,794 வழக்குகளுக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/Nanjil-Nadan.php", "date_download": "2019-09-15T15:58:02Z", "digest": "sha1:KWWEWM2POP5OY3MQH5DC44L4NADFKTU2", "length": 5238, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "நாஞ்சில் நாடன் கவிதைகள் | Nanjil Nadan Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> நாஞ்சில் நாடன்\nதமிழ் கவிஞர் நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nகாதல் போயின் காதல் போயின்\t 0 vickramhx\nமானுடம் - மண்ணுள்ளிப் பாம்பு\t 0 vickramhx\nஞானோபதேசம் - மண்ணுள்ளிப் பாம்பு\t 0 vickramhx\nஎடை சுமந்து - மண்ணுள்ளிப் பாம்பு\t 0 vickramhx\nகாமம் காமம் என்ப\t 0 vickramhx\nகால முதல்வன்\t 0 vickramhx\nமொழியும் சைகையும்\t 0 vickramhx\nதன்னிரக்கப் பா\t 0 vickramhx\nபுளிக்கும் அப்பழம்\t 0 vickramhx\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T16:22:03Z", "digest": "sha1:YPRZMRUTOZUBNIX7DCGWGKJTPS4TS2WT", "length": 42738, "nlines": 469, "source_domain": "www.philizon.com", "title": "கடல் லைட் அக்வாரி லம்ப்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > கடல் லைட் அக்வாரி லம்ப் (Total 24 Products for கடல் லைட் அக்வாரி லம்ப்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகடல் லைட் அக்வாரி லம்ப்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கடல் லைட் அக்வாரி லம்ப் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கடல் லைட் அக்வாரி லம்ப், சீனாவில் இருந்து கடல் லைட் அக்வாரி லம்ப் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nகடல் முழு ஸ்பெக்ட்ரம் LED அக்வாரி விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடல் முழு ஸ்பெக்ட்ரம் LED அக்வாரி விளக்கு\nகடல் முழு ஸ்பெக்ட்ரம் LED அக்வாரி விளக்கு பாரம்பரிய ஒளிரும் விளக்குகள் அல்லது மெட்டல் ஹாலைட் விளக்குகளை விட எல்.ஈ.வி கேமரா விளக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. உடைந்த பாரம்பரிய ஒளி குழாயிலிருந்து வரக்கூடிய எரிச்சலூட்டும் வாயுக்கள் அல்லது கசிவுகளைப்...\nChina கடல் லைட் அக்வாரி லம்ப் of with CE\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Manufacturer of கடல் லைட் அக்வாரி லம்ப்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nHigh Quality கடல் லைட் அக்வாரி லம்ப் China Factory\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Supplier of கடல் லைட் அக்வாரி லம்ப்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nChina Factory of கடல் லைட் அக்வாரி லம்ப்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nகடல் லைட் அக்வாரி லம்ப் Made in China\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nLeading Manufacturer of கடல் லைட் அக்வாரி லம்ப்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nProfessional Supplier of கடல் லைட் அக்வாரி லம்ப்\nசிறந்�� 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத���தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடல் லைட் அக்வாரி லம்ப் கடல் லைட் அக்வாரி ஒளி கடல் ரீஃப் அக்வாரி விளக்கு உயர் பவர் அக்வாரி லைட்ஸ் வைஃபை லெட் அக்வாரியம் லைட் க்ரீ லீவர் அக்வாரி விளக்கு கெசில் வைஃபை அக்வாரியம் லைட் சிறந்த மரைன் அக்வாரி விளக்கு\nகடல் லைட் அக்வாரி லம்ப் கடல் லைட் அக்வாரி ஒளி கடல் ரீஃப் அக்வாரி விளக்கு உயர் பவர் அக்வாரி லைட்ஸ் வைஃபை லெட் அக்வாரியம் லைட் க்ரீ லீவர் அக்வாரி விளக்கு கெசில் வைஃபை அக்வாரியம் லைட் சிறந்த மரைன் அக்வாரி விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-09-15T16:44:55Z", "digest": "sha1:B3Q77EDKYJUN6Q6H4H2543V7MMCCT4SJ", "length": 11018, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "8 வழிச்சாலை வழக்கு விசாரணை – அதிரடி முடிவெடுத்த உயர்நீதிமன்றம் | Athavan News", "raw_content": "\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\n8 வழிச்சாலை வழக்கு விசாரணை – அதிரடி முடிவெடுத்த உயர்நீதிமன்றம்\n8 வழிச்சாலை வழக்கு விசாரணை – அதிரடி முடிவெடுத்த உயர்நீதிமன்றம்\nசென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி பசுமைச்சாலை திட்டத்தில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்களை மீளக்கையளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை இன்று(திங்கட்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை தொடக்கம் சேலம் வரையில் 8வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசு அறிவித்திருந்தது.\nஇதன் காரணமாக சேலம் தொட��்கம் தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1900 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையை கடந்த ஜனவரி மாதம் டி.எஸ் சிவஞானம், பவானிசுப்பிராயன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்கு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் நிறைவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nவழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போனாலும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற மு\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nநாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ப\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ள\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை – முதலமைச்சர்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழநிசா\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன், டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்று (ஞாயிற்\nவேகமாக இடம்���ெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம்\nபலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப்\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nஹற்றன் விக்டன் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 81 வயது பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதுமான சிலாபம் முன்னேஸ்வரம்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50894-topic", "date_download": "2019-09-15T17:10:23Z", "digest": "sha1:UUMTWEBW4ABJAXOZP7FNOEZ3HDPI4NKO", "length": 55188, "nlines": 187, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nசமீபத்தில் புற்றீசல்கள் போல் புத்தக வெளியீடுகள் வெளிவருவதால் எழுத்தாளர்களுக்கும் புத்தகவெளியீடுகளுக்கும் மதிப்பில்லாது போய் விட்டது எனும் செய்தியொன்றை இலங்கையில் புத்தக வெளியீடொன்றில் பேசப்பட்டதாக தம்பி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் இணைப்புடன் பகிர்ந்திருந்தார்\nஅவரின் பதிவுக்கு கவிதை எனும் பெயரில் நான்கு வரி எழுதுவதோடு பத்து வரியில் பத்து கவிதை எழுதி விட்டால் தாமும் கவிஞர் என சொல்லி அதை புத்தகமாக வெளியிட வேண்டும் என ஆர்வப்படுவோர் குறித்தும் அவர்கள் எழுதும் போது எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகளையும் அர்த்தமே இல்லாத எதுகை மோனை வரிகளையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் எனது கருத்தாக அவர் பக்கத்தில் நேரடியாக தட்டச்சிட்டு எழுத்துப்பிழை சரி பார்க்காமல் பதிந்தும் விட்டேன்.\nதட்டச்சின் வேகத்தில் நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும் எனும் வாக்கியத்தில் குறை என்பது குடை என தட்டச்சானதையும் தளும்பும் எனும் இடத்தில் தமுங்கும் எனவும் கவிஞ்ர் என தட்டச்சிடும் போது மேலே புள்ளியும் விடுபட்டிருந்ததை மீள் பார்வை பார்த்து சரி செய்யவில்லை என்பதை விட விடிகாலை தூக்கக்கலக்கத்தில் எப்படியோ விடுபட்டு விட்டது. எனது பெரிய கருத்துப் பந்தியில் இருந்து இந்த கவனக்குறைவான தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி நீயே பிழையாய் தானே தட்டச்சிட்டிருக்கின்றாய், நீ எப்படி மற்றவர்களை சொல்லலாம் என்பது போல் ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.\nபதிவை இட்ட தம்பி என்னைக் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் நான் 16 வயதில் சுவிஸ் வந்ததையும்... நான் ஒரு எழுத்தாளர் இல்லை என்ப தையும் சொல்லி விளக்கம் கொடுக்க போக.... இன்னொருவர் வந்து 16 வயதில் பத்தாம் கிளாஸ் தமிழ் படித்து விட்டு சுவிஸ் வந்து விட்டேன் எனும் அந்த தம்பியின் கூற்றை வைத்துக்கொண்டு நான் வெறும் கை நாட்டு போலவும் அவர்களை கேட்க எனக்கு தகுதி இல்லை என்பது போலவும் விவாதித்தார்.\nஅதாவது தமிழ் மொழிகுறித்தும் புத்தக வெளியீடு குறித்தும் அதில் வரும் எழுத்துப்பிழைகள் குறித்தும் விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை எனவும் சொல்லி விவாதத்தின் வேகத்தில் பூசணியை மரம் என தட்டச்சிட்டதை சுட்டிக்காட்டி.... பூசணியை கொடி என தெரியாத நீயெல்லாம் எப்படி எங்களை தப்பு சொல்லலாம் என்பது போல் பதிவிட்டிருந்தார்.\nஇதில் கவனிக்கதக்க விடயம் நான் இருபது தொடக்கம் ஐம்பது வரிகளில் எனக்கான விளக்கங்களோடு வேகமாக வினாடிக்கணக்கில் தமிழில் நேரடியாக தட்டச்சிட.... அவர் சில நிமிடங்கள் எடுத்து வேறெதிலோ எழுதி எழுத்து சரிபிழை பார்த்து இரண்டு தொடக்கம் நான்கு வார்த்தைகளை மட்டும் திரும்ப திரும்ப காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.\nஇறுதியில் எனக்கு அடிப்படை தமிழறிவே இல்லாமல் கருத்திட தகுதி இல்லை எனவும் இம்மாதிரி கருத்துக்களை வெளியிடவும் தகுதி வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nதமிழ் மொழித்தகுதி குறித்த அவரின் பதிவுக்கு நான் எழுதிய கருத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nமுதலில் தகுதியை நிர்ணயிப்பது எது என தெளிவாக்கிக்கொள்ளுங்கள். என் கேள்விகளுக்கு முழுமையாக பதில் தர முடியாமல் சமாளிப்பாய் என் கருத்தும் பொதுவானது என சொல்லும் நீங்கள் .....\nநான் சொன்ன ஒரு கருத்திலிருந்த மூன்று எழுத்துப்பிழைகளை வைத்து எனக்கு அடிப்படை தமிழ் அறிவும் தகுதியும் இல்லை என சொல்வது தான் மெத்தப்படித்த அறிவுடையோர் என தங்களை சொல்லிக்கொள்வேர் செய்வது எனில் எனக்கு அப்படிப்பட்ட தமிழறிவு வேண்டாம்.\nமேதைகள் எழுத்தில் பிழை விட்டதில்லை என எங்கே சொல்லி இருக்கின்றார்கள்தவறொன்றினை சொன்னாலதை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் நீ என்ன பெரிய மேதையோ என திரும்பிக்கேட்பது தான் மேதாவித்தனம் என இன்றைக்குத்தான் புரிந்திட்டேன்\nஎன் கருத்து பொதுவானது எனில் உங்கள் கருத்து என்னை நேரடியாக குற்றம் சுமத்தியதாய் உள்ளதே இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரியாத நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறு இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரிய��த நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறுதமிழ் தெரியாமல்தான் தமிழில் பதில் தட்டச்சிட்டுக்கொண்டிருக்கின்றோமா\nபூசணியை கொடி என சொல்லாமல் விட்டதனால் தகுதி இல்லாமல் போன என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் தமிழில் தகமை பெற்ற தாங்கள், ஒரே வரி பதிலையும் திரும்பத்திரும்ப ஒரே பதிவையும் காப்பி பேஸ்ட் செய்து போடுவதும் பதிலின்றி திண்டாடுவதும் தாங்கள் கூறும் தகுதி எனில் எனக்கு அதுவும் வேண்டாம்.\nநாங்களெல்லாம் கற்றதும் கைமண் அளவு தான், கல்லாதது உலகளவு தான் அப்படியே இருக்கட்டும் எங்கள் தகுதி குறித்து நீங்கள் விமர்சிக்க தேவையில்லை. உங்களிடம் வந்து உங்களை நேரடியாக குற்றம் சுமத்தினால் என் தகுதி குறித்து பேசுங்கள்.எங்கேயும் நியாயம் எடுத்து சொல்ல சர்வகலாசாலை போய் படிக்க தேவையில்லை. நாலாம் கிளாஸ் படித்தவனும் கேட்கலாம். தமிழன் எனும் உணர்விருப்பவன் எவனும் கேட்கலாம்.\nமேலே சொன்ன கருத்தை நான் பகிர்ந்த பின் அதற்கான பதில் அந்த தமிழ் அறிந்த மனிதரிடமிருந்து இதுவரை வரவில்லை.\nஎனினும் பத்தாம் வகுப்பு படித்து புலம் பெயர்ந்தேன் என்பதனால் என் தமிழறிவு மட்டுப்பட்டதெனச் சொல்லும் அவர்களுக்காக என் தமிழறிவு\nபத்தாம் வகுப்போடு புலம் பெயர்ந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏனையோர் போல் பத்தாம் வகுப்போடு என் கல்வி நிறுத்தப்பட்டதில்லை. புலம் பெயர்ந்த நாட்டிற்கு என் வாழ்வாதாரத்துக்கு எது தேவையோ அதில் கற்று தேர்ச்சி பெற்றுத்தான் இருக்கின்றேன். இன்னும் கற்றுக்கொண்டும் தான் இருக்கின்றேன். புலம் பெயர்ந்த நாட்டிலும் நான் எனக்கான திறமையை வெளிக்காட்டி அன்னிய மொழியில் தேர்ச்சி பெற்றும் படிப்பிலும் பணியிலும் சிறந்த இடத்தினை தான் பெற்றிருக்கின்றேன் என்பதை இந்த இணைப்பில் சென்றால் அறிந்திடலாம்\nஅத்தோடு சுவிஸுலும் இலங்கையிலும் நடைபெறும் பல இலக்கியக்கூட்டங்கள், நூல் வெளியீடுகளுக்கும் நான் சுவிஸ் வந்த காலம் முதல் அழைப்பு வருவதும் அம்மாதிரி கூட்டங்களை தவிர்ப்பதுமாய் பொது இடங்களில் என்னை நான் வெளிப்படுத்தாமல் எனக்கும் என் குடும்பத்துக்கும் எது அவசியம் என உணர்ந்து அவைகளுக்கேற்ப என் வாழ்க்கையை திட்டமிட்டு கொண்டிருக்கின்றேனே தவிர நீங்கள் நினைப்பது போல் தகுதியின்மையினால் அல்ல\nஎன்���ுடைய முதல் ஆக்கம் நான் வளர்ந்த ஊரான பெரிய கல்லாறு வை,எம்.சீ.ஏ யின் கையெழுத்துபிரதியாய் வெளிவந்த மாத இதழில் வெளி வரும் போது என் வயது 13\nஇலங்கையில் பிரபல்யமான வீரகேசரி வார வெளியீடு ஞாயிறு பிரதியில் உலகமகாயுத்தம் குறித்து நான் எழுதிய கட்டுரை சிறுவர்களுக்கான பகுதியில் என் பெயர், பாடசாலை பெயரோடு தாங்கி வந்த போது என் வயது 13\nசிந்தாமணி என்னும் ஞாயிறு சிறப்பிதழிலும், தினகரன் ஞாயிறு பதிப்புக்களிலும் பல பொதுஅறிவு சம்பந்தமான செய்திகள், குட்டிக்கட்டுரைகள் எழுத, எனது எழுத்துக்கள் நான் படித்த பாடசாலையை அகில இலங்கை முழுவதும் அறியச் செய்ததும் அக்காலத்தில் எனக்கு தினம் பாராட்டுக் கடிதங்களைத் தாங்கி வரும் தபால்காரருமாய் என் பள்ளிக்கால திறமைகள் என்னை சிகரத்தில் ஏற்றின. இது இப்போதும் என் பள்ளியில் அன்று எனக்கு சமூகக்கல்வி ஆசியராக இருந்து இன்று அதிபராய் இருக்கும் கந்தசாமி சாரால் நினைவு கூறப்படுகிறது என்பதை இங்கு பெருமையாக என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.\n1991ல் என் 17-18 வயதில் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் அவர்களின் பூவரசு இதழ் ஜேர்மனிலிருந்து வெளி வந்த போது தொடர்ந்து வந்த சில இதழ்களில் என் கவிதைகள் பிரசுரமானதும்,\n19 வயதில் ராஜிவ் காந்தி கொலை நடந்த போது அது குறித்ததான என் கட்டுரைகள் சுவிஸில் வெளி வந்த பல சிற்றிதழ்களில் வெளியாகியதும். சுவிஸில் வெளிவந்த தமிழ் ஏடு பத்திரிகையில் செய்திகளை திருத்தும் பணியில் இருந்ததும், அங்கே கல்லாறு சதீஷின் அறிமுகமும், அதே பத்திரிகையில் ராஜிவ் காந்தி கொலை குறித்த என் கட்டுரையும் இன்னும் பல பதிவுகளும் அக்கால இலக்கிய கூட்டங்களும், நான் எனக்கு தேவையில்லை என விட்டு ஒதுங்கி வந்தவை நானே என்னை பொதுமன்றங்களிலிருந்து மறைத்து க்கொண்டேனே தவிர என் திறமையின்மையால் யாரும் என்னை துரத்தவில்லை. எனினும் இன்று வரை அழைப்புகள் வந்தபடி தான் உள்ளது. எனினும் நான் தவிர்க்கின்றேன் என்பதை சுவிஸில் நடந்த படைப்பாளிகள் இலக்கிய கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களும் அறிவார்கள்.\nஇணைய தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் கட்டுரைப்பதிவுகளும், விவாதத்திரிகளில் பங்கெடுத்தலுமாய் எழுதி உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உறவுகளோடு நட்பாயிருப்பதும் இன்றும் தமிழ் மன்றம், முத்தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களிலும் ஆல்ப்ஸ் தென்றல் எனும் வலைப்பூவிலும் எழுதி வருவதும் இது வரை என்னைக்குறித்து நான் வெளியிடாத தகவல்கள். புத்தகங்களை வெளியிட்டால் தான் என் தகுதி மேம்படும் எனில் என்னால் பத்து புத்தகங்கள் கூட வெளியிட முடியும் என்பதையும் புரிந்திடுங்கள்.\nபத்தாம் வகுப்புடன் விட்டு வந்ததால் என் தகுதி குறித்த கேட்ட மேதையே.... நீர் கற்ற கல்வி தமிழில் தட்டச்சு வேகத்தில் விடப்பட்ட சிறு பிழையை பூதாகாரமாக்கியும், அதே பதிலிடும் வேகத்தில் நான் இட்ட பூசணிக்கொடிக்கான சிறுபிழையையும் சுட்டிக்காட்டி நீர் யார் என் தகுதியை கேள்வி கேட்க வைத்ததெனில் நான் கற்ற தமிழ் உங்களுக்கு முன் பல வழிகளிலும் என்னை உயர்த்தி தான் இருக்கின்றது.\nஎனக்கு எல்லாம் தெரியும்... தமிழே என்னிடம்தான் என்ற உங்கள் மேதாவித்தனத்தைவிட நான் தமிழில் இன்னும் குழந்தைதான்... எனக்குத் தெரிந்த தமிழ் இதுதான் என்னும் அவையடக்கம் தரும் எனது தமிழறிவு எந்த விதத்திலும் குறைவில்லை... சொல்லப்போனால் எல்லாம் தெரியும் என்பதைவிட எனக்குத் தமிழ் எழுதத்தெரியும் என்ற என் எண்ணமே இங்கு உயர்ந்தது.\nஅத்துடன் தமிங்கிலிஸில் தட்டச்சிட்டு தமிழை கொலை செய்யும் இக்காலத்தில் தப்புத்தப்பாகவேனும் தமிழில் தட்டச்சிடுவோரை நான் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைப்பதும்... எனக்கு பின்னால் நட்பெனும் தமிழ் இளையோர் கூட்டம் இருப்பதையும் இனிமேலாவது அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.\nபுகழ், பாராட்டு, மலர்மாலை, சால்வை இவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு இவற்றிற்காக எழுதும் ஆள் நானில்லை... இவற்றில் எனக்கு துளியும் விருப்பமும் இல்லை. தமிழ் மேல் எனக்கு இருக்கும் காதலால் அதன் கரங்களை நான் பிடிக்க... என் எழுத்தின் வீச்சில் மகிழ்ந்த தமிழ் என்னைப் இறுகப் பற்றிக் கொள்ள... இதோ இப்போது என் எழுத்தின் பலனாக நிறைய உள்ளார்ந்த தமிழ் நட்புக்களைப் பெற்றிருக்கிறேன். உங்களைப் போல் தமிழே எனக்கு அடிமை என்று சொல்லும் கூட்டத்தை தள்ளியே வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் தமிழறிவுத் தகுதி எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதை நானும் அறிவேன், என் நட்புக்களும் அறிவார்கள்.\nபணத்தினை வீசி பிரபல்யமானவர்கள் அருகில் நின்று நிழற்படம் எடுத்து போடுவதும், நடிகை நடிகர்களுடன��� நின்று போட்டோ எடுத்து போட்டால் பிரபல்யமானவர் என கணிப்பிடுவதும் தான் உங்கள் தமிழ் அறிவுக்கான் தகுதி எனில் எனக்கது வேண்டவே வேண்டாம்.\nஈழத்திலும், தமிழ் நாட்டிலும் இன்று படித்துக் கொண்டிருப்போர் தமிழில் தட்டச்சிட ததிங்கினதோம் போடுவதை நானறிவேன். அவர்கள் எல்லாருமே வல்லின, மெல்லிய, இடையினம் புரியாது தவறாய் எழுதி அர்த்தங்களையே மாற்றிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு குறிலெது நெடிலெது என்று தெரியாமல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதையும் பார்த்து வருந்தித்தான் நான் இப்போது இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இல்லை எனது 16 வயதில் சுவிஸ் வந்தேன்... ஆனால் இன்றளவும் என் தமிழில் தடுமாற்றம் இல்லை என்று சொல்லி அவர்களின் தமிழ் திருத்தமாக வேண்டும் என்பதற்காகவே என்னை வெளிப்படுத்துகிறேனே ஒழிய என்னை பிரபலப்படுத்திக் கொள்ள அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமேலும் என்னை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேலி கிண்டல் செய்து என் திறமை குறித்துப் பேசி, மட்டம் தட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.\nசேற்றில் முளைத்த காளான்கள் போல் புத்தக வெளியீடுகள் இருப்பதும்.பணம் இருக்கின்றது என்பதற்காக அர்த்தமே இல்லாத நான்கு வரிக்கவிதைகளையெல்லாம் புத்தகமாக வெளியிட்டு கவிஞரென புகழ் பாடுவதும் என்னைப்போன்ற நிஜமான் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆதங்கம் தரக்கூடியது எனும் போது நாங்கள் அதை தவறென சொல்லத்தான் செய்வோம்.இனிமேலும் சொல்லுவோம்.\nஇலங்கையில் தமிழ் வளர்க்கும் பொறுப்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டு சகிப்புத்தன்மையையும், தவறென சுட்டினால் அதை உணர்ந்து புரிந்து கொள்ளும் தகுதியும் நிதானமும் இல்லாது என் தகுதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன். என் தகுதி என்ன.. தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி... தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி... என்பதையெல்லாம் ஜிகினா மின்னும் உலகிற்குள் வலம் வரத்துடிக்கும் உங்களைப் போன்றோர் அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்றாலும் இதைப் படித்தால் கண்டிப்பாக என் தகுதி என்ன... என்பதை புரிந்து கொள்வீர்கள். இதற்கு மேலும் தமிழே நாங்கள்தான் என்று என் முன்னே குதிராட்டம் போட வரமாட்டீர்கள் என்று நின���க்கின்றேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே\nஉங்கள் கருத்துக்களை இங்கும் பொங்கினால் மகிழ்வேன் மக்களே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே\nபொதுத்தளங்களில் இது போன்ற கருத்துப்பரிமாறல்கள் வரும் அக்கா அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் சிலர் உங்கள் வளர்ச்சி பிடிக்காமலும் தூற்ற நினைப்பார்கள் சிலர் உங்களைப் பற்றித் தெரியாமலும் தவறான கருத்தைப் பகிர்வார்கள் கவலை வேண்டாம் இன்று உங்களைப் பற்றித்தெரியாமல் இப்படி கருத்தைப் பகிர்ந்தவர் நாளை உங்களையும் உங்கள் எழுத்துப்பயணத்தையும் தமிழ் மீது நீங்கள் கொண்ட ஆர்வத்தையும் புரிந்து கொண்டால் மன்னிப்புக் கேட்பார் உங்கள் எழுத்துக்களை மக்கள் மத்தியில் அவரே கொண்டு சேர்ப்பார் கவலை விடுங்கள்\nஆனால் ஒரு சில்லறையிடம் போய் நீங்கள் உங்கள் வளர்ச்சியும் உங்கள் தமிழ் ஆர்வம் பற்றியும் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கிணற்றுத்தவளையின் வளர்ச்சி அவ்வளவுதான் உலகம் தெரியாமல் வளர்ந்திருக்கும் அவர்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும்\nநீங்கள் வசிக்கும் மேலத்தய நாட்டில் தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி நாங்கள் அறிவோம் இந்த சில்லறைக்கு நீங்கள் விளக்கம் சொல்லத்தேவை இல்லை அவனுக்கு தைரியம் இருந்தால் ஆல்ப்ஸ் தென்றல் வந்து பார்க்கட்டும் முத்தமிழ் மன்றம் வந்து பார்க்கட்டும் சேனைத் தமிழ் உலா வந்து பார்க்கட்டும் இன்னும் இதர தளங்களில் தமிழ் எழுதி தன் திறமையைக் காட்டிக்கொண்டிருக்கும் உங்களையும் தமிழுக்காக நீங்கள் செய்யும் தொண்டையும் அறிந்து கொள்ளட்டும்\nமுகநூலில் மாத்திரம் முகத்தைக் காட்டிக்கொண்டு கிறுத்தனமாய் ஒரே கேள்வியை பல தடவை கேட்டுக்கொண்டு ஒழுங்கா தமிழ் டைப் பண்ணத்தெரியாமல் காப்பி பேஸ்ட் பண்ணும் பண்ணாடைகளுக்கு நீங்கள் பதில் கொடுக்க தேவை இல்லை அக்கா அவர்கள் சொல்லிய கருத்துக்களை நான் படித்த பிறகு அவர்கள் மேல் கோபம்தான் வந்தது\nஉங்களையும் உங்கள் தமிழ் எழுத்துப்பயத்தையும் நாங்கள் அறிவோம் இன்னும் பல ஆ���ிரக்காணக்கானவர்கள் அறிவார்கள் பல லட்சக்கணக்கானோர் அறிய உள்ளார்கள் அதை நாங்கள் அறிவோம் உங்கள் எழுத்துப்பயணம் தொடரட்டும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே\nபோற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்... நாம் போனிடெக் முறையில் எழுதும் போது எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்யும்... சரி செய்து போட்டாலும் சில நேரங்களில் கண்ணில் அகப்படாமல் நமக்கு தண்ணி காட்டி அது ஜெயித்துச் சிரிக்கும்... அப்படியிருந்தாலும் நம் தமிழ் அழகுதான்...\nசில காலங்களுக்கு முன் அத்திபூத்தாற்போல் நடந்த புத்தகவெளியீடுகள்... பதிவுலகம் பிரபலமாய் ஆனதும் பணம் இருக்கவன்... கொஞ்சம் எழுதத் தெரிந்தவன் எல்லாம் புத்தகம் போடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. புத்தகத்திருவிழா என்றால் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன... நல்லா எழுதுபவர்களோடு இப்படியும் எழுதுவோம் என்போரும் களத்தில் குதிக்க... சரி... எப்படியோ நம் தமிழ் வளரட்டும்.\nபத்தாவது படித்தால் கைநாட்டா... அதுசரி மெத்தப்படித்த மனிதர் தானே தமிழின் தாத்தா என்று முடிவெடுத்துவிட்டார் போல... உங்களது பதில்கள் சாட்டையடி... இவர்களுக்கு தாங்களே மேதை என்ற மமதை...\nபேருக்கும் புகழுக்கும் எழுதும் இவர்கள் எல்லாம் ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்கள் முன்னால் நிற்க முடியுமா என்ன... என்ன பேசினாலும்... என்ன எழுதினாலும்... பேசப்படும் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களில் இதுபோல் சிலர்... விட்டுத்தள்ளுங்க...\nஅடேயப்பா... நிஷா அக்கா மிகப்பெரிய (சின்ன வயதில்) எழுத்தாளராய் இருந்திருக்கிறார்... தபால்காரர் கட்டுக்கட்டாய் பாராட்டுக் கடிதங்களைச் சுமந்து வந்திருக்கிறார். இன்றும் பள்ளியில் அக்காவைப் பற்றி அவரின் ஆசிரியரும் இந்தாள் அதிபருமான கந்தசாமி சார் நினைவு வைத்துப் பேசுகிறார். அதுவும் வீரகேசரியில் எழுதியிருக்கிறார் என்றால் எப்படி... சாதாரணமான எழுத்தாளரா.. இன்னும் இன்னுமாய்... எங்க அக்கா பெரிய எழுத்தாளர் என்று அறிந்து மகிழ்ச்சி. படிக்காத கைநாட்டுத்தான் நான் வாருங்கள் பேசுவோம் என்று சொல்லி பதிலடி கொடுத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்.\nஅக்கா பெரிய மனிதர் என்ற போர்வையில் எனக்கு தமிழ் ���டிமை என்று சொல்லிக் கொள்ளும் அந்த மனிதருக்கு தமிழ் போதை... அது தெளியாததால்தான் இப்படி எல்லாம் கூவுகிறார்... அவருக்கு இருப்பது தமிழ்க்'கனம்' அதாவது தலையில் கனம்... தப்பா நினைக்காதீங்க... மூளையில் தமிழ் ஏறி... அந்த மமதையில் நானே அறிவாளி என்ற கனம்.. அதனால்தான் தலையில் கனம் என்று சொன்னேன்... ஆனால் எனக்கு தலைக்கனமும் வேண்டாம்... தமிழ் கனமாய் என்னுள் இருக்கவும் வேண்டாம் என்ற உங்களின் பதில் நெத்தியடி.\nஉங்கள் பதிவில் இருக்கும் வேகம் உங்கள் மனசின் போக்கைக் காட்டுகிறது. வலி நிறைந்த தங்களின் வாழ்வில் எழுத்து உங்களுக்கு வலிகளை மறைக்க கிடைத்த மருந்து... உங்கள் எழுத்தின் ஊக்கமே எங்களது எழுத்துக்களை எல்லாம் தட்டிக்கொடுக்கவும் சுட்டிக்காட்டவும் வைக்கிறது... உங்களால் நாங்கள் வளர்கிறோம்...\nகோபங்கள் குறையட்டும்... மமதையில் பேசுவோர் பேசட்டும்...\nஅவர்களின் தூற்றலே உங்களின் படிக்கட்டு... அதில் பயணித்து வெற்றி என்னும் இலக்கை நீங்கள் அடையும் போது அவர்கள் உங்களுக்காக உங்களின் பார்வைக்காக படிக்கட்டின் கீழே நின்று கொண்டிருப்பார்கள்...\nநல்ல பகிர்வு... இப்படித்தான் மனசுல உள்ளதை அப்ப அப்ப போட்டு உடைச்சிடணும்... இல்லேன்னா மனசு தாங்காது... தம்பி எப்படி பொங்குறேன்...\nஇந்தப் பொங்கலில் வாழ்வு பொங்கட்டும்... வளம் பொங்கட்டும்... உங்கள் உடல் நலம் பொங்கட்டும்...\nRe: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம��� வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24526", "date_download": "2019-09-15T16:20:07Z", "digest": "sha1:SDGWYBGSOGFUF6B2QJGNACZV3LVUFQZQ", "length": 6183, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபோலீஸ் வாக்கி டாக்கியை எடுத்து பேசிய போதை வாலிபரால் பரபரப்பு\nகுடிபோதையில் நின்று கொண்டிருந்த இரு நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்று போலீஸ் பேட்ரோல் ஏற்றி கொண்டு சென்றபோது அதில் ஒருவர் போலீஸ் மைக்கில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் பாய் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் ராயலா நகரைச் சேர்ந்த வருண்ராஜ் (26), நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில், விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இருசக்கரவாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களை அங்கு இரவு ரோந்துப்பணியில் இருந்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார். இருவரும் குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் பேட்ரோல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது பேட்ரோல் வாகனத்தில் உட்கார்ந்திருந்த வருண் ராஜ் திடீரென அங்கிருந்த போலீஸ் மைக்கை பிடித்து, ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. போலீசார் என்னை பிடித்து வந்துவிட்டார்கள். என்னை காப்பாற்றுங்கள்’’ என அலறினார். போலீஸ் மைக்கில் வருண் பேசியதை அனைத்து அதிகாரிகளும் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் போதையில் பேசியதாக போலீசார் உயரதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அதிகாலை 3 மணியளவில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் மைக்கில் வாலிபர் பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/76940", "date_download": "2019-09-15T16:00:51Z", "digest": "sha1:LSS24K3L4VQIWW3O4UITTOXPLLJTSNJY", "length": 13131, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமூத்த பத்திரிக���யாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்\nபுகழ்துணையாரின் உரிமைத் தொண்டைப் பார்ப்போம்.\nசெருவிலிப்புத்தூரில் – இது ‘அரிசிற்கரைப் புத்தூர்’ என்றும் ‘அழகாத்திரிபுத்தூர்’ என்றும், ‘அழகார்புத்தர்’ என்றும் வழங்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திற்குத் தெற்கில் குடவாசலுக்குச் செல்லும் பெருவழியில் சுமார் ஐந்து மைலில் உள்ளது. இங்கே சிவவேதியர் குலத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு அகம்படிமைத் தொண்டு அதாவது இறைவன் திருமேனி தீண்டுதல், திருமஞ்சனம் எடுத்தல், அலங்கரித்தல், நிவேதித்தல், பூசித்தல், கர்ப்பக்கிரகத்தைச் சுத்திபுரிதல் முதலியன செய்து வந்தார். அவர் பெயர் புகழ்துணையார்.\nபுகழ்துணையார், சிவபெருமானை சிவாகம விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு வரும் நாளில் உலகில் பஞ்சம் தோன்றியது. மக்கள் யாவரும் உணவின்றிப் பசியால் மிகவும் வருந்தினர். புகழ்துணையாரோ ` எமது பெருமானை நான் விடுவேனல்லேன்’ என்று குளிர்ந்த நீரினைக் கொண்டும் பன்மலர் கொண்டும் இரவு, பகலாக இறைவனை அர்ச்சித்து வந்தார். ஒரு நாள் அவர் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் ஆட்டி கொண்டிருக்கும் போது, மிகுந்த பசி நோயால் வருந்தி, நிலை தளர்ந்து, திருமஞ்சனக் குடத்தைத் தூக்கமுடியாமல் கைதவறி, சிவபெருமானுடைய திருமுடியின் மீது விழுந்துடையும்படி கை நழுவவிட்டு விட்டு, நடுநடுங்கிச் சோர்ந்து தாமும் விழுந்தார். சங்கரர் தம் திருவருளால் அவருக்கு ஓர் உறக்கம் வந்தது. சிவபெருமான் அவரது கனவில் தோன்றி ‘இந்த பஞ்சகாலம் தீரும் வரை உனக்கு நாம் நாள்தோறும் ஒவ்வொரு பொற்காசு இங்கு வைப்போம்’ என்று கூறி மறைந்தார். புகழ்துணை நாயனார் துன்பம் நீங்கி, துயில் நீங்கி எழுந்தார். அப்போது சிவபெருமான் தமது பீடத்தின் கீழே, ஒரு பொற்காசு எழுந்தருளினார். பெரும்பசியினால் வாடிய புகழ்துணையார், அந்தக் காசை கைக்கொண்டு முகமலர்ச்சி பெற்று மகிழ்ந்தார்.\nஇவ்வாறு பஞ்சம் நீங்கும் வரை, இறைவர் நாள்தோறும் அளித்து வந்த பொற்காசைக் கொண்டே துன்பம் நீங்கியபின், சிவபெருமானுக்கு அகம்படித் தொண்டு புரிந்து, புகழ்துணையார் பலகாலம் வாழ்ந்தார். பிறகு தேவர்கள் சேரும்படியான சிவபெருமானின் திருவடியில் சேர்ந்து இன்புற்றார்.\nமாதொரு பாகரை மனத்துணைய��கக் கொண்டு பெரும்பேறு பெற்ற புகழ்துணை யாரின் மலரடிகளை வாழ்த்திவிட்டு அடுத்ததாக தனிப்பெரும் வீரரான கோட்புலியாரின் செயலுரைப்போம்.\nசோழவள நாட்டிலுள்ள திருநாட்டியத்தான் குடியிலே வேளாளர் மரபினில் கோட்புலியார் – இவர் சுந்தரமுர்த்தி நாயனாருக்கு மிக்க நண்பர் என்பதன் வரலாற்றை ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் வரலாற்றில் பார்க்கலாம். இப்படி ஒரு பெரியார் இருந்து வந்தார். அவர் சோழ மன்னரது சேனைத் தலைவராக விளங்கினார். பகைவர்களை எதிர்த்து போரிட்டு, புகழும் வெற்றியும் கொண்டு வந்தார். அரசரிடம் தாம் பெறும் சிறந்த செல்வ வளங்களையெல்லாம் கொண்டு சிவபெருமானின் திருக்கோயில்கள் தோறும் திருவமுதுக்குரிய செந்நெல்லை வாங்கி நெல்லை மலைச் சிகரம் போல் சேமித்து வைப்பார். அதுவே அவருடைய தனிப்பெரும் திருத்தொண்டு. அத்திருப்பணியை அவர் நெடுங்காலம் செய்து வந்தார்.\nஇவ்வாறு திருப்பணி செய்து வரும் காலத்தில் அவர் அரசனது ஆணையை ஏற்று, போர்முனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது சிவபெருமானின் திருவமுதுக்காக தாம் திரும்பி வரும்வரையில் தேவைப்படும் நெல்லை சேமித்து வைத்தார். பிறகு அவர் தமது சுற்றத்தார் எல்லோரையும் தனித்தனியே கூப்பிட்டு ‘‘சிவபெருமானுடைய அமுதுபடிக்காக நாம் சேமித்து வைத்துள்ள இந்நெற்கூடுகளை செலவழிக்கக் கூடாது. அப்படி செலவழிக்க உங்கள் மனத்தினாலாவது நினைத்தீரென்றால், திருவிரையாக்கலி அதாவது திருவருளாணை; சிவனது ஆணை.’’ விரையாக்கலி – ஆணை. உறுதிமொழி ‘பொய்தீர் விரையாக்கலியெனும் ஆணையும்’ என்பது ‘கோயில் நான்மணி மாலை’ 4ம் பாடலில் அடி ஆகும்.\nஇப்படி கூறி இறைவன் ஆணை வைத்துவிட்டுப் போர்முனைக்குச் சென்றார்.\nகோட்புலியார் போருக்குச் சென்ற சில நாட்க ளுக்கெல்லாம், அந்த நாட்டில் கொடும் பஞ்சம் வந்தது. கோட்புலியாரின் சுற்றத்தார் ‘உணவுப் பொருள் இல்லாமல் நாம் மாண்டு போவதைக் காட்டிலும் இறைவரின் திருவமுதுக்காக சேமித்து வைத்திருக்கும் நெல்லையெடுத்துப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்று நினைத்தார்கள்.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nமணிமுத்தாறு உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு\nபுதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/08/", "date_download": "2019-09-15T16:07:14Z", "digest": "sha1:4SPRR3KQMNHNIMEUDDPPZMX6NKWBHH2K", "length": 98013, "nlines": 872, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: August 2017", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், ஆகஸ்ட் 31, 2017\nதிரு. அனந்தநாராயணன் அவர்கள் Fb ல் வழங்கிய பதிவு - இது..\nதிரு. கேஜி கௌதமன் அவர்கள் வழியாக எனக்குக் கிடைத்தது...\nமனதைக் கவர்ந்த அந்தப் பதிவு\nபோகும் வழியில் ஒரு மின்கம்பம்..\nஅதில் சிறு காகிதத் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது..\n.. என்ன அதில் எழுதியிருக்கு\n- என்ற ஆர்வத்தில் நானும் அருகில் போய்ப் படித்தேன்...\nஎன்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை..\n- என்றபடிக்கு விலாசத்துடன் எழுதப்பட்டிருந்தது..\nஎதிர்ப்பட்ட ஒருவரிடம் இந்த விலாசத்தைக் கூறி வழி கேட்டேன்..\n.. கொஞ்ச தூரம் போனால் பழைய வீடு ஒன்றிருக்கும்.. அங்கே தான் இந்த அம்மா இருக்காங்க\nஅவர் காட்டிய வழியில் நடந்தேன் நான்..\nவழி காட்டியவர் பழைய வீடு என்று சொன்னார்..\nவெயிலில் தூளாகிப் போயிருந்தது.. மழைத் தூறல் விழுந்தால் தண்ணீரோடு போய் விடும்..\nஅந்தக் கொட்டகையின் வாசலில் அந்த மூதாட்டி..\nஎலும்பும் தோலுமாக - குழி விழுந்த கண்களுடன்..\nகாலடி சத்தம் கேட்டதும் -\nஅம்மா.. இந்த வழியாக வந்தேன்.. வழியில் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது.. உங்களுடையதாக இருக்கலாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்..\nஅதைக் கேட்டதும் அந்த மூதாட்டியாரிடமிருந்து விசும்பல்..\nஒட்டி உலர்ந்த கன்னங்களில் கண்ணீர்..\n.. - என்றேன் அதிர்ச்சியுடன்..\nதம்பீ.. ரெண்டு நாளா இந்த மா��ிரி தான்.. முப்பது முப்பத்தைஞ்சு பேராவது இருப்பாங்க..\nஅம்மா... கீழே இந்தப் பணம் கிடந்தது.. உங்க கிட்ட கொடுத்துட்டுப் போகலாம் ..ன்னு வந்தேன் ..ன்னு சொல்றாங்க..\nஉண்மையில என்னோட பணம் ஏதும் காணாம போகலை.. அந்தக் கடுதாசியும் நான் எழுதலை.. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுப்பா\nஊரார் பணம் எனக்கு எதுக்குடா.. ராசா\nபரவாயில்லைம்மா.. நீங்க இதை வெச்சிக்குங்க\nஅவர்கள் கையில் பணத்தைக் கொடுத்ததுடன் தொட்டுக் கும்பிட்டு விட்டு நடந்தேன்..\nபின்னாலிருந்து அந்த மூதாட்டியின் குரல் கேட்டது..\nதம்பீ.. நீ போறப்போ.. அந்த லைட்டு மரத்துல கட்டியிருக்குற கடுதாசிய கிழிச்சுப் போட்டுடு.. மறந்துடாதேப்பா\nஅந்தக் கடிதம் தொங்கிக் கொண்டிருக்கும்\nமின் கம்பத்தினைக் கடந்து - நடந்தன என் கால்கள்..\nயார் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்கள்\nஅந்தக் கடிதத்தைக் கிழித்து விடுங்கள்..\n- என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் சொல்லியிருக்கக் கூடும்..\nஆனால், யாரும் அப்படிச் செய்த மாதிரி தெரியவில்லை..\nஆதரவுக்கு என்று யாரும் இல்லாமல் வாழும் ஓர் உயிருக்கு\nஅன்பின் இனிய வார்த்தைகளால் உதவி செய்திருக்கிறார் ஒருவர்..\nஅந்த நல்லவருக்கு மனதால் நன்றி சொல்லிக் கொண்டேன்..\n- என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்..\n.. இந்த விலாசம் எங்கே..ன்னு சொல்ல முடியுமா\nவர்ற வழியில் இந்த ஐம்பது ரூபாய் கிடந்தது..\nஅந்த அம்மா கிட்டே கொடுக்கணும்.. வழி சொல்லுங்களேன்\nஅந்த குறுகலான வழியில் எதிர்ப்பட்டவர் என்னிடம் கேட்டார்...\n.. - என்ற மகிழ்ச்சியுடன்\nஅஞ்சலையம்மாள் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினேன்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஆகஸ்ட் 31, 2017 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 29, 2017\nகடந்த செவ்வாய்க்கிழமை முன்னிரவு ..\nதஞ்சையிலிருந்து உழவன் விரைவு ரயில் புறப்பட்டது..\nஅதிகாலையில் சற்றே தாமதத்துடன் - தாம்பரம்..\nஅங்கிருந்து திரிசூலத்திற்கு மாறி - இதோ சென்னை விமான நிலையம்..\nவிமான நிலையத்தினுள் அழகுறும் சிற்பங்கள்\nகாலை 9.25க்கு வானில் ஏறியது விமானம்..\nஅபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..\nஅபுதாபி - தரையிறங்குவதற்கு முன்பாக\nஅபுதாபி விமான நிலையத்தில் நமது தளம்\nTransit Flight ஆனதால் குவைத்திற்கு வந்தபோது இருட்டி விட்டது..\nகுடியிருக்கும் வசந்த மாளிகையை நோக��கி விரைந்தால் -\nஅடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டுக் கிடந்தது..\nஅரே..பாய்.. கட்டிடத்தைக் காலி செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆனால் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை\n- என்று குரல் வந்தது - அருகிலிருந்த கடைக்குள்ளிருந்து...\nகுவைத்திலிருந்து ஊருக்குத் திரும்பினால் அவ்வளவு தான்..\nஇங்கிருப்பவர்களிடம் நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை...\nஅதனால் இருப்பிடம் மாறிய தகவல் தெரியவில்லை..\nபுதிய இருப்பிடத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும்\nபழைய கட்டிடத்தின் முகப்பில் தெரியப்படுத்த வேண்டுமல்லவா\nஅந்த அளவுக்கு அறிவாளிகள் இங்கே\nதிகைத்துப் போனேன்.. எங்கென்று தேடுவது\nகைபேசி ஆழ்ந்த தூக்க நிலையில்\nபழைய குடியிருப்பின் அருகில் உணவகம்.. நடத்துபவர் தஞ்சாவூர்க்காரர்..\nஅங்கே சென்று விசாரிக்க -\nஅது வெகு தூரம்.. இரவு இங்கே தங்கிக் கொள்ளுங்கள் .. நாளை காலையில் செல்லலாம்\nவேறு வழி ஏதும் இல்லை..\n.. - என்று இசைந்தபோது அதிர்ஷ்டம்..\nஉடன் வேலை செய்யும் எகிப்து நாட்டுக்காரன் எதிரில் வந்தான்..\nநலம் விசாரித்து விட்டு அவனுடன் டாக்ஸியில் பயணம்..\nபுதிய இருப்பிடத்திற்கு வந்து -\n.. எது எனது அறை\n.. - மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்...\nஉங்களுடைய பொருட்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றன.. தற்காலிகமாக நான்காவது தளத்தில் பதினைந்தாவது அறையில் தங்கிக் கொள்ளுங்கள்..\nஅதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...\nபழைய இருப்பிடத்திலிருந்த பொருட்கள் (98 %) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன..\nசமையலறையில் ஒரு மாதத்திற்கு சேர்த்து வைத்திருந்த அரிசி எண்ணெய் முதலான உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் எனக்குக் கிடைக்க வில்லை..\nஅவற்றின் கதி என்ன என்று தெரியவில்லை...\nஇவனுங்களுடைய சமையல் ஆகாது.. சமையல் செய்தே ஆகணும்\nகுவைத்தில் இன்னும் வெயில் அடங்கவில்லை..\nநீராவிக் குளியல் போன்று இருக்கும்..\nஅருகிலுள்ள பாஃஹீல் (Fahaheel ) நகருக்குச் சென்று\nவெயிலோடு வெயிலாக அலைந்து பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து\nஅலுப்பு தீர அமர்வதற்குள் மூன்று நாட்களாகி விட்டன..\nதட்ப வெப்ப நிலையின் தடுமாற்றத்தினால் -\nஜலதோஷமும் கூடவே காய்ச்சலும் கூட்டு சேர்ந்து கொண்டன...\nதற்காலிகமான தங்குமிடம் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது..\nஎன்றாலும் அறையில் முன்பே இருப்பவர்கள்\nஅற���க்குள் புதிய வரவாக கணினியைக் கண்டதும்\n.. - என்று விழிக்கின்றார்கள்...\nஇன்று காலையில் தான் கணினியை ஒருங்கிணைத்து பதிவுகளை வாசித்தேன்..\nகையில் Galaxy இருந்தாலும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இடவில்லை..\nஒன்றரை மாதம் .. காற்றில் எழுந்த அன்னத்தின் தூவியாக பறந்து விட்டது..\nவிடுமுறை நாட்களின் செயல் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது..\nஅவற்றில் நிறைவேறியவை ஒரு சில மட்டுமே\nஅன்புக்குரிய கில்லர் ஜி அவர்களைச் சந்திக்க தொடர்பு கொண்டேன்..\nஅப்போது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு பயணம்...\nதொலைபேசியில் சில நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது..\nஆனால் அது கூட கிடைக்கவில்லை..\nஅன்புக்குரிய Dr. பா. ஜம்புலிங்கம் அவர்கள்\nஅன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்\nஇரண்டு முறை முயன்றும் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..\nஎன் பிழையே அன்றி வேறெதும் இல்லை...\n.. உங்களுக்கென்று அறை ஒதுக்காமல் - தற்காலிக இருப்பிடம் கொடுத்திருக்கின்றார்களே ஏன்\nகில்லர் ஜி அவர்கள் கேட்பது புரிகின்றது...\nஅந்த அளவிற்கு அவருக்கு இடைஞ்சல்களைச் செய்திருக்கின்றோம்..\nஅதனால் கடுப்பாகி - போங்கடா.. போங்க.. - என்று, புறப்பட்டு விட்டார்..\nஇனி அவர் வருவதற்கில்லை.. ஊரிலேயே தங்கி விட்டார்\nஎன்று, மனப்பால் குடித்திருக்கின்றார்கள்.. என்ன ஒரு வக்கிரம்\n.. - என்பது வீணர்களுக்குத் தெரியவில்லை..\nஅவர்கள் குடித்த பால் செரிக்காமல் போனது -\nமீண்டும் என்னைக் கண்ட அதிர்ச்சியில்\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 25, 2017\nஅழகிய சோலையும் நிழலும் குளமும் குளிர்ச்சியுமாக இருந்தது - அந்த கிராமம்..\nசரி .. இங்கேயே ராப்பொழுதுக்கு தங்கி விட்டு கோழி கூப்பிட எழுந்து நாகப்பட்டினத்துக்கு நடையைக் கட்டுவோம்\n- என்று, எண்ணியபடியே பார வண்டியிலிருந்து கீழே குதித்து இறங்கினான் - அவன்..\nநாட்டில் ஆங்காங்கே விளையும் பொருட்களை வாங்கி சுத்தம் செய்து எடையிட்டு நாகைத் துறைமுகத்தின் பெரு வணிகர்களிடம் விற்பனை செய்வது வழக்கம்...\nஅப்பன் பாட்டன் காலத்திலிருந்தே இது தான் தொழில்...\nநேர்மை தவறியதில்லை.. ஆனாலும் குறும்புத்தனம் அதிகம்..\nவண்டி முழுதும் மூட்டைகள்.. விலையுயர்ந்த ஜாதிக்காய் மூட்டைகள்..\nசோழ தேசத்தின் நெடுவழி��ளில் எந்தக் காலத்திலும் கள்வர் பயம் இருந்ததில்லை.. எனவே துணைக்கு என்று ஆட்களில்லாமல் பயணம்..\nமாலை மயங்குகின்ற வேளை.. இந்த ஊர் மற்றும் சூழல் பிடித்திருந்தது..\nவண்டிக் காளைகளை அவிழ்த்து அருகிருந்த குளத்தில் தண்ணீர் காட்டினான்..\nவண்டியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்த வாளியினை அவிழ்த்து அதில் பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு மற்றும் பச்சரிசி தவிடு இவற்றைப் பதமாகக் கரைத்து மாடுகளுக்குக் கொடுத்தான்..\nபார வண்டியின் இரண்டு மாடுகளும் பசி தீரக் குடித்தன..\nகொஞ்சம் வைக்கோலை உருவி சுருளாகச் சுற்றி மாடுகளின் முதுகு, கழுத்து. திமில் - பகுதியில் நன்றாகத் தேய்த்து விட்டான்..\nமாடுகளை சாலையோர மரத்தில் கட்டி விட்டு வைக்கோலை உருவிப் போட்டான்..\nகளைப்பு நீங்கிய களிப்பில் மாடுகள் வைக்கோலை மேய்ந்த வேளையில் -\nஅவனும் குளத்தில் இறங்கி நீராடினான்..\nநீராடிக் கரையேறியதும் அருகில் இருந்த ஆலயத்தில் சிவ தரிசனம் செய்தான்...\nநாடு செழிக்க வேண்டும்.. நல்ல மழை பெய்ய வேண்டும்.. ஆறு குளம் நிறைந்து நல்ல விளைச்சல் ஆக வேண்டும்.. உழவனும் வணிகனும் ஏனைய மக்களும் நல்லபடியாக வாழ வேண்டும்\nகயிலாய நாயகி உடனுறை கண்ணாயிர நாதர் சந்நிதியில் மனதார வேண்டிக் கொண்டான்...\nநெற்றி நிறைய திருநீற்றினைத் தரித்துக் கொண்டு வெளியே வந்தான்..\nகோயிலுக்கு அருகில் அன்ன சத்திரம்..\nஉள்ளே புகுந்தவனுக்கு பலவகைக் கூட்டு துவையலுடன் அன்னம் பரிமாறினார்கள்..\nஅன்ன சத்திரத்தின் அறச்செயல்களுக்காக பத்து வராகனை கொடையாக\nஅன்ன சத்திரக் கண்காணிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி..\nஐயா.. தாங்கள் சற்றே ஓய்வெடுங்கள்.. தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பது எங்கள் கடமை..\nஅவர்களுக்கு நன்றி சொல்லிய வண்ணம் வெளியே வந்தபோது -\nபார வண்டியின் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்..\nஅச்சிறுவனைப் பார்த்து வணிகன் கேட்டான் -\nஅப்படியானால் எல்லாமே உங்களுடையது தான்\nஆமாம்.. எல்லாமே என்னுடையது தான்\nஎதற்காக இந்தப் பொடியன் குடைகின்றான்\n.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது.. - சிறுவன் கேட்டான்..\nநான் நினைத்தது சரி தான்.. இவன் ஒற்றன்.. இவனுக்குக் கடுக்காய் கொடுத்து விட வேண்டியது தான்\nஏன் பதிலில்லை.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது\nசிறுவன் நகைப்பும் அதட்டலுமாகக் கேட்டான���..\nநகைத்த வண்ணம் அச்சிறுவன் அங்கிருந்து அகன்றான்..\nவியாபாரிக்கு நிம்மதி.. அந்த நிம்மதியுடனேயே கண்ணயர்ந்தான்..\nமறுநாள் அதிகாலையில் சேவல் கூவியது..\nஊரும் துயில் நீங்கி எழுந்தது..\nஅங்கிருந்து வியாபாரி சுறுசுறுப்புடன் நாகைக்குப் புறப்பட்டான்..\nகாலை நேரம்.. பரபரப்பான கடைவீதி..\n.. - என்று, கூவிய வண்ணம்\nதான் கொண்டு வந்த மூட்டைகளை வண்டியிலிருந்து இறக்கினான்..\nபலரும் வந்தார்கள்.. மூட்டைகளை அவிழ்த்துக் காட்டச் சொன்னார்கள்..\nஅன்றைய நடப்பு விலையைப் பேசினார்கள்..\n.. - என்ற ஆவலுடன் மூட்டையைப் பிரித்தான் வியாபாரி ..\nமூட்டையில் இருந்தவை - கடுக்காய்\nஎன்னப்பா.. இது ஜாதிக்காய் என்று சொன்னாய்,, கடுக்காயாக இருக்கின்றது\nஉண்மையாகவே நீ ஜாதிக்காய் தான் கொண்டு வந்தாயா\nஜாதிக்காய்க்கும் கடுக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு\nநாகப்பட்டினத்துக் கடை வீதி வியாபாரியைப் பார்த்துச் சிரித்தது..\nபிழை செய்து விட்டேன்.. பெரும் பிழை செய்து விட்டேன்..\nஎல்லா மூட்டைகளையும் மீண்டும் வண்டிக்குள் வாரிப் போட்டுக் கொண்டு முதல் நாள் நாள் இரவு தான் தங்கியிருந்த ஊரை நோக்கி விரைந்தான்..\nகோயில் வாசல்.. குளக்கரை.. சந்நிதியை நோக்கியவாறு -\nநேற்றைய பொழுதில் இவனைக் கண்டவர்கள் இப்போது கூடி விட்டார்கள்..\nவருத்தம் தோய்ந்த அவனது முகத்தைக் கண்டு விசாரித்தார்கள்..\nஎன்ன ஆயிற்று.. மூட்டைக்கு நல்ல விலை தகையவில்லையா\nஅப்படியிருந்தால் தான் பிழையில்லையே.. மூட்டை எல்லாம் மாறிப் போய் விட்டன..\n.. - ஊர்க்காரர்கள் வினவினார்கள்..\nஐயா.. நான் கொண்டு வந்தது ஜாதிக்காய்.. நேற்று இங்கு இருந்தவேளையில் சிறுவன் ஒருவன் வந்து மூட்டையில் என்ன இருக்கின்றது என்று கேட்டான்.. நான் அவனை மதிக்காது கடுக்காய் என்று பொய் சொன்னேன்.. அந்தப் பாவம் - கடைத் தெருவில் மூட்டையைப் பிரித்தபோது எல்லாமே கடுக்காய் ஆகிப் போனது\n.. - ஊர்க்காரர்கள் வியந்தார்கள்...\nஉண்மைதான் ஐயா.. இதோ பாருங்கள்\nமூட்டையை அவிழ்த்துக் காட்டினான் வியாபாரி..\nஊர்மக்கள் ஆவலுடன் எட்டிப் பார்க்க - உள்ளே இருந்தவை - ஜாதிக்காய்\n.. இது ஜாதிக்காய் தானே.. கடுக்காய் என்கிறீர்.. எங்களைப் பித்தனாக்குகின்றீரா\n.. இல்லை.. நான் தான் பித்தனாகிப் போனேன்.. நாகையில் கடுக்காயாக இருந்ததால் தான் விலை போகவில்லை.. இங்கே வந்ததும்\nஜாதிக்காய் ஆகி விட்டன.. என்ன மாயம் நடந்திருக்கிறதோ தெரியவில்லை..\nஅறியாமல் பொய் சொல்லி விட்டேன்.. என் பிழை மன்னித்தருள வேண்டும்\nஎல்லாம் என்னுடையது தான் என்று அகந்தை கொண்டிருந்தேன்..\nஉருவம் கண்டு எள்ளி நகையாடினேன்.. என்னை மன்னித்தருள வேண்டும்\nஅவ்வேளையில் மீண்டும் அச்சிறுவன் அனைவரது முன்னிலையிலும் தோன்றினான்..\n.. உன்னை மன்னித்தேன்.. நல்லவனாகிய உனக்குப் பொய்யுரை எதற்கு.. மனம் திருந்தி நல்வாழ்வு வாழ்வாயாக.. மனம் திருந்தி நல்வாழ்வு வாழ்வாயாக\nகருணைக் கடலாகிய கணபதி - வணிகனை வாழ்த்தி மறைந்தார்..\nஒற்றைக் கொம்பன் என்று நினைக்கத் தோன்றவில்லையே\n- வணிகன் தரையில் விழுந்து வணங்கினான்..\nதன்னுணர்வு பெற்ற ஊர் மக்கள் விநாயகனைப் போற்றி வணங்கினார்கள்..\nவணிகனும் ஜாதிக்காய் மூட்டைகளை சந்தையில் நல்ல விலைக்கு விற்றான்..\nகையில் கிடைத்த தொகையைக் கொண்டு அவ்வூரில் அறச் செயல்களைப் புரிந்தான்..\nநல்வாழ்வு வாழ்ந்து நற்பேறு எய்தினான்..\nகடுக்காய் பிள்ளையார் - திருக்காறாயில்\nஇவ்வண்ணமாக விநாயகப் பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய தலம் -\nசப்த விடங்கத் தலங்களுள் ஒன்று,,\nதிருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..\nகடுக்காய்ப் பிள்ளையார் என்றே திருப்பெயர்..\nதிருஆரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் 15 கி.மீ., தொலைவில் உள்ளது - திருக்காறாயில்..\nஇன்றைக்கு திருக்காரவாசல் என்று வழங்கப்படுகின்றது..\nவிநாயக வழிபாடு என்பது மகத்தான தத்துவம்..\nஉள்ளுணர்ந்து வழிபடுதலே சாலச் சிறந்தது..\nஒரு செயலைச் செய்யும் வல்லமையை நமக்களித்து உறுதுணையாய் நிற்பதனாலேயே - வல்லப கணபதி..\nஅப்படி வல்லமையுடன் நல்ல செயல் ஒன்றைச் செய்வதற்கான புத்தியையும் அந்த செயலில் வெற்றியையும் அருள்வதனாலேயே -\nவல்லபை மற்றும் சித்தி புத்தி - எனும் சிறப்புப் பெயர்கள் விநாயகருக்கே உரியன..\nதாய் தந்தையரை வலம் வந்து பணிவதே விநாயக தத்துவம்...\n,, - என்று மொழிந்தார் ஔவையார்..\nவிநாயக மூர்த்தியே - தந்தையாய் தாயாய் இருப்பார் என்பது திண்ணம்..\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்..\nவித்தக விநாயக.. விரைகழல் சரணே\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 18, 2017\nமானம்பாடி ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலின் இன்றைய நிலை:-\nநான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..\nஇங்கே இறங்கிக் கேளுங்கள்.. சொல்லுவார்கள்.. பக்கம் தான்\nவிவரம் கூறிய நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..\nராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு\nஅருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர்\nஇப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -\nநாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில்\nமிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்...\nசிவன் கோயிலுக்கான பேருந்து நிறுத்துமிடம் -\nஅவன் எழுப்பிய கோயிலின் பெயரால் இல்லை\nகிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கட்டப்படுவதற்கு முன்பாக\nசிவாலயத்துக்கு அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தத்திற்கு என்ன பெயர்\nஅதை எல்லாம் விசாரிக்கும் மனநிலை எனக்கு இல்லை..\nஎதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..\nநாகநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது\nசாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..\nஅதுதான் கோயில்.. - என்றார்..\nகோயில் கோபுரம் எதையும் காணவில்லையே.. - எனக் கேட்டேன்..\nஅவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே\nஅதைக் கேட்டதும் மனம் திடுக்கிட்டது.. கண்களில் நீர் திரையிட்டது..\nகாலமகள் காப்பாற்றித் தந்த கலைச் செல்வங்களைக்\nகை நழுவ விட்டோமே.. கை கழுவி விட்டோமே\nநாம் மன்னிப்புக்கு உரியவர்கள் தானா\nஅந்த இடத்திலிருந்து கோயிலை நோக்கி என்னால் நடக்க முடியவில்லை..\nகால்கள் வலிக்கவில்லை ஆயினும் மனம் வலித்தது..\nபரபரப்பான சாலையைக் கவனமாக கடந்தேன்..\nஸ்ரீ நாகநாதர் கோயில் எனப்படும் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலை நெருங்குவதற்குள் தொண்டையை அடைத்துக் கொண்டது துக்கம்..\nமாமன்னன் ராஜேந்திர சோழன் இந்த சிவாலயத்தை எழுப்பும் போது\nஎப்படியிருந்ததோ இதன் தோற்றம்.. நாம் அறியோம்..\nசெங்கல் கொண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில்..\nஅதுவும் பாளம் பாளமாக வெடித்திருந்தது..\nசாதாரணமான மூங்கில் தட்டிகள் தான் கதவுகளாக இருக்கின்றன..\nஅவற்றில் பச்சை நிறத்தில் வலை ஒன்று பார்வை மறைப்பாக கட்டப்பட்டிருக்கின்றது..\nநான் அங்கே சென்ற நேரத்தில் கோயிலின் முன்பாக சிலர் நின்றிருந்தனர்..\nஅதெல���லாம் முடியாதுங்க.. எங்களுக்கு வந்த உத்தரவு தான்..\nஅதையெல்லாம் உங்க கிட்ட காட்டணும்..ன்னு அவசியமில்லை..\nநாங்க இன்னது செய்யணும்..ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு\nநான் சாமி கும்பிடப் போறேன்\nகோயில் வேலை ஆகிக்கிட்டு இருக்கு.. இப்ப யாரையும் உள்ளே விட முடியாது.. இங்கேயே நின்னு கும்பிட்டுப் போங்க\nஇவ்வளவு தூரம் வந்ததற்குப் பயனில்லையோ\nராஜேந்திர சோழன் எழுப்பிய திருக்கோயில் தரை மட்டமாகக் கிடப்பது\nகோயிலின் மதில் ஓரமாக - நின்ற இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது..\nதனியார் தொலைக்காட்சியிலிருந்து வந்திருந்தவர்கள் சற்றே அலுப்புடன் நின்றிருந்தார்கள்..\nஅவ்வழியாக வந்தவரிடம் மைக்கினை நீட்டினார் ஒருவர்..\nஇன்னொருவர் வெளியில் இருந்தபடியே இடிந்து கிடந்த மதிலின் வழியாக கோயிலின் சிதைவுகளை வீடியோ படமாக்கிக் கொண்டிருந்தார்..\nஅதற்குள் அங்கிருந்த மற்றொருவர் - என்னைப் பார்த்து,\nநான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன்\nகையில் இருந்த பூச்சரத்தினைக் காட்டினேன்..\nஅதெல்லாம் பூசை முடிஞ்சி போச்சு.. ஐயரு பூட்டிட்டு போய்ட்டார்\nகோயிலின் வடக்கு பக்கமாக இருந்த குடிசையைக் கைகாட்டினார்..\nஅவர் சுட்டிக் காட்டிய குடிசைக்கு தகரம் வேயப்பட்டிருந்தது..\nசாதாரண மரச் சட்டங்களால் ஆன கதவு..\nஅருகில் ஒரு கொட்டகை.. அதுவும் தகரங்களால் அமைக்கப்பட்டிருந்தது..\nஅதன் மூன்று பக்கமும் அடைப்புகள் இல்லாமல் திறந்து கிடந்தது..\nஎப்போ வருவார்,,ன்னு தெரியாதுங்க.. வந்தா தான் உண்டு.. பெரிய ஆபீசர் எல்லாம் வர்றாங்க.. பிரச்னையா இருக்கு..போங்க.. போங்க\nஇதற்கிடையே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் -\n.. வர்றவங்கள வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு.. கோயிலு..ன்னா நாலு ஜனம் வரத் தான் செய்வாங்க.. நீ என்ன விரட்டுறது\nஉடனே இவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது.. ஒரே கூச்சல்..\nஅதோ வர்றாருங்க வாட்ச்மேன்.. அவரைக் கேளுங்க நீங்க.. - என்றார் ஒருவர்..\nஅவரிடம் சென்று விவரம் சொல்லிக் கேட்டேன்...\nஅருகிருந்த பெண்மணியிடம் விக்ரகங்கள் வைக்கப்பட்டிருந்த குடிசையைத் திறந்து விடச் சொன்னார்...\nஅவருக்கு நன்றி கூறிய நான் -\nஇங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா.. - எனக் கேட்டேன்...\nஅதற்கெல்லாம் இப்போ அனுமதி இல்லைங்க.. பிரச்னை ஆகி விட்டது\nஇதற்கு மேல் கேட்பதற்கு ஏதும் இல்லை..\nகோய���ல் பழுது பட்டிருந்தாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தபோது\nவந்து தரிசிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட மடமையை எண்ணி வருந்தினேன்..\nஅதற்குள் - கோயிலாக இருந்த குடிசை திறக்கப்பட்டது..\nமூங்கில் கதவுகளைக் கடந்து கோயிலுக்குள் நடந்தேன்..\nராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்திலும்\nஅதற்குப் பின் பல நூறு வருடங்கள் வரையிலும் -\nஅவையெல்லாம் எழுப்பிய பேரொலி என் காதுகளில் கேட்டது..\nதீபங்கள் ஏற்றியவர் எத்தனை பேர்\nதேவாரம் இசைத்தவர் எத்தனை பேர்\nபல்லாண்டு பாடியவர் எத்தனை பேர்\nபதம் காட்டி ஆடியவர் எத்தனை பேர்\nசெவிகளுக்கு அருகாக ஜதிஸ்வரங்களுடன் திருமுறை இன்னிசை கேட்டது..\nதிறக்கப்பட்ட தகரக் குடிசையின் உள்ளே -\nவெண்கொற்றக் குடையினோடு சூரிய சந்திர பட்டங்களுடன்\nரிஷப வாகனத்தில் தேவியுடன் வலம் எழுந்தருளிய ஸ்ரீ கயிலாய நாதர்\nஇன்றைக்கு ஏழையினும் ஏழையாய் வீற்றிருந்தார்\nஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மாறாத பேரெழிலுடன்\nஅப்படியே மனம் மடங்கியது.. குரல் வற்றியது.. ஜீவன் ஒடுங்கியது..\nஓலைக்குடிசையின் படல்களைத் திறந்து விட்ட அம்மையாரிடம் பூச்சரங்களை கற்பூரக் கட்டிகளை ஒப்படைத்தேன்..\nபூச்சரத்தினை அம்மையப்பனுக்கு சாத்தி கற்பூர ஆராதனை செய்தார்..\nஏதேதோ நினைவுகள் அலையலையாய் நெஞ்சிற்குள் மூண்டெழுந்தது..\nகண்களில் நீர் வழிந்தது.. ஏதோ பிதற்றினேன்..\nதிருநீற்றினைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்..\nசோழன் எழுப்பிய ஆலயம் பிரிக்கப்பட்டுக் கிடந்தது..\nபிரித்துக் கிடக்கின்ற கற்களை நான் புகைப்படங்கள் எடுத்து விடாதபடிக்கு - என்னைக் கண்காணித்துக் கொண்டே ஒருவர் தொடர்ந்து வந்தார்..\nசிவாலயம் பிரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகின்றது..\nஅஸ்திவாரத்திலிருந்து சில அடி உயரத்திற்கு கற்களை அடுக்கி ஏதோ ஒருவகை சிமெண்ட்டினால் பூசி வைத்திருக்கின்றார்கள்..\nபிரகாரம் முழுதும் பிரிக்கப்பட்ட கருங்கல் பாளங்கள்..\nதெற்கு மேற்கு வடக்கு - என, மூன்று கோட்டங்களிலும் இருந்த\nநடராஜர், கணபதி, கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை முதலான திருமேனிகள் -\nமூல மூர்த்தி இருக்கும் தகரக் குடிலின் அருகில் -\nதகரக் கொட்டகையின் நிழலில் கிடத்தப்பட்டிருக்கின்றன..\nமகர தோரணம் முதலான சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களும் கற்களும் கோயில் பரப்பில் ஆங���காங்கே கிடந்தன..\nஇவற்றுக்கிடையே நான் காண வந்த திரவியம் எங்கே கிடக்கின்றது\nகலைப் பெட்டகம் ஒன்றினைத் தேடி வந்தேன்\nஅதோ.. அதோ.. அந்த இடுக்குக்குள்\nராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் திகழும் கருங்கற்படைப்பு\nநன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன்\nராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் அரசு அலுவலர்கள்..\nஇப்படித்தான் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகின்றார்..\nஅந்தக் கலைப்படைப்பில் விளங்குபவர்கள் -\nநன்றி - திரு பாலகுமாரன்\nராஜராஜசோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் இளவரசன் ராஜேந்திரன்\n- என்று திருமிகு பாலகுமாரன் கூறுகின்றார்..\nசரிந்து கிடக்கும் கலைச் செல்வங்களுக்கு இடையே -\nஅந்தக் கலைச் சிற்பத்தைச் சுட்டிக் காட்டி -\nஇதை மட்டும் படம் எடுத்துக் கொள்கின்றேன்.. - என்று மன்றாடினேன்..\nஆனால் - கோயில் வளாகத்தின் வெளியே நின்று படங்கள் எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் சொல்லவில்லை...\nஅந்த அளவில் கோயிலுக்கு வெளியே நின்று\nமதிற்சுவரின் வழியாக எடுக்கப்பட்ட படங்களைத் தான்\nகோயில் இப்போது பிரித்துப் போடப்பட்டிருந்தாலும் -\nதொடர்ந்து வேலை நடக்கும்.. அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புடன் விளங்கும்.. - என்று சொல்லப்படுகின்றது...\nஎந்த அளவுக்கு சிறப்பு என்பது தான் கேள்வி\nஸ்ரீ நாகநாத ஸ்வாமி, சௌந்தர்ய நாயகி அம்பாள் - திருமேனிகளுடன்\nவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டீசர், சூரியன் - ஆகிய திருவுருவங்கள் வைக்கப்பட்டிள்ளன..\nகுடிசைக்கு வெளியே நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்கை - முதலான திருவுருவங்கள் கிடத்தப்பட்டுள்ளன..\nராஜேந்திரன் எழுப்பிய தொன்மையான கருங்கல் கட்டுமானத்தின் ,ஏலாக எழுப்பட்ட செங்கல் விமானம் காலப் போக்கில் பழுதுற்றது,,\nஅங்கே முளைத்த செடி கொடிகளால் விமானம் பிளவு பட்டது..\nஅம்பாள் கோயிலும் இப்படியே ஆகியிருக்கின்றது..\nஏனைய சந்நிதிகளான விநாயகர், முருகன், சண்டீசர் - ஆகிய சந்நிதிகள் பல வருடங்களுக்கு முன்பே சிதிலமடைந்து விட்டன..\nவருமானம் இல்லாத கோயில் என்று அறநிலையத்துறையும் கண்டு கொள்ளவில்லை..\nபழுதான கோயில் என்று மக்களும் கண்டு கொள்ளவில்லை..\nவிநாயகர், முருகன், சண்டீசர் - சந்நிதிகள் முற்றிலும் சிதிலமாகி உருக்குலைந்த நிலையில் அப்படியே நிற்கின்றன..\nராஜேந்திர சோ��ன் எழுப்பிய கற்றளி மட்டுமே முற்றாகப் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றது...\nஇந்தக் கோயிலைப் பற்றி அறிந்த பின்\nவந்து தரிசிக்காமல் காலம் கடத்தி விட்டதற்கு மிகவும் வருந்தினேன்...\nகடல் கடந்த நாட்டில் வேலை செய்யும் எனக்கு\nஆண்டுக்கு ஒரு முறை விடுப்பு..\nநெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களையெல்லாம் -\nஇங்கே குறுகிய நாட்களுக்குள் நடத்தி விடுவதற்கு முடியவில்லை...\nஎனக்கென்று கேட்கவும் காணவும் எவையெல்லாம் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ - அவை மட்டுமே\nகும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் செல்லும் சாலையில் ( இது தான் சென்னை நெடுஞ்சாலை) சோழபுரத்தை அடுத்து உள்ளது மானம்பாடி..\nவட மாவட்டங்களின் நகரங்களுக்குச் செல்கின்ற\nஅரசுப் பேருந்துகள் உள்பட எவையும் இவ்வூரில் நிற்பதில்லை..\nகுடந்தையிலிருந்து அணைக்கரை - திருப்பனந்தாள் முதலான சிற்றூர்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் மட்டுமே மானம்பாடி கோயிலின் அருகே நின்று செல்கின்றன..\nமானம்பாடி திருக்கோயிலின் இன்றைய நிலை மிகவும் சோகம்..\nஊடக வெளியில் - எதையெல்லாமோ சொல்கின்றார்கள்..\nயார் யாரோ - பொங்கியெழுகின்றார்கள்.. ஆர்ப்பரிக்கின்றார்கள்...\nகோயிலின் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்..\nஅதுவும் கவனமாக நடக்க வேண்டும்..\nநம் முன்னோர்களின் சிறப்புகளை எல்லாம் சிந்தாமல் சிதறாமல்\nஅது தான் நல்லோர்களின் நாட்டமாக இருக்கின்றது..\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 16, 2017\nதொடர்புடைய முதல் பதிவிற்கான இணைப்பு -\nஸ்ரீராஜேந்திர சோழ மாமன்னன் எழுப்பிய\nகடந்த புதன் கிழமை (09/ ஆகஸ்ட்) மானம்பாடிக்குச் சென்றிருந்தேன்..\nவிடியற்காலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட நான்\nஏழரை மணியளவில் மானம்பாடி கோயிலில் இருந்தேன்...\nஅங்கே நடந்தவைகளும் நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்..\nமானம்பாடி சிவாலயத்தின் இன்றைய நிலையைக் காணும் முன்பாக -\nஇன்றைய பதிவிலுள்ள படங்களைக் கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்..\nஇனி ஒருக்காலும் இத்தகைய அழகு கிடைக்காது என்றே தோன்றுகின்றது..\nஇந்தப் பதிவிலுள்ள படங்கள் அனைத்தும்\nதலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான\nமுனைவர் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடைய\nதிருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு\nபராந்தக சோழர் (907 - 950) இவர் தான் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய அரிஞ்சய சோழரின் தந்தை..\nஇவர்தான் தில்லையம்பலத்திற்குப் பொன் தகடு வேய்ந்தார்..\nவீரநாராயணபுர ஏரி - என, பெரிய ஏரியை வெட்டுவித்தார்..\nஅந்த ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையையும் அமைத்தார்..\nஅந்த வீரநாராயணபுர ஏரிதான் இன்றைக்கு வீராணம் ஏரி..\nபராந்தக சோழர் அமைத்த பெருஞ்சாலைதான் -\nமானம்பாடி நாகநாதர் கோயிலின் வடபுறமாக கோயிலை ஒட்டிவாறு செல்லும் சென்னை நெடுஞ்சாலை\nபராந்தக சோழரின் காலத்திலேயே இவ்வூர் பெருஞ்சிறப்புற்று விளங்கிற்று..\nஇன்றைய மானம்பாடியின் ஐயனார் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள் - சோழர்கள்..\nகிழக்காசிய பௌத்தர்கள் வருகை தந்த ஊர்களுள் இன்றைய மானம்பாடியும் ஒன்று..\nமாமன்னன் ராஜேந்திர சோழனையும் அவனது தேவியரையும்\nஆடவல்லானாகிய நடராஜ மூர்த்திக்கு வலப்புறமும்\nமன்னனது ராஜகுருவையும் அரசு அலுவலர்களையும் நடராஜ மூர்த்திக்கு இடப்புறமும் காணலாம்..\nஇந்த சிற்பங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை..\nகோயிலின் அஸ்திவாரத்திலிருந்து மேல்தளம் வரை கருங்கல் கட்டுமானம்..\nஅதற்கு மேலுள்ள விமானம் செங்கற்கட்டுமானம்..\nகோயிலின் தென்புற கோட்டத்தில் பிக்ஷாடனர், நடராஜர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி - திருமேனிகள்..\nமேல்புற கோட்டத்தில் அண்ணாமலையாராகிய லிங்கோத்பவர்..\nவடபுறத்தில் பிரமன், துர்கை, உமாதேவியுடன் கங்காதரர்..\nமகர தோரணங்களில் கண்ணப்ப நாயனார் மற்றும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யானை.. அதனருகே கவரியுடன் சாமரம் வீசும் கன்னி..\nஇந்த சிற்ப அமைவு காவிரியாள் என்று குறிக்கப்படுகின்றது..\nகோயிலின் சுற்றுச் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள்..\nவீரநாராயணபுர இலச்சிக்குடி எனப்பட்ட மானம்பாடியின் வணிகர்கள் தங்களது மன்னனாகிய ராஜேந்திரன் பெயரில் திருக்கோயில் நந்தவனம் அமைத்த செய்தி..\nசோழனின் அரண்மனைக் கோயிலில் தேவாரம் பாடிய நாயகன் மறைக்காடன் பதஞ்சலி பிடாரன் - மூன்று நந்தாவிளக்குகளுக்காக அளித்த கொடை..\nகுலோத்துங்க சோழன் (1088) காலத்தில் கோயிலில் தமிழ்க்கூத்து நிகழ்த்துவதற்காக திருமுதுகுன்றன் என்பவன் நிவந்தம் அளித்த குறிப்பு..\n- ஆகியன முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றது..\n��ேலும் பல கல்வெட்டுகள்கோயிலின் நிர்வாகம் மற்றும்\nதிருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது\nதிருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு\nகூர்வாள் கொண்டு கொடும் பகை முடித்த\nபல்வேறு சிறப்புகளுடன் விளங்கிய கோயில் நாளடைவில் பழுதுற்றது...\nஇந்தக் கோயிலின் பெருஞ்செல்வங்கள் எங்கே போயினவோ\nநந்தாவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்ததெல்லாம் பழங்கதையானது..\nகயிலாயமுடையார் திருக்கோயிலில் நித்ய வழிபாட்டு முறைகளும் சிரமத்துக்குள்ளாயின..\nசில ஆண்டுகளுக்கு முன்பாக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக கோயிலை அகற்ற முற்பட்டபோது தான் இந்தக் கோயில் வெளியுலகிற்கு அறிமுகமானது...\nபல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததைக் கண்ட\nதேசிய நெடுஞ்சாலைத்துறை தனது முடிவினைக் கைவிட்டது..\nஅத்தோடு இந்தக் கோயிலைப் பற்றி அனைவரும் மறந்து விட்டனர்..\nஇக்கோயிலைப் புதுப்பிப்பதாக எழுந்தது தமிழக அரசின் அறநிலையத்துறை...\nபாலாலயம் செய்து விட்டு கோயிலைப் பிரித்தனர்..\nவழக்கம் போல அவைகளும் காற்றில் கரைந்து போயின..\nசென்ற வாரத்தில் யுனஸ்கோவின் அறிக்கையால்\nமீண்டும் மானம்பாடி கோயில் பேசப்படும் பொருளாகி இருக்கின்றது..\nஆறாத மனதுடன் நாகநாதர் கோயிலைத் தரிசிப்பதற்கென்றே தஞ்சையிலிருந்து மானம்பாடிக்குச் சென்றேன்..\nநான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்...\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஆகஸ்ட் 16, 2017 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 15, 2017\nஇன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்..\nதாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்..\nவாழ்க பாரதம்.. வெல்க பாரதம்\nஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்\nகோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே\nஅபலாகேனோ மா யேதோ பலே\nபஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம்\nதுமி வித்யா துமி தர்மா\nதுமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே\nபாஹூதே துமி மா சக்தி\nஹ்ருதயே துமி மா பக்தி\nதோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே.. வந்தே மாதரம்\nத்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம்\nகமலாம் கமல தள விஹாரிணீம்\nநமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்\nதேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியின் மந்திரம் - வந்தே மாதரம்\nஆங்கிலேய அரசின் அடிமைத் தளையிலிருந்து நாட்டை மீட்டெடுத்த\nவீர முழக்கம் வந்தே மாதரம்\nவங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட���டர்ஜி (1838 - 1984) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.\nவந்தே மாதரம் பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட நிகழ்ச்சி -\n1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாடு\nஇப்பாடலைக் குழுவினருடன் இணைந்து பாடியவர் - ரவீந்த்ரநாத் தாகூர்\nஅரசின் அடக்கு முறையையும் மீறி - பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில்\nவந்தே மாதரம் பாடலைப் பாடியவர் - ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி.\nஇவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள்.\nமகான் ஸ்ரீ அரவிந்தர் ஆகஸ்டு 7, 1906 அன்று துவக்கிய நாளிதழின் பெயர் - வந்தே மாதரம்\nபஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் 1906ல் லாஹூரில் ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர் - வந்தே மாதரம்\n1906 மார்ச் மாதம் வங்காள தேசத்தில் பரிசால் என்ற இடத்தில் நடந்த பரிசால் பரிஷத் ஊர்வலத்தினுள்\nஆங்கிலேய அரசு கூட்டத்தினுள் புகுந்து தடியடி நடத்தியது..\nகொடூரமான தாக்குதல்.. தொண்டர்கள் மண்டை உடைபட்டு விழுந்தனர்.. ஊர்வலம் பாதியிலே நின்று போனது.\nஇதற்குக் காரணம் மக்கள் முழங்கிய - வந்தே மாதரம்\nமேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல் கொடி ஒன்றினை வடிவமைத்து ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர்.\nஅது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.\nஅந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் - வந்தே மாதரம்\nதன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\nஅக்காலத்தில் சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது..\n.. - என்று முழங்கியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் -\nஇன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்\n( நன்றி - விக்கி பீடியா )\nதமது இன்னுயிரை ஈந்த தியாக சீலர்களை\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 14, 2017\nஇன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..\nஅவனருளால் இந்த வையம் செழிக்கட்டும்..\nஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்..\nஅமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்\nபதித பாவனம் ஸ்வாமி பக்த சாதகம்..\nமுரளி மோகனம் ஸ்வாமி அசுர மர்த்தனம்\nகீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nநளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்\nநாக நர்த்தனம் ஸ்வாமி மான வஸ்திரம்\nபஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச சன்னியம்\nகீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nசத்ய பங்கஜம் ஸ்வாமி அந்த்ய புஷ்பகம்\nசர்வ ரட்சகம் ஸ்வாமி தர்ம தத்துவம்\nராக பந்தனம் ஸ்வாமி ராச லீலகம்\nகீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..\nஇயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்\nஇசை - மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்\nவசுதேவ ஸூதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்\nதேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஆகஸ்ட் 14, 2017 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:41:11Z", "digest": "sha1:JXBTU2RVPA7PSGBC2OSECZ666WDODO7I", "length": 25016, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் (அமரேஸ்வரம்) என்று அறியப்படும் இக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். அக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன[1].\nஅசுரர்களை வென்ற தேவர்கள், தங்களால்தான் அசுரர்களை வெல்ல முடிந்தது என்றெண்ணி ஒவ்வொருவரும் செருக்குற்றிருந்தனர். அச்செருக்கினை ஒடுக்க எண்ணிய இறைவனார், அவ்வேளையில் யட்சனாக வந்து தேவசபையில் துரும்பு ஒன்றை நிறுத்தி \"இதை வெட்டுபவனே அசுரர்களை வென்ற வீரனாவான்\" என்றுரைத்தார் இந்திரன், திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அத்துரும்பினை வெட்ட முயன்று முடியாமல் சோர்வுற்று ஓய்ந்தனர், அப்போது அச்சபையில் அவர்கள் முன் உமாதேவியார் தோன்றி, இங்கு வந்து இத்துரும்பினை நட்டவர் இறைவரே என்றுணர்த்தி செருக்கு நீங்கிச் சிவபெருமானை வழிபடுமாறு கூறி மறைந்தார் அவ்வாறே தேவர்கள் அனைவரும் காஞ்சிக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றனர். அவ்வாறான வரலாறுடைய தேவர்கள் வழிப்பட்ட தலமே அமரேஸ்வரம் ஆகும்.[2]\nஅமரேசம் (அமரேசுவரர்) தல விளக்கமாவது, தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி காணாராயினர். போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார் சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத் தோல்வியுறச் செய்தனர். பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை வெற்றிகொளச் செய்தனர். வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச் செருக்கிய திருமால், பிரமன், இந்திரன், முதலானோர் முன்பு யட்சனாக வந்தபெருமானார், துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர் ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர் முன்னின்றும் மறைந்தனர். திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற யாவரும் துதி செய்தனர்.\n‘சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர் தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர். எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக் காஞ்சியிற் சிவபூசனை புரிமின்’ என அருளி மறைந்தனர். அம்மையார் அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர் ‘திரிதசேச’ரைத் தாபித்துப் பூசித்துப் பெருவலி பெற்றனர். இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர் கோயில் தெருவில் உள்ளது.[3]\nஇந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான, சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேலாண்ட இராசவீதி எனும், மேற்கு இராஜவீதியில் கொல்லாசத்திரம் தெருவிற்கு எதிர்புறத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வடமேற்கே ½ கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[4]\n↑ 26. அமேரசப்படலம் (971 -991), சிவஞானசுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம்- பகுதி2 படலம் 7 - 29 (445-1056)\n↑ Shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் |அமரேஸ்வரம் (அமரேஸ்வரர் திருக்கோயில்)\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | அமரேசம்|பக்கம்: 819\n↑ நவபழனிக்கோ அறக்கட்டளை | KANCHI-SIVAN/பெரியகாஞ்சி#சிவன்/அமரேசுவரர்\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nதினமலர் - காஞ்சி அமரேஸ்வரர் கோவில் மாசிமக மண்டகப்படி திருவிழா\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ���சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . கா��்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-15T17:07:07Z", "digest": "sha1:5HHERZXTUNIEBBXPKES7UU5IYJ32KN5X", "length": 9058, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரரசர் சிறு குரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nதென் அமெரிக்காவில் இவை வாழும் நிலப்பகுதி\nபேரரசர் சிறு குரங்கு (emperor tamarin, Saguinus imperator) என்பது ஒரு அரிய முதனி ஆகும். இந்தக் குரங்கின் முகத்தில் அடர்த்தியான மீசை ரோமங்கள் இருக்கும். அரசர்களுக்கு இருப்பது போலவே மீசை இருப்பதால் இவை ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியமின்.[2] மீசையோடு உள்ள ஒற்றுமையால் எம்பெரர் டாம��ின் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த விலங்கு தென்மேற்கு அமேசான் படுகை, கிழக்குப் பெரு, வடக்கு பொலிவியா, மேற்கு பிரேசில் மாநிலமான ஆக்ரி மற்றும் அமேசான் மாநிலம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.\nஇவற்றின் மார்பு முடிகள் மஞ்சள் கலந்து, பெரும்பான்மையாக சாம்பல் நிறத்தில் இருக்கும். கைகள், கால்கள் போன்றவை கருப்பு நிறத்திலும் வால் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் வெள்ளை மீசையானது நீண்டு இரு தொள்களைத் தொடுமளவு இருக்கும். இவ்விலங்கு 23–26 செண்ட்டிமீட்டர்கள் (9.1–10.2 in) நீளமுடையது, மேலும் 35–41.5 cm (13.8–16.3 in) நீளமான வலை கொண்டிருக்கும். இதன் எடை தோராயமாக 500 கிராம்கள் (18 oz) இருக்கும். இவை எப்போதும் குடும்பமாகவே வாழக்கூடியன. ஒரு குடும்பத்தில் மூன்று முதல் எட்டு விலங்குகள்வரை இருக்கும்.[3]\n↑ \"Saguinus imperator\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). பார்த்த நாள் 2 January 2009.\n↑ \"இந்த உயிரினங்களைத் தெரியுமா\". கட்டுரை. தி இந்து (2017 மார்ச் 15). பார்த்த நாள் 17 மார்ச் 2017.\nவிக்கியினங்களில் Saguinus imperator பற்றிய தரவுகள்\nபொதுவகத்தில் Saguinus imperator தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2017, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/thiraippadamaaga-edukkappatta-naavalgalum-naadagangalum", "date_download": "2019-09-15T16:04:21Z", "digest": "sha1:RD6XT3DO7REQMZQGZI3SVUZMXVN266XG", "length": 7554, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "திரைப்படமாக எடுக்கப்பட்ட நாவல்களும், நாடகங்களும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » திரைப்படமாக எடுக்கப்பட்ட நாவல்களும், நாடகங்களும்\nதிரைப்படமாக எடுக்கப்பட்ட நாவல்களும், நாடகங்களும்\nAuthor: விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன்\nஇந்த நூலில், 1932ம் ஆண்டு முதல், இன்று வரை தமிழ் திரைப்படக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாவல்கள், நாடகங்களை பற்றி அரும்பாடுபட்டு தகவல்கள் பலவற்றை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களை உருவாக்க நாவல்களும், நாடகங்களும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன.\nகடந்த, 1932ம் ஆண்டு, ‘காலவா’ என்ற திரைப்படம் வெளிவந்தது. முழுமையாக தமிழ் பேசிய முதல் திரைப்படம் இதுதான். அது, பம்மல் சம்பந்த முதலியாரின், ‘காலவலஷி’ என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டது என்று துவங்கி, 2013ம் ஆண்டில் தங்கர்பச்சன் எழுதிய, ‘அம்மாவின் கைப்பேசி’ நாவல் திரைப்படமானது என்று முடிக்கிறார்.\nகடந்த, 1970ம் ஆண்டில், ‘ஷேக்ஸ்பியரின், ‘ஆலிவர் டுவிஸ்ட்’ எனும் நாடகத்தைத் தழுவி தமிழில், ‘அனாதை ஆனந்தன்’ (பக். 58) என்ற திரைப்படத்தை தயாரித்தனர்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆலிவர் டுவிஸ்ட்’ என்பது நாவல்; அதை எழுதியவர், சார்லஸ் டிக்கன்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tuticorintimes.com/2019/07/", "date_download": "2019-09-15T16:57:32Z", "digest": "sha1:4W7J3JEFHL3PVTHBB3ZUVEPONKFQ76BZ", "length": 2369, "nlines": 50, "source_domain": "www.tuticorintimes.com", "title": "July 2019 – Tuticorin Times", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தூத்துக்குடியில் அர்ஜுன் சம்பத் பேட்டி\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள்\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி\nதூத்துக்குடியில் அடை மழை: சாலைகளில் வெள்ளம்\nகார் விபத்தில் துாத்துக்குடி கப்பல் கேப்டன் உட்பட 5பேர் பலி : ஊட்டியில் நிகழ்ந்த சோகம்\nபுதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி பேருந்து நிலையம் : மாநகராட்சி ஆணையர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/vijay-sethupathi-update/", "date_download": "2019-09-15T16:18:03Z", "digest": "sha1:TAKRM25VNOT22SWSUYBQUQJAKSGCVVW2", "length": 7350, "nlines": 126, "source_domain": "barathcinema.com", "title": "சிந்துபாத் ரிப்போர்ட் | Barath Cinema", "raw_content": "\nHome புது சினிமா சிந்துபாத் ரிப்போர்ட்\nசிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.\nஅதே நேரத்தில் படம் தாமதமாக வந்தது கூட, படத்தின் ரிசல்ட் பாதிக்கப்பட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் சிந்துபாத் தமிழகத்தில் ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது, ஆனால், தற்போது வரை இப்படம் ரூ 7.5 கோடி வரை தான் வசூல் செய்துள்ளது.\nஇதில் ஷேர் என்று பார்த்தால் மிக குறைவு, எப்படியும் சிந்துபாத் ரூ 5 முதல் 7 கோடி வர��� நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nNext articleகார்த்தி படத்தில் முதன்முறையாக…\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=staff", "date_download": "2019-09-15T16:50:38Z", "digest": "sha1:U5BN67U4EYEUIHA6BVCWCBHALXVAURDU", "length": 4814, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"staff | Dinakaran\"", "raw_content": "\nஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் குறைகேட்பு கூட்டம்\nஇவ்வாறு அவர் கூறினார். இரும்பாலை ஊழியர்களுக்கு ேமாகன் குமாரமங்கலம் ஆறுதல்\nமெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு மாற்றுப்பணி: நிர்வாக முடிவால் ஊழியர்கள் அதிருப்தி\nரயில்வே கடைநிலை ஊழியர்களாக 2393 மாஜி ராணுவ வீரர்கள் நியமனம் சலுகைகள் தாராளம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nமெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு மாற்றுப்பணி: நிர்வாக முடிவால் ஊழியர்கள் அதிருப்தி\nதலைமை செயலகத்தில் 2வது நாளாக நல்ல பாம்பு பிடிபட்டது: உயிர் பயத்துடன் பணி செய்வதாக ஊழியர்கள் அச்சம்\nதிருப்பூர் பெருமாள் கோயில் அருகே பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணி: மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியர்கள் போராட்டம்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் குப்பை தொட்டிகள் திருட்டு: துப��புரவு பணியாளர்கள் புகார்\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n9 மாதமாக சம்பளம் கிடைக்காமல் நில எடுப்பு பணியாளர்கள் அவதி\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடிக்கு 2வது நாளாக சிகிச்சை: தலைமை செயலகம், கட்சி பணிகளில் ஈடுபடவில்லை\nஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு துப்புரவு பணியாளர் நியமனத்துக்கும் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும்\nஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் ஊழியர்கள்\nகமுதி பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் கொசுப்புழு ஒழிப்பில் மஸ்தூர் பணியாளர்கள் தீவிரம்\nகிராம மக்கள் நெருக்கடிக்கு பணிந்து ஊழியர்களை மாற்றுவதா மதுரை கலெக்டர் அறிக்கை தர உத்தரவு\nகாரைக்குடி நூலகத்தில் பணியாளர் பற்றாக்குறையால் புத்தகம் வழங்குவதில் சிக்கல்\nஎம்ஆர்கே சர்க்கரை ஆலை பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தில் விரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/aaliya-manasa-celebrating-her-boyfriends-birthday/", "date_download": "2019-09-15T16:32:10Z", "digest": "sha1:ZOVWMFMY3ITG4WL5GXLW2MB5GX2CVIZA", "length": 9766, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "தனது காதலனின் பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடிய ஆலியா மானசா! | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nதனது காதலனின் பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடிய ஆலியா மானசா\nசஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிபபால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.\nஇந்நிலையில், இன்று சஞ்சீவ் கார்த்தியின் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை கேக் வெட்டி அட்டகாசமாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, ஆலியா மானசா சஞ்சீவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு, கேக் வெட்டிய வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nரூ.600 கோடி செலவில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு\nசொகுசு ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா \nநீட் மசோதா விவகாரம் : வழக்கு தொடர இருக்கிறோம்-அமைச்சர் சி.வி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/lifestyle/tips-lifestyle/page/2/", "date_download": "2019-09-15T15:59:29Z", "digest": "sha1:V4EHPVYYVSMUVLG34LLZN5IQ66WIGUPD", "length": 14574, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "டிப்ஸ் Archives | Page 2 of 5 | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீ���ர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nஉணவை இவ்வாறு சாப்பிட்டால் நோயே வராதாம்\nகல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா \nடயட் இல்லாமல் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி நீங்கள் அறிவீரா \nஉங்களுடைய முகம் பளிச் பளிச் என மின்னிட வேண்டுமா அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க \nஇரவில் இந்த ஜூஸை மட்டும் குடிச்சீங்கனா, உங்களுக்கு தொப்பை இல்லாமலே போய்விடும்\nஇன்றைய நாகரீகமான உலகில் நாகரீகங்கள் எவ்வாறு பெருகுகிறதோ, அதுபோல மனிதனுடைய உடலில் நோய்களும் பெருகி வருகிறது. மேலை நாட்டு உணவுகள், என்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழைந்ததோ,...\nபெண்களே உங்கள் வீட்டில் இந்த பிரச்சனைகள் உள்ளதா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nநாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்திற்காக மற்றும் நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைத்து பெண்களுமே, வீட்டில் உள்ள பொருட்கள்...\nஉயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nஇளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட...\nஎந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி\nஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை...\nபட்டு புடவைகளை பள பளப்பாக வைத்து கொள்ள சூப்பர் டிப்ஸ்\nநாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை...\nஅன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா \nஅன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம்...\nபெண்களே கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும் தெரியுமா\nபெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிக பெரிய பிரச்சனை என்று சொல்ல போனால், அது சரும பிரச்னை, கூந்தல்...\nவெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள்\nவெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள். இன்றைய நாகரீகமான உலகில் பலருக்கு பல வகையான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இன்றைய இளம்...\nகுதிகால் வெடிப்பினால் உங்களுடைய கால் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா இதோ உங்க கால் அழகாக கலக்கல் டிப்ஸ்\nஇன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் குதிகால் வெடிப்பினால் பாதிக்க படுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்வதை கூட விரும்புவதில்லை.அவர்களுடைய கால்களையும் யாரிடமும் காட்ட விரும்புவதில்லை. குதிகால் வெடிப்பினால்...\nமூக்கின் மேல் கரும்புள்ளிகள் அதிகமா இருக்குதா அதை எப்படி சரி செய்றதுன்னு தெரியலையா சுலபமான டிப்ஸ்\nமுகத்தில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று.மூக்கு தான் ஒருவரின் முக அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு நமது முகம் அழகாக இருப்பதற்கு மிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21163", "date_download": "2019-09-15T16:00:30Z", "digest": "sha1:R3A6GTJLAGSXDV5BQZ7WRFR64GJ3VJUM", "length": 18475, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 45, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 19:18\nமறைவு 18:18 மறைவு 06:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிச���்பர் 7, 2018\nநாளிதழ்களில் இன்று: 07-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 158 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 10-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2018) [Views - 151; Comments - 0]\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 09-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2018) [Views - 159; Comments - 0]\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 08-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2018) [Views - 154; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக�� விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்: காயல்பட்டினத்தில் கடையடைப்பு SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\nஇலக்கியம்: “இருபதும் - அறுபதும்” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, பைரவி ஃபவுண்டேஷன் இணைவில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & நகராட்சி வளாகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 06-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/12/2018) [Views - 148; Comments - 0]\nஅபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-15T17:07:51Z", "digest": "sha1:VZBROC7UW34DTP7XKR6QA3F5BZKOKG26", "length": 12530, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "\"ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்\" - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES “ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\n“ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\nபராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களைநடத்தியுள்ளேன். சட்டரீதியாகவும் போராட்டம் நடத்தினேன். அப்போதுபோல்\nஇல்லாமல் தற்போது ஆலைக்கு எதிராக கிராம மக்கள், மாணவர்கள், வியாபாரிகள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, தூத்துக்குடி முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி என மூடப்பட்டுள்ளது.\nமக்கள் கொந்தளிப்பை பார்த்து மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் அனுமதியை ரத்து செய்துள்ளது. தற்போது நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.இதில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்றி, அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன். தற்போது செயல்படாமல் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்டத்தை அறிவிப்போம் என்றார் அவர்.\nஇதையும் படியுங்கள்: கோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்\nஇதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”\nPrevious article’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு\nNext article#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nநாட்டில் வேலை இருக்கிறது; வேலைக்கான தகுதிதான் இல்லை’ – மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதொலைக்காட்சி வி��ாதத்தில் ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ-ன்னு தெரியுமா பாஜக செய்தித் தொடர்பாளரை கலங்கடித்தவர் இவர்தான் (viral video)\nவிதிகளை மீறி டிஜிட்டல் பேனர் : தமிழக அரசு எச்சரிக்கை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமலிவு விலையில், அசத்தும் அம்சங்களுடன் ஜியோனியின் ஸ்மார்ட் ‘லைஃப்’ வாட்ச்\nவெகு விரைவில் இந்தியாவில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி.\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n’எஸ்சி/எஸ்டி மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’\nகுட்கா ஊழல் : அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24527", "date_download": "2019-09-15T16:36:42Z", "digest": "sha1:73JIO6YJQIHH4DY5XVTMWWVK3DEHPJ76", "length": 7360, "nlines": 69, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nதனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: போதை ஆசாமிகள் இருவர் கைது\nசென்னை, எண்ணுாரில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்திச் சென்று ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). சென்னையிலுள்ள எண்ணுாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ம் தேதியன்று இரவு சுமார் 11.30 மணியளவில், அலுவலக வேலையாக, எண்ணுார் தாழங்குப்பம், பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 2 பேர் பாலமுருகனிடம் ஒரு விசிட்டிங் கார்டை காட்டி முகவரி கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்கள் பாலமுருகனை காரில் இழுத்து போட்டு, அவரை கடத்திச் சென்றனர். இதனைக் கண்ட பாலமுருகனின் நண்பர் ராஜதுரை காரை விரட்டிச் சென்றார். ஆனால் காரை பிடிக்க முடியவில்லை. அது குறித்து எண்ணுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீசார் பாலமுருகன் கடத்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் பதிவெண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை எண்ணுார் ராமகிருஷ்ணா நகர், கடற்கரை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கார் போலீசாரைக் கண்டதும், காரை திருப்பிச்சென்று தப்பியோடினர். அந்த காரில்தான் பாலமுருகன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் காரை விரட்டிச்சென்று பிடித்தனர்.\nகாரில் இருந்த பாலமுருகனை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்திச் சென்ற எண்ணுார் தாழங்குப்பத்தைச் சேர்ந்த கிளிண்டன் (26), தினேஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் குடிபோதையில் பாலமுருகனை காரில் கடத்திச் சென்று பணம் ரூ. 1 லட்சம் பணம் தரும்படி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தனர். கிளிண்டன் மீது 2013ம் ஆண்டு தரமணி போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கும், எண்ணுார் போலீஸ் நிலையத்தில் எஸ்ஐ யை தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/11/85297.html", "date_download": "2019-09-15T17:10:22Z", "digest": "sha1:NFPOCBVTWB224RKSFEULI2IQAK7CSY4S", "length": 21660, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் இளைஞர் ஈர்ப்பு முகாம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் இளைஞர் ஈர்ப்பு முகாம்\nஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018 ஈரோடு\nஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்; இளைஞர் ஈர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.வெ.கு. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர்.மு.பா. பாலாஜி சிறப்புரை ஆற்றினார்.\nஅவர்தம் உரையில் “கூட்டுறவு” என்னும் சொல் சேர்ந்து வாழ்வது, சிந்தித்து செயலாற்றுவது என்று பொதுவாகப் பொருள்படும். கூட்டுறவு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது. இது மனிதர்களிடையே உண்டாகும் தொடர்பின் ஒரு பகுதியே ஆகும். கூட்டுறவு அமைப்புகளில் பலவகையான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. ஆவை அனைத்தும் உறுப்பினர்களின் பொருளாதார வாழ்வு உயரவேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டுவருகிறது. இது மக்களின் இயக்கம். இளைஞர்கள் அனைவரும் தாமாகவே இந்த அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். எந்த ஒருவளர்ச்சிக்கும் கூட்டுறவு அமைப்பு இன்றியமையாத ஒன்று. மக்களின் துயர்துடைக்கம் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.\nகுறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சிகள்\nமாணவப்பருவத்திலேயே கூட்டுறவு அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற சீரிய நோக்கோடு தான் இந்த இளைஞர் ஈர்ப்பு முகாம் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக விளங்கும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் கூட்டுறவு மற்றும் வங்கி துறையில் வேலை வாய்ப்பு பெற குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (9 மாதங்கள்), பட்டப்படிப்புகள் (3 வருடங்கள்), பட்ட மேற்படிப்புகள் (2 வருடங்கள்), நகை மதிப்பீடு பயிற்சி (17 நாட்கள், சனி, ஞாயிறு மட்டும்), மற்றும் கணினி பயிற்சிகள் அகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய கல்வியாக அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இவற்றில் சேர்ந்து பயன்பெற வேணுமாய் கேட்டுக் கொண்டார்.\nஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர்.கோ. வெங்கடராமன் கூட்டுறவு அமைப்பு மற்றும் கொள���கைகள் வரலாறு ஆகியபற்றி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர்.என். முகமது ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார். முதுகலை தமிழ் ஆசிரியர். து.பே. அவினாசியப்பன் நன்றி கூறினார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்���ி\n4வீடியோ : என்றும் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&categ_no=802961&page=4", "date_download": "2019-09-15T16:56:18Z", "digest": "sha1:7JQVQUHTTIWBFXMASARI6UJVL34TUI2E", "length": 21378, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலை���ர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டு���் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23.ஆம் நாள்\nஅரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி.....\n1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் நாள்\nலெனின் மறைவை அறிவித்தது சோவியத் ஒன்றியம் விளாடிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ரஷ்யாவில் வோல்கா நதியின் கரையோரம்.....\nCentral Intelligence Agencyமத்திய புலனாய்வு முகமை நிறுவப்பட்டது\nCentral Intelligence Agencyமத்திய புலனாய்வு முகமை நிறுவப்பட்டது.\nஇங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா மறைந்தார்\nஇங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா மறைந்தார்\nமன்னர் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nமன்னர் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீர��்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-09-15T17:03:06Z", "digest": "sha1:OMNCDYNTZKP6PJ5TGNFUODBT4FAUQ6I5", "length": 13444, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயக்கம் என்ன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. வி. பிரகாஷ் குமார்\nமயக்கம் என்ன, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.\nகார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு கட்டற்ற படப்பிடிப்பாளர். இவர் தனது பெற்றோர்களை இழந்த நிலையில் தனது தங்கையுடன் அவரது நண்பர்களின் உதவியோடு வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு இளைஞன். ஒரு நாள் இவரது நெருங்கிய நண்பர் சுந்தர் அவரது பெண் தோழியான யாமினியை (ரிச்சா) இவருக்கு அறிமுகம் செய்ய , அந்த பொழுதிலிருந்தே இருவரும் சண்டையிட்டு கொள்ள , மோதலில் தான் காதல் ஆரம்பிக்கும் என்பதற்கேற்ப ரிச்சாவுக்கு கார்த்திக் மீது காதல் மலர்கிறது. மாதேஷ் கிருஷ்ணசாமி என்ற வன புகைப்படப்பிடிப்பாளர் போல் வரவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு கார்த்திக் அவரிடம் அணுகும் பொது அவர் அதை உதாசினப்படுத்தி, கார்த்திக் எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை தன்னுடையது என்று பிரபல்யப்படுத்திக்கொள்கிறார். கார்த்திக் ரிச்சா காதல் அவர்களின் நண்பர்களுக்கு தெரிய வந்து, இருவருக்கும் திருமணம் செய்துமுடிக்கப்படுகிறது. கூடவே, கார்த்திக்கின் தங்கைக்கும் சுந்தருக்கும் திருமணம் நடக்கிறது.\nகார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன் புகைப்படம் என கூறி விருதினையும் பெறுகிறார் மாதேஷ். இதனால் வெறுப்படையும் கார்த்திக் குடிகாரனாக மாறுகிறார். குடி மயக்கத்தில் மனச்சிதைவு உண்டாகும் கார்த்திக் அனைவரிடமும் வெறுப்பை உண்டாக்குகிறார் . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாதேஷ், கார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன்னுடையது என்று விவரிக்கையில் ஆத்திரம் அடையும் கார்த்திக் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கிறார். கர்பிணியான யாமினி பதறியடித்துக்கொண்டு வருகையில் யாமின்யை கார்த்திக் கோபத்தில் தள்ளி விடுகிறார். இதனால் யாமினியின் கரு கலைகிறது. இரத்த வெள்ளத்தில் கிடக்கும் யாமினியை சுந்தரும் மற்ற நண்பர்களும் மருத்துவமனையில் சேர்கின்றனர். மூன்று நாட்களும் யாமினியின் ரத்தம் படித்த இடத்தில இருக்கும் கார்த்திக் அதற்காக வருந்துகிறார், ஆனால் அதை யாமினி ஏற்கவில்லை, அதனுடன் கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறார். இதனிடையில் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றை யாமினி குமுதம் இதழில் குடுக்க discovery நிறுவனம் எதேச்சையாக பார்க்க கார்த்திக்கிற்கு ஒரு வாய்ப்பு தருகிறது. கார்த்திக் வெற்றிகரமாக அவர் வாய்ப்பினை பயன்படுத்தி மிகபெரிய இடத்தினை பெறுகிறார். சர்வதேச புகைப்பட விருது நிகழ்ச்சியில் கார்த்திக்கின் புகைப்படமும் மாதேஷின் புகைப்படமும் இறுதி சுற்றுக்கு தேர்வாகிறது. அந்த நிகழ்ச்சியை தொடர் ஒளிபரப்பில் காண்கிறார் யாமினி. கார்த்திக்கின் புகைப்படம் விருதினை தட்டிசெல்கிறது. அந்நிலையில் கார்த்திக் விருதினை பெற்று இதற்கு காரணம் என் நண்பர்கள், இந்த வாழ்வு அவர்களால் வந்தது என்று கூறி விடைபெறுகையில் நின்று, \"நன் இங்கே நிற்க காரணம் என் மனைவி யாமினி. இரும்பு பெண் அவள் , என்னால் ஏற்பட்ட எத்தனையோ தாங்கினால். என்று யாமினியை தொலைகாட்சியில் அனைவர்க்கும் காண்பிக்கிறார் கார்த்திக். இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்த யாமிநியிடம் தொலைபேசியில் அழைக்கிறார் கார்த்திக். கார்த்திக்கின் நண்பர்கள் பேசு யாமினி என கூற \"ஹலோ \" என யாமினி அழைக்க அந்த ஆனந்த \"மயக்கம் என்ன \"\" ,\nஇசை வெளியீடு 19 செப்டம்பர் 2011 அன்று ரேடியோ மிர்ச்சி வாயிலாக வெளியிடப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மயக்கம் என்ன\n7ஜி ரெயின்போ காலனி (2004)\nஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே (2007) (தெலுங்கு)\nஇரண்டாம் உலகம் / வர்ணா (2013)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/social-cause/society/the-police-hat-under-the-cruel-sun/", "date_download": "2019-09-15T16:51:52Z", "digest": "sha1:UXVXGDBAVBJETYWG36VDVIS4FEPVWWVV", "length": 9994, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "வெயிலில் காயும் காக்கித் தொப்பி - Café Kanyakumari", "raw_content": "\nவெயிலில் காயும் காக்கித் தொப்பி\nபாதசாரிகளின் பாதுகாப்புக்கும், வாகன ஓட்டிகளின் நலனுக்காகவும், நட்ட நடுச்சாலையில், கால்கடுக்க, மணிக்கணக்கில் காத்து நிற்கும் காவலர்கள் படும்பாடு சொல்லமுடியாத ஒன்றாகும். போக்குவரத்து மற்றும் காவல்துறை ஊழியர்கள் சாலை போக்குவரத்துப்பணியில் அமர்த்தப் படும்போதே ஒருவிதமான மன உளைச்சலுக்கு ஆளாவதாக காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.\nஇயற்கை, காலநிலை மாறுபாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் அவர்கள் பெரும் இன்னலுக்காளாகிறார்கள். மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கக் கூட முடியாத சூழலில் அவர்கள் தவிப்பதைக் காணும் போது நமக்கே ஒருவித சோகம் தொற்றிக் கொள்வதை உணர முடியும். அதில���ம் பெண் காவலர்களின் நிலை இன்னும் மோசம். இயற்கை உபாதைகளைக் கடப்பதில் அவர்களுக்கு உண்டாகும் நடைமுறைச் சிக்கல் எழுத்தில் வடிக்க முடியாது.\nமுன்பெல்லாம் முச்சந்தி , நாற்சந்திகளில் காவல் துறையின் சார்பில் நிழற்குடைகள் அமைக்கப் பட்டு , அவர்களுக்கான குடிநீர் மற்றும் இன்னபிற சவுகரியங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைக் கண்டிருப்போம். போக்குவரத்து அவ்வளவு நெரிசலற்ற காலகட்டங்களிலேயே அத்தனை அம்சங்களை ஏற்படுத்திக் கொடுத்த காவல்துறை, இன்று இத்தனை அடர்த்தியான வாகனங்களுக்கும், சுற்றுப்புறச் சீர்கேடுகளின் மத்தியிலும் தங்களது கடைநிலை ஊழியர்களை அம்போவென தெருவில் நிறுத்தியிருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.\nஏ.சி வாகனங்களில் பயணிக்கும் உயரதிகாரிகளுக்கு இவர்களின் வாழ்வியல் சிக்கலும் , உளவியலும் புரிவதில்லை என பொதுமக்களும் கூட இந்தக் காவலர்களுக்காக பரிந்து பேசி, பரிதாபப் படுகிறார்கள்.\nஅசுத்தமான இந்த சுற்றுபுறச் சூழலில் புகைமண்டலம் மற்றும் தூசுமண்டலத்திலும் பழியாய் காவலுக்கு நிற்கும் இவர்களுக்கு காவல்துறை சார்பில் முகமூடி , மழைக்கோட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்தால் அவர்களின் சிரமங்கள் குறையும் என்பதே அந்தப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுதலாக உள்ளது.\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\nதென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895-இல் ஜூன் 12-ஆம் தேதி அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவ���ிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-3/", "date_download": "2019-09-15T16:46:03Z", "digest": "sha1:FV4BQQGMXSN2PTSNXZUB6GPCFCH5TH2T", "length": 13113, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் யாருடைய பெயரையும் கூறவில்லை: கிறிஸ்டியன் மைக்கேல் | Athavan News", "raw_content": "\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் யாருடைய பெயரையும் கூறவில்லை: கிறிஸ்டியன் மைக்கேல்\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் யாருடைய பெயரையும் கூறவில்லை: கிறிஸ்டியன் மைக்கேல்\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையென அவ்வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nடெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அண்மையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் “சில மூத்த தலைவர்களின் பெயர்களை விசாரணையின்போது, கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.\nஇந்நிலையிலேயே கிறிஸ்டியன் மைக்கேல் தரப்பின் சட்டத்தரணி ஆல்ஜோ.கே.ஜோசப், டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமா��் முன்னிலையில் மனுவொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகுறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அதன் நகலை மைக்கேலிடம் கொடுப்பதற்கு முன்னரே ஊடகங்களிடம் கசிய விட்டு விட்டது.\nமேலும் விசாரணையின்போது, அரசின் சில மூத்த தலைவர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் பெயர்களை மைக்கேல் குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது\nஆனால், அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அமலாக்கத்துறை அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றது” என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த மனுவை பரீசீலனை செய்த நீதிபதி குழாம் அமலாக்கத்துறையினரிடம் விளக்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியிலுள்ள ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’ என்ற நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கு முன்னைய ஐ.மு.இ கூட்டணி ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதில் 423 கோடி ரூபாய் ஊழல் இடம்பெற்றதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.\nஅந்தவகையில் அதில் இடைத்தரகராக செயற்பட்ட இத்தாலியை சேர்ந்த, கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அமலாக்கத்துறையினர் அண்மையில் கைது செய்து, அவரிடம் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nவழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போனாலும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற மு\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக���க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nநாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ப\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ள\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை – முதலமைச்சர்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழநிசா\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன், டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்று (ஞாயிற்\nவேகமாக இடம்பெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம்\nபலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப்\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nஹற்றன் விக்டன் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 81 வயது பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதுமான சிலாபம் முன்னேஸ்வரம்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/facebook-company-to-create-a-new-processor-parallel-to-the-digtag-processor/", "date_download": "2019-09-15T16:43:51Z", "digest": "sha1:LMX7FMVIKUA6MFTOW52EZHC6ZAS7ABLT", "length": 11034, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "டிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nடிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்\nதற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக ட்விட்டர் நிறுவனத்தில் வீடியோ தளத்தில் வேலை செய்து வந்த ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.\nகடந்த வாரம் ஃ பேஸ்புக் நிறுவனம் புதிய செயலிக்கான சோதனை குழு ஒன்றை நியமனம் செய்தது.இந்த சோதனை குழு புதிய செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் என கூறியது.இந்நிலையில் தற்போது ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டதால் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n இந்தியாவில் அறிமுகப்படுத்த நோ நோ\nட்விட்டர் சி.இ.ஓ வின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள்\nபூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்ற��ு சந்திராயன் 2\nமீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா\nதனது காதலனின் பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடிய ஆலியா மானசா\nரூ.600 கோடி செலவில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/04/Mannar.html", "date_download": "2019-09-15T16:12:20Z", "digest": "sha1:VUKP3JSA4R5ORE35EM4IN6LUDSQ6BONA", "length": 28035, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » யார் இந்த வந்திதா பாண்டே - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி\nயார் இந்த வந்திதா பாண்டே - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி\nஇந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெண் அதிகாரி வந்திதா பாண்டே. பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். காக்கிகளிடம் ரொம்ப கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர். \"அதிரடியில் ஈடுபட்டாலே, தன்னை டிரான்ஸ்பர் செய்துவிடுவார்களோ\" என்பதற்காக தவறுக்கு துணைபோகும் காக்கிகள் மத்தியில், 'இந்தியாவில் எங்கே இடமாற்றம் கொடுத்தாலும் கவலைப்படேன்' என்று நேர்மை தவறாமல் பணியாற்றி வருபவர் வந்திதா.\nஉயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமியிடம், உண்மையில் நடந்ததை வாக்குமூலமாக வாங்கி, அதை சட்டப்படி பதிவு செய்தவர். அதற்கு பரிசாக கரூருக்கு மாற்றல் கொடுத்தது காவல்துறை. வழக்கமாக கொடும் குற்றவாளிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது இயல்பு. \" கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தற்கொலை முயற்சி.... அவர் மீது துப்பாக்கிச் சூடு \" என்றெல்லாம் அடுத்தடுத்து தகவல் வெளியானதில் இளம் போலீஸ் அதிகாரிகள் ஆடித்தான் போய்விட்டனர். கடைசியில் அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nவெங்���டேசன் என்கிற நபர், வந்திதாவிடம் ஒடிவந்து, \" முகமூடி அணிந்த ரெண்டுபேர் என்னை கடத்திச் சென்றனர். ஒரு இடத்தில் வைத்து என்னை மிரட்டி, உங்களை கொலை செய்யச் சொல்லி துப்பாக்கி கொடுத்தார்கள். உங்களை கொன்றால், 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கறதா சொன்னாங்க. இல்லைன்னா என்னைக் கொல்வேன்னு சொல்றாங்க. என்னைக் காப்பாத்துங்க\" என்று கதறியபடி அவரிடம் ஒரு பையைக் கொடுத்து இருக்கிறார். மர்ம நபர்கள் கொடுத்ததாக சொல்லப்படும் அந்த பையில் ஏர் கன் (டாய் கன்) ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு நிஜ துப்பாக்கி, தோட்டாக்கள் போலவே இருந்துள்ளது.\n\"தேர்தலில் வாக்களார்களுக்கு நிச்சயமாக பண பட்டுவாடா செய்வோம். அந்தப் பணத்தை ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தால், இனி டாய் கன் வராது. நிஜ துப்பாக்கியே உன்னை கொல்லும்\" என்று வந்திதாவை மிரட்டும் தொனியில் இருந்தது இந்த சம்பவம்.\n\"சீனியர் அமைச்சர் ஒருவரின் பினாமியான அன்புநாதனிடம் சமீபத்தில் நாலே முக்கால் கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததில் வந்திதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த விஷயத்தில் அன்புநாதன், வந்திதா மீது கோபமாய் இருப்பார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அன்புநாதனின் அரசியல் எதிரிகளே டாய் கன் அனுப்பிவிட்டு, பழியை அன்புநாதன் மீதே போடுகிறார்களோ\" என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. டாய் கன் கொண்டுவந்த வெங்கடேஷனும் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தீர விசாரித்து வருகிறோம்\" என்கிறார் கரூரை சேர்ந்த அதிகாரி ஒருவர்.\nஇன்னொரு பக்கம், சிவகங்கை சிறுமி விவகாரத்தில், வந்திதாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் தூண்டுதல் காரணமாக கொலை முயற்சி நிஜமாகவே நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடக்கிறது. கரூர் வருவதற்கு முன்பு சிவகங்கையில் வந்திதா ஏ.எஸ்.பி-யாக பணியாற்றினார். தெற்கு மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், சிவகங்கை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. போலீஸ் சரிவர நடவடிக்கை எடுக்காததால், விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது.\nஅந்த காலகட்டத்தில், அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியவர் வந்திதா. அந்த வாக்குமூலத்தில் தன்னை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிகள் பெயர்களை எல்லாம் அந்த சிறுமி பட��டியல் போட்டு சொல்லி இருந்தார். அதன்பின்பு சிறுமியின் வாக்குமூலத்தில் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், வந்திதாவுக்கு குடைச்சல் கொடுத்து தங்கள் பெயர்களை நீக்கச் சொல்லி வற்புறுத்த, கறாராக மறுத்து விட்டார், வந்திதா. அதுமட்டுமல்ல மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடியைத் தாண்டி முறையாக, நேர்மையாக சிறுமியின் வாக்குமூலத்தை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கே கொண்டுபோய் சேர்த்தார். அந்த கோபத்தில் மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் சிலர், கூட்டணி அமைத்து வந்திதாவுக்க்கு நெருக்கடி கொடுத்தனர். அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியதால், இவரின் சாட்சி வழக்கிற்கு முக்கியமானதாக அமைந்தது. திடீரென வந்திதாவை பதவி உயர்வு என்கிற பெயரில் சிவகங்கையை விட்டு கரூருக்கு மாற்றினர்.\nசில நாட்களுக்கு முன்பு, கரூரில் நத்தம் விஸ்வநாதன் பினாமியான அன்புநாதனிடம் வந்திதா முன்னிலையில் ரெய்டு நடந்தபோது, அவரிடமிருந்து நாலே முக்கால் கோடி ரூபாயை பறிமுதல் செய்தது பாண்டேதான். அப்போதும் மேலிடத்தில் இருந்து பிரஷர் வந்தது. அதுபற்றி எதுவும் கவலைப்படாமல் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காத்திருந்த வேறுசில அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் கோபத்துக்கும் பாண்டே ஆளானார். அதன் பிறகுதான், வந்திதாவைப் பறறிய அவதூறு செய்திகள் றெக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன.\nஇப்போது வந்திதா பாண்டே விவகாரத்தை டிஐஜி அருண், ஐஜி செந்தாமரைக் கண்ணன் இருவரும் கையில் எடுத்து விட்டனர். சைபர் க்ரைம் நிபுணர்கள் உதவியுடன் முதலில் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் கொடுத்தது யார் என்று துப்பறிய ஆரம்பித்து விட்டனர். முதலில் \"வந்திதா மீது துப்பாக்கிச் சூடு என்ற செய்தியை பரப்பியது யார் என்று துப்பறிய ஆரம்பித்து விட்டனர். முதலில் \"வந்திதா மீது துப்பாக்கிச் சூடு என்ற செய்தியை பரப்பியது யார்\" ன்கிற கேள்விக்கு விடை காணும் வேலையில் பிஸியாகிவிட்டனர். ஐ.ஜி -யான செந்தாரைக்கண்ணன், வீரப்பன் ஆப்ரேஷனில் மூளையாக செயல்பட்டவர். உளவுவேலை பார்ப்பதில் கில்லாடி. வந்திதா விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து தோண்ட ஆரம்பித்து கரூரை சேர்ந்த மர்ம ஆசாமிகளை தங்களின் கண்கானிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டனர். இன்னும் ஓரிருநாளில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் மேலிடம் சொல்கிறது.\n- ஆர்.பி, எம். குணா\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஇனி இன்றய நல்ல தகவல்கள்.\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/puthanaagumo-saathaan/", "date_download": "2019-09-15T16:07:31Z", "digest": "sha1:FMFHMG6AX4OFIUIWKWFLD42YYH4DA7MA", "length": 6509, "nlines": 96, "source_domain": "www.panithuligal.com", "title": "புத்தனாகுமோ சாத்தான் | பனித்துளிகள்", "raw_content": "\nHome » கவிதைகள் » புத்தனாகுமோ சாத்தான்\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | கவிதைகள் | 0 பதில்கள்\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கி��ுமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-15T16:17:37Z", "digest": "sha1:LYP5U5OHJW3GMGWMDJKSCCPWTUPNX2QG", "length": 7545, "nlines": 306, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\nதானியங்கி: 199 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Словения\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: zea:Slovenië\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: chy:Slovenia\nதானியங்கி அழிப்பு: ky:Словения (deleted)\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: pag:Slovenia\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: jv:Slovénia\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-15T17:02:11Z", "digest": "sha1:TPPEBE7KEIM5OOKPSHN6PWBQPET6NDVH", "length": 8675, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு\nசெவ்வாய், மே 4, 2010\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி ��லைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nஉலகை உலுக்கிய மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச்சார்ந்த 22 வயதான அஜ்மல் கசாப் குற்றவாளி என விசேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச்சார்ந்த ஹபிஸ் சயீத் மற்றும் ஸகி-யுர்-ரஹ்மான் லக்வி ஆகியோரும் குற்றவாளிகளாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களை குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்துள்ளது.\nஒரு வருடம் நடைபெற்ற இந்த வழக்கில் 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1,522 பக்கங்கள் கொண்டதாக தீர்ப்பு இருந்தது. கசாபிற்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை கோர இருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2008, நவம்பர் 26 அன்று, பாகிஸ்தானைச் சார்ந்த பத்துபேர் கொண்ட கும்பல் கடல்வழியே விசைப்படகில் வந்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், நரிமன் பாயின்ட் போன்ற முக்கிய இடங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறைத் தலைவர் கர்கரே, 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர். 60 மணிநேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 9 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர்.\nஇந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியா சட்டத்தை மதிக்கும் நாடு, குற்றவாளிக்கும் நேர்மையான நீதி கிடைக்கச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கில் முதன்முறையாக அமெரிக்காவைச்சார்ந்த எப்பிஐ இந்திய அரசுக்கு உதவிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n\"கசாப் குற்றவாளி:​ மும்பை நீதிமன்றம் தீர்ப்பு,\". தினமணி,, மே 4, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/did-mohammed-shami-admit-extra-marital-affairs-as-bcci-retained-his-annual-contract/", "date_download": "2019-09-15T16:55:24Z", "digest": "sha1:7FCGMXDUVMOH6WBYYBJQR6TKRXY23MJF", "length": 7932, "nlines": 48, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "ஒப்பந்தத்திற்க்காக மனைவியை தவிற வேறு பெணகளுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டாரா சமி! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 23, 2018\nஒப்பந்தத்திற்க்காக மனைவியை தவிற வேறு பெணகளுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டாரா சமி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது‌சமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல குற்றச்சாட்டுகள் கூறினார்.\nதன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் கூறினார். மேலும் பாகிஸ்தான் பெண் அலிஷ்பாவிடம் பணம் வாங்கி கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து முகமது சமியின் ஒப்பந்த பட்டியலை கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது. சூதாட்ட புகார் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நிரஜ்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்பித்தார். அதில் முகமதுசமி மீதான சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து முகமது‌சமியை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊதிய ஒப்பந்தத்தில் சேர்த்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து முகமதுசமி நிம்மதி அடைந்துள்ளார்.\nகடந்த 15 நாட்களாக என் வாழ்வில் நிறைய வி‌ஷயங்கள் நடந்துவிட்டது. என்மீதான சூதாட்ட புகாரால் மிகுந்த நெருக்கடியில் இருந்தேன். தற்போது கிரிக்கெட் வாரியம் நான் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று அறிவித்துள்ளது எனக்கு நிம்மதியை அளித்திருக்கிறது.\nஎனது தேசப்பற்று மீது கேள்வி எழுப்பியபோது நான் மிகவும் காயம் அடைந்தேன். ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை மீது முழு நம்பிக்கை இருந்தது. மீண்டும் களத்தில் சிறப்பாக செயல்பட எதிர்நோக்கி இருக்கிறேன்.\nகிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்துவேன். எனது வேட்கையை சரியான பாதையில் செலுத்தி செயல்படுவேன்.\nகிரிக்கெட் வாரியத்தின் முடிவு களத்தில் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. வரும் நாட்களில் எனது பந்துவீச்சை பற்றி எல்லோரும் பேசும்படி விளையாடுவேன்.\nஎன் மீதான மற்ற குற்றச்சாட்டுகளில் இருந்தும் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/?vpage=2", "date_download": "2019-09-15T16:45:47Z", "digest": "sha1:EXHJKUP3PI2WNBCXD7DLYHBQMPEABDBX", "length": 3997, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "வரவு செலவுத்திட்டங்களினால் கட்சிகள் இடையே முரண்பாடு | Athavan News", "raw_content": "\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nவரவு செலவுத்திட்டங்களினால் கட்சிகள் இடையே முரண்பாடு\n விடிவிற்காய் ஏங்கும் தமிழ் மக்கள்\nயாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு நடந்தது என்ன \nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டத – அருட்தந்தை மங்களராஜா\nகன்னியா விவகாரம் – முக்கிய தீர்மானம் எடுத்த ஜனாதிபதி\nஇன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் \nகல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் நடப்பது என்ன \nஇராணுவத்தினரின் கருத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டனம்\n5G தொழிநுட்பம் மனித குலத்துக்கு ஆபத்தா \nதேசிய தலைவர் குறித்து விஜயகலா சர்ச்சைக் கருத்து\nகிழக்கில் பதற்றம்.. உண்மையில் அங்கு நடந்தது என்ன\nஅரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்து ஏமாற்றுகின்றது அரசு \nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கதிர்காம யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21165", "date_download": "2019-09-15T16:27:17Z", "digest": "sha1:XJ2BWB3FYZWUKKEAI5UCNRAJ2SLH4GTT", "length": 21339, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 செப்டம���பர் 2019 | துல்ஹஜ் 45, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 19:18\nமறைவு 18:18 மறைவு 06:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 7, 2018\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்: காயல்பட்டினத்தில் கடையடைப்பு SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 652 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. துவக்கத்தில் பல அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்க, அதன்படி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த அமைப்பும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்காத நிலையிலும் – காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளன்று அடைக்கப்படும் நிலையுள்ளது.\nஅந்த வகையில், நிகழாண்டு டிசம்பர் 06ஆம் நாளான நேற்றும் காயல்பட்டினத்தில் கடையடைப்பு செய்யப்பட்டது. முதன்மைச் சாலை, கூலக்கடை பஜார், ஸீ-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட – வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் நேற்று அதிகாலை முதல் 18.00 மணி வரை அடைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதிகள��� வெறிச்சோடிக் காணப்பட்டன.\nநிகழாண்டு டிசம்பர் 06ஆம் நாளில் – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) ஆகிய அமைப்புகளின் சார்பில் போராட்ட அறிவிப்புகள் அடங்கிய விளம்பரச் சுவரொட்டிகள் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.\nசோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பில், நேற்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியினர் உட்பட காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, கண்டன முழக்கமிட்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n நாளை 10.30 மணிக்கு நல்லடக்கம்\nமெகா | “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் தூ-டி. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கியுடன் இணைந்து, டிச. 31 அன்று காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 10-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2018) [Views - 151; Comments - 0]\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 09-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2018) [Views - 159; Comments - 0]\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 08-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2018) [Views - 154; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 07-12-2018 நாளின் சென்னை கா���ை நாளிதழ்களில்... (7/12/2018) [Views - 159; Comments - 0]\nஇலக்கியம்: “இருபதும் - அறுபதும்” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, பைரவி ஃபவுண்டேஷன் இணைவில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & நகராட்சி வளாகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 06-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/12/2018) [Views - 148; Comments - 0]\nஅபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295424.html", "date_download": "2019-09-15T15:58:57Z", "digest": "sha1:QTPFBQWT2SC5YNI364II5KTVR4VXL52H", "length": 10175, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற தாஜுதீன் அஹமட் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற தாஜுதீன் அஹமட் கைது..\nஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற தாஜுதீன் அஹமட் கைது..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொல��ஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.\nகடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.\n20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇ.தொ.கா உடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒரு அரசியல் கூட்டணி அல்ல..\nவத்தளையில் தமிழ் தேசிய பாடசாலை உருவானது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள்…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=24", "date_download": "2019-09-15T17:26:05Z", "digest": "sha1:RXZFLNE5CF7GNDRLI4ODYHJJLXAOQW2Z", "length": 4294, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nநவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\nதிருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது ஆசிட் வீச்சு\nபிளாக் பாரஸ்ட் கப் கேக்\nபுளூபெரி மற்றும் ஓட்ஸ் கப் கேக்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/07/28142224/1099046/Nibunan-Movie-Review.vpf", "date_download": "2019-09-15T16:08:30Z", "digest": "sha1:5WUSAPBLUZP47K3M5GZ2HUG33777JIUR", "length": 20180, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nibunan Movie Review || நிபுணன்", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 3 4 7 9\nசென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.\nஅந்த குழுவில் பிரச்சனா, வரலட்சுமி அர்ஜுனுடன் இணைந்து அந்த கொலைகாரனை பிடிக்க உதவி செய்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிறு தயடங்களை கூட அர்ஜுன் கவனமாக சேகரித்து வருகிறார். ஆனால் அதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல கொடூர சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை மூலம் இரு கொலைக்கும் தொடர்பு இருப்பதையும், அந்த சீரியல் கில்லரை விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் முடிவு செய்கிறார்.\nமேலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் சமயத்தில், மூன்றாவதாக வழக்கறிஞர் ஒருவர் அதே��ோல் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுன், அந்த சீரியல் கில்லர் அடுத்ததாக குறிவைத்திருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அந்த முயற்சியில் இறங்கிய அர்ஜுனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனென்றால், அந்த சீரியல் கில்லர், அடுத்ததாக குறிவைத்திருப்பது அர்ஜுனை தான் என்பதையும், அதற்கான காரணம் என்னவென்பதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.\nதன்னை ஏன் அந்த சீரியல் கில்லர் கொலை செய்ய முயற்சி செய்கிறான் இதற்கு முன்பாக உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன சம்மந்தம் இதற்கு முன்பாக உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன சம்மந்தம் என்று அர்ஜுன் தீவிர யோசனையில் இருக்கிறார். இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையும், அவனை கைது செய்தாரா என்று அர்ஜுன் தீவிர யோசனையில் இருக்கிறார். இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையும், அவனை கைது செய்தாரா\nதனது 150-வது படத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் கதாபாத்திரம் படத்தையே தன்னுடன் கூட்டிச் செல்கிறது. பொதுவாக ஆக்‌ஷன் படங்கள் என்றாலே அர்ஜுன் காட்சிகளுடன் ஒன்றிவிடுவார். அதேபோல் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் வரும் அவரது லுக்கும், உடைகளும் அவரை ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக காட்டுகிறது. தனது அனுபவ நடிப்பால், சண்டைக் காட்சிகளிலும், கொலையை கண்டுபிடிப்பதிலும் அர்ஜுன் திறம்பட நடித்திருக்கிறார். ஒரு அதிரடியான, சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, தோழனாக இளமையாக நடித்திருக்கிறார்.\nஅர்ஜுனின் குழவில் ஒருவராக வரும் பிரசன்னா தனது கதாபாத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது உடைகளும், பேச்சும் என ஒரு போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.\nசீரியல் கொலையை மையமாக வைத்து மாறுபட்ட கதைக்களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லமல் கா��்சிகளை கொடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். படத்தில் ஆக்‌ஷன் கிங் நடித்திருப்பது படத்திற்கே கூடுதல் பலம். அர்ஜுனுக்கேற்ற விறுவிறுப்புடன் திரைக்கதையை அமைத்திருப்பதால் படம் ரசிக்கும்படி இருக்கிறது. அர்ஜுனை மையப்படுத்தி காட்டியிருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. சீரியர் கில்லர் குறித்த சஸ்பென்சை கடைசியில் காட்டியிருப்பது சிறப்பு. அது யார் என்ற சஸ்பென்ஸ், படம் பார்கும் போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி இருக்கும்.\nஎஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nஒருவர் செய்யும் நல்லதும் கெட்டதும் அவரது சந்ததியையே சேரும்- மகாமுனி விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர் சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி நெடுஞ்சாலை பட நடிகைக்கு பெண் குழந்தை பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா - செம்மையா இருக்கு : மாஃபியா குழுவை பாராட்டிய ரஜினி மீண்டும் நடிக்க வரும் அசின் எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nநிபுணன் - டைட்டில் டீசர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89643", "date_download": "2019-09-15T17:20:23Z", "digest": "sha1:ZKBXPPDZAIZJCXKCU64WFAWHF72F7GH2", "length": 15564, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Eagambaranathar Temple Festival | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்\nரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்\nஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு அபிஷேகம்\nஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்\nவாலாஜாபேட்டை ராகு, கேது பெயர்ச்சி ... ஆர்.கே.பேட்டை கஜகிரி மலை கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா\nகாஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் பிரம்மோற்சவத்திற்கு, கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன்படுத்த வேண்டும் என, முன்னாள் அறங்காவலர்கள் மனு கொடுத்தனர்.\nகாஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யான பிரம்மோற்சவத்திற்கு ,நாளை (பிப்., 15ல்) பந்தக்கால் நாட்டப்படுகிறது. அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது.\nபுதிய உற்சவர் சிலை, கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் உள்ளது. அதனால், அதற்க�� பதில் கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன் படுத்த வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.இது குறித்து, முன்னாள் அறங்காவலர்கள் வெங்கடேசன், கந்தசாமி ஆகியோர், செயல் அலுவலர் முருகேசனிடம் மனு கொடுத்தனர்.\nமனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு சம்பந்தமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த புதிய சிலை, மூன்று மாதங்களுக்கு முன், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது, கோவிலில் உள்ள, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை, 1,000 ஆண்டுகள் பழமையானவை. அந்த சிலைகளுக்கு, தினமும் பூஜை நடத்தப்படுகிறது.புதிய உற்சவர் சிலை இல்லாததால், தீபாவளி உற்சவம், கார்த்திகை சோமாவாரம், பார்வேட்டை உற்சவம், தைப்பூச திருநாள் பஞ்சமூர்த்தி உற்சவசம் நடைபெறவில்லை.\nஇது, பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இக்கோவில் முக்கிய உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற வேண்டும்.தலைமை ஸ்தபதி முத்தையா இந்த சிலையை ஜடிபந்தனம் மட்டும் செய்தால், மேலும், 1,000 ஆண்டுகள் பயன்படுத்தலாம் என, கூறியிருக்கிறார்.முக்கிய உற்சவங்களுக்கு, இச்சிலையை பயன்படுத்தலாம் எனவும், தெரிவித்திருந்தார். எனவே, பழைய சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலையை, பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் செப்டம்பர் 15,2019\nநாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், முதல் முறையாக நேற்று, ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை மாலை அலங்காரத்தில் ... மேலும்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம் செப்டம்பர் 15,2019\nராமநாதபுரம்:ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு பவருமழை ... மேலும்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா செப்டம்பர் 15,2019\nசோழவந்தான்: திருவேடகம் ஏலவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய திரு���ிழா ... மேலும்\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா செப்டம்பர் 15,2019\nஅனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு, செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ராஜ ... மேலும்\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன் செப்டம்பர் 14,2019\nதிருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்பதற்காக செப்.,7ல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44671602", "date_download": "2019-09-15T16:38:54Z", "digest": "sha1:JTB37KGOP6U7WFDOFIVZVBJ6DZLJ7OCN", "length": 14051, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கும்பல் கொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மூன்று செனட்டர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ்.\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், சாதிய ஆதிக்க நடைமுறைகளை மீறியதாக தலித்துகளுக்கு எதிராகவும், வகுப்புவாதப் புரளிகளாலும் இந்தியாவில் கும்பல் கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.\nஇதைப்போலவே, கருப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பால் பல கொலைகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. 19ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும் தெற்கு ஐக்கிய அமெரிக்க பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் வெள்ளையின கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.\nஇப்படி கும்பல் கூடி கொலை செய்வதை வெறுப்பு சார்ந்த குற்றமாக வரையறை செய்யும் வகையில் அமெரிக்காவில் ஒரு புதிய சட்ட முன்வடிவை மூன்று கருப்பின செனட்டர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சட்டமுன்வடிவு சட்டமாக ஏற்கப்பட்டால் கும்பல்கூடி கொல்வது ஒரு கொலைக் குற்றமாக மட்டுமில்லாமல் வெறுப்பை வளர்க்கும் ஒரு குற்றமாகவும் ஆக்கப்படும்.\nஇந்த கும்பல் கொலைகளுக்கு எதிராக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான முன்வடிவுகள் 1918 மு��ல் 200க்கும் மேற்பட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவை தோற்கடிக்கப்பட்டன என்கிறார் தற்போது இந்த மசோதாவை முன்மொழியும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ்.\nImage caption 1880ல் அமெரிக்காவில் நடந்த ஒரு கும்பல் கொலை தொடர்பாக அப்போது வெளியான ஒரு படம் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டதன் வடிவம்.\n\"கும்பல் கொலைகள் நமது வரலாற்றின் இருண்ட, வெறுக்கத்தக்க பகுதி. மீண்டும் இதனை செய்யாமலிருக்க இதனை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்,\" என்றார் அவர்.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள \"கும்பல் கொலைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதிச் சட்ட\" முன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், இந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.\nமுறையான விசாரணையோ, சட்ட விதிகளோ இன்றி ஒரு கும்பல் கொலை செய்வதே 'கும்பல் கொலை (Lynching)' என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த மசோதாவை முன்னெடுக்கும் கமலா ஹாரிஸ், புக்கர் இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். டிம் ஸ்காட் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தபோதும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது கேலிக்கூத்து என்று வருணித்தார் புக்கர்.\nதமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி\n'இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்'\n\"நமது வரலாற்றின் கறைபடிந்த கடந்த காலத்தைப் பற்றி ஒப்புக் கொண்டு, இந்த வெட்கக்கேடான நடைமுறையை ஒழிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை சட்டவடிவமாக்குவதன் மூலம் வரலாற்றின் தவறுகளை இந்த மசோதா சரி செய்யும்\" என்றும் அவர் கூறினார்.\n1882க்கும் 1968க்கும் இடைப்பட்ட காலத்தில் 4,742 பேர் இத்தகைய கும்பல் கொலைகளால் உயிரிழந்ததாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் தண்டனையில் இருந்து தப்பியதாகவும் இந்த மசோதா வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு 60 செனட்டர்களின் ஆதரவு தேவை என்றும் இதுவரை 16 பேர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதல் முறையாக கும்பல் கொலைகளுக்கு எதிரான மசோதா 100 ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சி உறுப்பினர் லியோனிட���ஸ் டயர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது சட்டமாகவில்லை.\nஅமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா\n\"பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்\"\nமருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு\nகுடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2016/02/blog-post_21.html", "date_download": "2019-09-15T16:29:27Z", "digest": "sha1:TKDO2KICJ5W662U74SBWGTJQFQQYUNR6", "length": 23125, "nlines": 211, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: என்று தணியும் இந்தத்தாகம் ?", "raw_content": "\nஅறிவியலாளர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்கும் அறிவுபூர்வமான காரணங்களைச் சொல்லுவார்கள் அல்லது ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் நமது எல்லையில் சியாச்சின் மலைச்சரிவில் நிகழந்த ஒரு பனிப்பாறைசரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கும் செய்தி அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nகாஷ்மீரின் லடாக்கின் பனி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்திலிருக்கும் சியாட்சின் பனிமலைப்பகுதிதான். உலகிலேயே மிக அதிக உயரத்தில், ஆபத்துகள் மிகுந்த போர்க்களமாக அறியபட்டிருக்கும் பகுதி. வருடம் முழுவதும் உறைபனியும், 60 டிகிரி குளிரும், மணிக்கு 100கீமி வேகத்தில் பனிக்காற்றும் வீசும் பகுதி. புல் பூண்டு எதுவும் இல்லாத இந்தப் பனி பாலைவனப்பகுதியை ஒரு நாளைக்கு 6 கோடி செலவில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது.அதிரடி தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மெட்ராஸ் ரெஜ��மெண்ட்க்கு தான் இந்தப் பணி. 1949 கராச்சி ஒப்பந்தம் 1972 சிம்லா ஒப்பந்தம் எதிலும் இந்த மலைப்பகுதியின் எல்லைப்பிரச்சனை தெளிவாக வரையறுக்கப்படாதால், இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ”போர் தயார்” நிலையிலேயே எப்போதும் இந்த பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.\nஇங்குள்ள பாகிஸ்தான் எல்லைக்கு 5 கீமி அருகே மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு 800 அடி உயரம், 400 அகலம் உள்ள பனிப்பாறை ஒன்று சரிந்து முகாமின்மேல் விழுந்து 10 வீரர்களை 25 அடி ஆழத்தில் புதைத்தது. இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பனியில் 25 அடிக்குக் கீழே புதைந்த வீரர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், விமானப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால், 10 பேரும் இறந்ததாகக் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.\nபோரே நடக்காத இந்தப் பகுதியில் இதுவரை 869 வீரர்கள் இறந்ததாகப் பாராளுமன்றத்தில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இவர்கள் பனியின் சீற்றத்திற்கு பலியானவர்கள். இவர்களைத்தவிர பலநூற்றுகணக்கானவீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்\nஒரு ராணுவ வீரன் பணியிலோ அல்லது போரிலோ இறந்தால் அவரது உடலைத் தகுந்த மரியாதைகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதனால் இறந்த வீரர்களின் உடல்களைத் தேடும் பணி துவங்கியது. விடா முயற்சியுடன் 150 வீரர்களும், டாட் மற்றும் மிஷா என்ற இரண்டு மோப்ப நாய்களும் மீட்புபணியில் இறங்கின. எலக்ட்ரிக் ரம்பம் மூலம் பனிப்பாறைகள் அறுக்கப்பட்டு, ரேடார், ரேடியோ சிக்னல் கருவிமூலம் வீரர்களின் உடல்கள் தேடப்பட்டன. இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி வரை சென்றதாலும், கடும் குளிர் காற்று வீசியதாலும் மீட்பு பணி அவ்வப்போது பாதிக்கப் பட்டது. அதையும் மீறிப் பனிப்பாறைகளைத் தோண்டியதில் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் புதைந்திருந்ததை மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். பனியில் புதைந்து 6 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் இருந்தது மீட்பு குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.\nஅதிர்ச்சியில் சோர்வாக இருந்த ஹனுமந்தாவின் உடல் சூடான ஆக்ஸிஜன் மற்றும் ஹீட்டர்கள் மூலம் சூடேற்றப் பட்டு ஹெலிகாப்டரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுபாட்ட�� கேந்திரத்தில் காத்திருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் உடனடியாக டெல்லி மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டார். காத்திருந்த சிறப்பு மெடிகல் டீம் தங்கள் பணியைத் தொடர்ந்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் சில மணிநேரங்களில் நடந்தது .ஆனால் ஆறு நாட்கள் ஆச்சரியமாக உயிர்பிழைத்திருந்த ஹனுமந்தப்பாவை சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை. பிராத்தனை செய்து கொண்டிருந்த தேசம், வருந்தியது\nபனிச்சரிவுகளில் மீட்பு பணி மிகச் சவாலானது. நம் வீரர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டிருக்கிறது. போட்டிருக்கும் அத்தனை பாதுகாப்பு உடைகளையும் தாண்டி எலும்பைத் தாக்கும் குளிரில் மிகவும் சிக்கலான கருவிகளைத் திறம்பட இயக்கி இறந்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதைந்திருப்பது எந்தப் பகுதி என்பதை கண்டறிய ஒலிக்கதிர்களை விமானத்திலிருந்து அந்தப் பகுதியில் செலுத்தி கண்டுபிடித்தபின் அந்த இடங்களில் சக்திவாய்ந்த ட்ரில்லர்கள் மூலம் துளையிட்டு அதன் மூலம் மின் அலை சிக்கனல்களை அனுப்பினார்கள். சியாச்சினில் பணியிலிருக்கும் ராணுவத்தினர் தங்களிருப்பிடத்தை அறியும் சிக்னல் எழுப்பும் கருவி அணிந்திருப்பார்கள். சில இடங்களிலிருந்து அந்த சிக்னல்கிடைத்தவுடன் அந்த இடங்களில் விசேஷ கட்டர்களை செலுத்தி பனிப்பாறைகளை அறுக்க வேண்டும். கல், கான்கீரிட் போன்றவைகளைவிட கடுமையான இந்தப் நீலப்பனிப்பாறைகளை அறுக்கும் கத்திகள் இயங்க தேவையான அதிசக்தி மோட்டர்கள் அதற்கான பேட்ரிகள் எல்லாம் அடிவாரத்திலிருந்து ஹெலிகாப்படரில் கொண்டுவரபட்டது. அவைகள் இயங்க நின்றநிலையில் ஒரு ஹெலிகாப்டர் என்ஜின் ஒடிக்கொண்டிருந்தது. மீட்புப் பணிகளைப் பகலில் கடுங்குளிருடன் கண்பார்வையை இழக்க செய்யும் அளவிற்கான வெண்பனியில் பட்டுத் திரும்பும் சூரிய ஓளியிலும், இரவில் மைனஸ் 35 டிகிரி குளிரிலும் செய்திருக்கிறார்கள்.\n.கடும் போராட்டத்துடன் நடந்த இந்த மீட்பு பணியில் மற்ற 8 வீரர் களின் உடல்களும் மீட்கப் பட்டு விட்டன.\nசெய்திஅறிந்தவுடன் பிரதமர் டிவிட்டரில்''ஹனுமந்தப்பாவை பார்க்கப் போகிறேன். அவர் உடல் நலம் தேறி வர வேண்டுமென்று நாடே வேண்டுகிறது'' எனக் குறிப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார். ��ிரதமரின் இந்தச் செய்கை ராணுவவீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.\nஇறந்த வீரர்களுக்கு அஞ்சலியும் சவாலான மீட்புபணிகளை வெற்றிகரமாகச் செய்த வீரர்களுக்குப் பாரட்டுகளை தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனத்தில் எழும் கேள்வி\nஎன்று தணியும் இந்த எல்லைப் பிரச்சனையின் தாகம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் , கல்கி\nraja 25 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:55\n1972 சிம்லா ஒப்பந்தத்தின் போதே சியாச்சின் பற்றி பேசப்பட்டது ஆனால் எந்தொரு முடிவிற்கும் வராமல் ஒத்திவைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாகிஸ்தானுடன் எல்லை பிரச்சனை தீர்க்கபடாமலே இருந்து வருகிறது .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பா��்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364973&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-09-15T17:45:01Z", "digest": "sha1:XI52PJBK2CCVY2WT57IFAUGGOATTJO3F", "length": 24365, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு; ஐ.நா., தலைவர் விருப்பம்| Dinamalar", "raw_content": "\nராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடலால் மீனவர்கள் அவதி\nநிரம்புகிறது சர்தார் சரோவர் அணை: நேரில் ...\nசுபஸ்ரீ குடும்பத்துக்கு கமல் ஆறுதல்\nகாஷ்மீர் பிரகாசிக்க வேண்டும்: கவர்னர் சத்யபால் ...\nஅவசர எண்ணில் பீட்சா : போலீசார் வருத்தம்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ...\nகோதாவரி ஆற்றில் படகு விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக ... 1\nராணுவத்தில் இறந்த நாய் : ராஜ்நாத் சிங் இரங்கல் 1\nகாவிரி கூக்குரல்: முதல்வர் பாராட்டு 7\nகாஷ்மீர் விவகாரத்தில் பேச்சு; ஐ.நா., தலைவர் விருப்பம்\nஅள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு 33\nசுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் ... 83\nபாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம் : ... 121\nலேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா 14\nபொருளாதார சரிவிற்கு சிதம்பரமே காரணம் 155\nநியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் 5ல், ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற, ஜி - 7 மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாமெஹ்மூத் குரேஷியுடனும்அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாக்.,கிற்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் கட்டெரஸ் பேசினார்.\nஇந்நிலையில், இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப் பட்டது.\nஇந்நிலையில், ஆன்டனியோ கட்டெரசின் செய்தி தொடர்பாளர், ஸ்டெபானே டுஜரிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாக்., இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலையில், எப்போதும் மாற்றமில்லை. இருநாடுகளும், இதை பேச்சு மூலம் தீர்த்துக் கொள்வதே ஒரே வழி. இவ்வாறு, அவர் கூறினார்.\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து நேற்று அவர் கூறுகையில் ''ஜம்மு - காஷ்மீர் பகுதியை இந்திய படைகள் முழுவதுமாக முற்றுகையிட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு பாக். எப்போதும் ஆதரவாக செயல்படும் என்பதை இந்த உலகுக்கு உணர்த்த முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது'' என்றார்.\nகுறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின்: முதல்வர் காட்டம்(20)\nபலம் பெருகும்; பல சவால்களை சந்திக்க முடியும்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (2+ 4)\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nஇப்போ உள்ள நிலையில் பாகிஸ்தானை எந்த நாடும் நம்புவதில்லை.. அமெரிக்க ,ஒபாமா ஆட்சியில் இருந்த பாதுகாப்பு செயலர் சொல்கிறார். ' உலகில் பயங்கரமான நாடு ��ாகிஸ்தான் என்கிறார்,அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேல் அக்கறை இல்லை..பாக்கிஸ்த்தான் ஒசாமா பின் லேடனை ஒரு ஆர்மி பரேக்ஸ் ஊரில் வைத்து , அவன் அங்கு இருப்பது தெரியாது என்றார்கள்..இது எப்படி முடியும் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.. அதனால் உலக நாடுகள் எல்லோரும் பாகிஸ்தானை நம்ப மாட்டேன் என்கிறார்கள்..அங்குள்ள ஊடகங்களும் இதை சொல்கிறது..உலக தீவிரவாதங்களின் தொடங்கும் இடம் பாகிஸ்தானாக உள்ளது..எங்கு தீவிரவாதம் நடந்தாலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது..ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியா ஆட்சியில் , பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் இயங்க ஆதரித்தார்கள்.விளைவு உலகம் இப்போ பாகிஸ்தானை தீவிரவாத நடக்க பார்க்கிறது..ஆப்கானிஸ்தானின் இப்போதைய நிலைக்கு பாகிஸ்தான் தான் கரணம்..அதனால் அமெரிக்க பாகிஸ்தான் மேல் கோபமாக உள்ளது..டிரம்ப் பாகிஸ்தானை முடக்குவார்..அப்போ தான் தலிபான்கள் அழிவார்கள்..இந்தியா சும்மா இருந்தாலே போதும்..ஏதும் பண்ண தேவை இல்லை..\nஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து பாக்கிகள் வெளியேறவேண்டும். சீனா அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இல்லை என்றால் இந்தியா பாக்கிகளை அடித்து விரட்டவேண்டும். வேறு வழியில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின்: முதல்வர் காட்டம்\nபலம் பெருகும்; பல சவால்களை சந்திக்க முடியும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/51364-shirdi-miracles-what-is-baba-s-residence.html", "date_download": "2019-09-15T16:59:02Z", "digest": "sha1:3YIMOCLIFUUO542ITUWP42HB7ZYBMWS7", "length": 16753, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சீரடி அற்புதங்கள் - பாபாவின் வசிப்பிடம் எது ? | Shirdi Miracles - What is Baba's Residence?", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nசீரடி அற்புதங்கள் - பாபாவின் வசிப்பிடம் எது \nஇடைத்தரகர்களின் அனுமதியின்றி நேரடியான பேச்சுவார்த்��ை பக்தனுக்கும் பாபாவுக்குமானது . பாபாவின் பக்தர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இது உன் வீடு நான் இங்குதான் உன்னோடு இருக்கிறேன். எதற்கு நீ அச்சம் கொள்கிறாய்.. வருவது வரட்டும்...என்னை விட்டுவிடாதே.. என்னைப் பற்றிகொண்டு எப்போதும் நிதானத்துடனும். என்னுடனும் ஒன்றியிருப்பாய்என்று சொல்லும் பாபா பல்வேறு தருணங்களில் பக்தர்களுக்கு இதை உணரவும் வைத்திருக்கிறார். இவரிடம் அடைக்கலமாகி விட்டால் அகில உலகமும் ஆண்ட திருப்தி கிடைக்கும். பசியாக இருக்கும் ஜீவன்களுக்கு பசியாற வைப்பவன் பாபாவுக்கே படையலிட்டதற்குச் சமம்.\nஷீரடியில் ஒருமுறை பாபாவின் பக்தனான நானாவிடம் பாபா, “எனக்குப் பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக கொண்டு வருகிறாயா’ என்று கேட்டார். நானாவும் பாபாவின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு எட்டு பூர்ண போளிகளைச் செய்து பாபாவுக்கு எடுத்து வந்தார். பாபாவின் அருகில் வந்து,“நீங்கள் கேட்டபடி உங்களுக்குப் பிடித்த பூர்ண போளிகளை எடுத்து வந்திருக்கிறேன். நீங்கள் பசியாறுங்கள்’என்று அன்போடு கூறியபடி பாபா அருகில் தட்டுகளை வைத்து பக்கத்தில் அமர்ந்தார். பாபா புன்னகையுடன் தட்டுகளைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருந்தார். நானா இரண்டு முறை பாபாவிடம் உண்ணுமாறு பணித்தும் பாபா தட்டுக்களை மட்டும் வெறித்திருந்தார். சற்று நேரம் கழித்து பூர்ண போளியில் ஈக்களும், எறும்புகளும் மொய்த்தது. சிறிது நேரம் கழித்து பாபா நானாவைப் பார்த்து,“நானா இந்தத் தட்டுக்களை எடுத்துச் செல்”என்றார். நானாவுக்கு கோபம் வந்துவிட்டது.“அதெப்படி நீங்கள் கேட்டபடி நான் எவ்வளவு சுவையான பூர்ண போளிகளைச் செய்து உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் தாங்கள் அதைத் தொட்டுக்கூட பாராமல் எடுத்துச் செல் என்றால் நான் எப்படி எடுத்துச் செல்வேன். என் முன்னால் நீங்கள் சாப்பிடவேண்டும். அப்போதுநான் நானும் இன்று சாப்பிடுவேன்’என்று கோபம்கொண்டார். பாபா, ’ஏதோ ஒரு ரூபத்தில் போளியை உண்டுவிட்டேன். நன்றாக இருந்தது.. அதனால் எனக்கு போதும் நீ எடுத்துச் சென்றுவிடு நானா’ என்றார்.\nநானா சிணுங்கியபடி போளிதட்டுகளை எடுத்துக்கொண்டு சாவடிக்கு சென்றார். நானாவின் கோபத்தைப் போக்கும் பொருட்டு பாபா மீண்டும் நானாவை வரவழைத்தார். ’என்னுடன் 18 ஆண்டுக்காலங்கள் உடன் இருக்கிறாய். என்னைப் பற்றி இவ்வளவுதான் அறிந்துகொண்டாயா உன் கணிப்பு அவ்வளவுதானா எண் ஜாண் உடலில் மட்டும்தான் பாபாவைக் காண்கிறாயா இதோப் பார் நான் எறும்பு ரூபத்திலும் வருகிறேன். ஈக்கள் வாயிலாகவும் மொய்க்கிறேன். எனக்குப் பிடித்த உணவை தோன்றிய ரூபத்தில் வந்து சாப்பிடுகிறேன். நீ எடுத்து வந்த போளியையும் அப்படித்தான் சாப்பிட்டேன் போதுமா’ என்று சமாதானப் படுத்தினார்.\n’நீங்கள் எவ்வளவு சொன்னாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே’ என்று இயலாமையுடன் கூறிய நானாவைப் பார்த்து பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா மனதில் வேறு யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றியது. அதாவது பாபா சர்வந்தர்யாமி, தனது அந்தராத்மா எறும்பு உள்பட அனைத்து உயிர்களிலும் பாபாவால் வெளிப்பட முடியும் என்பதை உணர்ந்தார். நானா நான் செய்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ அப்படிதான் நானும் எனக்குப் பிடித்த உருவத்தில் நடமாடுகிறேன் என்பதையும் உணர்ந்துகொள் என்றார் பாபா.\nபார்க்கும் உயிரினங்கள் எல்லாமே பாபாவாகவே இருக்கட்டும். அப்போதுதான் மனம் முழுக்க வெறுப்பு,கோபம், வஞ்சம் எதுவுமின்றி அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் இடமாக வைத்திருப்போம். பாபாவின் வசிப்பிடம் நமது தூய்மையான மனம்தான் என்பதால் அதில் அன்பு மட்டுமே பிரதானமாகயிருக்க வேண்டும் என்பதை பாபாவின் பக்தர்களும் உணர்ந்திருக்கிறார்கள்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலந்தியும் யானையும் ஈசனை வழிபட்ட தலம்\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nகண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஷீரடி அற்புதங்கள் - வேலைக்காரச் சிறுமி மூலம் பாபா கொடுத்த விளக்கம்\nசீரடி அற்புதங்கள் - பொறுமை, நம்பிக்கை… வழிகாட்டும் பாபா\nசீரடி அற்புதங்கள் : பக்தர்களை தன் அன்பால் ஈர்க்கும் சீரடி சாயி\nசீரடி அற்புதங்கள் - உலகின் எல்லா உயிரிலும் வியாபித்து அருளும் சாயி நாதன்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://destop.jesutamil.ch/sunday_view4.php?sun_id=779", "date_download": "2019-09-15T15:54:03Z", "digest": "sha1:EV3ZNLRW65SSL3VLWYYX4VCFHSQD27NF", "length": 24285, "nlines": 74, "source_domain": "destop.jesutamil.ch", "title": "jesu", "raw_content": "பொதுக்காலம் பதின்ஐந்தாம் ஞாயிறு 11.07.2019- 2019-07-17\nநீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.\nஇணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14\nமோசே மக்களை நோக்கிக் கூறியது:\nஉன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.\nஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்ம��டம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.\nபதிலுரைப்பாடல் திபா 19: 7-10\nபல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.\nஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.\nஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.\nஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.\nபொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை.\nஅனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.\nதிருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20\nஇயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.\nதிருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6:63,68\n ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37\nதிருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உர���மையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது\" என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது அதில் நீர் என்ன வாசிக்கிறீர் அதில் நீர் என்ன வாசிக்கிறீர்\" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது\" என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்\" என்றார்.\nஅவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்\" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:\n“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.\n'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது\" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே\" என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்\" என்று கூறினார்.\nநீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.\nஇணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14\nமோசே மக்களை நோக்கிக் கூறியது:\nஉன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.\nஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.\nபதிலுரைப்பாடல் திபா 19: 7-10\nபல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.\nஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.\nஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.\nஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.\nபொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை.\nஅனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.\nதிருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20\nஇயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.\nதிருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.\nநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6:63,68\n ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37\nதிருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது\" என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது அதில் நீர் என்ன வாசிக்கிறீர் அதில் நீர் என்ன வாசிக்கிறீர்\" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது\" என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்\" என்றார்.\nஅவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்\" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:\n“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறு நாள் இரு தெ���ாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.\n'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது\" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே\" என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்\" என்று கூறினார்.\n© சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம். 2004 - 2019 ---- view 353", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gasoline-and-diesel-prices-today-july-14/", "date_download": "2019-09-15T16:46:09Z", "digest": "sha1:FPT3BE2V74LSXA6K4XG7QK7YQEET7RBK", "length": 8972, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nஇன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் \nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது . டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்���ு ரூ.75.89 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.\nஇனி வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்\nதொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் தங்க விலை\nதொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை\nநாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 2\nஇன்று உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு தெரியுமா\nதமிழகம் முழுவதும் தபால்துறை தேர்வு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59954/", "date_download": "2019-09-15T16:39:04Z", "digest": "sha1:2NRS3UKXBS3BJ2WGHX3Z5UWBKEZSX64I", "length": 10986, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு – பட்டம் ஏற்ற சென்ற சிறுவனின் உயிரும் பறந்துபோனது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – பட்டம் ஏற்ற சென்ற சிறுவனின் உயிரும் பறந்துபோனது…\nபட்டம் ஏற்ற சென்ற சிறுவன் வயல் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்று உள்ளது. ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகா வித்தியாலயத்தில் , தரம் 06 இல் கல்வி கற்கும் ஆவரங்கால் கிழக்கை சேர்ந்த சதிஸ்குமார் லிஷாந் (வயது 11) எனும் மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,\nசிறுவனின் தாயார் வீட்டிற்கு அருகில் மரண சடங்குக்கு சென்று இருந்த சமயம் , தகப்பனார் கடைக்கு சென்று இருந்தார். அச் சமயம் சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவைக்கு பட்டம் ஏற்ற சென்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை காணாது உறவினர்களுடன் இணைந்து தேடிய போது , வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவை கிணற்றின் அருகில் பட்டமும் பட்டம் ஏற்றிய நூலினையும் கண்டுள்ளனர்.\nஅதனை அடுத்து கிணற்றினுள் பார்வையிட்ட போது , சிறுவன் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டு உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.\nTagsஉயிரிழப்பு கிணற்றினுள் சிறுவன் தவறி விழுந்து தாயார் பட்டம் லிஷாந் வயல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\n“ஏக்கிய இராச்சியத்திற்கு இணங்கினோம் அதிகாரப் பகிர்வில் நெகிழமாட்டோம்”…..\nகேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:-\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82949/", "date_download": "2019-09-15T16:13:40Z", "digest": "sha1:JTN42DQNN5DUPQYCYQAAY2QJ6JWDNDZ7", "length": 11757, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கின் கடல் வளங்கள் வடக்கு மக்களுக்கே.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கின் கடல் வளங்கள் வடக்கு மக்களுக்கே..\nவடமாகாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை வளங்களை வடமாகாணத்தை சேர்ந்த மீனவர்களே பயன்படுத்த வேண்டும் என யாழ். வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக வணிகர் கழகம்அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில், வடமாகாணத்தில்உள்ள தீவுப்பகுதிகள் உட்பட, கடற்ரையோரங்களில் இனம் காணப்பட்ட சில இடங்களை நீர்வாழ் உயிரினவளர்ப்புக்கலான இடங்களாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சினால் இனங்காணப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த இடங்களை எமது வடமாகணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவசங்கங்களின் சமாசங்கள் மற்றும் ஆர்வமுள்ளோரும் பயன்படுத்தவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.\nகொழும்பில் உள்ள சில மூதலீட்டாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சிடம் அனுமதியை பெற்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட முயல்கின்றனர் . இதுஇவை தமிழர்களிற்குரிய வளங்கள் வளங்கள், அத்துடன் இது எமது பிரதேசத்தைச் சேர்ந்த இடங்கள். ஆகையால் எமது மக்கள் இதனை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டக்கொள்வதுடன், இதற்கான விண்ணப்பங்களை நீங்கள் தெரிவு செய்து இடங்களை குறிப்பிட்டு கடற்றொழில் நீரியல்துறை அமைச்சிடமும் துறை அமைச்சிடமும் மாகாண அமைச்சிடமும்; விரைவாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.\nஇத்திட்டத்தில் மூலம் எமது பிரதேச வளங்களை பயன்படுத்தும் கிராம மட்ட பொருநாதாரம் உயர்வடைவதுடன், எமது மாகாணமும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsகடற்றொழில் நீரியல் வளத்துறை கொழும்பு மீனவர்கள் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான ச��ய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nதிருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் – வணிகக் கல்வி கற்கைகள் பீடத்திற்கு தற்காலிக பூட்டு…\nவவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=500", "date_download": "2019-09-15T15:53:33Z", "digest": "sha1:YXUTW4D4JLTKNGWLL2KVUP4I3TAVS7AO", "length": 5990, "nlines": 57, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nதூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nவில்லிவாக்கம் முருகேசன், வயது 45. இவர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்:\n“சில மாதங்கள் ராத்திரியில் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். அதற்கு முன்பெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், சராசரி மனிதனாக உறங்கிக்கொண்டு இருந்தவன்தான் நானும்.\nஆனால், வாழ்க்கையில் உண்டான சில பிரச்னைகள்... சில குடும்பச் சுமைகள்...\nRead more: தூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...\nசோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து, ‘ஆயில் புல்லிங்’கின் பலனை பகிர்ந்துகொள்ள வந்தார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த மரகதம். 50 வயது பெண்மணி. அவரின் அனுபவம்:\n“நான் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்த எனக்கு திடீரென மிகவும் சோர்வு தோன்ற ஆரம்பித்தது.\nRead more: சோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்\nஎரிச்சல் தரும் குதிகால் வெடிப்பு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த நோய்களையும், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்ததன் மூலம் அவை முழுமையாக குணமடைந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன்\nகூறிக் கொண்டிருக்க, மைலாப்பூரிலிருந்து வந்திருந்த ராமமூர்த்தி என்ற அரசு ஊழியர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:\nRead more: எரிச்சல் தரும் குதிகால் வெடிப்பு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ் கூறினார்:\n“நான் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவன். என்ன காரணத்தாலோ சில நாட்களாக என்னுடைய முதுகில் திடீரென்று ஒருவித அரிப்பு உண்டானது. எந்த நேரமும் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். நமைச்சல் தாங்கமுடியாமல் என் கையால் சொறிந்துவிடுவேன்.\nRead more: அரிப்பு, அறவே போய்விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:47:58Z", "digest": "sha1:B65D5PNDQ5QYZCPRDSLDJ66AHEIIK4AP", "length": 4382, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nஆர்.டி.ஐ. ஆர்வலர் படுகொலை... பாஜக முன்னாள் எம்.பி. சோலங்கிக்கு ஆயுள் தண்டனை\nஜேத்வா படுகொலைக்கும், டினு சோலங்கிக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி, குஜராத் பாஜக அரசு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது...\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து\nஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை கொண்டு வந்ததா\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது\n3 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமின்வெட்டு இருக்காது: அமைச்சர் கூறுகிறார்\nதமிழகத்தில் லோக் அதாலத் மூலம் 2.21 லட்சம் வழக்குகள் விசாரணை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/srilanka-un-ranil/", "date_download": "2019-09-15T16:02:12Z", "digest": "sha1:FKRQWOU6KJRZC7GHOUOSJ7CMHFJW47SN", "length": 8850, "nlines": 104, "source_domain": "varudal.com", "title": "அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! | வருடல்", "raw_content": "\nஅரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை\nOctober 29, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nசிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“ சிறிலங்காவின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார்.\nஜனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை அவர் கோருகிறார்.\nஅனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் அவர் கோருகிறார்” என்று அதில் ���ெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=211", "date_download": "2019-09-15T16:27:30Z", "digest": "sha1:44HSZ62MC4GUIK4SNV3ZK5BBZPIZF6PM", "length": 10581, "nlines": 665, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஅ.தி.மு.க.வின் ஒரே அடையாளம் பொதுச்செயலாளரே\nஅ.தி.மு.க.வின் ஒரே அடையாளமாக இருப்பது பொதுச்செயலாளரும், அந்த பதவிக்கான தேர்தலும் ஆகும் என இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்...\nகஜா புயல் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பேச்சு\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலால் உயிரிழப்புகளும், உடைமைகளும் சேதமடையாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அ...\nசிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு\nஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்...\nஇந்தியாவின் முதல் இன்ஜின் இல்லா ரயில் நாளை சோதனை ஓட்டம்\nமேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ரூ. 100 கோடி செலவில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில், 18 மாத...\nகாதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை - 3 பேர் கைது\nகர்நாடகாவின் மாண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் ஒசூரை சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியின் சடலங்கள் க...\nசந்திரசேகர் ராவிடம் ரூ.22½ கோடி சொத்து மதிப்பு இருந்தும் சொந்தமாக கார் இல்லை\nதெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தற்காலிக முதல்–மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்த...\nசெல்ஃபி எடுக்க முயன்ற போது பாம்பு கடித்ததால் வாலிபர் பலி\nஆந்திரா மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்(24). இவர் படித்து முடித்துவிட்டு, போட்டித் தேர்வுக்குத் தயாராகி ...\nஆடைகளை களைந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடிய 4 திருநங்கைகள்\nபுதுடெல்லியில் சிக்னேச்சர் என்ற புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களில் ...\nசபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி வந்தார் திருப்தி தேசாய்\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித...\nகஜா புயல் தமிழகத்தில் 8 பேர் பலி\nகஜா புயல் தமிழகத்தையே புரட்டி எடுத்துள்ளது. அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இந்நிலையில் கஜா புயல் வலுகுற...\nநாகை மாவட்டத்தில் கஜா புயலால் அதிக அளவில் பாதிப்பு\nகஜா புயலால் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்...\nசேவை செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் - விஜயகாந்த் மகன்\nதேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், சேவை செய்யவே அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆ...\nஇலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்கு முன் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டு, நாடு திரும...\nசபரிமலை பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\nமண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வ...\nகாவிரி அன்னைக்கு 125- அடி சிலை வைக்க கர்நாடக அரசு முடிவு\nபாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/we-have-left-the-western-ghats-without-maintenance-says-actor-vivek-353171.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T16:09:04Z", "digest": "sha1:VHGEL6MZHCJ6H3ZTRFSKKW4KF2OL4HJQ", "length": 17754, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை | We have left the Western Ghats without maintenance Says Actor Vivek - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\nMovies காதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nதிருவண்ணாமலை: நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.\nஉலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில், தூய்மை அருணை என்ற அமைப்பின் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, திரைப்பட நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விவேக், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காததால் நமது ஆறுகளில் நீர் வளம் குறைந்து விட்டது என்று குறிப்பிட்டார். மக்கள் இப்போதாவது விழிப்படைந்து, நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமேலும், உலக பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக, மேற்குத் தொடர்ச்சி மலையை அறிவித்த யுனெஸ்கோ, அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.\nஇங்க பாருங்க.. நாங்களும்தான் இறக்கி விட்டோம்.. ஆனால் அந்த 2 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா\nதமிழகத்தில் மழை இல்லாத நிலை நீடிக்குமானால், ஆறுகள் பாலைவனமாகி, நிலத்தடி நீர்மட்டம் வறண்டு, விவசாயம் முற்றிலும் அழியும் நிலை உருவாகும் என்றார். எனவே, மரம் நடுவதை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள், நீர் நிலைகளை தூர்வாரி சீரமைப்பதுடன், மரம் நடும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விவேக் கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது.\nவிடுமுறை, பிறந்த நாட்களை மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட ��ேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என்றார். பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம், தமிழகத்தில் மரக்கன்றுகள் நடும் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர் விவேக், 1 கோடி மரங்களை நடுவதற்கு, இலக்கு நிர்ணயித்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'நம்ம சென்னை' அமைப்பு சார்பில், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvannamalai actor vivek tree திருவண்ணாமலை நடிகர் விவேக் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D&id=2529", "date_download": "2019-09-15T16:29:38Z", "digest": "sha1:VLU4F4PULMBS2TUAOS7V74HHZWTEXIFR", "length": 7485, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வால்மார்ட்\nபிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வால்மார்ட்\nஇந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-இன் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அமேசானை எதிர்கொள்ள பிளிப்கார்ட் தளத்தில் அதிகப்படியான பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்திய ஆன்லைன் சந்தை மதிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 20,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவு வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் முக்கிய முதலீட்டாளரான சாஃப்ட்பேங்க் க்ரூப் தனது பங்குகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவதாக தெரியவில்லை என இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக 1200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு தனது பங்குகளை விற்பனை செய்வதில் சாஃப்ட்பேங்க் விரும்பவில்லை என கூறப்பட்டது. எனினும் சாஃப்ட்பேங்க் மற்றும் வால்மார்ட் இடையேயான பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தின் பங்குகளை விற்பனை செய்ய சாஃப்ட்பேங்க் ஒப்புகொண்டது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nபிளிப்கார்ட்-ஐ வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் பிளிப்கார்ட் மதிப்பு 1800 கோடி அமெரிக்க டாலர்கள் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 51% அல்லது அதற்கும் அதிக பங்குகளை வாங்க வால்மார்ட் சுமார் 1000 முதல் 1200 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக தெரிவித்ததாக கூறப்பட்டது.\nஇதனிடையே பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டாலும், ஒப்பந்தம் மே மாத முதல் வாரம் வரை உறுதி செய்யப்படாது என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் யுஎஸ் ஹெட்ஜ் ஃபன்ட் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், தென்னாப்பிரிக்காவின் நாஸ்பர்ஸ் மற்றும் அக்செல் போன்ற தற்போதைய முதலீட்டாளர்கள் பிளிப்கார்ட் உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.\nபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி ப்னசால் ஆகியோர் தங்களத�� பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுறது. எனினும் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் சார்பில் இதுகுறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவும் இல்லை, இந்த தகவல்களை மறுக்கவும் இல்லை.\nஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்ப�...\nஇறைச்சி வகைகளுக்கு இணையான சைவ உணவுகள்...\n12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு வர்த்தக�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-09-15T16:40:24Z", "digest": "sha1:UOOCQD7V345ZMYJ6SHVONNMO5XRCDR5N", "length": 27250, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "செயற்பாட்டு வரைவு | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |வில்லிவாக்கம்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |இராயபுரம்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|,இராதாகிருஷ்ணன் நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு | பெரம்பூர்\nமுக்கிய அறிவிப்பு: பேரரசன் பெருவிழாக் குழு கலந்தாய்வு – திருச்சி\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு உயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று இந்த மானுட உலகத்த...\tமேலும்\nதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகவும் இந்தியத் துணைக் கண்ட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் இந்தியாவிற்கு வெளியே இலங்கை, மலேசி...\tமேலும்\nஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ் மக்க...\tமேலும்\nஎழுவர் விடுதலை உறுதி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஎழுவர் விடுதலை உறுதி – கால்நூற்றாண்டு காலக் கண்ணீர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன்,...\tமேலும்\nகாவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகாவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு குற்றவாளிகளைப் பிடித்துக் கூண்டில் நிறுத்துவதல்ல காவல் துறையின் வேலை; குற்றவாளிகளே உருவாகாத ஒரு சமூகத்தை உருவாக்க...\tமேலும்\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு மனிதக் கழிவை மனிதர்களே அள்ளுவது கொடுமை அதை மாற்ற வேண்டியது நமது கடமை நவீன அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட இக்காலகட்டதிலு...\tமேலும்\nபத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 06, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nபத்தாண்டுப் பசுமைத் திட்டம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு இந்த உலகம் உன்னுடையது அல்ல. உன் பிள்ளைகளுக்கு உரியது. கோடி கோடியாகப் பணம் சேர்த்து அவர்களுக்கு வைக்க வேண்டாம்...\tமேலும்\nபோக்குவரவுத்துறைக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மா��்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nபோக்குவரவுத்துறைக் கொள்கை – தரமான சாலைகள் பாதுகாப்பான பயணம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு போக்குவரவு வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்ப...\tமேலும்\nமாற்று மின் பெருக்கம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nமாற்று மின் பெருக்கம் – நமது அரசின் புதிய மின் உற்பத்திக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு தன்னியக்கம் தவிர மின்னியக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. ஒளி மயமான எ...\tமேலும்\nகல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 05, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு அனைவருக்கும் சரியான சமமான, தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம். நல்லத் தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். எனவே த...\tமேலும்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nமுக்கிய அறிவிப்பு: பேரரசன் பெருவிழாக் குழு கலந்தாய…\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என…\nவிதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுப…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான …\nஅனிதா நினைவு தினம்-அரசு பள்ளியில் மரம் நாடும் விழா…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/arrested/", "date_download": "2019-09-15T16:52:51Z", "digest": "sha1:P2JAEGF25D7KWB7KO2IDA7PM234ZGSEA", "length": 14396, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "arrested – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையை சேர்ந்த இரு உளவாளிகள் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைது\nகடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சீனாவின் முன்னாள் துணை நிதி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாஸ்திரி மீதான பாலியல் குற்றச்சாட்டு – பிராங்கோ முல்லக்கல் கைது\nகன்னியாஸ்திரி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிராங்கோ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீண்டகாலமாக தேடப்பட்ட சாலிய பெரேரா ஆராச்சி இன்டர்போல் காவல்துறையினரினால் கைது\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நீண்ட காலமாகத் தேடப்பட்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 5 பிரபல செயற்பாட்டாளர்கள் கைது\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\nபிரேசிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் கைது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது\nசவூதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலிய அரபுக் கவிஞருக்கு ஐந்து மாத சிறை\nஇஸ்ரேலிய அரபு கவிஞரான டாரீன் ரற்ரூர் (Dareen Tatour ) என்பவர் கைது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசார்ஜாவிலிருந்து 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்தி வந்தவர் கைது\nசார்ஜாவில் இருந்து கோவைக்கு 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 476 புகலிடக் கோரிக்கையாளர்கள் துருக்கியில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கடற்படை லெப்டினட் மில்லனியகே சமுத்ர டி கொஸ்தா கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐரோப்பிய பயணத்தினை முடித்துக் கொண்டு சென்ற வியட்நாம் பாடகி கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணையத்தின் ஊடாக 1 பில்லியன் யூரோ களவாடிய நபர் கைது\nஇணையத்தின் ஊடாக ஒரு பில்லியன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேர் கைது\nமாலைதீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய கால்பந்தாட்ட ரசிகர் ஜெர்மனியின் முனிச்சில் வைத்து கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூயோர்க்கில் முன்னாள் ஆசிரியர் ஒருவரும் அவரது இரட்டைச் சகோதரரும் குண்டு தயாரித்த குற்றச்சாட்டில் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க சர்வதேச காவல்துறையினரால் கைது\nஅமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nராம்நிக்லால் ஜோகியா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்நிக்லால் ஜோகியா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி இன்று...\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு���ர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-09-15T16:22:39Z", "digest": "sha1:XYIX6XQV5SJKFBTBLLX2M2RHBIW7KYK4", "length": 14320, "nlines": 193, "source_domain": "pattivaithiyam.net", "title": "துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா! தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க |", "raw_content": "\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும்.\nஅனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது, இதன் முடிவு அவர்களை அவர்களே சிரமப்படுத்தி கொள்வார்கள். பல நல்ல குணங்கள் இருந்தாலும் இவர்களிடமும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவில் துலாம் ராசியில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஎந்தவொரு செயலையும் சரியாக செய்து முடிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களால் தந்திரமாக நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதில் இவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.\nஇவர்களின் ராசிக்கடவுள் சுக்கிரன் ஆவார், அதனால் இவர்கள் காதலில் மற்ற அனைவரையும் விட சிறந்தவராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அடிப்படையானவிஷயம் அன்பாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு துலாம் ராசிக்காரர்கள் காதலன்/காதலியாக கிடைத்தால் அது நீங்கள் செய்த அதிர்ஷ்டமாகும்.\nஇவர்கள் மற்றவர்களிடம் பேசும் விதமே இவர்களை நோக்கி அனைவரையும் ஈர்க்கும். அனைவரையும் மதித்து அவர்கள் ரசிக்கும் படி பேசுவதுடன் சுவாரஸ்யாயன தலைப்பாக பார்த்து பேசுவார்கள். இவர்களுடன் இருக்க அனைவருமே ஆசைப்படுவார்கள்.\nதுலாம் ராசியின் சின்னமே நேர்மையின் அடையாளமான தராசுதான். அதற்கேற்ப இவர்களும் நீதி மற்றும் நேர்மை மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு தேவையானவற்றை நேர்மையான முறையில் அடைவார்களே தவிர ஒருபோதும் குறுக்கு வழியை நாடமாட்டார்கள்.\nஇவர்கள் எப்பொழுதும் தங்கள் நிதானத்தை இழக்க மாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் மிகையாகவோ அல்லது குறைவாகவோ செயல்பட மாட்டார்கள். எப்பொழுதும் நடுநிலையில் நின்று விளையாடவே விரும்புவார்கள். தன்னை சுற்றி எப்பொழுதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை அனைவரையும் மேலோட்டமாக நம்பிவிடுவார்கள். மற்றவர்களின் வெளித்தோற்றத்திலும், அழகிலும் எளிதில் மயங்கி விடுவார்கள். அவர்களின் உள்ளூர குணங்களை கவனிக்கவோ அல்லது அதில் அக்கறை செலுத்தவோ மாட்டார்கள்.\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் உறுதியான மற்றும் வலிமையானவர்கள், ஆனால் சிலசமயம் இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரிடம் இருந்தும் விலகி இருக்கவும், சிலரை வெறுக்கவும் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்பதற்காகவே இவர்கள் விலகி இருப்பார்கள்.\nதுலாம் ராசிக்கார்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் தாக்கப்பட்டு தங்கள் மனதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை முடிவெடுப்பதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கும்போது அதில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். சரியான முடிவெடுப்பது இவர்களுக்கு எப்பொழுதுமே கடினமான காரியம்தான்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=70", "date_download": "2019-09-15T16:00:21Z", "digest": "sha1:4KLXGC6GOLU2DCKXMECK4RHYLI5S73AV", "length": 11280, "nlines": 208, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி\nஅண்மையில் பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களின் அனுமதியின்றி பல நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தவறுதான் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொரு அப்ஸின் மூலம் தகவல்கள் சென்றுவிட்டது இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்து மன்னிப்பு கோரியது பேஸ்புக். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.\nRead more: பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி\nஇணையம் வெல்வோம் - 9\nஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.\nRead more: இணையம் வெல்வோம் - 9\nஇணையம் வெல்வோம் - 8\nஇணையம் தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் 4தமிழ்மீடியாவின் சிறப்புத் தொடரான இணையம் வெல்வோம் எனும் இத் தொடர் வெளிவரத் தொடங்கிய சில வாரங்களுக்குள்ளாகவே\nRead more: இணையம் வெல்வோம் - 8\nஇணையம் வெல்வோம் - 7\nஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது. எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்���ி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.\nRead more: இணையம் வெல்வோம் - 7\nசாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ\nசாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ\nRead more: சாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ\nஐபோன் எக்ஸ் VS சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் வேகப்பரிசோதனை\nசாம்சாங்க் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் இன் தகவல் ஏற்கனவே 4தமிழ்மீடியா தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் வெளியாகி இருந்தன. தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை நிறுவனங்கள் இரண்டின் அண்மையில் வெளிவந்த இரு ஸ்மார்ட் தொலைபேசிகளின் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 இன் வேகப்பரிசோதனை ஆய்வின்\nRead more: ஐபோன் எக்ஸ் VS சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் வேகப்பரிசோதனை\nஇணையம் வெல்வோம் - 6\nகடந்து செல்லும் தாவணிகளின் எண்ணிக்கை நூறானாலும் அல்லது ஆயிரமாயேனாலும் எப்படி ஒரு வயசுப் பையனின் கண்களும், மூளையும் பரபரத்துக், கடகடவென அத்தனையையும் அலசி, ஒன்றே ஒன்றைத் தேர்ந்தெடுத்து நிலை குத்தி நிற்கிறதோ, கிட்டத்தட்ட அதே வேகத்தோடும், விவேகத்தோடும்,\nRead more: இணையம் வெல்வோம் - 6\nமாணவர்களுக்கென மாதிரி கட்டுரைகள் , புத்தக குறிப்புக்களை இலவசமாக தரும் இணையத்தளம்\nஇணையம் வெல்வோம் - 5\nகூகுளின் குரல்வழி உள்ளீடு தமிழிலும் இருப்பது உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489466", "date_download": "2019-09-15T17:27:10Z", "digest": "sha1:7JBJBXXR4WFCCMFV5KUS7YXQR4CE5MIF", "length": 9302, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம் | Critical issue for women: hartik, Rahul penalties - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்\nமும்பை: தனியார் டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை பணியின்போது உயிரியந்த வீரர்களின் மனைவிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கான கி��ிக்கெட் மேம்பாட்டுக்கும் நிதியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஜன. 6ம் தேதி தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக், கே.எல்.ராகுல் இருவரும், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் அனுப்பியதுடன் மன்னிப்பும் கேட்டனர்.\nஎனினும், ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு பதிலாக மயாங்க் அகர்வால், விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், மாற்று வீரர்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக், ராகுல் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக பிசிசிஐ அறிவித்தது. அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற இருவரும், உலக கோப்பைக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ குறைதீர்ப்பாளர் டி.கே.ஜெயின், சம்பந்தப்பட்ட இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதில் 20 லட்ச ரூபாயை பணியின்போது இறந்த 10 துணை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகளுக்கு வழங்க வேண்டும். மீதி 20 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்காக 4 வாரங்களுக்குள் அப்படி செய்யாவிட்டால் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். அவர்களுக்கு கிடைத்துள்ள அந்தஸ்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்து அணி வலுவான முன்னிலை\nமாநில ஹாக்கி போட்டி அரை இறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு ஹாக்கி யூனிட்\nயு-19 ஆசிய கோப்பை இந்தியா சாம்பியன்\nதர்மசாலாவில் முதல் டி20 தென் ஆப்ரிக்காவுடன் இன்று இந்தியா பலப்பரீட்சை: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165026/news/165026.html", "date_download": "2019-09-15T16:18:20Z", "digest": "sha1:ABZ5PJCAPFQU6BZHLNORFR7D5ITMY754", "length": 5268, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சைதான்யாவை மிரட்டி காரியத்தை சாதித்த சமந்தா…!! : நிதர்சனம்", "raw_content": "\nசைதான்யாவை மிரட்டி காரியத்தை சாதித்த சமந்தா…\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா, இவர் தற்போது மெர்சலில் விஜயுடன் நடித்து வருகிறார்.இவர் விரைவில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார்,தற்போது நாக சைதன்யாவின் யுத்தம் சரணம் என்ற படம் வரும் 8 திகதி ஆம் வெளியாக உள்ளது.\nஇந்த படத்தின் விளம்பரத்திற்காக நாக சைதன்யாவுடன் சமந்தாவும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார், அப்போது இவர்களின் காதல் அனுபவம் குறித்து கேட்டனர்.\nஅப்போது பேசிய சைதன்யா, முதலில் வீட்டுக்கு தெரியாமல் தான் காதலித்து வந்தோம், விரைவில் வீட்டில் சொல்ல சொல்லி சமந்தா கூறி வந்தார், ஆனால் நான் தான் நாட்கள் கடத்தி வந்தேன்.\nஇதனால் கடுப்பான சமந்தா விரைவில் வீட்ல சொல்லலான நான் ராக்கி கட்டி உன்ன அண்ணனாக மாற்றிடுவேன் என கூறி மிரட்டியதாக கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள்.\nசந்திரயான் 2 பற்றிய புதிய ரகசியங்கள்\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன..\nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nகாலாவதி தேதி இனி கட்டாயம்….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32512/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-15T15:58:31Z", "digest": "sha1:7AL6JI7TRSC4N7BOKADVY2UMNTXLHILP", "length": 11357, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "5 ஆண்டுகளுக்குபின் விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ் | தினகரன்", "raw_content": "\nHome 5 ஆண்டுகளுக்குபின் விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ்\n5 ஆண்டுகளுக்குபின் விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாமகவைப் போன்று தங்கள் கட்சிக்கும் 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டு வந்ததால் கூட்டணி இழுபறி நீடித்தது. இந் நிலையில் கடந்த வாரம் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதியானது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.\nஇந்நிலையில் தேமுதிக - பாமகவுக்கு இடையே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இரு கட்சிகளும் ஒரே தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா உள்ளிட்டோர் கூட்டாகச் சந்தித்தனர்.\nஇந்தச் சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.\nசந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், \"விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது, நல்லபடியாகப் பேசினோம்\" என தெரிவித்தார்.\nஅதிமுக தலைவர்களும் உடன் வந்திருப்பதால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராமதாஸ் \"இல்லை\" என பதிலளித்தார். தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பாமக பிரச்சாரம் மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ், \"நிச்சயமாக\" என பதிலளித்தார்.\nகடந்த காலங்களில் எதிரெதிர் நிலையில் நின்று தேர்தல்களைச் சந்தித்த பாமக - தேமுதிக இடையே மோதல் நிலவி வந்தது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்த���யது யாழ். இந்து (VIDEO)\nகொழும்பு ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரியாழ் இந்துக் கல்லூரி...\nசம்மாந்துறை, சம்புமடு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nகல் குவாரிக்கு அருகில் மறைத்திருந்த நிலையில் மீட்புஅம்பாறை மாவட்டம்...\nசமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதம்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,000 பேருக்கு நிரந்த நியமனக்...\nசமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம்...\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ்...\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nசிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது\nசிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/", "date_download": "2019-09-15T15:58:59Z", "digest": "sha1:HFGAHYJQOHJDOQZECMBA2PIFVGSAVPXW", "length": 20613, "nlines": 271, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil cinema | Tamil cinema news | Tamil Movies | Tamil Actress, Actors | Tamil movie news | Tamil Film | kollywood news | Tamil Actress Wallpapers, Tamil videos and trailers", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர் | பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் | டென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் சிங் | பிரபாஸை புகழும் காஜல்அகர்வால் | சூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம் | ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா | கிண்டலடித்தவர்களின் வாயை அடைத்த நிவின்பாலி | ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி | இரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ் | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதி |\nநம்ம வீட்டுப் பிள்ளை - டிரைலர்\nதமிழுக்கு ‛நோ, தெலுங்கிற்கு ‛யெஸ் - நிவேதா பெத்துராஜ்\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர்\nசூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம்\nரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா\nஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி\nஇரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் ...\nசிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதி\nபேனர் விவகாரம் - ரஜினிகாந்த், அஜித் அறிவிப்பார்களா \nரவுடி பெயரில் நிறுவனம் ஆரம்பித்த விக்னேஷ் சிவன்\nபாக்யராஜ் இழப்பீடு வழங்க வேண்டும்: பேரரசு\nமாமனிதன்: இசைப் பிரியர்களுக்கு விருந்து\nபாலிவுட்டுக்குப் போகும் தமிழ் நடிகர்கள்\nஆன்ட்ரியாவுடன் ஜோடி சேரும் சிபிராஜ்\nஇளம் இயக்குநருக்கு ரஜினி பாராட்டு\nதவறை ஒப்புக் கொண்டு தண்டனை பெற்றார் ஹப்மான்: இப்படியும் ...\nவெற்றிமாறன் - தனுஷுக்கு நான் ரசிகை: மஞ்சு வாரியர்\nபேனர் வேண்டாம் : விஜய், சூர்யா அறிவிப்பு\nதுல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து\nஎன் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர்\nஅனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்\nவங்கி கொள்ளை முயற்சி: பிரியங்காவிற்கு போலீஸ் எச்சரிக்கை\nபிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண்\nடென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் சிங்\nகிண்டலடித்தவர்களின் வாயை அடைத்த நிவின்பாலி\n2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்... ஆச்சரியமும், அதிர்ச்சியும்...\nஜியோவில் உடனே ரிலீஸ்: அலறும் தியேட்டர்கள்\nதொடரும் தடுமாற்றம்.... 2019 ஜுலை மாதப் படங்கள் ஓர் பார்வை\nசம்பந்தப்பட்டவர்களின் அனுமதி எதையும் பெறாமல் பவர்புல் லேடியின் வரலாற்று சீரியலை எடுத்து விட்டு இப்போது இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். 15 கோடியில் தயாரான சீரியலை இலவசமாக வெளியிட தயாராக ...\nமகனை ஹீரோவாக்க துடிக்கும் இயக்குனர்\nஎல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு\nஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை\nகல்லாப்பெட்டி உடன் வருகிறார் இமான் அண்ணாச்சி\nரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆலியா மானசா\nகலர்ஸ் தமிழில் புதிய தொடர் உத்தரகாண்டம்\nசெம்பருத்தி ஜெனிபர் திருமணம்: காதலரை மணந்தார்\n‛நேர்கொண்ட பார்வை படம் எப்படி\nஎடை குறைப்பு பெண்களை வலியுறுத்தும் ரகுல்பிரீத் சிங்\nநாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களின், எடை குறைப்புக்காக, தெலுங்கானா ...\nஎழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர்கள் ஜிவி பிரகாஷ், சதீஷ் மற்றும் சாம்ஸ்.\nஹீரோ படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந��த நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பிஎஸ் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் நடிகர் பாலசரவணன் எடுத்த மெகா செல்பி.\nசிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.\nகடாரம் கொண்டான் பட பாடல் பதிவின் போது செல்பி எடுத்து மகிழ்ந்த விக்ரம், ஜிப்ரான், ராஜேஷ் மற்றும் விவேகா.\nகாப்பான் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சூர்யா மற்றும் ஆர்யா எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.\nமும்மொழிகளில் உருவாக இருக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் லொக்கேஷன் ஆய்வின்போது இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருடன் விக்ரம் எடுத்துக்கொண்ட செல்பி.\nமதுரராஜா படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில் மம்முட்டி எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி\nஒரு யமண்டன் பிரேமகதா படப்பிடிப்பை நிறைவுசெய்த துல்கர் சல்மான் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்பி\nசர்கார் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியதுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த விஜய், முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பாடலாசிரியர் விவேக்.\nநடிப்பு - ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோத்தயாரிப்பு - சிக்மா பிலிம்ஸ்இயக்கம் - ஆர்எல் ரவி, ஸ்ரீஜித் விஜயன்இசை - ரெஜிமோன்வெளியான தேதி - 13 செப்டம்பர் ...\nஇட்டிமானி - மேட் இன் சைனா (மலையாளம்)\nநடிகர்கள்: மோகன்லால், ஹனிரோஸ், ராதிகா, கேபிஏசி லலிதா, அஜு வர்கீஸ், ஹரிஷ் கணரன், தர்மஜன், சலீம்குமார், சித்திக் மற்றும் பலர்இசை: 4 மியூசிக், கைலாஷ் ...\nலவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)\nநடிகர்கள்: நிவின்பாலி, நயன்தாரா, அஜு வர்கீஸ், வினித் சீனிவாசன், பிரஜின், சுந்தர் ராமு, மொட்ட ராஜேந்திரன், சீனிவாசன், ரஞ்சி பணிக்கர், மல்லிகா சுகுமாரன், ...\nநடிப்பு - சித்தார்த், ஜிவி பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிராதயாரிப்பு - அபிஷேக் பிலிம்ஸ்இயக்கம் - சசிஇசை - சித்துகுமார்வெளியான தேதி - 6 ...\nநடிப்பு - யோகிபாபு, யாஷிகா ஆனந்த்தயாரிப்பு - எஸ் 3 பிக்சர்ஸ்இயக்கம் - புவன் நல்லான்இசை - பிரேம்ஜிவெளியான தேதி - 6 செப்டம்பர் 2019நேரம் - 2 மணி நேரம் 8 ...\nநம்ம வீட்டு பிள்ளை - டிரைலர்\nநம்ம வீட்டு பிள்ளை - டிரைலர்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போத���\nஇன்னும் முருங்கைகாய் பற்றியே பேசுகிறார்கள்..பாக்யராஜ் பரபரப்பு\nவீராபுரம் 220 இசை வெளியீட்டு விழா\nஆண்கள் ஜாக்கிரதை இசை வெளியீட்டு விழா\nஇந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7 - இது விளம்பரத்திற்காக நடித்ததல்ல. [...] 8 days ago\nஇது தோல்விக்கான பாதை அல்ல. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் [...] 8 days ago\nபண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன் [...] 12 days ago\nபூமியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது. உலகை [...] 22 days ago\nசல்பல் பாண்டே வருகிறார். தபாங் 3 படம் டிச.,20ல் ஹிந்தி, [...] 25 days ago\nஐங்கரன் டிரைலர் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அந்த 1 [...] 25 days ago\nராட்சசன் திரைப்படம் எந்த ஒரு விருதுக்கும் [...] 27 days ago\nநீதியை நம்புகிறேன். நீதிதுறையும், சட்டமும் நம்மை [...] 86 days ago\nஎன்.ஜி.கே., படத்தில் மிக அற்புதமாக நடித்த நடிகர் சூர்யா, [...] 95 days ago\nடகால்டி’ முதல் பார்வை போஸ்டர் கவனக்குறைவாக [...] 99 days ago\nஎன்ஜிகே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் [...] 100 days ago\nசமீபத்தில், நடிகர் பரத் நடித்திருக்கும் காளிதாஸ் படத்தை [...] 106 days ago\nநடிகர் கமல், மூணு நிமிடம் பேசிய பேச்சை, மூணு நாட்களாக நாடே [...] 121 days ago\nமீண்டும் தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு [...] 135 days ago\nஅன்புள்ள அப்பா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. [...] 155 days ago\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/12/29182929/1220377/Piranmalai-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-09-15T16:23:07Z", "digest": "sha1:44NWXEQKPDJF2NH22LMC6HHODTDBBGWV", "length": 16401, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Piranmalai Movie Review in Tamil || காதலுக்கும், குடும்பத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் - பிரான்மலை விமர்சனம்", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரான்மலையில் வசித்து வருகிறார் நாயகன் ஆதவா பாண்டியன். சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால், அப்பா வேல ராமமூர்த்தியின் வளர்ப்பில் வளர்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வரும் வேல ராமமூர்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.\nஆனால் ஆதவா பாண்டியன் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி நேகா. ஒருநாள் ரோட்டில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர் ஒருவரை குளிப்பாட்டி த��ார் செய்து விடும் நேகா மீது ஆதவா பாண்டியனுக்கு காதல் வருகிறது.\nஇந்த நிலையில், ஊருக்குள் ஆதவா பாண்டியன் செய்யும் சேட்டைகள் அதிகமாவதால் அவரை வெளியூரில் சென்று வேலை பார்க்கும்படி அனுப்பி வைக்கிறார் வேல ராமமூர்த்தி. இதையடுத்து கோயமுத்தூர் செல்லும் ஆதவா, தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். மேலும் கோவையில் நாயகியை பார்த்துவிடுகிறார்.\nஒரு கட்டத்தில் ஆதவா - நேகா இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. விடுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், பாதிரியார் ஒருவரின் ஆலோசனையில் பேரில் வீட்டிற்கு தெரியாமல் நேகாவை, ஆதவா திருமணம் செய்து கொள்கிறார். அதேநேரத்தில் வேல ராமமூர்த்தி வேறு உறவுக்கார பெண்ணை பார்த்து வைக்கிறார்.\nகடைசியில், தனது மகன், மருமகளை வேல ராம மூர்த்தி ஏற்றுக் கொண்டாரா ஆதவா - நேகாவின் வாழ்க்கை என்னவானது ஆதவா - நேகாவின் வாழ்க்கை என்னவானது\nமுதல் படம் என்றாலும் ஆதவா பாண்டியனின் நடிப்பு குறைசொல்லும்படியாக இல்லை. கதைக்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கிறார். நேகா கிறிஸ்த்துவ சமயத்து பெண்ணாக கதையோடு ஒன்றி, சிறப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றத்தில் வந்தாலும், சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. எனினும் கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடி பெரிதாக எடுபடவில்லை.\nபாரதி பாஸ்கரின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nஒருவர் செய்யும் நல்லதும் கெட்டதும் அவரது சந்ததியையே சேரும்- மகாமுனி விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர் சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி நெடுஞ்சாலை பட நடிகைக்கு பெண் குழந்தை பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா - செம்மையா இருக்கு : மாஃபியா குழுவை பாராட்டிய ரஜினி மீண்டும் நடிக்க வரும் அசின் எனக்க��ன இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kppayya.html", "date_download": "2019-09-15T15:59:08Z", "digest": "sha1:KGUY7OFCOEOJTHPIDL63PZ4CCVYIKTD2", "length": 36958, "nlines": 462, "source_domain": "eluthu.com", "title": "கொ.பெ.பி.அய்யா. - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 09-Mar-1949\nசேர்ந்த நாள் : 19-Jan-2013\nஅன்புடையீர் வணக்கம்.தரமான படைப்பு, உரமான கருத்து,வளமான எழுத்து,வரமான தமிழால் வார்ப்போம் வருக\nகொ.பெ.பி.அய்யா. - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇயற்கை கடைந்த இசைக்கும் அமுதம்\nபயிற்சி கடந்தும் பழகும் தமிழும்\nஇயக்கம் தனித்தும் இனிக்கும் நிலைக்கும்\nமுயன்றும் கலப்பும் முயற்சி பழிக்கும்.\nபுண்ணியம் சேர்க்கும் பொதிகை மரபே\nதன்னியம் காக்கும் தமிழின் வரவே\nஅந்நியம் நோக்கும் அவலம் துறவே\nமண்ணியம் தேக்கும் மணந்தான் உறவே\nமயக்கம் விரிக்கும் மடமை ஐயோ\nவியக்கும் தமிழை விலக்கம் உய்யோ\nபயக்கும் அறிவும் படியா தமிழோ\nநயக்கும் பிறவும் நமதன்னை நிகரோ\nஇப்படி நாமும் தப்படி ஆனால்\nஎம்மொழி வாழும் செம்மொழி தானால்.\nகல்லா மொழியும் சொல்லால் மட்டும்\nபொதிகை மலை வாழும் நான் தங்கள் தனித்தமிழ். கவிதையை நண்பர்களோடு பகிர்ந்தேன் வாசகர் வட்டம் மூலம் தமிழ் வளர ஆவன செய்வோம் 02-Aug-2016 3:38 pm\nசெம்மொழியான தமிழ்மொழியாம் வாழ்க வளர்க - மு.ரா.\t21-Feb-2016 11:51 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகடைசி கட்டமைப்பு என்னை ஆள்கிறது 15-Jan-2016 11:10 pm\nகொ.பெ.பி.அய்யா. - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிகவும் சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 8:16 pm\nசொற்செட்டான கவிமாலை சாற்றிய விதம் சிறப்பு\nகொ.பெ.பி.அய்யா. - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவரிகளில் நல்ல சொற்களின் கையாடல் அழகான வருடல் கனவில் மடியில் உறங்கும் காதல் மனங்களின் மெளனம் போல் ஓர் உணர்வு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 6:51 am\nகொ.பெ.பி.அய்யா. - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅம்மாவுக்கு ஆராதனை நன்று\t05-Jan-2016 10:12 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅம்மா எனும் உறவுக்கு உயிர் எழுதிய கல்வெட்டாய் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t05-Jan-2016 5:51 pm\nகொ.பெ.பி.அய்யா. - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇயற்கை எனும் அழகை நாம் வதைக்கும் போதே அதுவும் எம்மை சீண்டி பார்க்கிறது அதற்கு உலகும் பல காயனகளை பெற்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 1:32 pm\nகொ.பெ.பி.அய்யா. - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.\n2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.\n3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.\n4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.\n5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.\nஆதியில் சத்தியம் வார்த்தை இருந்தது-அது\nதேவனிடம் நித்தியம் தேவனாய் இருந்தது.\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅருமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Dec-2015 7:18 am\nமீள் வருகையில் மகிழ்ச்சி ஐயா தங்களுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள் 27-Dec-2015 4:13 am\nகொ.பெ.பி.அய்யா. - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநட்பும் காதலும் பாலில்தான் வேற்றுமை\nகற்பில் இரண்டும் பேணும்தான் ஒற்றுமை.\nஇருபால் அன்பில் இணைவது காதலாம்\nஒருபால் அன்பில் உறைவது நட்பாமாம்\nதூய்மை தானது தொடரும் உறவாகும்.\nவாய்மை தானது வளரும் அன்பாகும்.\nஉறவும் அன்பும் உணர்ந்து துடிப்பதாம்.\nநிறையும் ஆன்மா நிறைவில் பிறப்பதாம்.\nநட்பின் போலி நஞ்சுண்ட போலாகி,\nதொண்டை வாயில் நின்றதும் வேலாகி,\nவிக்கவும் கக்கவும் வீழாது தானாகி\nதொக்கிய சிக்கலாய் தீர்க்கும் காலாகி.\nநட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.\nநட்ட நினைவின் நெஞ்சம் ஆறாது\nநட்புக்கும் கற்புண்டு நாசமானால் தேறாது.\nநட்டமும் தற்கொண்டு நாழிகை தாங்காது.\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t30-Dec-2015 2:29 am\nகொ.பெ.பி.அய்யா. - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசெல்லும் ஆண்டே போ போ\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்\nராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) சஹானா தாஸ் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nபழனிக்குமார் ஐயா புத்தக வெளியிடு நேரடி ஓளிபரப்பு நடந்து கொண்டுரிக்கிறது . கண்டு மகிழுங்கள் .\nதக்கலையில் பிறந்தாளைத் தமிழ்படித்து வளர்ந்தாளை நற்கலைகள் கற்றாளை நளினமிகு நடையாளைச் சொற்கனியப் பேசுகின்ற சுந்தரத்தென் குமரியினை விற்புருவந் தூக்காமல் வியக்காதார் அரங்கிலையே கவிதைமனங் கொண்டவளை கருத்தான இருதளிர்கள் புவிதந்து புரந்தவளை புதுக்கவிதை பாரதியின் நவகவிதை நடையாக நடந்தரங்கு நிறைத்தவளை செவிசாய்த்து மயங்காத சிந்தையினார் அரங்கிலையே கவிதைமனங் கொண்டவளை கருத்தான இருதளிர்கள் புவிதந்து புரந்தவளை புதுக்கவிதை பாரதியின் நவகவிதை நடையாக நடந்தரங்கு நிறைத்தவளை செவிசாய்த்து மயங்காத சிந்தையினார் அரங்கிலையே\n நீங்கள் வாழ்த்தியது நேரில் வாழ்த்தியது போன்ற உணர்வைத் தருகிறது\nமிக மிக சிறப்பான ஏற்பாடு... நெகிழ்ச்சியான தருணம்... தொகுத்து வழங்கி அமர்களப் படுத்தி விட்டீர்கள்... நீதிபதி ஐயா வாசித்து காட்டிய தோழரின் கவிதை வரிகளில் \"வீட்டுக்கு பேரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ அநாதை இல்லம்... \" எழுந்து நின்று கை தட்டினேன்.... எல்லோரது பேச்சும் மிக அருமை... தோழர் கேக் வெட்டியபோது பிறந்த நாள் பாட்டு இங்கே இருந்தே பாடினேன்.... பிரமாண்டமாய் அரங்கேறிய நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடந்திட உதவிய அனைத்து நல்ல உள்ளங்களையும் மனதார பாராட்டுகிறேன்.... மிக வருத்தமளிக்கிறது கலந்துகொள்ள இயலாமைக்கு...\t12-Oct-2014 11:19 pm\nநிகழ்ச்சியைப் பற்றின கருத்துக்கள் என்னவோ\nபழனி குமார் அளித்த எண்ணத்தை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஎன் நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள் , மேலும் வெளிநாட்டில் உள்ள நம் எழுத்து தளத்தின் நட்புகள் அனைவரும் , நான் மேலே குறிப்பிட்டுள்ள லிங்க் / வெப் சைட்டை ச���ன்று பார்த்தால் , 12.10.2014 , ஞாயிற்றுகிழமை அன்று நம் இந்திய நேரப்படி மாலை சரியாக 5.00 மணி அளவில் இருந்து , நேரிடையாக முழு நிகழ்ச்சியும் காணலாம் .\nமறவாதீர் நண்பர்களே . இந்த பதிவை பகிருங்கள் .\nஅய்யா தங்கள் விழாவின் வீடியோ காட்சியை திரும்ப பார்க்க ஆவலோடு இருக்கிறேன் முடிந்தவரை அதனுடைய cd caset எனக்கு அனுப்ப முடியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 15-Oct-2014 10:48 pm\nநான் போகிறேன் நேரே... நேரே.... :) (ராகத்துடன் படிக்கவேண்டும் :) )\t12-Oct-2014 12:10 am\nஅருமை ஐயா.....கண்டிப்பாக பார்க்கிறேன்\t11-Oct-2014 12:21 pm\nநிகழ்ச்சிக்கு வர இயலாத தோழமைகளுக்கு நிகழ்ச்சியை காணுதற்கு மிக சிறப்பான ஏற்பாடு அண்ணா. நிகழ்ச்சி சிறப்பான முறையில் அமைய என் வாழ்த்துக்கள் அண்ணா.\t11-Oct-2014 11:15 am\nகொ.பெ.பி.அய்யா. - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகொடி காத்த குமரனின் அடி வார்த்த அமலனாம் துடிரத்தின மூர்த்தியின் விடி பார்த்த நாள் வாழி விடியலே வாழி நாற்பத்து ஏழாவது நாளிந்த அகவையே வேர் பற்றி மேலுமே விருட்சமாய் பரவியே வாழி நீயே அமிழ்தம் சேர் வண்டே நீ கமழும் தமிழ் கண்டே நீ கமழும் தமிழ் கண்டே நீ கமலனவன் செண்டே நீ தமிழுக்கே நீ வாழ தலைமுறை போற்றி வாழ உமிழும் உன் மூச்செல்லாம் தமிழாக வாழ்த்துகிறேன். வாழிவாழி ஆழிசூழ் உலகமெலாம் வாழி நின் தமிழ் நின்று வாழி\nநியாயமான ஆசைகள் இனிதே நிறைவேறிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களின் கலைப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் \nஐயா வணக்கம் ஆசைகளை நிசமாக்குங்கள் ஆசிகளை எமக்காக்குங்கள் . வாழ்க வளமுடன் 30-Jul-2014 6:22 am\nஅருமை அருமை ஆசை அனைத்தும் வெகு அருமை ஐயா தாங்கள் நலமா ஐயா \nகொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஅழகு அழகு ஆசை அழகு\nஅழகு அழகு பொய்யும் அழகு.\nஅழகு அழகு உண்மை அழகு\nஅழகு அழகு கோபம் அழகு.\nதீவிரம் கூட தர்மம் ஆகும்.\nஅழகு அழகு வேகம் அழகு.\nஅழகு அழகு தாமதம் அழகு.\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) :\n எது அழகு என்பதை எழில்மிகு வரிகளில் வர்ணனை செய்தமை சிறப்பு அய்யா \nகொடி காத்த குமரனின் அடி வார்த்த அமலனாம் துடிரத்தின மூர்த்தியின் விடி பார்த்த நாள் வாழி விடியலே வாழி நாற்பத்து ஏழாவது நாளிந்த அகவையே வேர் பற்றி மேலுமே விருட்சமாய் பரவியே வாழி நீயே அமிழ்தம் சேர் வண்டே நீ கமழும் தமிழ் கண்டே நீ கமழும் தமிழ் கண்டே நீ கமலனவன் செண்டே நீ தமிழுக்கே நீ வாழ தலைமுறை போற்றி வாழ உமிழும் உன் மூச்செல்லாம் தமிழாக வாழ்த்துகிறேன். வாழிவாழி ஆழிசூழ் உலகமெலாம் வாழி நின் தமிழ் நின்று வாழி\nஎண்ணமும் வடிவமும் சிறப்பு. முதலில் இருந்து கடைசி வரை நடை மாறாமல் சொற்றொடர் பிறழாமல் வடிவமைத்தும் சிறப்புத்தான் ஐயா.\t31-Jul-2014 12:31 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2019-09-15T16:15:26Z", "digest": "sha1:LOOFUMP46MNQXKXI7PR4PZ5GLPSHJUC7", "length": 11616, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா\nபிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான் நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப் பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி.\nமறுசுழற்சி செய்யக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது, மக்கக்கூடியது என்பதால் காகிதப் பை, காகிதக் குவளை, காகிதத் தட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் (இயற்கை வளம்), உற்பத்தி நடைமுறைகள், மறுசுழற்சி ஆகிய அம்சங்களில் காகிதப் பைகள் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை.\nகாகிதப் பைகள், அட்டைப் பைகள் தயாரிக்க, மரக் கூழே பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சிக் காகிதம், நாளிதழ் காகிதத்தில் செய்யப்படும் காகிதப் பைகளை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. காகிதம் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை மரங்கள்தான். 2-3 கிலோ காகிதம் தயாரிக்க ஒரு வளர்ந்த மரம் தேவை. மரங்கள் நமக்குச் செய்யும் சேவையுடன் ஒ���்பிட்டால், காகிதங்கள் ஏற்படுத்தும் இழப்பைப் புரிந்துகொள்ளலாம்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் உற்பத்தியைவிட காகிதப் பை உற்பத்தி 70 சதவீதம் அதிக மாசை வெளியிடுவதாக ஒரு கணிப்பு சொல்கிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளைவிட காகிதப் பை தயாரிப்பு 50 மடங்கு அதிக நீர்மாசை உருவாக்குகிறது. காகித-அட்டைப் பைகளைத் தூய்மைப்படுத்தி நிறமேற்றுவதற்கு, பிளீச்சிங் செய்ய நிறைய குளோரின் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மாசை உருவாக்குகிறது.\nகாகிதப் பை தயாரிக்க, பிளாஸ்டிக் பையைவிட 4 மடங்கு அதிக எரிபொருள் தேவை. பிளாஸ்டிக் பை தயாரிப்பைவிட மூன்று மடங்கு அதிகத் தண்ணீர் காகிதப் பை தயாரிப்புக்குத் தேவைப்படுகிறது.\nஅதற்காகப் பிளாஸ்டிக் பை நல்லது என்ற முடிவுக்கு எக்காரணம் கொண்டும் வர வேண்டியதில்லை. இரண்டுமே நல்லதில்லை என்பதுதான் நாம் அறிய வேண்டியது. உற்பத்தி நடைமுறை, கழிவாதல், மக்காத தன்மை ஆகிய அம்சங்களில் காகிதப் பையைவிடவும் பிளாஸ்டிக் பை மோசமாக இருக்கிறது.\nஉலகம் முழுவதும் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 1977-ல் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் காகிதப் பைகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட ஆரம்பித்தது. 1996-ல் உலகில் பயன்படுத்தப்படும் 5-ல் நான்கு பைகள் பிளாஸ்டிக் பைகளாக மாறிவிட்டன.\nதிடக்கழிவான பிளாஸ்டிக்கை அகற்றுவது மிகப் பெரிய பிரச்சினை. அப்புறம் மக்காமல் ஊரெங்கும் பறந்துகொண்டு, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு, மழை நீரைப் போகவிடாமல், மண்ணுக்குள் நீரைவிடாமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள்.\nபிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் இரண்டுக்கும் சிறந்த மாற்று துணிப் பைகள்தான். நம்ம ஊர் மஞ்சப்பை, கட்டைப் பைதான் எப்போதுமே சிறந்தது. அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், துவைத்துச் சுத்தப்படுத்தியும் பயன்படுத்த முடியும். அதனால், துணிப் பைக்கு ஜே போடலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிருதுநகர் வந்த பிளமிங்கோ பறவைகள் →\n← லாபம் தரும் மா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/09/", "date_download": "2019-09-15T16:16:50Z", "digest": "sha1:DZM5SC5XHYCGFZ3LNPYHXS4QWNP5ZH5M", "length": 41841, "nlines": 168, "source_domain": "hemgan.blog", "title": "September | 2011 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nநிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும் எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே\nநிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.\nஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.\nஉலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.\nஉணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.\nபயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.\nஎல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.\nபொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.\nகரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.\nஎன்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன\nபாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.\nவிவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை\nகவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா அல்லது தானே சிந்திக்கும் திற��் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா\nநிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, \"பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்\" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா அல்லது \"தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்\" அல்லது \"தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்\"\nஅதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து\nஉட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.\nஇந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா\nசரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி \"நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்\" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல \"இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்\" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.\nஉணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.\nமூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.\nவிவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – \"மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…\"\n\"அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு\"\nவிவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.\nஅவள் வரவில்லை. இன்னும் வரவேயில்லை.\n3.30இலிருந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையின் ஒரத்தில் விஜய் எழிலரசிக்காக காத்துக்கொண்டிருந்தான். கையோடு கொண்டுவந்திருந்த இருபெட்டிகளையும் தரையில் வைத்து, அதன்மேல் லேசாக உடலின் பளு அதிகம் தராமல் உட்கார்ந்திருந்தான். பதற்றம் கலந்த மனநிலையிலேயே ஏறத்தாழ மூன்று மணிநேரம் கழிந்து விட்டதால், பதற்றத்தின் தீவிரம் குறைந்திருந்தது. கோபம் அதிகரித்திருந்தது.\n அவசர புத்தியுடன், திரைபட கதாநாயகன் போல எழிலரசியுடன் திருட்டுத்தனமாக ஓடிப்போய் வேறூரில் திருமணம் செய்ய எடுத்த முடிவின்மீதா எதன் மீது ஒரே மனித இனமாக இருந்தும், சமூக வேறுபாடுகள��� நொடிக்கொருதரம் உருவாக்கி, மேலும் மேலும் பிளவுபட்டுவரும் இந்த மனித சமூகம்மீதா\nஎழிலரசியின் தந்தையார் – மாணிக்கம் – ஓர் உள்ளூர் அரசியல்வாதி. ஊருக்கு பல நல்ல செயல்களை செய்து நல்லபேர் எடுத்திருந்தாலும், சாதிவுணர்வுள்ளவர் என்ற அடையாளம் அவருக்கு அமைந்திருந்தது. தம்முடைய சாதிச்சங்க நிகழ்வுகளில் அடிக்கடி தலைமை தாங்குவதாலோ என்னவோ எழிலரசி சொல்லுவாள் : “அப்பாவைப்பற்றி இப்படி ஓர் பேர் வந்தது எப்படின்னு எனக்கே தெரியலை..மாமாவின் தொந்தரவால்தான் அவர் சாதிச்சங்க கூட்டங்களுக்கே போறார்” உடனே விஜய் “உங்க மாமாவின் ஆலோசனையில்தான் ஜாதிப்பெருமையை காப்பாத்த, பயமுறுத்தும் மீசையை வளர்த்தாரோ எழிலரசி சொல்லுவாள் : “அப்பாவைப்பற்றி இப்படி ஓர் பேர் வந்தது எப்படின்னு எனக்கே தெரியலை..மாமாவின் தொந்தரவால்தான் அவர் சாதிச்சங்க கூட்டங்களுக்கே போறார்” உடனே விஜய் “உங்க மாமாவின் ஆலோசனையில்தான் ஜாதிப்பெருமையை காப்பாத்த, பயமுறுத்தும் மீசையை வளர்த்தாரோ” அதற்கு எழிலரசி “நீயும் உன் கண்றாவி ஜோக்கும்” என்று செல்லமாக கடிந்துகொள்வாள்.\nவிஜய் காத்துக்கிடந்த இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் ஒரே ஓர் அறை கொண்ட வீடு இருந்தது. சைக்கிளில் வந்திறங்கிய ஒருவர், வீட்டைத்திறந்து விளக்கை போட்டார். அது ஒரு தேநீர்க்கடை. தேநீர்க்கடைக்காரர் சற்று தூரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த விஜய்-யை பார்த்தார். விஜய்-க்கு அவர் தன்னை சந்தேகத்துடன் நோக்குகிறாரோ என்று பட்டது. “என்னப்பா தனியா நிக்கறே..ரெண்டு பெட்டி வேறே…என்ன திருடினதா” என்று ஏதாவது கேட்பாரோ” என்று ஏதாவது கேட்பாரோ அப்படி எதுவும் கேட்கவில்லை. அடுப்பை பற்ற வைப்பதுவும், கடையை துடைப்பத்தால் பெருக்குவதுமாக வேலையாய் இருந்தார்.\nஎழிலரசியுடன் இரண்டு வருடமாய்ப் பழக்கம். தன்னுடைய அப்பா விஜய்-யை மாப்பிள்ளையாக ஏற்றுகொள்ளமாட்டார் என்று எழிலரசி நம்பினாள். சில மாதங்களாகவே ஓடிப்போய் திருமணம் செய்யும் திட்டத்தை ப்ரஸ்தாபித்து வந்தாள். அவள் முதன்முதல் இதைப் பற்றி பேசும்போது, விஜய்-க்கு ஒரு விதமான அச்சமே தோன்றியது. “கொஞ்சம் பொறு..நான் என் அப்பாவிடம் பேசிப்பார்க்கிறேன்” என்று பொய்யான நம்பிக்கை தந்தான். நாட்கள் போகப்போக எழிலரசி பொறுமை இழக்கலானாள். வீட்டை விட்டு ஓடிப்போகு��் எண்ணம் மேலும் வலுத்தது.\nபல சமயம் விஜய் குழம்பினான். என்ன செய்வது என்ற தெளிவின்மையின் காரணத்தால், “உனக்கு பொறுமையே கிடையாதா” என்று அவளிடம் சினந்து கொண்டான். எழிலரசி அதற்கு “எனக்கு பொறுமை இல்லை. உனக்கு தைரியம் இல்லை” என்று திடமாக பதிலளித்தாள். தான் தைரியமானவன் என்று இவளுக்கு காட்டுகிறென் என்று தனக்குள் கறுவிக்கொண்டான்.\nநெருங்கிய நண்பன் சகாதேவனிடம் பேசியபோது மீண்டும் குழப்பம் அவனுள் திரும்பி வந்தது. “நீ உன் அப்பாவிடம் பேசவில்லை. அவளும் தன் அப்பாவிடம் பேசவில்லை. இரு பெற்றோர்களின் சம்மதம் கிட்டாது என்று நீங்களே எப்படி கருதிக்கொள்ளலாம். பயத்தை ஒதுக்கிவைத்து, தெளிவுடன், உறுதியுடன் பெற்றொர்களிடம் பேசினால் எல்லாம் நல்லபடியாக நிறைவேறும்” சகாதேவனின் ஆலோசனையை கேட்கும்பொது வெறுமனே தலையாட்டினான். குழப்பம் நிறைந்த சிந்தனை, தன் தைரியத்தை எழிலரசியிடம் நிரூபிக்கும் ஆசை – இவைகளின் கலவையால் எழிலரசியின் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டினான்.\nஊருக்குள் யாருக்கும் ஐயம் எழாதபடி இருவரும் தனித்தனியாகவே, நகர எல்லையை அடுத்த நெடுஞ்சாலையில் சந்திப்பதாய் எற்பாடு. எழிலரசி விடிகாலம் 4.00 மணிக்குள் வந்து விடவேண்டும். இரவு 12 மணிக்கு விஜய் எழிலரசியின் கைதொலைபேசிக்கு “நான் கிளம்பிவிட்டேன்” என்று ஒரு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். “எல்லாம் திட்டப்படி ; ஒரு மாற்றமும் இல்லை” என்பதுதான் அந்த குறுந்தகவலின் உள்ளர்த்தம். இருவரும் ஒருவருக்கொருவர் கைதொலைபேசியில் நெடுஞ்சாலையில் 4.00 மணிக்கு சந்திக்கும் வரை பேசிக்கொள்ளக்கூடாது. “எனக்கு தைரியமில்லை என்றா சொல்லுகிறாய்..என்ன கச்சிதமாக திட்டமிட்டிருக்கிறேன் பார்” என்ற பீடிகையோடு மேற்சொன்ன வழிகாட்டல்களை எழிலரசியிடம் அடுக்கினான். அவளும் ஆமோதித்தாள்.\nஇன்னொரு நண்பன் கண்ணனோ “இது என்னடா, அந்த இருபது வயதுப்பொண்ணு அவ வீட்டை விட்டு வருவான்னு நம்பி, நீ ஹைவே-ல நடுநிசி-ல போய் நிக்கப்போறியா..நல்லா முட்டாளாகப்போறே” என்று எள்ளி நகையாடினான்.\nகண்ணனின் நக்கல் கலந்த தொனி விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. “டேய் கண்ணா, நான் உன்னிடம் ஆலோசனை கேட்டேனா நானும் எழிலரசியும் எடுத்த முடிவைப் பற்றி தெரிவித்தேன்…அவ்வளவுதான்” – விஜய்-யின் பதிலடி.\n6.00 மணிக்குப்பிறகு மூன்றுமுறை எழிலரசியின் கைதொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றான். அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது.\n அவன் சொன்னது உன்மையாகி விட்டதே ஹும்..நான் எழிலரசி-யை நம்பியது என் தவறு. அவள் என்னை விட ஐந்து வருடம் சின்னவள். அவள் சொன்னாளென்று நான் இந்தக்காரியத்தில் இறங்கினேனே ஹும்..நான் எழிலரசி-யை நம்பியது என் தவறு. அவள் என்னை விட ஐந்து வருடம் சின்னவள். அவள் சொன்னாளென்று நான் இந்தக்காரியத்தில் இறங்கினேனே இன்நேரம் என் அண்ணனுக்கும், அப்பாவுக்கும் நான் வீடடை விட்டு வெளியெறியது தெரிந்துவிட்டிருக்கும் இன்நேரம் என் அண்ணனுக்கும், அப்பாவுக்கும் நான் வீடடை விட்டு வெளியெறியது தெரிந்துவிட்டிருக்கும்\nஅடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி விஜய்-யால் யோசிக்க முடியவில்லை. வெட்கம்,கோபம்,அவமானம் என்று உணர்ச்சிகளின் குவியல்\nதேனீர்க்கடைக்காரர் முதல் தேனீரை கடவுளுக்குப் படைக்கும் உணர்வுடன் சாலையில் கொட்டிக்கொண்டிருந்தார். சாலையின் எதிர்புறத்தில் சட்டை போடாத உடம்புடன், தரையில் குந்தவைத்து உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், சாலையில் சின்ன நீரொடைபோல் ஒடும் தேனீரை ஏக்கமாக பார்த்தான்.\n“என்ன தம்பி, திருச்சிக்குபோக வண்டிக்காக காத்துக்கிட்டிருக்கீங்களா கவர்ன்மெண்டு பஸ் ஏதும் நம்ம கடை கிட்ட நிக்காதுங்களே. ஏழுமணிவாக்குல வரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் வண்டி வந்து நம்ம கடைல நிக்கும். அந்த பஸ் டிரைவர் நம்ம கடையிலதான் டீ குடிக்க பிரியப்படுவாரு. நீங்க அந்த பஸ்-சுலயே போயிரலாம்” அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தார்.\nவரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் வண்டியிலிருந்து விஜய்-யின் அண்ணன் இறங்கினான். அண்ணனைப்பார்த்த விஜய், தலையை குனிந்து கொண்டான். “என்னடா பண்ணிட்ட..எங்கிட்ட பேசியிருக்கக்கூடாதா” விஜய் ஒன்றும் பேசவில்லை. அண்ணனின் முகத்தை நோக்கும் தைரியத்தை ஒரளவு வரவழைத்துக்கொண்டு பார்க்கையில், விஜய்-யின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அண்ணன் தனது கைச்சட்டைப்பையிலிருந்து மடித்த ஒரு காகிதத்தை எடுத்து விஜய்-யிடம் கொடுத்தான். “எழிலரசியின் சித்தப்பாமகன் ஒருவன் இதைக் கொண்டு வந்து கொடுத்தான்”\nஇன்று என்னால் வீட்டை விட்டு கிளம்ப முடியாத சூழ்னிலை. என்ன நடந்தது என்று நீ அறிந்தால் உனது தலை சுழல ஆரம்பிதுவிடும். என் அக்கா – பூவரசி – சாயபு தெருவில் வசிக்கும் இஸ்மயில் பாயின் மகன் அர்ஷத்-தை காதலித்து வந்திருக்கிறாள். அதை நேற்று மாலை வரை எனக்கே தெரிந்திருக்கவில்லை. நேற்று இரவு ஏழுமணிக்குமேல் பூவரசியைக் காணவில்லை. ஒன்பதரை மணிக்கு மேல்தான், பூவரசி எழுதிவைத்துவிட்டு போயிருந்த மூன்று வரிக்கடிதம் எங்களுக்கு கிடைத்தது.\nஅப்பா ரொம்ப ஆட்டம் கண்டுபோனார். செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொண்டார். என்னையும் நாங்குமுறை முதுகில் அடித்தார். அக்காவின் சங்கதி எதுவும் எனக்கு தெரியாது என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை. உன் குறுந்தகவல் வந்த நேரம் கைத்தொலைபேசியை என்னிடமிருந்து பிடுங்கி அப்பா தூக்கி எறிந்தார். கொஞ்ச நேரம் கழித்து கெரசீன்-ஐ என் மேலும், என் அம்மா மேலும் ஊற்றி, தன் மேலும் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியால் பற்ற வைக்க முயன்றார். நல்லவேளை, மாமா நடுவில் புகுந்து அப்பாவிடமிருந்து தீக்குச்சியை பிடுங்கிக்கொண்டார்.\nஅப்பா ஒரளவு அமைதியான பிறகு, மாமாவையும், சித்தப்பாவையும், சில சாதிசங்க உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு சாயபு தெருவுக்கு போயிருக்கிறார். அங்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை.\nவிஜய், நம்ம திட்டத்தை இப்போதைக்கு கைவிடுவதே நல்லது என்று நினைக்கிறேன். கொஞ்சம் பொறுத்திருந்து என்ன ஆகிறது என்று பார்ப்போம். நான் வராமல் போனதில் நீ கோபமாகியிருக்கக்கூடும். என் வீட்டு நிலைமையை புரிந்து கொண்டு, என்னை மன்னித்துவிடு. உன் அண்ணாவையும் அப்பாவையும் எப்படியாவது சமாளித்துக்கொள்.\nசில பல மாதங்களுக்குப்பிறகு விஜய்-யும் எழிலரசியும் கணவன்-மனைவியாக வரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் பஸ் நின்ற தேனீர்க்கடைக்கு தேனீர் குடிக்க வந்தார்கள்.\nவிஜய்”கண்ணன் சொன்னதுபோல அன்று நீ என்னை ஏமாற்றி வராமலே போனாய், எழிலரசி” என்று தன் மனைவியை வம்புக்கிழுத்தான்.\nஎழிலரசி புன்னகைத்துக்கொண்டே “நான் ஏமாற்றவில்லை : சகாதேவன் சொன்ன வழியில் போவதே சரியென்று நினைத்தேன்” என்று சொன்னாள்.\nவிஜய்-யின் அப்பாவும் அண்ணனும் மாணிக்கத்திடம் சம்பந்தம் பேசச்சென்றிருந்தபோது, பூவரசி என்கிற சலீமாவும் தன் பிறந்தகம் வந்திருந்தாள். மாணிக்கம் ஒரு வார்த்தைகூட தன் மூத்தமகளிடம் பேசாததை இருவரும் கவனிக்க நேர்ந்தது. தாங்கள் வந்த நோக்கத்���ை பக்குவமாக எடுத்துரைத்தார்கள். மாணிக்கம் சம்மதத்தை தெரிவிக்க ரொம்பநேரம் எடுக்கவில்லை.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/wife-tries-to-murder-husband-near-ramnad-361976.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T15:58:12Z", "digest": "sha1:MFQTS7KX4ZLDJ3CYSFKUM3KKDCTUBVXH", "length": 17074, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி! | Wife tries to murder husband near Ramnad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nசென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகம்.. நேற்று பவுனுக்கு ரூ.224 குறைந்தது\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனம் தேவை\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஇந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nAutomobiles போலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி... காரணம் என்ன தெரியுமா\nMovies எங்க டாட்டூ வரையறதுனு ஒரு எல்லை இல்லையா.. அந்தரங்க இடத்தில் டாட்டூ வரைந்த பிக்பாஸ் பிரபலம்\nTechnology ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம். உயிர் ஊசலாடும் ராமசாமி\nராமநாதபுரம்: கணவனை மடியில் படுக்க வைத்து.. விஷ சோறு ஊட்டி விட்டு.. கொல்ல முயன்றுள்ளார் மனைவி பஞ்சவர்ணம். விஷ சோறு சாப்பிட்ட கணவனின் உயிரோ இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கல்யாணம் ஆகி 18 வருஷங்கள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் நிறைய சண்டை வந்துள்ளது.\nசில தினங்களுக்கு முன்பும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் ராமசாமியின் தம்பி கணேசன், சமாதானம் செய்து, தங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள இன்னொரு வீட்டில் இவர்களை தங்க வைத்தார்.\nமெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள்\nஆனால் அங்கேயும் 2 பேரும் சண்டை போட்டு கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம், கணவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்யவே முடிவு எடுத்துவிட்டார். இதற்காக தக்காளி சாதம் செய்து, முட்டை பொறித்து, ரசம் வைத்தார். அந்த சமையலில் எலி மருந்தை கலந்து விட்டார்.\nசாப்பாட்டு நேரம் வந்ததும், ராமசாமியை மடியில் படுக்க வைத்து ஊட்டி விட்டுள்ளார். இனி நமக்குள் சண்டை வேணாம், உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை என்று சொல்லியே ஊட்டிவிட்டுள்ளார். மனைவி மடியில் படுத்து கொண்டு, ராமசாமியும், தக்காளி சாதம், முட்டையை சாப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, கணேசனிடம் சென்ற பஞ்சவர்ணம், \"விஷம் தந்துட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார்\" என்று சொல்லவும், அவர் பதறியடித்து கொண்டு, ராமசாமியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மடியில் படுக்க வைத்து மர்டர் செய்ய முயன்ற மனைவியை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்ல��தவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nஇம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nதுப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news murder ramnad wife கிரைம் செய்திகள் கொலை ராமநாதபுரம் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&id=2263", "date_download": "2019-09-15T16:22:56Z", "digest": "sha1:26IK7B6MID75DQLI4TXY6HQTM27XU445", "length": 7704, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடாடா நெக்சன் தயாரிப்பு பணிகளை இருமடங்கு அதிகரிக்க முடிவு\nடாடா நெக்சன் தயாரிப்பு பணிகளை இருமடங்கு அதிகரிக்க முடிவு\nநெக்சன் மாடல் கார்களின் தயாரிப்பை இருமடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய நெக்சன் கார் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகமான டாடா நெக்சன் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற மூன்று மாதங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாத நிலவரப்படி மாதம் 3000 டாடா நெக்சன் யுனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, எனினும் மாதம் 5500 முதல் 6000 யுனிட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது.\nதுவக்கத்தில் இருந்த தயாரிப்பு இடையூறுகள் விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் டாடா நிறுவனம் கடந்த ஆறு வாரங்களில் மட்டும் சுமார் 15,000 முன்பதிவுகளை நெக்சன் மாடல்களுக்கென பெற்றுள்ளது என்றும் தினசரி அடிப்படையில் 350 வீதம் வாரத்திற்கு 2,500 நெக்சன்கள் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் டாடா நெக்சன் விலை ரூ.5.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. மாருது சுசுகி விடாரா பிரெசா மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களுக்கு புதிய நெக்சன் போட்டியாக அமைந்துள்ளது. மேலும் மாதம் 6000 யுனிட்கள் விற்பனை செய்ய டாடா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.\nநெக்சன் மாடலில் 6.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் மற்றும் புத்தம் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஜின் அம்சங்களை பொருத்த வரை டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மோட்டார் மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் யூனிட் டர்போசார்ஜ்டு மோட்டார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின்களில் 108 bhp, 5000 rpm செயல்திறன் மற்றும் 170 Nm டார்கியூ மற்றும் 2000-4000 rpm கொண்டுள்ளது. இதன் டீசல் மோட்டார் 108 bhp, 3750 rpm மற்றும் 260 Nm டார்கியூ மற்றும் 1500-2750 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா...\nமாரடைப்பைத் தடுக்கும் ஒவ்வாமை தடுப்பு ம�...\nஹேக்கர்களிடம் இருந்து யாகூ கணக்கை பாதுக�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&id=985", "date_download": "2019-09-15T15:55:26Z", "digest": "sha1:DGAJSJFRLTNU2243O5RTVVKKRBBCNHWW", "length": 4785, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க\nசருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கையில் உள்ள ஓரு அற்புதமான ஃபேஸ் பேக்..\nமாதுளை தோல் தான் இந்த ஃபேஸ் பேக்கில் முக்கிய பொருளாக உள்ளது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nமாதுளை தோல் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 3 துளிகள்\nதயிர் - 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்\nபால் - 2 டேபிள் ஸ்பூன்\nமாதுளை தோல் பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.\nபின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது.\nவிண்டோஸ்-இல் இருந்து \\'எலிமினேட்\\' செய்யப்...\nபிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வ�...\nஇயர்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற�...\nமாத்திரை வேண்டாம்... பக்கவிளைவுகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-15T16:20:53Z", "digest": "sha1:ZDXSMWPRUSOIX5XIKPQAC6Y6JGTGL7ML", "length": 262680, "nlines": 746, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "கள்ள ஆவணங்கள் தயாரிப்பு | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nPosts Tagged ‘கள்ள ஆவணங்கள் தயாரிப்பு’\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசாந்தோம் சர்ச் எப்பொழுதும் குற்றங்களில் சிக்கிக் கொள்வது: “சாந்தோம் சர்ச்” ஆரம்பத்திலிருந்தே ஆக்கிரமிப்பு, கொள்ளை, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், என்ற ரீதியில் உருவானதால், அது அடிக்கடி அத்தகைய குற்றங்களில் சம்பந்தப்படுகிறது கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. போர்ச்சுகீசியர் 1535ல் கடற்கரையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு, சிறியதாக ஒரு வீடு கட்டிக் கொண்டனர். அதில் வழிபடும் இடத்தை சேர்த்துக் கொண்டு, அவ்விடத்தை “சாந்தோம்” என்றனர். பிறகு, ஆங்கிலேயர்கள் வசம் மாறியது. சுதந்திரம் பெற்ற பின்னர், மைலாப்பூர் டையோசிஸ் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. 1980களிலிருந்து, அங்கிருக்கும் கோவில் சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை அகற்றிவிட்டு, சர்ச்சை மாற்றிக் கட்டிக் கொண்டனர். அதே காலத்தில் அப்பொழுதைய ஆர்ச்பிஷப் அருளப்பா மோசடியில் ஈடுபட்டு வழக்குகுகளில் சிக்கிக் கொண்டார். பிறகு வந்த சின்னப்பா (ஓய்வு பெற்ற ஆர்ச்-பிஷப்) மீதும் நிலமோசடி என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் பணம் சென்னை எம்.ஆர்.சி.நகர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் [ MRC Nagar branch of State Bank of India[1]] கோடிக்கணக்கில் பல கணக்குகளில் உள்ளது. அதில் தான் ஒரு வங்கி ஊழியரே அப்பணத்தின் மீது கைவைத்துள்ளார் என்று செய்தி குறைவாகவே வந்துள்ளது.\n2014ல் நடந்த மோசடிக்கு 2016ல் புகார்: இக்கிளை மேலாளர் மோகன் (வயது 57) [2]. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 17-09-2016 அன்று கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது[3]: “எங்கள் வங்கி கிளையில் ஊழியராக வேலை பார்க்கும் ராஜி / ராஜி பசந்த்ராவ் (Raji Basant Rao 54) என்பவர், வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி பணத்தை கையாடல் செய்துவிட்டார்[4]. வாடிக்கையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு இந்த மோசடி நடந்துள்ளது[5]. அதாவது வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா [St. Thomas Cathedral Basilica] என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே வாடிக்கையாளரின் கையெழுத்தை தானே போலியாக போட்டு நிரந்தர வைப்பு வங்கி கணக்கில் உள்ள 2.43 கோடி அபகரித்து விட்டார்[6]. இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,” இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட��� இருந்தது. பெண் வங்கி ஊழியர் பண கையாடல் என்று “ஈநாடு” போன்ற நாளிதழ்களும் வெளியிட்டன[7], ஆனால், விவரங்கள் கொடுக்கப்படவில்லை[8]. இவர் எப்படி திடீரென்று புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. 2014லிருந்தே, இம்மோசடி இருந்திருந்து, முந்தைய மேலாளர்கள் கண்டும் காணாமல் இருந்தார்களா இல்லை, இவர் எப்படி திடீரென்று பார்த்தார் இல்லை, இவர் எப்படி திடீரென்று பார்த்தார் மேலும் எத்தனையோ கணக்குகள் இருக்கும் போது, ஏன், டையோசிஸ் கணக்கில் கை வைக்க வேண்டும்\nசர்ச்சின் கத்தோலிக்க சாமியார் புகார் கொடுத்துள்ளதை ஏன் மறைக்க வேண்டும்: சர்ச்சின் கத்தோலிக்க சாமியாரும் புகார் கொடுத்துள்ளார் என்று “மைலாப்ப்பூர் டைம்ஸ்” குறிப்பிட்டுள்ளது[9]. இருப்பினும், பெயர் குறிப்பிடப்படவில்லை[10]. மற்ற தமிழ் நாளிதழ்கள் – தினகரனைத் தவிர – சாந்தோம் சர்ச்சின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை. “தி இந்து”, “St. Thomas Cathedral Basilica” என்று குறிப்பிட்டுள்ளது[11]. நிதி-நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள ஒரு கமிடி[Finance committee] இருக்கிறது[12]. இதற்கு தலைவர் – ஆர்ச்பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமி. உறுப்பினர்கள் – எம். அருள்ராஜ், எம். பாலஸ்வாமி, எஸ்.ஜே.அந்தோனிசாமி, ஸ்டேபன், இக்னேசியஸ் தாமஸ், பி.ஏ. ஜேகப், முதலியோர் கௌரவ அங்கத்தினர்கள், மற்றும் பி. சார்லஸ், பாஸ்கல் பெட்ரஸ், கிளமென்ட் ஜெயகுமார், டொமினிக் சேவியோ, எட்வர்ட் ஜான், பி. தாமஸ் முதலியோர் நியமிக்கப்பட்ட அங்கத்தினர்கள்.2014 முதல் 2016 வரை எத்தனையோ வருடாந்திர மற்றும் இதர தணிக்கைக் குழுவினர் / ஆடிட்டர்கள் வந்து கணக்குகளை சோதித்திருப்பர். எல்லோருடைய பார்வையிலும், இது தென்படவில்லை, கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இது தவிர சட்ட கமிட்டியும் உள்ளது[13]. நிதி கமெடியில் உள்ளவர்கள் பெரும்பாலும் சட்ட கமெடியிலும் உள்ளதும் கேள்விக்குரியதாக இருக்கிறது.\nவிசாரணைக்குப் பிறகு ராஜி கைது (22-09-2016): இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கூறப்பட்ட ராஜி நேற்று கைது செய்யப்பட்டார்[14]. அவர் பி.எஸ்சி. பட்டதாரி. அவரது கணவர், வங்கி மேலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ராஜி பசந்த் ராவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்[15]. அதே வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ள செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகாவின் கணக்கில் உள்ள தொகையை அவருடையே விண்ணப்பத்தில் இடைச்சொருகல் செய்து நடப்பு கணக்குகள் ஆரம்பித்துள்ளார்[16]. பின்னர், அந்த வைப்பு தொகையை முன் கூட்டியே முடித்து ₹2.43 கோடியை நடப்பு கணக்கிற்கு கடந்த 2014ம் ஆண்டே மாற்றியுள்ளது தெரியவந்தது[17]. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜி பசந்த் ராவை 22-09-2016 வியாழக்கிழமை அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்[18].\n2008லிருந்து 2016 வரை தொடர்ந்து ஒரே வங்கிக் கிளையில் வேலை செய்தது எப்படி: பொதுவாக வங்கிகளில் ஒரு ஊழியர், அலுவலகர், அதிகாரி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாற்றம் செய்யப்படுவர். நான்காண்டுகளுக்கு ஒருமுறை வேறு கிளை அல்லது நகரம் என்றும் மாற்றப்படுவர். அவ்வாறிருக்கையில் எட்டு வருடங்களாக ராஜி ஒரே கிளையில் வேலை செய்து வந்தது வியப்பாக இருக்கிறது. நிச்சயமாக உயர் அதிகாரிகள் அல்லது வெளியிலிருந்து பரித்துரை, அழுத்தம் போன்றவை இல்லாமல் அவ்வாறு நடக்காது.\nசர்ச்–நிர்வாகம், குறிப்பாக நிதி–கணக்குகளை கவனித்துக் கொள்பவர்கள் மூன்றாண்டுகளாக எப்படி கவனிக்காமல் இருந்தார்கள்: சாந்தோம் சர்ச் நிர்வாகத்தினரின் கையெழுத்து போன்று, கையெத்திட்டு, பணத்தை எடுத்துள்ளார் என்றால், அந்த கையெழுத்து யாருடையது, அவருக்குத் தெரியாமல் எப்படி இருந்தது, அவருக்கும் ராஜிக்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றனர். வருடாந்திர வைப்பு நிதிகளுக்கு வட்டிக் கொடுக்கப்படுவதால், அவை சரியாக கொடுக்கப்பட்டுள்ளனவா, கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று, பணம் போட்டவர்கள் நிச்சயம் பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால், 2014லேயே, அந்த முதலீடே இல்லை என்ற போது, வட்டி வராது. பிறகு, இவற்றை சர்ச்-நிர்வாகம், குறிப்பாக நிதி-கணக்குகளை கவனித்துக் கொள்பவர்கள் மூன்றாண்டுகளாக கவனிக்காமல் உள்ளது என்றால், திகைப்பாக இருக்கிறது. இதெல்லாம��, அவர்களது உள்-விவகாரங்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம், ஆனால், சென்னையைப் பொறுத்த வரையில், ஒரு பெரிய மோசடியில், உருவான சர்ச்சாக இருப்பதால், சென்னைவாசிகள் நிச்சயமாக இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.\nசிவன் சொத்து, குலம் நாசம் – அது சாந்தோம் சர்ச் விவகாரத்தில் வேலை செய்கிறது: சிவன் கோவில், மடம், நந்தவனம், வயல் போன்ற சொத்துக்களைத் திருடினால், அவனது குலமே நாசமாகி என்ற அர்த்தத்தில் இவ்வாறு சொல்லப்பட்டது. இடைக்காலத்தில், முகமதியர்களின் கொள்ளை, கோவில் இடிப்பு முதலியவை அதிகமாகவே இருந்தன. ஐரோப்பியர் ஆட்சி காலத்திலும், அவை திட்டமிட்டு நடத்தப் பட்டன. அம்முறையில், போர்ச்சுகீசியரால், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப் பட்டு, அங்கு சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே, அந்த சர்ச் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்கள். 1535 லிருந்து 2016 வரை அது தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இது “சிவன் சொத்து – குலம் நாசம்” என்பதைத்தான் மெய்ப்பிக்கிறது.\n[2] தினத்தந்தி, வாடிக்கையாளர் கணக்கில் ரூ.2.43 கோடி மோசடி வங்கி பெண் ஊழியர் கைது, பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 24,2016, 1:23 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 24,2016, 1:23 AM IST.\n[4] தினமலர், சென்னை: போலி கையெழுத்து;வங்கி ஊழியர் கைது, பதிவு செய்த நாள், செப்டம்பர்.23, 2016.19:23.\n[15] தினகரன், வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது, Date: 2016-09-24@ 00:47:51\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எம்.ஆர்.சி. நகர், கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கையாடல், கோடி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சிறைத்தண்டனை, தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தோமா, தோமை, தோமையர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், மையிலை பிஷப், ராஜி, வங்கி கணக்கு\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப், ஆர்ச்பிஷப், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எம்.ஆர்.சி. நகர், ஏசு சபை, கடற்கரை, கட்டுக் கதை, கட்டுக்கதை, கணேஷ் ஐயர், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்க���் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கர்த்தர், கோவில், கோவில் இடிப்பு, சர்ச், சர்ச் கட்டுதல், சாந்தோம், சின்னப்பா, சிவன், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தண்டனை, தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தாமஸ்மலை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பணம் கையாடல், பரங்கி மலை, பரங்கிமலை, போர்ச்சுகீசியர், போலி ஆவணங்கள், போலி கையெழுத்து, மயிலாப்பூர், மயிலை, மோசடி, ராஜி, வங்கி, வங்கி கணக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nகடற்கறையில் கபாலீசுவரக் கோவில் இருந்ததை சரித்திரப் புத்தகங்களில் எழுதாமல் இருந்தது தான், தமிழர்கள் செய்த தவறு. சென்னையின் 300 வருட சரித்திரம் என்று சொல்வதும், கொண்டாடுவதும், ஆயிரம்-இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் திருவொற்றியூர், திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, என பற்பலகோவில்கள் உள்ளதை மறந்து, மறைத்து செய்யும் பாதக வேலையாகும். சரித்திரத்தன்மை சிறிதும் இல்லாமல், படிப்பறிவு இருந்தும், கூச்சமில்லாமல் அபந்தங்களை சமைக்கும் படித்த விபச்சாரிகளாக சிலர் செய்வது, மற்றவர்களை இருளில் தள்ளும் தொரோகச் செயலுக்கு வழிவகுக்கிறது. அதனால்தான், கிருத்துவர்கள் சிறிதும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமில்லாமல் பொய்களை வைத்துக் கொண்டே, வாய்சவடால் மூலம், கதையளந்து, தமது பணபலத்தால் கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டுள்ளனர்.\nஇந்தியநாட்டு நூல்களை விட்டுவிட்டு, அயல்நாட்டுக் குறிப்புகளின் மீது ஆதாரமாக எழுதப்படும் நிலை: சரித்திரம் என்றாலே, அயல்நாட்டுக்காரர்கள் குறிப்புகளைக் கொண்டுதான் எழுதப்படவேண்டும் என்ற காரணமில்லாத, தேவையில்லாத மற்றும் போலித்தனமான மேதாவித்தன மனப்பாங்கு எழுத்தாளர்களிடம் குடிகொண்துள்ளதால், முதலில் கிரேக்கர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள், அரேபியர் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ஆரம்பித்து, பிறகு நமது நாட்டு வேத, இதிகாச, புராணங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்று தலைகீழ் சரித்திரம் எழுதும் முறையில் நமதாட்கள் எழுதிவருகின்றனர். ஒருவேளை அவர்கள் குறிப்பிடாவிட்டால், இந்தியர்கள் சரித்திரமே இல்லை என்று முடிவு செய்து விடுவார்கள��� போலும். எனவே முதலில் நமது நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, பிறகு அயல்நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கவேண்டும்.\nஸ்தலப்புராணங்களை மதிக்க மறந்த இந்தியர்கள்: ஸ்தலபுராணங்கள், பிரபந்தங்கள் போன்ற நூல்கள் இருக்கும்போது, அவைச் சொல்லியிருக்கும் செய்திகளையும் படித்துப் பார்க்க வேண்டும். இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அதாவது 1922ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் அதாவது 1894ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன. ஆக நூற்றாண்டுகள் மேலாக, அச்சிலுள்ள புத்தகங்களிலேயே இக்கோவில் சரித்திரத்தைக் கண்டறியலாம். ஆனால், இந்த காலம் தான் அந்நூலின் காலமல்ல, ஏனெனில், அவற்றின் ஓலைச்சுவடிகள் அதற்கும் நூறு-இருநூறு-முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக் கூடும். ஆகவே, அதை வைத்துக் கொண்டுதான் காலத்தை குறிப்பிடமுடியும்.\nகடற்கரையில் இருந்த கபாலீஸ்வரம் கோவிலை 1523ல் போர்ச்சுகீசியர் இடித்து விட்டனர். பிறகு, ஒரு சர்ச்சைக் கட்டினர். அந்த சர்ச் இடிக்கப்பட்டு பெரிதாகக்கட்டப்பட்டது. அதுவும் சமீபத்தில் மாற்றியமைத்துக் கட்டப்பட்டது. உண்மையில் கிருத்துவர்கள் அவர்கள் செய்த காரியங்களுக்கு வெட்கப்பட வேண்டும். மேலும், கிருத்துவர்கள் எனும் போது, அவர்களும் இந்துக்கள் தாம். 50-100-200 வருடங்களில் தான் மதம் மாறி கிருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். அதனால், அவர்கள் தங்களது மூலங்களை, வேர்களை, பாரம்பரியங்களை மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மாறாக போலியான சரித்திரம் எழுதுவது, அதற்காக கள்ள ஆவணங்களை தயாரிப்பது, மோசடி ஆராய்ச்சி செய்வது போன்றவற்றால், உண்மையான சரித்திரத்தை மறைத்து விட முடியாது.\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, ஆதாரம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர வரைவியல், சரித்திரம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலை\nகட்டுக் கதை, கட்டுக்கதை, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கலியுகம், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கோவில், கோவில் இடிப்பு, சரித்திர வரைவியல், சரித்திரம், செயின்ட் தாமஸ், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கதை, தோமா, தோமை, தோமையர், தோமையார், போலி ஆவணங்கள், மயிலை, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – மஃபேயஸ் புனைந்த செயின்ட்தாமஸ் கட்டுக்கதை (4)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – மஃபேயஸ் புனைந்த செயின்ட் தாமஸ் கட்டுக்கதை (4)\nமஃபேயஸ் என்ற ஜெசுவைட் பாதிரியால் உருவாக்கப் பட்ட செயின்ட்தாமஸ் கட்டுக்கதை: போர்ச்சுகீசியர் எழுதி வைத்துள்ள குறிப்புகளிலிருந்து, மஃபேயஸ் (1536-1603) என்ற ஜெசுவைட் பாதிரியால் உருவாக்கப் பட்டது தான் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை என்று தெரிகிறது. ஜொஹன்னஸ் பெட்ரஸ் மஃபேயஸ் [Joannes Petrus Maffeus (1536–1603)] என்பவன் லத்தீனில் பல புத்தகங்களை எழுதியுள்ளானாம். 1585ல் ஹிஸ்டோரியம் இன் டிகாரம் லிப்ரி VXI (Historium Indicarum Libei XVI) எப்ற புத்தகம்[1] புளோரன்ஸில் பதிப்பிக்கப்பட்டதாம். இதை எழுதி முடிக்க 12 வருடங்கள் ஆனதாம். ஒரு வரியை அமைக்க பலமணி ஏன் நாட்கள் கூட எடுத்துக் கொள்வானாம் இருப்பினும் அதிசயமாக எழுதி முடித்துவிட்டானாம். இவனை போர்ச்சுகீசிய சரித்திராசிரியர், கத்தோலிக்க சரித்திராசிரியர், சர்ச் சரித்திராசிரியர், என்றும் குறிப்பிடப்படுகிறான்[2]. அதாவது கிருத்துவ நம்பிக்கைகளுக்கேற்ப எழுதும் சரித்திராசிரியர் என்று பொருள்படும். பெரும்பாலும், அவர்கள் நேரில் செல்லாமல், வழிபோக்கர்கள், பிரயாணிகள் மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, தமது கற்பனையைக் கலந்து, நேரில் சென்று பார்த்தது போல எழுதுவர்[3]. நேரிலே சென்று பார்த்தாலும், தமக்கு சாதகாமாக இல்லாமல் இருந்தாலும் அவற்றை மாற்றி, தமக்கு சாதகமாக எழுதி வைப்பர்.\n1 Bouhours, Xavier, i. p. 56. மஃபேயஸ் தாமஸின் உடல் எச்சங்கள��� மெலியபூரில் காணப்பட்டன என்றும் அவை கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றும் எழுதி வைத்துள்ளார். ஆனால், இந்த கற்பனைக் கதையை அதிகாரமுள்ள கத்தோலிக்க புத்தகங்கள் ஒப்புக்கொள்வதில்லை.\nமஃபேயஸின் கதையை மற்றவர்கள் குறிப்பிட்டாலும், சரித்தரத் தன்மையில்லாதலால் கண்டுக்கொள்ளவில்லை. பிரான்சிஸ் சேவியரே மைலாப்பூரிலுள்ளதாகச் சொல்லப் பட்ட கல்லறைக்கு வந்தபோது, ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு உண்மை தெரியும்.\nwhich he was then introducing. ஆன்ட்ரூஸ் ஸ்டீன்மெட்ஸ்[4] போன்ற சர்ச் எழுத்தாளர்கள் பதிவு செய்ததாவது, “செயின்ட்தாமஸ் இந்தியாவில் நற்செய்தியை போதித்தார் என்று நடிக்கப்பட்டது / பொய் சொல்லப் பட்டது; அதுபோல மஃபேயஸ் என்ற ஜெசுவைட் பாதிரி அவர் மெலியப்பூரில் சர்ச் கட்டினார், செத்தவரை உயிர்ப்பித்தார், சீனர்களுக்கு போதித்தார், நிறைய அதிசயங்கள் புரிந்தார், கல்லினால் ஒரு சிலுவை செய்தார், வெள்ளைக்காரர்கள் ஒருநாள் வெகுதூரத்திலிருந்து வந்து அந்த பழைய நம்பிக்கையை மறுபடியும் திரும்பக் கொண்டு வருவார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார், என்றெல்லாம் எழுதினார்கள்”.\nபோர்ச்சுகீசியருக்கு தமது காலனிய ஆதிக்கம், பொருட்-கனிமக் கொள்ளை, மதவெறி, மதநம்பிக்கைகள் மூலம் செய்யப்படும் கொலைகள், கொள்ளைகள், குரூரக் குற்றங்கள் முதலியவற்றை மறைக்க அல்லது இறையியல் ரீதியில் நியாயப்படுத்த, இத்தகையக் கட்டுக்கதைகளை பயன்படுத்தினர் என்பது தெள்ளத்தெரிந்த உண்மை. செல்லும் இடங்களில் எல்லாம் இக்கதைகளை உள்ளூர் நம்பிக்கைகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைத்து, திரித்து பரப்பி வந்தார்கள்.\nதிருஞானசம்பந்தரைக் காப்பியடித் துபுனைந்த கட்டுக் கதை: மயிலாப்பூரில் ஏற்கெனவே, திருஞானசம்பந்தர் வந்தது, பாம்பு கடித்து பூம்பாவை இறந்து போனது, அவளது அஸ்தி-எலும்புகள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தது, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அவளை உயிப்பித்தது, போன்ற நிகழ்வுகளின் கதைகள் மக்களிடம் பிரபலமாக இருந்தன. எனவே, அப்பாதிருயாருக்கு, அக்கதைகளை அப்படியே எடுத்துக் கொண்டு, சிறிது மாற்றியமைத்து, கிருத்துவ சாயம் பூசுவதற்கு ஒன்றும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அதனால்தான், அக்கதைகளை உருவாக்கினர். இருப்பினும் மற்ற ஐரோப்பியக் கிருத்துவர்கள், அவற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் ஏற்றுக் கொள்ளவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கபாலீலீசுவரர் கோவில் வளாகத்தை இடித்தது முதலிய அக்கிரமங்களை ஐரோப்பிய கிருத்துவர்கள் தடுக்காதது அவர்களது கோவில்-இடிப்பு, இந்து-எதிர்ப்பு எண்ணங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. 1588ல் ராமரயர் இப்பொழுதுள்ள சாந்தோம் என்று வழங்கப்படுகின்ற இடத்தில், கத்தோலிக்கத் துறவிகள் இந்து கோவில்களை இடிப்பதாக புகார்கள் கிடைத்ததால், அங்கு வந்து தடுத்தான். ஆனால், ஐரோப்பியர்கள் சாதுர்யமாக கப்பம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.\nகத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவப்பிரிவுகளும், தாமஸ் கட்டுக்கதைகளும்: கேரளவில் உள்ள கிருத்துவம் போர்ச்சுகிசியரால் அதிகமாகவே பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவப் பிரிவுகளும், தாமஸ் கட்டுக்கதைகளை ஜாக்கிரதையாகவே பயன்படுத்தி வருகின்றன.\nமைக்கேல் கெட்டிஸ், சாரம் என்ற சர்ச்சின் துணைவேந்தர் தொகுத்த நூலின் பெயர், “மலபார் சர்ச்சின் வரலாறு – 1501ல் போர்ச்சுகீசியர் கண்டுபிடித்தது முதல் – ரோமிற்கு ஒவ்வாத கிரியைகளை செய்து வந்தது, அவற்றை நீக்கி முறைப்படுத்தியது, ரோமிற்குக் கீழ் கொண்டு வந்தது, 1599ல் “டயாம்பர் சைநாட்” என்று கொண்டாடியது, செயின்ட் தாமஸ் கிருத்துவத் தலைவர்களின் நம்பிக்கை மற்றும் கொள்கைகள் இங்கிலாந்திற்கு ஒத்துப்போவது, ஆனால் ரோமிற்கு விரோதமாக உள்ளது போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன” என்று 1694ல் பதிப்பிக்கப் பட்ட அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது.\nஆக, இங்கிலாந்து, புரொடஸ்டென்ட் கிருத்துவத்தைப் பின்பற்றி வந்ததால், ரோமின் / வாடிகனின் கட்டுக்கதைகளை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் இந்துமதத்தைப் பற்றி அவதூறாக எழுதி வந்த நிலையில், இந்துக்களும் கிருத்துவத்தைப் பற்றி படிக்க அரம்பித்தார்கள். அப்பொழுது, தங்களுக்கு எதிர்மறையான எந்த பிரச்சினைகலும் வரக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் விரும்பினர். மேற்கண்ட புத்தகத்தில், தெளிவாகச் சொல்லப்படுவது:\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி–சாராயம் கிர���ஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிரவழிபாடு, பாவமன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nஇவையெல்லாம் அடிப்படை நம்பிக்கைகளாக இருப்பதினால், எல்லா கிருத்துவப் பிரிவுகளுக்கும் எதிரானது எனலாம். ஆகவே, கிருத்துவத்திற்கு எதிரானது என்பதைவிட, பொதுவாக இந்து நம்பிக்கைக்களைக் கொண்ட ஒரு இந்து பிரிவைக் காட்டுகிறது எனலாம். அதனை, கிருத்துவம் என்று திருத்தி வாதம் செய்ய முயல்வதும் தெரிகிறது. ஏனெனில் சடங்குகள், கிரியைகள் எனும்போது, அடிப்படையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கிருத்துவத்தில் “சிலுவை” சின்னம் ஏழாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டாலும். வழிபாடு செய்யப் படும் சிலுவை, கர்ப்பக்கிருகத்தில் உள்ள சிலுவை மரத்தினால் செய்யப்பட்டதாகத்தான் இருந்தது. மாறாக, இந்த “இந்து-கிருத்துவர்கள்” கல்லால் செய்யப்பட்ட சிலுவைகளை உபயோகப் படுத்துகின்றனர்.\nமற்றொரு இடத்தில் பலிபீடம் முதலியவை மரத்தினால் தான் செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர, கல்லினால் செய்யப்பட்டிருக்கக் கூடாது.\nஆனால், தாமஸின் சிலுவைகள் எல்லாமே கற்களால் உள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது மற்றும் கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் அவை இந்து சிற்பங்களைப் போலுள்ளதே தவிர, கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவை போல காணப்படுவதில்லை. மேலும், கர்ப்பக்கிருகத்தில் இருப்பதற்கு பதிலாக சர்ச்சுகளின் வெளியே, குறிப்பாக வாசல்களில் கொடிக்கம்பத்திற்கு அருகில் காணப்படுகின்றன. இவையெல்லாம் இந்துக் கோவில்களின் அமைப்பையே ஒத்துள்ளன. மேலும் கட்டுமானமுறையில் சர்ச்சுகள் மற்றும் மசூதிகளுக்கே எந்த வித்தியாசமும் இல்லாமல், கோவில்களைப் போன்றுள்ளது, அவையெல்லாம் இந்துகோவில்களை மாற்றி கட்டப்பட்டவை என்று தெரிகின்றன.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், ஆப்பம், இன்க்யூஸிஸன், உடல், கத்தோலிக்க சரித்திராசிரியர், கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கல், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச் சரித்திராசிரியர், சிலுவை, செயின்ட் சேவியர், ஜொஹன்னஸ் பெட்ரஸ் மஃபேயஸ், தா��ஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பலி, பலிபீடம், போர்ச்சுகீசிய சரித்திராசிரியர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஃபேயஸ், மயிலாப்பூர், மையிலை பிஷப், ரத்தம், ஹிஸ்டோரியம் இன் டிகாரம்\nஇத்தாலி, ஏசு சபை, கத்தோலிக்க சரித்திராசிரியர், சதை, சர்ச் சரித்திராசிரியர், சேவியர், ஜேசு சபை, ஜொஹன்னஸ் பெட்ரஸ் மஃபேயஸ், தசை, பலி, பலி பூஜை, பலிபீடம், பிண்டம், போர்ச்சுகீசிய சரித்திராசிரியர், மஃபேயஸ், மாமிசம், யூகேரிஸ்ட், ரத்தம், ரோம், லயோலா, வத்திகன், வாடிகன், ஹிஸ்டோரியம் இன் டிகாரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் க���வில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்��ு ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன ச��்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போ��ி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்த��வ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவ-முஸ்லீம் மதங்களில் தாய் வழிபாடு முரண்பாடு: இந்தியாவில் சக்தி வழிபாடு இருந்தது, இருப்பதில் ஒன்றும் புதியதில்லை. தாயே கடவுளாக மதிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால், மற்ற மதத்தினருக்கு அத்தகைய எண்ணமே தெய்வகுற்றமாகிறது. ஆமாம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கடவுள் எப்பொழுதுமே ஆணாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிக்கொள்வார்கள். அம்மதங்களில் உள்ள தாய்வழிபாடு, பெண்தெய்வ வழிப்பாடு முதலியவற்றை மறைப்பார்கள், மறுப்பார்கள்[1]. மேரியின் வழிபாடு கத்தோலிக்கக் கிருத்துத்தில் முதன்மையானது. ஆனால், மேரி கடவுள் கிடையாது. மேரியின் வழியாக ஏசு மனித உருவில் வந்து பிறந்தால், மேரியை ஏன் கடவுளாக மதிக்கக் கூடாது என்று கிருத்துவர்கள் விளக்குவது கிடையாது.\nகுளூனி புத்தகத்தின் அட்டையில் இத்தகைய ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள். மேரி ஒரு இந்திய/ இந்துப் பெண்ணைப் போல சேலை-ஜாக்கெட் அணிந்துள்ளாள். போதாகுறைக்கு நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக வெண்ணிறமான பொட்டு வைத்தது போல காணப்படுகிறது. பொதுவாக திருமணமான பெண்ணின் நெற்றியில் குங்குமத்தைத் தான் வைப்பார்கள். அம்மனாக பாவிக்கின்ற சிலைகளுக்குக்கூட குங்கும தான் வைக்கப்படும். அப்படியிருக்க குங்குமம் அல்லாத அந்த வெண்ணீறப் பொட்டு என்னவாக இருக்கும் எனும்போது, விபூதி என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், விதவைகள் தான் விபூதி வைத்துக் கொள்வது வழக்கம். பெண் தெயம் சிலைகளுக்குக் கூட விபூதி வைக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே, மேரிக்கு விபூதி வைக்கப் பட்டிருந்தால், அவள் பெண் தெய்வம் இல்லை, ஆண் உறவில்லாதவள், இருப்பினும் ஆண் இணையற்றவள். அதாவது பெயருக்கு கணவன் ஜோசப் இருந்தாலும், ஆவியினால் புணரப்பட்டு, கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவ்வாறாக சித்தரிக்கப் பட்டுள்ளாள் போலும்\nஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது: ஏசுவைக் கிருத்துவர்களாக மதிக்க வேண்டும் என்றால், மேரியை கடவுளாக மதிக்க முடியாது. இருப்பினும் மேரியின் கணவர் ஜோசப் மதிக்கப்படுவது கிடையாது. கடவுள் என்று வரும்போது, ஜேஹோவைத் த���ன் கடவுள் என்பார்கள், இல்லை ஏசுவைக்கூட கடவுளின் மைந்தன், கடவுள் என்பார்கள் ஆனால், மேரி கடவுள் கிடையாது. அதாவது, ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது. மேரியைப் போல, ஜோசப்பும் கடவுள் கிடையாது. சிவனுடன், தேவி, அபிராமி, சக்தி, பார்வதி என்றும் சமமாக வழிபட்டு வருவது இந்திய-இந்து பண்பாடு. ஆனால், மேரியுடன் ஜோசபை வைத்து கிருத்துவர்கள் வழிபாடு செய்வதில்லை. ஏன் என்று அவர்கள் விளக்குவதும் கிடையாது. கேட்டால் ஹார்வாட் பல்கலைக்கழக பேராசியர்களுக்கே பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது[2]. இந்நிலையில் தான், இவர்கள் மேரியும் கண்ணகியும் சகோதரிகள் என்று கதைவிடுகிறார்கள். முன்பு தாமஸும், பகவதி அம்மனும் காதலர்கள் என்று கிருத்துவர்கள் சொன்ன கட்டுக்கதையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்[3]. அக்கட்டுக்கதைவை வைத்துக் கொண்டு, பெரிய-பெரிய மேனாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்ன[4], பட்டங்கள் என்ன, எல்லாமே தாராளமாக நடந்து கொண்டேயிருக்கின்றன, பறந்து கொண்டே இருக்கின்றன\nகிருத்துவர்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை: கிருத்துவர்கள் தாம் மேனாட்டு பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுகிறோம், நாகரிகமாக இருக்கிறோம், ஆங்கிலம் பேசுகிறோம் என்று பல விஷயங்களில் மற்ற இந்தியர்களை விட உயர்ந்திருந்தாலும், மத விஷயத்தில் சகிப்புத்தன்மையற்றவர்களாகவே இருந்து வருகிறாற்கள். 19-20 நூற்றாண்டுகளில் கூட கேரளாவில், மத ஊர்வலங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் கலாட்டா செய்ய முனைந்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரியவருகின்றது. இந்துக்கள் தேவதைகளைன் வணங்குவது, பலிகொடுப்பது, பூஜைசெய்வது, ஊர்வலம் போவது என்பதெல்லாம், காலங்காலமாக கிராமங்களில் ஊர்களில் நடந்து வருகின்றன. ஆனால், கிருத்துவர்கள், அதற்கேற்றார்போல, புதிய கிருத்துவ சாமியார்களைக் கண்டு பிடித்து, கிராமதேவதைகள் அல்லது பிரியமான குலதெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுவது, இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில், இவர்களும் புதிய விழாவை அறிமுகப்படுத்திக் கொண்டாடுவது, போட்டியாக ஊர்வலம் போவது என்றெல்லாம் ஆரம்பித்தனர்[5]. சர்ச்சுகளுக்குள் நடப்பவை வெளியே நடக்க ஆரம்பித்தன. இதனால், கிருத்துவர்கள் மீது, இந்துக்களுக்கு கோபம் ஏற்பட்டது, பிறகு தொடர்ந்து இடைஞ்சல்கள் செய்து வரும்��ோது வெறுப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்துக்களைப் போலவே, தமது விக்கிரங்களை, சிலைகளை கோவில் வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்துக்களுக்கு எதிராக கூப்பாடு போட ஆரம்பித்தனர். இதனால், பதிலுக்கு இந்துக்களும் கத்த ஆரம்பித்தனர். இத்தகைய கூப்பாடுகள் அசிங்கமான வார்த்தைகளிலும் முடிந்தன[6]. பொதுவாக கிருத்துவர்கள், விக்கிர ஆராதனையை (idolatory) எதிர்ப்பவர்கள், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களைக் குறவாக பேசி வருபவர்கள். பிறகு கிருத்துவர்கள் எப்படி, அதே “செய்யக்கூடாதவைகளை செய்து”, இந்துக்களுக்கு போட்டியாக வந்தனர் என்று தெரியவில்லை. மேலும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மிக்கியமான விஷயங்களை மறந்து, மறைத்து மேல்-மேல் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதிவருவது, பட்டங்கள் பெறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.\nவாடிகனின், போப்பின், இந்திய கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள்: கிருத்துவர்கள் உண்மையில் கிருத்துவர்களாக இருக்க வேண்டும், இல்லை இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துக்கள் போல நடித்துக் கொண்டு, தாங்கள் கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதற்கு “உள்-கலாச்சாரமயமாக்கல்” (inculturation) போன்ற திட்டங்களை வஞ்சமாகக் கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை[7]. ஏனெனில், ஒருபக்கம் அதனை ஆதரித்து பரப்பும் வேலையில், மறுபக்கம், போப் யோகா செய்யக் கூடாது, பரத நாட்டியம் ஆடக்கூடாது, “ஓம்” என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம், முஸ்லீம்களைப் போல பத்வா போட்டு / புல்களை (issuing bulls) / ஆணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. கிருத்துவர்களே அவற்றை எதிர்த்தும் வருகிறார்கள்[8]. 70,000 பேய்களையோட்டிய வாட்டிகனின் பேயோட்டி, யோகா சாத்தானின் வேலை, அது கிருத்துவத்திற்கு ஒவ்வாதது[9] என்று குறியிருக்கிறார்[10], ஆனால், ஏசுவை பெரிய யோகி மாதிரி சித்தரிப்பதை என்னவென்பது இதெல்லாம் நிச்சயமாக கிருத்துவர்களின் இரட்டை வேடங்களே.\nமேரி-கண்ணகி சகோதரிகள்: கேரளா பழைய சேரநாடாகிறது, அதனால் இங்கு கண்ணகி வழிபாடு உள்ளது. அதற்கு முன்னரே சக்தி வழிபாடும் இருந்திருக்கிறது. பெண்மையை தெய்வீகமாக மதித்த கேரள பூமி, அந்நியயர்களின் வரவிற்குப் பிறகு மாற ஆரம்பித்தது. உள்ளூர் பழக்க-வழக்கங்கள் மாற ஆரம்பித்தன; திரித்துக் கூறப்பட்டன; எழுதப்பட்டன; அவ்வாறான ���லப்பில், குழப்பத்தில் அம்மதங்கள் கதைகளை உருவாக்கின. மனர்காட் என்ற ஊரில் மேரியும், கண்ணகியும் நட்புறவுடன் இருந்தார்களாம். ஆனால், ஒருமுறை கிருத்துவர்கள் ஊர்வலம் போனபோது, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ளவில்லையாம். குறிப்பாக மேரி தன்னை மதிக்காதலால் தேவிக்கு / கண்ணகிக்கு கோபம் உண்டாகியதாம்.\nஇதிலிருந்து, சுலபமாக நாம் பெறப்படும் விஷயங்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டு விவாதிக்கலாம்.\nமேரி கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகி / தேவியின் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர் / தாக்கினர்.\nகலவரத்தைக் கட்டுப்படுத்த கிருத்துவர்கள் இந்துகக்ளுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்\nபூரம் திருவிழா நடந்தபோது கலவரம் ஏற்பட்டுள்ளதை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்[11].\nஎர்ணாகுளத்தில் புறப்பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க சாமியார் சொல்லும் கதை: இக்கதை காளிக்கும் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியாருக்கும் நடந்த சகோதர-சகோதரி பிரச்சினையைக் கூறுகிறது. இது கண்ணூர் என்ற இடத்தில் நடந்ததாக அந்தோணி என்ற பாதிரி கூறியதாக கோரின் டெம்ப்ஸி குறிப்பிடுகின்றார். வருடாந்திர செபாஸ்டியன் சர்ச் விழாவில், கிருத்துவர்கள் தமது ஊர்வலத்தை காளிகோவிலின் வழியாக எடுத்துச் செல்வார்களாம். அப்பொழுது காளிக்கோவிலின் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு, காளி செபாஸ்டியனை செய்வாராம். ஆனால் சமீபத்தில் 1993-1994 வருடகாலத்தில் அக்கிராமத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் (the R.S.S.,a afundamentalist” Hindu political party[12]) என்ற இயக்கத்தைச் சேந்தவர்கள், அவ்வாறு கதவுகளைத் திறக்கவேண்டாம் என்றார்களாம். ஆனால், காளி மிகவும் கோபம் கொண்டாளாம். அதனால், தெவக்குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து அடுத்த ஆண்டில், கதவுகளைத் திறந்து விட்டனராம்.\nஇது இப்பொழுது உருவாக்கப்பட்டக் கதையாக இருந்தாலும், சபாஸ்டியன் சர்ச் கட்டப்பட்டுள்ள இடம், முன்பு காளி கோவிலுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மதம் மாறிய கிருத்துவர்கள், அதாவது முந்தைய இந்துக்கள் அவ்வாறு காளிக்கு மரியாதை செய்து வந்திருக்கலாம். சென்னையில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலை இடித்தவர்கள், கேரளாவில் இத்தகைய வேடம் போடுகிறார்கள் ��ோலும்.\n[2] பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் குளூனி, “தெய்வீகத்தாய், ஆசிர்வதிக்கப் பட்ட அம்மா – இந்து தேவதைகளும், கன்னி மேரியும்” என்ற நூலில் அவரால் ஸ்ரீ, தேவி மற்றும் அபிராமி மேரியுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ-விஷ்ணு, தேவி-சிவன், அபிராமி-சிவன் என்றுள்ளபோது, மேரிக்கு யார் கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் என்று கேட்டபோது, அவருக்கு முகம் சிவந்து, விருட்டென்று எழுந்து, அடிக்க வரும் போல அருகில் வந்தார். சாட்சிற்கு வெங்கட்ராகவன் என்ற நண்பரும் உடன் இருந்தார்.\n[12] பிறகு அடிக்குறிப்பு 12ல், இவ்வாறு அடைமொழியில்லாமல் குறிப்பிடுகின்றார், “the R.S.S., the Muslim League, and the Congress Party occasionally become forces for interreligious division”. ஆகையால், மேனாட்டவர்களுக்கும், மதரீதியில், அரசியல் ரீதியில் விளக்கங்கள் கொடுக்கும்போது, பாரபட்சம், வித்தியாசம் பாராட்டுதல் முதலியவை உKள்ளன என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அம்மா, அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், ஏசு, கண்ணகி, கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கற்பு, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருஸ்து, சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், தாமஸ், தாய், தாய் வழிபாடு, திதமஸ், தோமா, தோமையர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மண்டையோடு, மேரி, மையிலை பிஷப், ரத்தம், ரெட்ஸிங்கர்\nஅபோகிரிபா, அம்மன், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எடிஸா, எடிஸ்ஸா, எதிர்-கத்தோலிக்கம், ஏசு, கத்தோலிக்கம், கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கிரேக்கம், கூத்தாடும் தேவன், கேரளா, கோழி, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜார்ஜ், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தோமா, தோமை, தோமையர், பகவதி, பரிசுத்த ஆவி, பலி, பிசாசு, பூதம், மாமிசம், மேரியின் இடைக்கச்சை, மோசடி ஆராய்ச்சி, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nதாமஸ் கட்டுக்கதைகள்: நாட்டுக்கு நாடு கத்தோலிக்கக் கிருத்துவ சாமியார்கள் எப்படி தாமஸ் பற்றிய ரோமாஞ்சன கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில பதிவுகளில் எடுத்துக் காட்டியிருந்தேன்[1]. அங்குள்ள விவரங்களில் குறிப்பிட்ட திட்ட அமைப்பு, வன்முறை, குறிக்கோள் அமூலாக்கம் முதலியவை காணப்பட்டது. உள்ளூர் விவரங்களை அறிந்து கொள்வது, அதில் கிருத்துவத்திற்கு தோதுவாக இருப்பவற்றை முதலில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு படுத்தி எழுதுவது, பிறகு மற்றவர்கள் அதைப் பற்றி நஎழுதுவது-பிரபலப்படுத்துவது, என்று தொடர்ந்து ஒரு 50-100 ஆண்டுகளில் அதனை ஏதோ சரித்திரம் போலாக்கிவிடுகின்றனர். அப்படி அவற்றின் சம்பந்தமாக விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது, கேரளாவிலேயே அவர்கள் ஏகபட்ட கட்டுக்கதைளை கடந்த 300 வருடங்களில் உருவாக்கியிருப்பதைக் கண்டேன். அதற்காக அவர்கள் பற்பல போலி அத்தாட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.\nகிருத்துவ அடிப்படைவாதத்தின் விளைவு: முன்பு நஸ்ரனி.நெட் (http://nasrani.net) என்ற தளத்தில் கிருத்துவர்களுடன் உரையாடல் ஏற்பட்ட போது, எப்படி தமிழகத்தில் ஆர்ச் பிஷப் அருளப்பா, கணேஷ் ஐயர் / ஆச்சார்ய பால் / தெய்வநாயகம் முதலியோர் தாமஸையும் திருவள்ளுவரையும் இணைக்க போலி ஆரய்ய்ச்சி, ஆவணங்கள், முதலியவற்றை உருவாக்கி மாட்டிக் கொண்டார்கள் என்பதனைக் குறிப்பிட்டு அது போலவே, கேரளாவில் தாமிரப் பட்டயங்களை தயாரித்தார்கள்[2] என்று எடுத்துக் காட்டினேன். ஆனால், அந்த தளத்தில் உரையாடியவர்களுக்கு, அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களில் சிலர் சிறிது கூட நாகரிகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்துத் திட்ட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து உண்மையை ஜீரணிக்க அவர்களால் முடியவில்லை என்பது தெரிந்தது. எனவே, இறுதியாக ஒரு பதிவைப் பதித்து விட்டு[3] நிறுத்திக் கொண்டேன். பிறகு, என்னுடைய பதிவுகளைத் தடுத்ததோடு, நீக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்[4]. அதாவது கிருத்துவர்கள், மெத்தப்படித்தவர்கள், மேனாட்டு நாகரிகமுள்ளவர்கள், அதிநவீன ஆடையுடுத்தி வருபவர்கள் முதலியோர்கள்தாம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.\nஇந்தியாவை அடக்கியாளும் ஆதிக்க சக்திகள்; ஆனால் கேரளாவில் உள்ள கட்டுக்கதைகள் அதிகார வர்க்கத்தின் அரசியல் பலம், ஆட்பலம், பணபலம் முதலியவற்றுடன் இயங்கி வருவதால், அம்மாநிலத்தில் அத்தகைய போலி ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுகிறவர்கள் யாரும் இல்லை, அல்லது அப்படியிருந்தாலும், அவர்கள் ஒருசிலராக இருந்து ம���்ற சித்தாந்த ஆராய்ச்சியாளர்களால் அடக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று தெரிகிறது. கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகமாம், அதற்கு கிருத்துவகள்தான் காரணமாம் – இப்படியும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படி மோசமான போலி ஆராய்ச்சிகளை செய்து கொண்டு, கட்டுக்கதைகளை பரப்பி வரும் அளவிற்கு அவர்களது படிப்பு, படிப்பறிவு உதவுகிறதா அல்லது வேறேதாவது உந்துகின்றதா என்று அவர்களது மனசாட்சி நிச்சயம் அறியும். அத்தகைய அசுர பலத்துடன் வேலை செய்வதால், ஊடகங்களில் ஒருதரப்புள்ள விஷயங்களே வெளிவருவதும் தெரிகிறது. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்றாலும், விடாப்பிடியாக, அனை விரித்து, பெருக்கி, வளர்த்து, மாற்றி புது கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கினறார்கள். அந்நிலையில் தான் தாமஸ்-பகவதி, மேரி-கண்ணனகி, ஜார்ஜ்-பத்ரகாளி, செபாஸ்டியன்-துடபுழா அம்மன் என்று பல “விட்டலாச்சாரி” மாயாஜாலக் கதைகளை பரப்பி விட்டிருக்கிறார்கள். அத்தகைய கதைகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.\nதாமஸ்-பகவதி சகோதர-சகோதரி கட்டுக்கதை: கேரளாவில் கிராங்கனூர் என்ற ஊரை மையமாக வைத்துக் கொண்டு, இக்கதை புனையப்பட்டுள்ளது. கிராங்கனூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ளது. அங்குதான், இந்த சந்தேகிக்கும் தாமஸ் வந்து இறங்கியதாக கதையுள்ளது. அதற்காகவே இக்கதை அவ்வாறு புனையப்பட்டிடருக்கலாம். 1920ல் தான் இக்கதை பதிவு செய்யப்பட்டதாக சூஸன் பேய்லி[5] என்ற பெண் எழுத்தாளர் எடுத்துக் காட்டுகிறார், இருப்பினும் இக்கதை “முன்னமே” உலாவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நம்ம ஆட்கள், கிருத்துவ போலி ஆராய்ச்சியாளர்கள் இக்கதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். “முன்னமே” என்றால் அத்தகைய அர்த்த்தம் என்று அவர்களது கட்டுக்கதை அகராதியில் உள்ளது போலும். தாமஸ், ஒரு நாள் பகவதி அம்மனுடன் இந்துமதம் பெரிதா, கிருத்துவம் பெரிதா என்று வாதாட ஒப்புக்கொண்டாராம். பாவம் கிருத்துவமதம் அப்பொழுது இருந்ததா, இல்லையா என்று கிருத்துவமதம் தோன்றியதாகச் சொல்லப் படும் பகுதிகளிலேயே அறியப்படாத நிலையில், அப்படி ஒரு வாதம் நடைபேற்றது ஆச்சரியம் தான்.\nபகவதி அம்மனை துரத்திய அடாவடித் தனம் பிடித்த தாமஸ்: தாமஸ் பகவதி அம்மனுடன�� விவாதத்தில் இறங்கினாராம். போகப்போக விவாதம் முற்றி சூடேரியதாம். வாக்குவாதம் உச்சக்கட்டத்தில் போன போது, பகவதி அம்மன் அங்கிருந்து செல்ல முற்பட்டாராம். இல்லை ஒரு பெண்ணிடம் அதிலும் அம்மனாக இருந்த நிலையிலும் சிறிதும் மட்டு-மரியாதை இல்லாமல் ஏதேனும் கேட்டு விட்டாரோ என்னமோ அதாவது தாமஸுடன் தொல்லைத் தாங்கமுடியாமல் போயிற்று போலும். கிராங்கனூர் ஆற்றின் குறுக்கே குதித்து, கடந்து கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தாராம். உடனே இந்த தாமஸ் பின்னாடியே ஓடி போய் அம்மனை துரத்தி கோவிலுக்குள் நுழைந்தாராம். பெரிய அடாவடித் தனம் பிடித்த ஆளாக சித்தருத்திருப்பது வேடிக்கைதான். பகவதி அம்மன், கோவிலின் கதவை சாத்தும் தருணத்தில் சினிமா ஸ்டைலில் தாமஸ் ஓடி வந்து தனது காலை உள்ளே விட்டு தடுத்தாராம். இடது காலா, வலது காலா என்று தெரியவில்லை.\nமரக்கதவு கல்லாகிய விட்டலாச்சார்யா மாய்ஜாலம்: இதே கோலத்தில் தாமஸ் வெளியே நிற்க, பகவதி அம்மன் உள்ளே இருந்தாராம். அந்த கதவு கல்லாக மாறும் வரை காலை வைத்திருந்தாராம். மரக்கதவும் கல்லாகி விட்டாதாம்\nஅதன்பிறகு கல்லாகிய மரக்கதவின் சிறு இடைவெளியிலிருந்து தாமஸ் எப்படி காலை வெளியே எடுத்தார் என்று கதையில் கூறப்படவில்லை.\nபாவம், கால் மரத்துப் போய் விழுந்து விட்டாரா\nஅல்லது அந்த கல் மறுபடியும் மரமாக மாறியதா\nஇல்லை காலை மட்டும் வெட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டு சென்றுவிட்டாரா என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை, தெரியவில்லை.\nஇதற்கு சூஸன் பேய்லி[6] என்ற ஆராய்ச்சியாளர், தாமஸ் கிருத்துவர் என்பதனால் கருவறைக்குள் செல்லக்கூடாது, ஆனால் கோவில் வளாகத்தில் இருக்கலாம், மேலும் இக்கதை இருவரும் சமமானவர்கள் என்று எடுத்துக் காட்டுகிறது, தெய்வீகமானவர்கள் என்று கருதப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கிறார். அதையும் தாண்டி அந்த அம்மையார் என்ன சொல்கிறார் என்றால், ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கிறார்[7]. அப்படியென்றால் அத்தகைய மோசமான தாமஸை எப்படி கடவுள் போல வைத்துக் கும்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகவியல், மனோதத்துவ ரீதியில் இக்கதையை நோக்கினால், நிச்சயமாக தானஸ் இல்லை ஒரு கிருத்துவப் பாதிரி அவ்வாறான கண்மூடித்தனமான வேலையை செய்திருக்க வேண்டும். அதாவது உள்ளூர் பெண்ணைக் கற்பழிக்கத்துரத்திக் கொண்டு போக, அவள் தப்பித்துக் மொள்ள கோவில் கருவறையில் ஓடி தாழ்ப்பாள் இட்டுக் கொண்டிருக்கலாம். அப்பொழுது அந்த பாதிரி அங்கு வந்தபோது, ஊர்மக்கள் பார்த்து காலையுடைத்தொருக்ககூடும். கிருத்துவகள், அதனை மாற்றி இப்படி தாமஸ் மேலேயேற்றி புதிய கதையை உருவாக்கியிருக்கக்கூடும்.\nதாமஸ் பகவதி அம்மனை பெண்டாளத் துரத்தினாரா ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் எனும் போது, கிருத்துவர்களின் ஈனத்தனமாக மனப்பாங்கை காட்டுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல், “Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis”, என்று சொல்லும் போது, கிருத்துவர்களின் இந்து-துவேஷமும் வெளிப்படுகிறது. கிருஷ்ணரை கேவலப்படுத்துவது என்பது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது[8]. ஆக, கிருஷ்ணர் கோபிகளை துரத்திப் பிடித்து காமக்களியாட்டம் நடத்தியது போல, தாமஸ் சென்றிருக்கலாம் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். கிருஷ்ணர் தாமஸைப் போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா அல்லது தாமஸ் கிருஷ்ணரரைப்போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா என்று தெரிடயவில்லை. எப்படியாக இருந்தாலும், அயோக்கிய தாமஸ், கட்டுக்கதையில் கூட பெண்டாளும் எண்ணத்துடன் இருக்கிறான் என்றால், கிருத்துவர்கள் அந்த நிலைக்கும் தயார் என்கிறார்கள் போலும்\nபகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகளாம்: மேனாட்டவருக்கு இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரிய கூறுகளைப்[ பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் தெரிந்தும், , கேலி பேசும் துச்சமாக மதிக்கும் தூஷிக்கும், அவதூறு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே எழுதும் போக்கு காணப்படுகிறது. மேலே எடுத்துக் காட்டியபடி, மற்றொரு விவரமும் காணப்படுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல்[9] எழுதியதில், “Bhagavati and St. Thomas are also seen as flirtatious companions” என்று காணப்படுகிறது. அதாவது “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” காமக்களியாட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள். பிறகு அழகர் / விஷ்ணுவின் சகோதரியான மீனாட்சி சுந்தரேஷ்வருடைய காதலியாக இருப்பதுடன் ஒப்பிடுகிறார்கள்[10]. இப்படியெல்லாம் கதைகள் கட்டிவிட்டு, பிறகு பகவதி மேரியின் சகோதரி என்கிறார்கள்.\nதாமஸ் யார், மனைவி,மக்கள் யார் இவர்களின் கட்டுக்கதையின் படி, பகவதி மேரியின் சகோதரி என்றால் ஜோசப் மைத்துனராகிறார், ஏசு மகன் போலாகிறார், இந்த அடாவடி அக்கிரம தாமஸும் ஏசு மகன் போலாகிறார். ஏனெனில் ஏசு-தாமஸ் இரட்டையர்களாம். தாமஸுக்கு 29வது வயதில் திருமணமாகி நான்கு குழந்தைகளும் பெற்றெடுத்தாராம்[11]. தாமஸ் எப்பொழுதும் எதற்கும் ஒப்புக்கொண்டாலும், சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும், சந்தேகப்படும் பேர்வழியாக இருந்ததால், ஆரம்பகால வாழ்க்கை சந்தோஷமாக இல்லையாம். அதனால், அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்ந்தபோது, மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டதாம். முதலில் “தாமஸ்” என்பது பெயர் கிடையாது, ஒரு இரைட்டையான என்று பொருள்படும் அடைச்சொல் / உரிச்சொல், பிறகு அதனை பெயர்ச்சொல் போன்று உபயோகப்படுத்தினர்.\nமகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது: ஆக மேரிக்கு மகன் போல தாமஸ் இருக்கும்போது, பிறகு எப்படி, “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது, ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் அத்தகைய நிகழ்வுகள் உள்ளன. ஓடிபஸ் குழப்பம்[12] என்ற சிந்தனையில், மகன் தாயின் போது மோகம் கொள்கிறான் என்று கிரேக்கப் புராணங்களில் உள்ளன. அவை பைபிளிலும் காணப்படுகிறது. பொய் கதைகளை உருவாக்குவதால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிதற்றுகிறார்கள், பித்தலாட்டத்துடன் எழுதுகிறார்கள். பகவதி அம்மனின் விழாக்களை ஒரு பக்கம் கிருத்துவத்துடன் ஒப்பிட்டு, சேர்த்து எழுதும் போது[13], மறு பக்கத்தில் இகழ்ந்து தூஷிக்கிறர்கள்[14]. மீனம் பரணி விழாவில் பக்தர்கள் கோழியை அறுத்து, பாலியல் ரீதியிலான பாடல்களை பாடுகிறார்கள் என்று எழுதுகிறர்கள். பிறகு கோழியே பாலியில் சின்னம் என்றும் எழுதுகிறார்கள்.இப்படி முரண்பாடுகளுடன் எழுதுவதிலிருந்து, அவர்களின் மனங்களில் எப்படியாவது கிருத்துவத்தின் தொன்மையை, இந்துமதத்துடன் தொடர்பு படுத்தி, நிலைநாட்ட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால், சரித்திர ரீதியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதினாலும், கிருத்துவத்தின் தாக்கம், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே நன்றாக பதிந்திருப்பதினாலும், அதற்கு முன்பாக கிருத்துவம் இருந்தது என்று வாதிடும் போது, கள்ள ஆவணங்களையும், திரிபு வாதங்களையும் தான் முன் வைக்க முடிகிறதே தவிர, வேறு எந்த அத்தாட்சிகளையும் வைக்க முடிவதில்லை. அதாவது அவ்வாறான ஆதாரங்கள் இல்லாததால் முடியவில்லை. இருப்பினும், அத்தகைய நிலையை சிலர் ஒப்புக் கொண்ட போதிலும், மற்றவர்கள் விடாப்பிடியாக அத்தகைய போலிகளை, மாயைகளை செட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேன்மேலும் தவறுகளை செய்து கொண்டு, குழப்பி வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், ஆண்டவன், இரட்டை, உள்ளாடை, ஏசு, கதவு, கபாலி கோயிலை இடித்தல், கர்த்தர், கற்பழிப்பு, கல்வி, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காலுடை, கால், காளி, கிருத்துவம், கிருஸ்து, குட்டி, கேரளா, கோமணம், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிரிய கிருத்துவன், சிரியன், சிரியா, சூலி, ஜட்டி, தாமஸ், திதமஸ், தெய்வநாயகம், தேவி, நீலி, பகவதி, பகவதி அம்மன், படிப்பு, பட்டம், பத்ரகாளி, பெண்டாள, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மார் தோமா, மேய்ப்பர், மேரி, மையிலை பிஷப்\nஅம்மன், அறிவு, இடைக் கச்சை, இடைக்கச்சை, இறப்பு, எச்சம், கல்வி, கால், குட்டி, குளூனி, கூத்தாடும் தேவன், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சோரம், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நம்பிக்கை, பகவதி, படிப்பு, பிசாசு, பிதா, பெண்டாளுதல், பேய், பைபிள், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி இல் பதிவிடப்பட்டது | 11 Comments »\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.\nஇடைக்காலத்திற்குப் பிறகு, குறி���்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nஅவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.\nகாலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.\nஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;\nமில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nபடம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.\nபுனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.\nமண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.\nசர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சி���்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.\nபடம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து வைத்துள்ளார்.\nஎல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.\nகுழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.\nஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.\nதொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்\nஇவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.\nபூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்த���, அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, எலும்பு, எலும்புக்கூடு, ஐரோப்பியர்கள், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குத்னா ஹோரா, கொலைவெறி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், சாந்தோம் சர்ச், செக், செட்லெக், செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், நாகரிகம், பிரான்டிசெக் ரின், மண்டையோடு, மையிலை பிஷப், ஸ்க்வார்ஸென்பெர்க்\nஅருளப்பா, ஆவி, எதிர்-கத்தோலிக்கம், எலும்பு, ஐரோப்பா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கிரேக்கம், குத்னா ஹோரா, குளூனி, கொலைவெறி, சாந்தோம், சிறைத்தண்டனை, சிலுவை, செக், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, நம்பிக்கை, நினைவிடம், பரிசுத்த ஆவி, பிசாசு, பிதா, பிரான்டிசெக் ரின், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மண்டையோடு, மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெலிக், ஸ்க்வார்ஸென்பெர்க் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப் (Kudowa-Zdrój, Lower Silesian Voivodeship, Poland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].\nஇது அப்போஸ்தலரின் பார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.\nமண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர் அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் க���க்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் இவர்களை பழிவாங்கியிருக்குமா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா\nஇதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nமண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். பிறகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.\nசிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.\nஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்\nகிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை “பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற்ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லிகா செஸ்ஸெக், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குடோவாஜ்ட்ரோஜ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், தாமஸ், தாம், தீம், தோமஸ், தோமா, தோமை, தோமையர், தோமையர் மலை, தோம், நரம்பு, நினைவிடம், புனித தோமையர் மலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஜ்ஜை, மண்டையோடு, மண்டையோடுகள், மததண்டனை, மயிலாப்பூர், மேரி, மையிலை பிஷப், ரத்தம்\nஆவி, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கப்லிகா செஸ்ஸெக், கள்ள ஆவணங்கள், குடோவாஜ்ட்ரோஜ், சாவு, சிலுவை, தாமஸ், நினைவிடம், பிசாசு, பூதம், பேய், போலி ஆவணங்கள், ரெலிக் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஓர்டோனா சர்ச் இருப்பிடம்: ஓர்டோனா (Ortona) என்ற ஊர் இத்தாலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. இத்தாலியின் கிழக்குப் பகுதியில் கிரீஸ், கிரீஸுக்குக் கிழக்குப் பகுதியில் துருக்கி (மெசபடோமியா) போன்ற பகுதிகள் உள்ளன. அதாவது கிருத்துவமதத்திற்கு ஆதாரமான, புராதனமான இடங்கள் அங்குதான் உள்ளன. ஓர்டோனாவில் தாமஸ் கதை, புராணம், வழக்கு முதலியவை மிகவும் அதிகமாகவே உள்ளன. அதாவது, கிருத்துவமதம் பிரபலமாகி, மக்கள் ஏற்றுக் கொண்டபிறகுதான், இத்தகைய நம்பிக்கைகள் முதலியன வளர ஆரம்புக்கும். ஆனால், இவர்கள் சொல்லும் விவகாரங்கள் எல்லாமே இடைக்காலங்களில் நடந்தவை தாம்.\nமைலாப்பூருக்குக் கொடுக்க மறுத்த ஓர்டோனா: முன்பு, 1958ல் எலும்புத்துண்டம் கேட்டபோது, இவ்வூர் மக்கள் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், அவர்களுக்கு மைலாப்பூர் கட்டுக்கதையில் துளிக்கூட நம்பிக்கையில��லை. பிற்காலத்தில் 16-17வது நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் பாதிரிகள் புனைந்த கதை என்று நன்றாகவே தெரியும். பிறகு, வாடிகன் வரை பிரச்சினைச் சென்று, திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்ற வாக்குறுதியோடு கொண்டு வரப்பட்டாதாம். ஆனால், திருப்பிக் கொடுத்தார்களா இல்லையா என்ற ரகசியத்தை இதுவரைச் சொல்லாமல் இருக்கிறார்கள்.\nஓர்டோனாவிற்கு தாமஸ் எலும்புக:ள் வந்ததில் குழப்பங்கள்: ஓர்டோனாவிற்கு அவ்வெச்சங்கள் எப்படி வந்தன என்பதற்கே பற்பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. 1258ம் ஆண்டு கிரேக்கத் தீவான கியாஸிலிருந்து (Chios) அவ்வெச்சங்கள் கொண்டுவரப்பட்டதாக சில பிற்காலக் குறிப்புகள் கூறுகின்றன. ஒன்றிற்கும் மேலான கல்லறைகள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் இருப்பதையறிந்த, விக்கிப்பீடியாவே குழம்பிப் போயிற்று என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், சிறிதும் கூசாமல், ஒரே நேரத்தில் இரண்டு உடல்கள் இருந்ததினால், தாமஸ் ஒரு தெய்விக்கப் பிறவி என்று கருதப்படவேண்டும் என்று வக்காலத்து வாங்கி எழுதியுள்ளது[1] (St. Thomas has to be considered as divine person and has two bodies at same time[2]). இங்கு சரித்திர ரீதியில் சர்ச் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. 1427ல் நடந்த போரில் ஓர்டோனா தாக்கப்பட்டு, பெரும்பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. 16ம் நுற்றாண்டில் சார்லஸின் மகள் பெற்று மாளிகைக் கட்டியதாக உள்ளது[3].\n கிருத்துவர்கள் இடத்திருக்கு ஏற்ப கட்டுக்கதைகளை புனைவதில் வல்லவர்கள் என்பது, அவர்களது குழப்பமான, பலவிதமான எழுத்துகளினின்றே தெரிந்து கொள்ளலாம். அப்பழுக்கல்லாத, ஆண்டவனால் கொடுக்கப் பட்ட, செய்யப் பட்ட “பைபிளில்” இல்லாததுதான் தாமஸ் கட்டுக்கதை. “ஏக்ட்ஸ் ஆப் தாமஸ்” என்ற ஒதுக்க / மறைக்கப் பட்டுள்ள[4] பைபிள்களினின்று திரிக்கப்பட்டதுதான் இக்கட்டுக்கதை. அதில், தாமஸின் உடல் எடிஸ்ஸா (Edessa) என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளது. பிறகு, அது ஏன் பகுதிகளாகப் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மகத்துவத்தைக் கிருத்துவர்கள் விளக்கவில்லை[5]. ஆனால், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், எடிஸ்ஸாவிலிருந்து கியாஸிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கியோஸ் என்பது கிரேக்கத் தீவுக்கூட்டங்களில் ஏஜியன் கடலில் உள்ள ஐந்தாவது பெரிய தீவாகும். ஏசியா மைனர் கடற்க்கரையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது[6]. அங்கிருந்து ஓர்டோனாவிற்கு வந்தது என்று கதையை மாற்றியுள்ளதை காணலாம். ஆக இவையெல்லாம் உள்ளூர் நம்பிக்ககள், சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்களுக்கு ஒத்துப் போகலாம், ஆனால், அங்கு மேற்கத்தைய நாகரிகத்தால், அவை அழிக்கப் பட்டு விட்டன. மேலும் யுத்தங்களினாலும் பலதடவை அழிக்கப்பட்டுள்ளன.\nதாமஸ் எலும்புகளை லியோன் டெக்லி அக்கியோலி கொள்ளையெடித்தானா, பாதுகாத்தானா செப்டம்பர். 6, 1258ல் நடந்த யுத்தத்தின் முடிவில் கியாஸ் / ஸ்கியோ தாக்கியழிக்கப்பட்டபோது, கப்பற்ப்படைத் தலைவன் லியோன் டெக்லி அக்கியோலி (Leone degli Acciaioli) என்பவனால் கொள்ளையடிக்கப் பட்டவைகளில் தாமஸின் எலும்புகளும் அடங்கும் என்கிறது ஒரு குறிப்பு[7]. இன்னொரு குறிப்பின்படியோ, இவர் அந்த எலும்புகளைக் காப்பாற்றி பத்திரமாகக் கொண்டுச் சேர்த்ததாக உள்ளது (That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.)[8]. ஆனால், இத்தகைய போர்-சண்டைச் சச்சரவுகள் இவர்களுக்குள் அதிகமாகவே உள்ளதால், 1943லும் அத்தகைய அழிவு ஏற்பட்டது. டிசம்பர் 20-28, 1943 நாட்களில் நடந்த யுத்தத்தில் (The Battle of Ortona), ஓர்டோனா நகரம் பெருமளவில் சேதமடைந்தது. யுத்த அழிவுகளின் புகைப்படங்களை இங்குக் காணலாம்[9].\nமேலேயுள்ளதுதான், அந்த ஓர்டோனா சர்ச்சின் இருப்பிடம், படம். கடற்கரைக்கு அருகில் இருப்பதைத் தெளிவாகப்பார்க்கலாம். இப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் / நகரம் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும். அங்கு ஒரு “கிருத்துவர்கள் அல்லாத” கிருத்துவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் விக்கிரங்களை வழிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், அவர்களை மாற்ற ஒரு தாமஸ் வரவேண்டும், ஒரு அரசன் கொல்ல வேண்டும், அவரின் உடல் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படியான கதைகள் அதனால் தான் எல்லா ஊர்களிலும் உள்ளன.\nஓர்டோனா சர்ச்சில் உள்ள தாமஸின் எலும்புக்கூடுள்ள சவப்பெட்டி இவ்வாறு தங்கத்தகடினால் செய்யப் பட்டுள்ளது.\nஇதை அடிக்கடி கொள்ளையெடுத்துச் செக்குதல் / திருடுதல்/ திருட முயற்சி செய்தல் என்றுள்ளதால், மிகவும் ஜாக்கிரதையாக வைத்துள்ளனராம்.\nசர்ச்சின் உட்பகுதி மற்றும் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடம். அப்பெட்டியின் மீது தாமஸின் உருவம் தொம்மஸோ அலெசந்திரினி என���பவரால் வரையப்பட்டதாகவும், அதன்மீதுள்ள ஏசுநாதர் உருவம் அல்டோ டி’அடமோ என்பரால் மாற்றியமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்[10]. இதைத்தவிர மற்ற முழுவிவரங்களை இங்குக் காணலாம்[11].\nஎலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீதுள்ள படம், விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டன.\nதாமஸின் மண்டையோடு பாட்மாஸ் தீவில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறர்கள் என்றால், இங்கு தாமஸின் தலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. செப்டம்பர் 6 மற்றும் மே மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமை இங்கு தாமஸிற்கு விழா எடுக்கிறார்கள்[12].\nஓர்டோனாவில் உள்ளவை உண்மையா பொய்யானவையா ஓர்டோனாவில் இருந்ததாகச் சொல்லப்படும் எலும்புத்துண்டங்கள் பலதடவை களவாடப்பட்டதாக கிருத்துவர்களே எழுதியுள்ள விவரங்களினின்று தெரிகிறது. உதாரணத்திற்கு இந்த விவரத்தைப் படிக்கவும்[13]. அதேபோல, அங்குள்ள சர்ச்சும் இடைக்காலத்தில், பலதடவை இடிக்கப் பட்டுள்ளது, பிறகு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. எலும்புகளும் இடம் பெயர்ந்துள்ளன. அந்நிலையில், அதே எலும்புகள் தாம் திரும்ப வந்துள்ளன என்ற ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், அவ்வாறு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டும் போது, முந்தைய அத்தாட்சிகளை அழிக்கும் விதத்தில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதாவது, இதைக்காலத்திற்குப் பிறகு, கத்தோலிக்கம் முழு அளவில், ஒரு மதமாக உருவெடுத்து வந்த நிலையில்தான், மார்ட்டீன் லூதர் (1483-1546) என்பவரால் புரொடெஸ்டென்ட் / எதிர்மறை கத்தோலிக்கம் / கத்தோலிக்க விரோத மதத்தை உருவாக்கினார். இதனால், இருபிரிவினருக்கும் மிகக்கொடிய அளவில் போர்கள் ஏற்ப்பட்டன. அப்போர்களில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இறையியல் முரண்பாடுகள் வளர்ந்து, இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் சமயப்பூசல்கள் அதிகமாயின. அக்காலத்தில் இருந்த பாகன்-கோவில்கள் (கிருத்துவரல்லாதவர்களின்) பல இடிக்கப்பட்டனல; விக்கிரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; அங்கிருந்த செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது. “சிலுவைப் போர்கள்” (1095 – 1291) மற்றும் (1100 – 1600) என்று சொல்லப்படும் அவற்றின் மூலம் பற்பல குரூரங்களை படித்தறிந்து கொள்ளலாம். இக்காலக்கட்டத்திலும் “ரெலிக்ஸ் ஹண்டர்ஸ்” (Relic hunters) இறந்தவர்களின் உடற்பகுதிகளைத் தேடுபவர்கள் பல கல்லறைகளை உடைத்து, தோண்டி எலும்ப��க்கூடுகளை எடுத்துச் சென்றனர். இதனால், எந்த கல்லறையிலிருந்து எந்த எலும்புக்கூடு இருந்தது / எடுத்தது என்ற விவரம் தெரியாமல் போய்விட்டது. ஆகவே, அந்நிலையில், இடைக்கால ஆதாரங்களை மறைக்கக் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் பெருமளவில் அக்கிரமம் செய்துள்ளார்கள்.\nவிக்கிப்பீடியா, கத்தோலிக்க ஆதரவில் நடந்து வருகிறது, அதற்கு சாதகமான விவரங்கள் அதிகாமாகக் கொடுக்கப்படுகின்றன, ஆனால், சாதகமாக இல்லாமல் இருப்பவற்றை நீக்கிவிடுகின்றன இல்லை விவாதட்திற்கு என்ரு எடுத்துச் சென்று அமுக்கிவிடுகின்றனர்.\n[4] இவற்றைப் பற்றி “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.\n[5] உண்மையில், புத்தமத்தில் தான், புத்தரின் உடல் பகுதிகள், குறிப்பாக எலும்புகள், மண்டையோடு, பல், அஸ்தி முதலியன பங்குப் போட்டுக் கொள்ளப் பட்டு, உலகின் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கெல்லாம் விகாரங்கள் கட்டப் பட்டன.\nஅதற்கு முன்பு, சக்தி வழிபாட்டில், சக்தியின் உடற்பாகங்களே, உலகின் பல பாகங்களில் சிதறி வீசப்பட்டது என்றும், அங்கெல்லாம் சக்தி பீடங்கள் / கோவில்கள் கட்டப் பட்டது என்றும் உள்ளது.\nஆகவே, இத்தகைய பழங்கால மத பழக்க-வழக்கங்களை, அப்படியே ஏற்றுக் கொண்டு, கிருத்துவ முலாம் பூசப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்:இத்தாலி, ஏஜியன் கடல், ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கியாஸ், கிரீஸ், கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிலுவை, சிலுவை போர், தாமஸ், மையிலை பிஷப்\nஇத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எடிஸா, எடிஸ்ஸா, எலும்பு, ஏஜியன், ஓர்டோனா, கபாலம், கபாலி, கள்ள ஆவணங்கள், கியாஸ், சாந்தோம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பாட்மோஸ், மண்டையோடு, மயிலாப்பூர், மெர்வின், மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்��ூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22041955/Do-not-wait-until-the-election-day-to-retaliate-to.vpf", "date_download": "2019-09-15T16:54:40Z", "digest": "sha1:FQUU7CZWPKNLKL2X5D4RRKG5QXRJHKUT", "length": 10942, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not wait until the election day to retaliate to Pakistan Says Shiv Sena || பாகிஸ்தானுக்கு ப��ிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாதுசிவசேனா சொல்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாதுசிவசேனா சொல்கிறது + \"||\" + Do not wait until the election day to retaliate to Pakistan Says Shiv Sena\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாதுசிவசேனா சொல்கிறது\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாது என சிவசேனா கூறியுள்ளது.\nசிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று காஷ்மீர் புலவாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:-\nதுணை ராணுவ வீரர்களின் வீரமரணம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தேர்தலில் வெற்றிபெறும் கருவியாக மாற்றப்படுகிறது. இத்தகைய நாடு எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்ளும்.\nஇங்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. முதலில் நடவடிக்கையில் இறங்குங்கள். பின்னர் பேசுங்கள்.\nபதான்கோட், உரி மற்றும் புலவாமா பயங்கரவாத தாக்குதல்களில் இந்திய தரப்பில் இருந்து வெறும் எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டுள்ளது.\nஇலங்கையில், விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவந்தபோது அந்த நாட்டை உலக நாடுகள் பாராட்டியது. அதேபோல் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடனை கொன்றபோது உலகம் அந்நாட்டின் தைரியத்திற்கு தலைவணங்கியது.\nஆனால் நமது முதுகில் குத்தப்பட்ட பின்னரும் நாம் எதிர்த்து எதையும் செய்யவில்லை. அமெரிக்க, பிரான்ஸ் போன்ற நாடுகள் புலவாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது வேறு விஷயம். உண்மையில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.\nஎனவே மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்க்காமல் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/41677-imran-khan-lives-in-a-different-world-ex-wife-reham-khan-hits-back.html", "date_download": "2019-09-15T17:05:28Z", "digest": "sha1:PHRY5BWDEBLX43QW5FZJGQAAYFO6FXLU", "length": 11207, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இம்ரான் கான் வேறு உலகத்தில் வாழ்கிறார்: பாக் எதிர்கட்சித் தலைவரின் மாஜி மனைவி | Imran Khan lives in a different World: Ex wife Reham Khan hits back", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nஇம்ரான் கான் வேறு உலகத்தில் வாழ்கிறார்: பாக் எதிர்கட்சித் தலைவரின் மாஜி மனைவி\nபாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான், ஒரு பேட்டியில் இம்ரான் கானை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nஇன்று நடைபெறும் பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷரீபின் முஸ்லீம் லீக் கட்சிக்கும், இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஈ -இன்சாப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இம்ரான் கானி���் இரண்டாவது மனைவி ரெஹம் கான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் இம்ரான் கானை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து, ரெஹம் கானை திருமணம் செய்தது தான் செய்த தவறு என இம்ரான் கூறினார்.\nஇதற்கு பதிலடி கொடுக்குமாறு பேசிய ரெஹம், இம்ரான் கானை திருமணம் செய்தது தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என்றார். மேலும், அவர் தன்னை தவிர வேறு யாரை பற்றியும் யோசிப்பதில்லை என்றும் சில பேட்டிகளில் கூறியுள்ளார். \"பாகிஸ்தானில் உள்ள ஓரே பிரபலம் இம்ரான் கான் தான் என்பதற்காக, மற்றவர்கள் தனக்காக அத்தனையையும் செய்ய வேண்டும் என நினைப்பார். ஒருமுறை அவரிடம், நீங்கள் உயர கோபுரத்தில் வாழ்ந்து வருகிறீர்கள். நிஜ வாழ்வுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, என நான் கூறினேன். தன்னை தவிர வேறு எதை பற்றியும் அவர் யோசிக்கமாட்டார்\" என பேட்டியளித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்வதேச அதிருப்திகளுக்கிடையே பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல்\nகிரீஸில் காட்டுத்தீ: சுற்றுலா பகுதியில் 50 பேர் தீயில் சிக்கி பலி\nவட கொரியாவின் முக்கிய ஏவுகணை ஏவுதளம் அகற்றம்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் - இம்ரான் கான்\nகோவையில் வங்கதேச இளைஞரை பிடித்து விசாரணை\nவீரர்கள் உடலை வெள்ளைக் கொடிக் காட்டி மீட்டது பாகிஸ்தான்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமைய��ன சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/52183-pon-radhakrishnan-rebutts-stalin.html", "date_download": "2019-09-15T17:09:38Z", "digest": "sha1:IKLAVVLA3WIYYVZGVXAHJE6EKXX6GQYD", "length": 12082, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி! | Pon. Radhakrishnan rebutts Stalin", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி\nகூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைப்பதாகவும், கலைஞர் அடிக்கடி சொல்லும் கூடா நட்பின் விளைவை திமுக அனுபவிக்கும், என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும் கூறினார். அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்க கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.\nஎமர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது குறித்து பேசிய அவர், \"இந்த ஆட்சியில் எத்தனை சிட்டிபாபுகள் கொல்லப்பட்டுள்ளனர் எத்தனை ஆற்காடு வ��ராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளது எத்தனை ஆற்காடு வீராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளது திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டணி அவருக்காக உயிர்த்துறந்த சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். மிகப்பெரிய, தோல்வியை திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கவுள்ளது\" என்றார்.\nமேலும், \"1999ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போது கொள்ளை அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸுடன் வைத்திருந்த கூட்டணியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்பட்டதற்கு, ஆ.ராசாவும், மன்மோகன் சிங்கும் ஒருவருக்கொருவர் சொல்லி வருவது சாட்சி\" என்றார்.\nமேகதாது விவகாரம் தொடர்பாக இங்கு நடத்திய கூட்டத்தை திமுக, காங்கிரஸ் பெங்களூரில் நடத்தியிருக்க வேண்டும் என்றும், மேகதாது விவகாரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியினரின் நடிப்பு, நவராத்திரி சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார் மு.க ஸ்டாலின்\nசிலை கடத்தல் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர்\nபட்டப்பகலில் பயங்கரம்; ஜோசியர் சரமாரியாக வெட்டிக் கொலை\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’நான் நிரந்தர தளபதி; வைகோ போர்வாள்’\nதிமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை\nபேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா\nஎதிர் கட்சி தலைவருக்கு இது அழகா மிஸ்டர் ஸ்டாலின்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tipping-point.htm", "date_download": "2019-09-15T16:03:25Z", "digest": "sha1:6Q5LUPIEHKLJVLGZJJRIMFC4LS267UKY", "length": 6197, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "டிப்பிங் பாயின்ட் - ., Buy tamil book Tipping Point online, . Books, வர்த்தகம்", "raw_content": "\nதிடீரென்று ஒரு செயல், நாடு முழுவதும் வெகு விரைவில் பரவுவது தான் டிப்பிங் பாய்ன்ட் . சாதாரண நிலையில் இருக்கும் ஒரு சமூக பழக்கமோ , ஒரு புதிய அலையோ , ஒர் எண்ணமோ ஒரு கட்டத்தில் திடீரெனத் தடுக்கிவிழுந்து, யாரும் எதிர்பாராத வகையில் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்து காட்டுத் தீ போல பரவுவதை டிப்பிங் பாயின்ட் எனலாம்.\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nஅள்ள அள்ளப் பணம் (பாகம் 4) : போர்ட்ஃபோலியோ முதலீடுகள்\nபிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி\nஅர்த்தசாஸ்திரம் - தாமஸ் ஆர். டிரவுட்மன்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -மூலமும் உரையும்\nலீ குவான் இயூ (நக்கீரன்)\nஇதயம் முழுதும் உனது வசம் (நிவேதா )\nபுத்தாயிரத்தில் தமிழ்க் கள ம்(2004 - 2009)\nகொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா (விஜயலட்சுமி ஜெகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?page=3", "date_download": "2019-09-15T16:37:54Z", "digest": "sha1:GNXJI76YG64TGKHELUGME2W5MZ4YSZRA", "length": 9494, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அணி | Virakesari.lk", "raw_content": "\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nஆப்கான் அரசுப் படைகள் தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி\nமழையின் ஆட்டத்தால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nசாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nநாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி\n16 வருடங்களில் புதிய மைல் கல்லை எட்டிய பங்களாதேஷ் : இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வரலாற்று டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.\nஇசான் சர்மாவின் செயலால் கடுப்பாகிய ஸ்மித் : கலகலப்பாகிய கோஹ்லி (காணொளி இணைப்பு)\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசான் சர்மாவின் செயலால் ஆஸி அணியின் தலைவர் ஸ்மித் கடுப்பாக்கியதுடன், இந்திய அணியின்...\nஇராணுவ உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்)\nஇலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமு...\nஇலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளராகிறார் குருசிங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இ...\nகாதலில் உருகிய விராட் கோஹ்லி : நொடியில் பதிவை நீக்கிய மர்மம்\nஇந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி தான் டுவிட்டரில் பதிவு செய்த காதலர் தின வாழ்த்துச் செய்தினை நொடியில் நீக்கியு...\nஇங்­கி­லாந்து “ஏ“ அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை “ஏ“ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிர...\nகுசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை ; பொலிஸார் தீவிர விசாரணை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸா...\nமுதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்...\n150 ஓட்டங்களை முதன்முறையாக தொட்ட யுவராஜ் ; சதம் அடித்த டோனி ; துடுப்பாட்டத்தில் மிரட்டிய இந்தியா\nஇந்திய அணியின் யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை அணியின் இருபது��்கு - 20 குழாம் அறிவிப்பு\nஇருபதுக்கு - 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட்...\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nதென்னாப்பிரிக்காவுடனான முதலாவது 20:20 போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/abarnathi/", "date_download": "2019-09-15T17:09:31Z", "digest": "sha1:FTT7JVXX7DCAFLJLPGWBENHCNOB7FSPG", "length": 10475, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "abarnathi Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ...\n EVM பிரபலம் வெளியிட்ட கண்கவரும் கவர்ச்சியான புகைப்படங்கள்\nநடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் இவர் எங்��� வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை ...\nஅபர்ணதி நீங்க வேற லெவல் தான்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடிகர் ஆர்யா நடத்தினார். இதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த 16 பெண்களில் ...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகர் ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில், அபர்ணாதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து ...\nயாருடா இது இப்பிடி பளபளன்னு ட்ரெஸ் போட்டுருக்குறது பிரபல நடிகையின் வைரலாகும் புகைப்படம்\nநடிகை அபர்ணதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சினிமா ...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணாதியின் ஓட்டு இவருக்கே\nநடிகர் ஆர்யாவுக்கான மணப்பெண் தேடும் நிகழ்ச்சி என நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் மக்களின் இதயத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22476/", "date_download": "2019-09-15T16:21:54Z", "digest": "sha1:53ZP3YZFZN2BSZW4BJ4ZHBB24XECVL75", "length": 9641, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய படைவீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை – GTN", "raw_content": "\nசிரிய படைவீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை\nசிரிய படைவீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சிரிய படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் பலவந்த கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசிரியாவில் பிறந்த ஸ்பெய்ன் பெண் ஒருவர் சிரிய படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சிரிய படையினர் தமது சகோதரரை கைது செய்து காணாமல் போகச் செய்தனர் என அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார். சிரிய படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் வழக்கு விசாரணை செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகுற்றச் செயல் குற்றச்சாட்டு சிரிய படைவீரர்கள் நீதிமன்றம் ஸ்ப��ய்ன் பெண்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிகோவில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபின்லேடனின் மகன் கொல்லப்பட்டதனை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் மருத்துவமனையில் தீவிபத்து – 9 பேர் பலி – பலர் படுகாயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தலைவர் உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்\nமொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஐ.நா\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21168", "date_download": "2019-09-15T16:49:58Z", "digest": "sha1:O3I4ONQOPH2YPQVAMM2IUBI2OH3DTIDC", "length": 23169, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 45, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 19:18\nமறைவு 18:18 மறைவு 06:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, டிசம்பர் 8, 2018\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 323 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடக் கோரி, தமிழக அரசிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nடிசம்பர் 30, 2013 அன்று - அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா - காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ,துணை மின் நிலையத்தைத் துவக்கி வைத்தார்.\nஇந்த துணை மின் நிலையத்திற்கு தேவையான 90 சென்ட் நிலம், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பில், பொது மக்களிடம் திரட்டப்பட்ட சுமார் 25 லட்சம் ரூபாய் நிதிக்கொண்டு, தனியாரிடம் வாங்கப்பட்டு - 2011 இல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 2012 ஜூன் இல் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்ட இப்பணிகள், 2013 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவுற்றன.\nஒரு துணை மின் நிலையத்திற்கு - நான்கு லைன்மென் மற்றும் இரண்டு வயர்மென் தேவை.\nதற்போது அந்த துணை மின் நிலையம் ��ெயல்பட துவங்கியிருந்தாலும், இது வரை அந்த துணை மின் நிலையத்திற்கு தேவையான எந்த ஊழியர்களும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் - அந்த துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும்போது எல்லாம், அங்கு எந்த பணியாளர்களும் இல்லாத காரணத்தால், வெகு தொலைவில் உள்ள - காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக ஊழியர்கள், வந்து பழுதுபார்க்கவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் - பொதுமக்களுக்கு பெருத்த இன்னல் ஏற்படுகிறது.\nஇந்த துணை மின் நிலையத்தில் இருந்து - காயல்பட்டினத்தில் மட்டும் இன்றி, அருகாமை ஊர்களுக்கும் மின் விநியோகம் நடக்கிறது.\nஎனவே - கடந்த 5 ஆண்டுகளாக, ஊழியர்கள் இல்லாமல் இயங்கி வரும் காயல்பட்டினம் துணை மின் நிலையத்திற்கு - ஊழியர்களை பணியமர்த்திட வேண்டி, நடப்பது என்ன\n// செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களின் பரிந்துரையுடன்) மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் திரு பி.தங்கமணி\n// எரிசக்தி துறை அரசு முதன்மை செயலர் திரு முஹம்மது நசீமுத்தீன் IAS\n// தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு விக்ரம் கபூர் IAS ஆகியோரிடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 11-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2018) [Views - 181; Comments - 0]\nசேதுராஜா தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றிட - மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் மெகா | நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\n நாளை 10.30 மணிக்கு நல்லடக்கம்\nமெகா | “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் தூ-டி. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கியுடன் இணைந்து, டிச. 31 அன்று காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 10-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2018) [Views - 151; Comments - 0]\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 09-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2018) [Views - 159; Comments - 0]\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nநாளிதழ்களில் இன்று: 08-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2018) [Views - 154; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்: காயல்பட்டினத்தில் கடையடைப்பு SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 07-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/12/2018) [Views - 159; Comments - 0]\nஇலக்கியம்: “இருபதும் - அறுபதும்” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, பைரவி ஃபவுண்டேஷன் இணைவில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & நகராட்சி வளாகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரை���ள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130421.html", "date_download": "2019-09-15T16:17:14Z", "digest": "sha1:6DWN3ASJZ2PL7O5DEEPWAL5J635LXXB5", "length": 15016, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்\nமதுரை அருகே பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் மோதிக் கொண்டதில் பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்\nமதுரை அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன.\nஇன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்த பிரிவில் பயின்ற மாணவர் அர்ஜூன் (வயது 18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.\nஅர்ஜூன் இன்று காலை பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர்.\nஎதிர்பாராத விதமாக கார்த்திக் ராஜாவும், சரவணக்குமாரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற அர்ஜூனின் கைவிரல் துண்டானது.\nமேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா, சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nபிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகத்தியால் குத்தப்பட்ட அர்ஜூனின் தந்தை பெயர் மாயக்காளை. தாயார் தீபா. இவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.\nஅர்ஜூன் தினமும் முகாமில் இருந்து பள்ளிக்கு வருவது வழக்கம். அது போல இன்றும் பள்ளிக்கு வந்துள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகிய இருவரும் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nதலைமறைவான 2 பேரையும் மேலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.\nவிஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்..\nபாக். முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொ���்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146613.html", "date_download": "2019-09-15T16:05:46Z", "digest": "sha1:7VPHZADW3UDUXWCO5NCW5YG4T7LOWV36", "length": 11861, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்..\nஅமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்..\nஅமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் கராச்சியில் உள்ள பழங்குடிகள் பகுதிக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.\nஇதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதுவும், பயண தேதியில் இருந்து 5 தினங்களுக்கு முன்னர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் இந்த கட்டுபாடுகள் அமலுக்கும் வர உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் புகாரளிக்க இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித���துள்ளனர்\nஅனுமன் கோவிலுக்கு மணி வாங்கி தந்த முஸ்லிம் பிரமுகர்..\nபெண்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் செல்போன் உபயோகிக்க தடை விதித்த கிராமம்..\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2019-09-15T16:45:22Z", "digest": "sha1:SXSILYRSLSJNMYF4M26LPAPQ35E2DNRE", "length": 6657, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்வளம் பற்றிய இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்வளம் பற்றிய இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர் 28ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘மண்வளமே பயிர்களின் உயிர் நாடி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.\nஇம்முகாமில், மண் வளம், மண்வளத்தை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், சிறப்பான மண் வளத்தினால் பயிர்களில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், மண்வளத்திற்கு ஏற்ற சமச்சீர் உரமிடுதல் குறித்தும் எடுத்து கூறப்படுகிறது.\nஅதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, வரும், 2015 டிசம்பர் 27ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்புக்கு 04286266244, 04286266650, 04286266345\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, மண் வளம்\nபரவி வரும் கருவேல மரங்கள் →\n← பாரம்பரிய நெல் சொர்ணமசூரி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/budget-2018/category.php?catid=7", "date_download": "2019-09-15T17:09:51Z", "digest": "sha1:NKIPDHCBOWVCKEFYSRGXWVLUITGK4FNQ", "length": 16147, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வ��்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள\nவியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் என்னும் ஊரை காக்க பயன்பட வேண்டிய பணத்தை தங்களுக்கு வருவாயாக ஈட்டிக்கொள்வது ஓசூரின் கோடீச்வரர்கள் தானாம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் ��ல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nசுனபா யோகம், அனபா யோகம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,29, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-09-2019 12:23 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:07 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): உத்திரட்டாதி, 16-09-2019 01:44 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/racist-live-south-indians-particularly-tamils-bjp-mp/category.php?catid=5", "date_download": "2019-09-15T17:06:29Z", "digest": "sha1:OSB22TLJLC36V5MGQMJRMXN42KS7YXIN", "length": 16408, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெ���ுகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\n\"நீல திமிங்கலம் அறைக்கூவல்\" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் என்னும் ஊரை காக்க பயன்பட வேண்டிய பணத்தை தங்களுக்கு வருவாயாக ஈட்டிக்கொள்வது ஓசூரின் கோடீச்வரர்கள் தானாம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,29, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-09-2019 12:23 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:07 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): உத்திரட்டாதி, 16-09-2019 01:44 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழிய���ன் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-09-15T16:09:17Z", "digest": "sha1:YFM7MUTKJZY5X6V57UPVR7COZZIUXJIW", "length": 33544, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெமி லோவாடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nடெமெட்ரியா டெவொன்னெ \"டெமி \" லோவாடோ [1] (ஆகஸ்ட் 20, 1992 ஆம் ஆண்டில் பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் பாடகர்-பாடலாசிரியர். டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம், காம்ப் ராக் மற்றும் எதிர்வரும் அதன் தொடர்களில், காம்ப் ராக் 2: தி ஃபைனல் ஜாம், அவருடைய கதாபாத்திரமான மிட்சி டார்ரெஸ் மற்றும் சன்னி வித் எ சேன்ஸ்ஸில் சன்னி மன்றோ ஆகிய கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். நடிப்புத் தவிர அவர் ஒரு தனித்த இசைக் கலைஞரும் கூட, அவர் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பான டோண்ட் ஃபர்கெட்டை செப்டம்பர் 23, 2008 அன்று வெளியிட்டார். அந்த இசைத்தொகுப்பு பில்போர்ட் 200 #2 இடத்தில் அரங்கேறி, முதல் வாரத்தில் 89,000 க்கும் மேலான பிரதிகளை விற்றது.[2] லோவாடோ தன்னுடைய இரண்டாவது இசைத் தொகுப்பான ஹியர் வி கோ அகெய்ன்-ஐ ஜூலை 21, 2009 அன்று வெளியிட்டார்.[3] அந்த ஆல்பம் பில்போர்ட் 200 இல் #1 இடத்தில் அரங்கேறி முதல் வாரத்தில் 108,000க்கும் மேலான பிரதிகள் விற்பனை ஆனது.[4]\nAlbuquerque, New Mexico, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nலோவாடோ, பேட்ரிக் மற்றும் டையானா லோவாடோ (née ஹார்ட்) ஆகியோருக்கு மகளாக, ஆல்புகெர்க்யூ, NM இல் பிறந்தார் மற்றும் டல்லாஸ், டெக்சாஸ்[1] ஸில் வளர்க்கப்பட்டார்.[5] அவருக்கு ஒரு மூத்த சகோதரி, டல்லாஸ் மற்றும் ஒரு ஒன்றுவிட்ட இளைய சகோதரி மாடிசன் டி லா கார்ஸா ஆகியோர் இருக்கிறார்கள்.[1] அவருடைய தாய் ஒரு டல்லாஸ் கௌபாய்ஸ் சீர்லீடர் ஆகவும் கண்ட்ரி ரிகார்டிங் கலைஞராகவும் இருந்தார்; 1994 ஆம் ஆண்டில் அவர்களுடைய திருமணம் முறிவு பெற்றவுடன் அவருடைய தந்தை நியூ மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டார். லோவாடோ, மெக்சிகன், இத்தாலியன் மற்றும் ஐரிஷ் மரபினைச் சார்ந்தவர்.[6][7]\nலோவாடோ தன்னுடைய நடிப்புத் தொழிலை ஆறு வயதிலேயே தொடங்கிவிட்டார், சிறுவர்களின் தொலைக்காட்சித் தொடரான பார்னேய் & ஃப்ரெண்ட்ஸ் ஸில் ஏஞ்சலாவாக, பருவங்கள் ஏழு மற்றும் எட்டில் தோன்றினார். 2006 ஆம் ஆண்டில் லோவாடோ பிரிஸின் பிரேக் கில், \"ஃபர்ஸ்ட் டௌன்\" எபிசோடில் டேனியெல்லெ குர்டின் ஆக கௌரவ வேடத்தில் தோன்றினார். தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவையான ஜஸ்ட் ஜோர்டான்-இன் இரண்டாவது பருவத்தில், எபிசோட் \"ஸ்லிப்பரி வென் வெட்\"டில் நிக்கோலேவாகத் தோன்றினார். ஜனவரி 2007 ஆம் ஆண்டில், டிஸ்னி சேனலின் அசல் சிறு தொடரான, ஆஸ் தி பெல் ரிங்க்ஸ் ஸில், சார்லோட்டெ ஆடம்ஸ் கதாபாத்திரத்தைப் பெற்றார், இது ஆகஸ்ட் 26, 2007 அன்று வெளியானது. அவருடைய அசலான சில பாடல்கள், \"ஷேடோ\" உட்பட, அந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவருடைய கதாபாத்திரம் லிண்டஸே பிளாக்கால் மாற்றி இடம்பெறச்செய்யப்பட்டது.\nமே 2008-2009: கேம்ப் ராக் மற்றும் டோண்ட் ஃபர்கெட்தொகு\n2008 வேணிற் காலத்தில் லோவாடோ நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்\nமே 20, 2008 அன்று டிஸ்னிமேனியா 6 இல் வெளியான என்சாண்டட் திரைப்படத்திலிருந்து தட்ஸ் ஹௌ யு நோ வின் ஒரு பாடலை லோவாடோ பாடினார்.[8] 2008 ஆம் ஆண்டில், லோவாடோ டிஸ்னி சானல் திரைப்படம், கேம்ப் ராக் கில் நடித்தார். அதில் மிட்சி டாரெஸ் என்னும் கதாபாத்திரத்தில், பாடகியாகும் நம்பிக்கையில் இருக்கும் பதினான்கு வயது பெண்ணாக நடித்தார். அந்தத் திரைப்படம் ஜூன் 20 அன்று அமெரிக்காவில் டிஸ்னி சேனலில் ஒளிபரப்பப்பட்டது, 8.9 மில்லியன் பார்வையாளர்களுடன் அது லோவாடோவை இடைப்பட்ட வயதினரிடையில் பிரபலமாக்கியது. ஜோ ஜோனாஸ் தோன்றிய ஹிட்டான திஸ் ஈஸ் மி உட்பட கேம்ப் ராக் சௌண்ட் டிராக்கில் அடங்கியிருந்த நான்கு பாடல்களை அவர் பாடியிருந்தார்.[9]\nஜூன் 1 முதல் ஜூலை 31 வரை லோவாடோ பல்வேறு ஹவுஸ் ஆஃப் ப்ளூஸ் மற்றும் பூங்காக்களில் தன்னுடைய டெமி லைவ் வார்ம் அப் டூர்க்காக நிகழ்ச்சிகளை நடத்த��யுள்ளார்.\nஜூன் முதல் ஆகஸ்ட் வரையில், ஜோனால் பிரதர்ஸ் பர்னிங் அப் டூரில், லோவாடோ முதல் காட்சியாளராக தோன்றி வந்தார். அந்த டூர் ஒரு இசைத் திரைப்படமாக படம்பிடிக்கப்பட்டு பிப்ரவரி 27, 2009 அன்று வெளியிடப்பட்டது. \"திஸ் ஈஸ் மி\" இல் ஜோ ஜோனாஸ் உடன் இணைந்து அந்தத் திரைப்படத்தில் லோவாடோ நடித்திருந்தார்.\nசெப்டம்பர் 23, 2008 அன்று லோவாடோ தன்னுடைய முதல் இசைத் தொகுப்பான டோண்ட் ஃபர்கெட் -ஐ வெளியிட்டார். ஆல்பத்தின் முதல் சிங்கிள் \"கெட் பேக்\", ஆகஸ்ட் 12, 2008 அன்று வெளியிடப்பட்டது. அந்த ஆல்பம் பில்போர்ட் 200 இல் 2ஆம் நிலை உச்சத்துக்குச் சென்றது.[10] டிசம்பரில் இரண்டாவது சிங்கிள் \"லா லா லாண்ட்\" வெளியிடப்பட்டது. மார்ச் 2009 ஆம் ஆண்டில், மூன்றாவது சிங்கிள் \"டோண்ட் ஃபர்கெட்\" வெளியிடப்பட்டது.\n2009-2010: சன்னி வித் ஏ சான்ஸ் மற்றும் ஹியர் வி கோ அகெய்ன்தொகு\nலோவாடோ தற்சமயம் டிஸ்னி சேனல் ஒரிஜினல் சீரீஸ், சன்னி வித் ஏ சான்ஸ் இல் நடித்து வருகிறார், இது பிப்ரவரி 8, 2009 அன்று தொடங்கியது.[11] அந்தத் தொடர் இரண்டாவது பருவத்தைக் கொண்டிருக்கும்.[12] அந்த ஷோவில் லோவாடோ சன்னியாகத் தோன்றுகிறார், அதில் அவர் ஒரு லைவ் காமெடி நிகழ்ச்சியான, சோ ராண்டம் இல் புதிய உறுப்பினராக சேருகிறார்.\nஏப்ரல் 15, 2008 அன்று லோவாடோ தன்னுடைய வரவிருக்கும் இசைத் தொகுப்பின விளம்பரத்திற்காக பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.[13] அந்தப் பயணம் ஜூன் 21 அன்று ஹார்ட்ஃபோர்ட், கன்னெக்டிகட்டில் துவங்கி, ஆகஸ்ட் 24 அன்று மான்செஸ்டர், நியு ஹாம்ப்ஷைர் இல் முடிவடைந்தது.\nலோவாடோ மற்றும் அவருடைய பாண்ட் அவரின் 2009 கோடை பயணத்தில் நிகழ்த்துகிறார்கள்\nஜூன் 26, 2009 அன்று லோவாடோ டிஸ்னி சானலில் செலெனா கோமெஸ் உடன் இளவரசி ரோசாலிண்டாவாக பிரின்சஸ் புரொடக்ஷன் புரோகிராம் இல் இணைந்து நடித்தார்.[14] அந்தத் தொலைக்காட்சித் திரைப்படம், இளவரசி பாதுகாப்பு நிகழ்வு ஒன்றினால் ஒரு இளம் இளவரசி கடத்தப்பட்டு கிராமப்புறமான லௌயிசியானாவுக்குக் கொண்டு செல்லப்படுகிறார், அங்கு அவர் ஒரு சாதாரண அமெரிக்க பதின்வயதினர் போலவே நடப்பதற்கு எல்லாவித பழக்கவழக்கங்களையும் கற்க வேண்டியிருந்தது.\nலோவாடோ தன்னுடைய இரண்டாவது ஸ்டூடியோ இசைத் தொகுப்பான ஹியர் வி கோ அகெய்ன் -ஐ, ஜூலை 21, 2009 அன்று வெளியிட்டார். இசைத் தொகுப்பு முதல் வார விற்பனையாக 107,000 பிரதிகளுடன் #1 இடத்தில் அரங்கேறியது.[15] ஆல்பம் தொடர்பாக லோவாடோ கூறியது: \"அது ஒரு வித்தியாசமான ஒலியை எடுத்துக்கொள்ளவிருக்கிறது, அதனால் அது நல்லபடியாக செல்லும் என்று எதிர்பார்க்கிறேன். நான் அதிகமாக ராக் பாடல்களைப் பாடுகிறேன், ஆனால் இந்த முறை அதிகமான ஜான் மேயெர்-வகையிலான பாடல்களைச் செய்ய விரும்புகின்றேன். அவரைப் போன்ற நபர்களுடன் இணையாக நான் எழுத முடியும் என்று நம்புகிறேன்.\"[16] இசைத் தொகுப்பு போன்றே தலைப்பு கொண்டிருக்கும் தொகுப்பின் முதல் சிங்கிள் ஜூன் 17, 2009 அன்று வெளியிடப்பட்டது.[17] ஹியர் வி கோ அகெய்ன் , பில்போர்ட் ஹாட் 100 இல், #15 வது இடத்தில், லோவாடோவின் மிக அதிகமாக தரவரிசையில் இடம் பிடித்த பாடலாக ஆனது.[18] 2009 இளவேணிற் காலத்தின் போது, லோவாடோ இதர டிஸ்னி சானல் நடிகர்களுடன் இணைந்து, சமூகஞ்சார்ந்த \"க்ரீன்\" முன்னெடுப்பான டிஸ்னிஸ் ஃப்ரெண்ட்ஸ் ஃபார் சேஞ்ச் இல் பங்கு கொண்டார். செண்ட் இட் ஆன் என்று தலைப்பிட்ட அந்த நிகழ்வுக்கான கருப்பொருள் பாடல் செலினா கோமெஸ், மிலே சைரஸ் மற்றும் தி ஜோன்ஸ் பிரதர்ஸ் உடன் இணைந்து லோவாடோவால் நிகழ்த்தப்படுகிறது.[19] செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில், கேம்ப் ராக் 2 க்கான படப்பிடிப்பு துவங்கியது.[20] நவம்பர் 10, 2009 அன்று அவர் தன்னுடைய வால்மார்ட் சவுண்ட்செக் நிகழ்ச்சியின் லைவ் சிடி+டிவிடியை வெளியிட்டார்.[21] நவம்பர் 12 அன்று, ரிமெம்பர் டிசம்பர்க்கான ஒரு இசை வீடியோவை வெளியிட்டார், இது \"ஹியர் வி கோ அகெய்ன்\" லிருந்து அவருடைய மூன்றாவது சிங்கிள். வி தி கிங்க்ஸ்-இன் இரண்டாவது ஸ்டூடியோ இசைத் தொகுப்பான ஸ்மைல் கிட்டிலும் கூடத் தோன்றினார், இதில் தொகுப்பின் பாடலான \"வீவில் பி ஏ டிரீம்\" இல் பங்களிக்கும் கௌரவப் பாடகராக வந்திருந்தார்.\nஎல்லென் டீஜெனரெஸ் உடனான ஒரு பேட்டியில், லோவாடோ தான் ஏழாவது கிரேடில் கொடுமைப்படுத்தல்களுக்காக துன்பப்பட்ட அனுபவங்களைக் கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டார்.[22] லோவாடோவின் கூற்றுப்படி அந்த கொடுமைப்படுத்தல்கள் எவ்வளவு மோசமாக இருந்ததென்றால், ஒரு நாள் தோல்வி மற்றும் கடுந்துன்பம் காரணமாக தன் தாயிடம் தனக்கு வீட்டிலோ பள்ளிக்கூடம் சார்ந்த கல்வியை வழங்குமாறு கோரியதாகச் சொன்னார்.[23]\nஒரு எம்டிவி பேட்டியின்போது, லோவாடோ தனக்கு மெட்டல் மியூசிக், குறிப்பாக பிளாக் மெட்டல் மற்றும் மெட்டல்கோர் பிடித்திருப்பதாகக் கூறினார். அவர் சிம்போனிக் பிளாக் மெட்டல் பேண்ட் டிம்மு போர்கிரை \"தன்னுடைய விருப்பமான நேரடி நிகழ்வுகளில் ஒன்று\" எனக் கூறினார்.[24] ஜூலை 24, 2009 லேட் நைட் வித் ஜிம்மி ஃபால்லான்னின் நிகழ்வு ஒன்றில் தன்னுடைய விருப்பமான மூன்று பாண்டகளாக லோவாடோ கூறியது, அபிகேயல் வில்லியம்ஸ், ஜாப் ஃபார் எ கௌபாய் மற்றும் மேலினே அண்ட் தி சன்ஸ் ஆஃப் டிசாஸ்டெர் ஆகியவை. டீன் வோக் கின் மார்ச் 2009 இதழில் லோவாடோ இவ்வாறு கூறியிருந்தார், \"என்னுடைய முதல் விருப்பம் இசை, ஏனெனில் அது எனக்கு இயற்கையாக வருகிறது. நடிப்பு ஒரு பொழுதுபோக்காக இருந்துவருகிறது.\"[25] லோவாடோ, செலினா கோமெஸ் உடன் மிகச் சிறந்த நட்பினைக் கொண்டிருக்கிறார், இது பார்னேய் & ஃப்ரெண்ட்ஸ் குரல் ஒத்திகையின்போது \"அவர் என் ஜாக்கெட் மீது உட்கார்ந்து கொண்டு, கிராயன்களைக் கொண்டு என்னுடன் வரை\" என்று லோவாடோ கேட்டது முதல் அவரை அறிந்திருக்கிறார். லோவாடோ ஒரு கிறித்துவரும் கூட, நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னர் தன் பேண்டுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறார்.[1] தன்னுடைய மன வேறுபாடு கொண்ட தந்தையைப் பற்றி \"ஃபார் தி லவ் ஆஃப் எ டாட்டர்\" என்ற பாடலை எழுதினார்.\nமெட்ரோ ஸ்டேஷன் பாடகர் டிரேஸ் சைரஸ் உடன் அவர் சிறிது காலம் பழகி வந்தார்; சைரஸ் கூற்றுப்படி மாறுபடுகிற திட்டமிடல்கள் காரணமாக அவர்கள் இருவரும் தங்கள் உறவை ஜூலை 2009 ஆம் ஆண்டில் முறித்துக் கொண்டனர்.[26]\nஹியர் வி கோ அகெய்ன் (2009)\n2008: பர்னிங் அப் டூர் (தொடக்க நிகழ்ச்சியாக)\n2009: டெமி லோவாடோ சம்மர் டூர் 2009\n2009: டெமி லோவாடோ ஃபால் டூர் 2009\n2008 கேம்ப் ராக் மிட்சி டாரெஸ் டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம்\n2009 ஜோனால் பிரதர்ஸ்: தி 3டி கன்சர்ட் எக்சுபீரியன்சு அவராகவே 3டி கன்சர்ட் திரைப்படம்\nபிரின்செஸ் ப்ரொடெக்ஷன் புரோகிராம் ரோசலிண்டா / ரோஸி டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம்\n2010 காம்ப் ராக் 2: தி ஃபைனல் ஜாம் மிட்சி டாரெஸ் டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம் (திரைப்படமாக்கல் நிறைவடைந்தது)\n2002–2003 பாரினி & ஃப்ரெண்ட்ஸ் ஏஞ்சலா திரும்பத் திரும்ப வரும் கதாபாத்திரம்\n2006 ப்ரிசன் ப்ரேக் டேனியல்லெ கர்டின் கௌரவத் தோற்றம், எபிசோட் \"ஃபர்ஸ்ட் டௌன்\"\n2007, 2009 ஆஸ் தி பெல் ரிங்க்ஸ் சார்லோட்டெ ஆடம்ஸ் கௌரவத் தோற்றம், எபிசோட் \"சார்லோட்டெ இன் தி ஹால்ஸ்\"\n2008 ஜஸ்ட் ஜோர்டன் நிகோல் கௌரவத் தோற்றம், எபிசோட் \"சிலிப்பரி வென் வெட்\"\nடிஸ்னி சேனல் கேம்ஸ் அவராகவே பங்கேற்பாளர், புளூ டீம் (தி லைட்னிங்)\n2009–இன்று வரை சோனி வித் ஏ சான்ஸ் சன்னி மன்ரோ டிஸ்னி சேனல் ஒரிஜினல் சீரீஸ்\n2009 இளம் கலைஞர்கள் விருதுகள் \"தொலைக்காட்சி திரைப்படத்தில் சிறந்த நடிப்பு - இளம் முன்னணி நடிகை\" கேம்ப் ராக் வார்ப்புரு:நியமனம்[27]\nடீன் சாய்ஸ் விருதுகள் \"சாய்ஸ் டிவி பிரேக்அவுட் ஸ்டார் - பெண்\" சன்னி வித் எ சான்ஸ் வெற்றி[28]\n\"சாய்ஸ் மியூசிக் - டூர் டேவிட் அர்சுலெடாவுடன் பங்கு)\" சம்மர் டூர் 2009 வெற்றி[28]\n\"சாய்ஸ் அதர் ஸ்டஃப் - ரெட் கார்பெட் ஐகான்: பெண்\" அவராகவே வார்ப்புரு:நியமனம்[28]\n\"சாய்ஸ் சம்மர் - டிவி ஸ்டார்-பெண்\" பிரின்செஸ் ப்ரொடெக்ஷன் புரோகிராம் வார்ப்புரு:நியமனம்[28]\nALMA விருதுகள் \"இசையில் சிறப்பான சாதனை - இசை\" அவராகவே வார்ப்புரு:நியமனம்\nநிக்லோடியன் ஆஸ்ட்ரேலியன் கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் 2009 \"சர்வதேச பெண் பாடகி\" அவராகவே வார்ப்புரு:நியமனம்\n2010 பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் \"ஃபேவரைட் பிரேக்அவுட் மியூசிக் ஆர்டிஸ்ட்\" அவராகவே வார்ப்புரு:நியமனம்\n↑ டெமி லோவாடோ பில்போர்ட் 200 இல் முதல் இடத்தில் அரங்கேற்றம் ஆனால் மைக்கெல் ஜாக்சன் இன்னமும் ஆட்சிசெலுத்துகிறார். பில்போர்ட்.காம். 2009-07-20 அன்று மீட்டெடுக்கப்பட்டது\n↑ 30வது ஆண்டு இளம் கலைஞர்கள் விருதுகள். YoungArtistAwards.org. 2009-08-23 அன்று மீட்டெடுக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Demi Lovato என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_19", "date_download": "2019-09-15T16:16:13Z", "digest": "sha1:AUHLVCW4QBDOLEZLABC34GEL3RSD4KXB", "length": 17518, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.\n356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.\n1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்ட�� சுவீடன் மன்னராக முடி சூடினார்.\n1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.\n1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.\n1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.\n1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.[1]\n1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.\n1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.\n1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.\n1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.\n1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.\n1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.\n1959 – ஐக்��ிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.\n1965 – வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.\n1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.\n1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.\n1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.\n1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.\n2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.\n2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.\n2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.\n1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)\n1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)\n1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)\n1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)\n1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927)\n1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973)\n1922 – தரம்பால், உத்தரப் பிரதேச காந்தியவாதி, வரலாற்றாளர் (இ. 2006)\n1922 – பியான்ட் சிங், இந்திய அரசியல்வாதி, பஞ்சாப் முதலமைச்சர் (இ. 1995)\n1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர்\n1941 – டேவிட் கிராஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவர்\n1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்\n1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை.\n1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை, பாடகி\n1553 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1511)\n1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815)\n1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மெய்யியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)\n1916 – எர்ன்ஸ்ட் மாக், ஆத்திரிய-செக் இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1838)\n1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884)\n1950 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை யேசு சபை மதகுரு, வரலாற்றாளர் (பி. 1882)\n1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் (பி. 1883)\n1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929)\n1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913)\n1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904)\n2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி (பி. 1918)\n2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930)\n2014 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணிணி அறிவியலாளர் (பி. 1956)\n2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலியக் குறியியலாளர், எழுத்தாளர் (பி. 1932)\n2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)\nபேரரசர் சிவாஜி ஜெயந்தி (மகாராட்டிரம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:04:46Z", "digest": "sha1:5F65HJRBRCAJSEANAKOIB3NEQKBQ7O3R", "length": 11048, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உலகின் சமயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உலகின் சமயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉலகின் சமயங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபீசாவின் சாய்ந்த கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல் அக்சா பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலதா மாளிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருவான்வெலிசாய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாமா பள்ளி, தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஸ்ஜிதுல் ஹராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:59.92.48.229 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடு மரியாள் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய சமயக் குழுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Infobox religious building ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோட்ரே டேம் டி பாரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக் சயத் மசூதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்வாரா கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை சாந்தோம் பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராசீலியா பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதறால் மலைக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மரியா பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இலாரன்சு பெருங்கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினெர்வா மேல் புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு சங்கிலிக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானதூதரின் புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசு கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஊற்று புனித பவுல் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானக பீட புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித சூசையப்பர் த���ருத்தலம், பணகுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித தெரேசா ஆலயம், பெரம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியாவில் கிறித்தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்-மஸ்ஜித் அந்-நபவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இஞ்ஞாசியார் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைபர் நதிக்கரை புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறைக் குவிமாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குச் சுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கல்லறைத் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னறிவிப்பு பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவருட்பேறுகள் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏழு அப்போஸ்தலர்களின் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருவமாற்ற தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லா தேசங்களின் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்ணேற்றச் சிற்றாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டவர் அழுத தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/two-wives-attack-husband-near-kovai-362562.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T15:59:42Z", "digest": "sha1:QYUHE5JIFBLBRSACNCKFNXGSDFJDWRR3", "length": 19402, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்! | Two wives attack husband near Kovai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nஅபிராமி அபிராமி.. நீங்க எங்கியோ போயிட்டீங்க சார்.. அண்ணனுக்கு ஒரு நோபல் பார்சல்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை\nகாங்கிரஸில் அதிரடி மாற��றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nசுபஸ்ரீ பலியான பள்ளிகரணையில் மீண்டும் சரிந்து விழுந்த 60 அடி உயர பேனர்.. அதிர்ச்சியில் மக்கள்\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nSports அந்த 3 பேரை கட்டம் கட்டுவோம்.. டி20யில் இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா போட்ட பலே திட்டம்\nMovies அந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nFinance உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nகணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nகோவை: \"ஏற்கனவே நாங்க 2 பேர் இருக்கோம்.. இதுல 3வது வேறயா..\" என்று கேட்டு இளைஞரை 2 மனைவிகள் நடுரோட்டிலேயே புரட்டி எடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரங்க அரவிந்த தினேஷ். இவருக்கு 26 வயதாகிறது. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவருக்கு 2016-ம் ஆண்டு, பிரியதர்ஷினி என்பவருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், 15 நாளிலேயே பிரியதர்ஷினியை தினேஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.\nதலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த \"வயசான\" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்\nஅடி, உதை தாங்க முடியாத, பிரியதர்ஷினி மாமியார் வீட்டில் இதை பற்றி சொல்லியும், அவர்கள் காதிலேயே போட்டு கொள்ளவில்லை. இதனால் பேரூர் மகளிர் போலீசில் புகார் செய்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கே போய்விட்டார்.\nபிரியதர்ஷினி பிரிந்து போனதும், தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் மேட்ரிமோனியலில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இன்னொரு பெண்ணை தேடினார். கரூர் பகுதியை சேர்ந்த அனுப்பி���ியா என்ற 23 வயது பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.\nஒண்டிப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கும் எடுத்து வசித்து வந்தார். ஒருசில மாதங்கள்தான் ஆயிருக்கும்.. அதற்குள் அனுப்பிரியாவையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார் தினேஷ். அடி, உதை தாங்காமல், அனுப்பிரியா கரூரில் உள்ள அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.\nஅனுப்பிரியா சென்றுவிட்டதால், மீண்டும் தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் 3-வதாக கல்யாணம் செய்ய திரும்பவும் மேட்ரிமோனியலில் பெண் தேடினார். இந்த விஷயம் 2 மனைவிகளுக்கும் தெரிந்துள்ளது. இதை பற்றி கேட்டதற்கு, அப்படித்தான் செய்வேன் என்று வீம்பு பேசியுள்ளார்.\nஇதனால், பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும், நேராக தினேஷ் வேலை பார்க்கும் ஃபேக்டரிக்கு சென்றனர். அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேக்டரி தரப்பில் தினேஷை சந்திக்க அனுமதி தரவில்லை என தெரிகிறது. இதனால் இரு பெண்களும் பேக்டரி வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, தகவலறிந்து சென்ற போலீசார், 2 மனைவிகள், தினேஷை ஸ்டேஷனுக்கு வரும்படி சொன்னார்கள். இதனால் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தினேஷ், பேக்டரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஆவேசத்தில் காத்து கிடந்த 2 மனைவிகளும், தினேஷ் மீது சரமாரி தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n2 மனைவிகளிடம் இருந்து தினேஷை போலீசார் மீட்டு சென்றனர். தங்களை ஏமாற்றிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவிகள் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்து வருகிறது. 2 மனைவிகளும், 3-வது மனைவிக்கு அடிபோட்ட கணவனை துவைத்து எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கோவையில் ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் ���ிமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகவுசல்யா மீது ஓவர் சந்தேகம்.. கொலை செய்து.. மூட்டை கட்டி கிணற்றில் போட்ட கணவன்\nஅஞ்சனாவை பிளேடால் குத்தி கிழித்த மர்ம நபர்.. சரமாரி தாக்குதலில் ஸ்டேஷன் மாஸ்டர் படுகாயம்.. பரபரப்பு\nஒரு ரூபாய் காயினை சுண்டி விட்டு.. அடப்பாவி மலைச்சாமி.. என்னா மாதிரி திருட்டு கூட்டம் பாருங்க மக்களே\nகாவிரியை மீட்க ஈஷாவின் முயற்சி.. விவசாயிகளுக்காக முதல்வர் சூப்பர் முடிவு.. சத்குரு வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/guess-who-is-behind-actors-wedding-issue/articleshow/71004883.cms", "date_download": "2019-09-15T16:28:52Z", "digest": "sha1:YEP66BDR3AZJGQR35QCGTEMOKO3CNXWP", "length": 13859, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Gossip: கேவலப்படுத்திய தலைவர் நடிகர்: நேரம் பார்த்து திருமணத்தை நிறுத்திய நடிகை - guess, who is behind actor's wedding issue | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nகேவலப்படுத்திய தலைவர் நடிகர்: நேரம் பார்த்து திருமணத்தை நிறுத்திய நடிகை\nதலைவர் நடிகரின் திருமணம் நின்று போனதற்கு பிரபல நடிகை ஒருவர் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகேவலப்படுத்திய தலைவர் நடிகர்: நேரம் பார்த்து திருமணத்தை நிறுத்திய நடிகை\nதலைவர் நடிகருக்கும், அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் பெண்ணின் சொந்த ஊரில் பிரமாண்டமாக நடந்தது.\nஇந்நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை எந்த மாநிலத்தில் நடத்துவது என்பது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரிய பிரச்சனையானதாக செய்திகள் வெளியாகின.\nஎந்த ஊரில் திருமணத்தை நடத்துவது என்பது தொடர்பான பிரச்சனையில் திருமணம் நின்றுவிட்டதா என்று பலரும் வியந்த நிலையில் புதுக்காரணம் சொல்லப்படுகிறது. அதாவது நடிகருக்கு சுத்தமாக ஆகாத பிரபல நடிகை ஒருவர் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு உங்களின் வருங்கால மாப்பிள்ளை பற்றி சேதி தெரியுமா என்று சில விஷயங்களை கூறினாராம்.\nஅவர் தெரிவித்த விஷயங்களை கேட்ட பெண் வீட்டார் உலகத்தில் வேறு மாப்பிள்ளையா இல்லை, இந்த ஆளு வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். இதையடுத்தே திருமணம் நிறுத்தப்பட்டதாம்.\nஇத்தனை வேலையையும் சத்தமில்லாமல் செய்த நடிகை ஒன்றுமே தெரியாதது போன்று புதுப்படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம்.\nநடிகருக்கும், அந்த நடிகைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. நடிகர் அந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு கேவலப்படுத்தி வந்த நிலையில் தான் நடிகை இப்படி ஒரு பதிலடி கொடுத்துள்ளாராம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிசு கிசு\nசொளையா ரூ. 5 கோடி வாங்கிட்டு வர மாட்டேன்னா என்ன அர்த்தம்: சிக்கலில் சர்ச்சை நடிகை\nஅந்த ஹீரோன்னா நான் சும்மாவே நடிப்பேன்: வில்லங்கமாக சிரிக்கும் நடிகை\nதிறமையை விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பும் நடிகை\nராசி இல்லை: சர்ச்சை நடிகை போன்றே அதிரடி முடிவு எடுத்த அண்ணன் நடிகர்\nஹீரோ 'அப்படி' சொன்னதால் வெயிட் போட்டுள்ளாரா நடிகை\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nOld Songs : காதலின் பொன் வீதியில்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nமச்சினிச்சி வராததால் பிளான் எல்லாமே வேஸ்டா போச்சு: சாண்டி வருத்தம்\nபொது இடத்தில் பேனர் வைத்தால் மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்: கமல் ஹாசன்\nSubhashree: இனிமேல் பேனரும் வேண்டாம் கட் அவுட்டும் வேண்டாம்: ரசிகர்களிடம் கெஞ்சி..\nகாப்பான் கேரளா உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர்\nவாயால் கெடும் பிரபல நடிகை\nபேனர் கலாசாரம�� ஒழிக்கப்பட வேண்டும் : கமல் கூக்குரல்\nபேனர் கலாசாரத்தால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பு தான் வரும் : ஸ்டாலின்\nஒரே நேரத்தில் 426 டிக்கெட்டுகள் பதிவு : ஏஜென்ட்டின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த..\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Sams..\nInd vs SA : கனமழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ரத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82&id=2346", "date_download": "2019-09-15T15:55:42Z", "digest": "sha1:FT3QOXYCVDKODMQNNMIXNIS455CCDR5I", "length": 5903, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ\nசரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ\nஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆவாரம் பூவின் சில அழகுக் குறிப்புகளை இங்கு பார்ப்போம்.\nபனிக்காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க, ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.\nமுகத்தில் சில பெண்களுக்கு மீசை போன்று முடி இருக்கும். இதை போக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அலவு எடுத்து கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் தேவையில்லாத முடி உதிர்ந்துவிடும்.\nமுடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.\nசிறிது ஆவாரம் பூவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து. வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தலைகுளிக்கும்போது கடைசியாக வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளப்பாகும். இதனால் உடல் நிறம் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக��கும்.\nஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் தேஜஸ் பெறும்.\nஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, அதன் நீர் பதம் போக சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.\nபஜாஜ் பல்சர் NS200 அட்வென்ச்சர் எடிஷன் அறிம�...\nநீர் கடுப்பை போக்க இளநீர் நல்ல மருந்து...\nஇந்தியாவில் ரூ.4,000 விலை குறைக்கப்பட்ட சாம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/murdered-photographers-girl-friend-sets-fire-on-herself/", "date_download": "2019-09-15T16:36:18Z", "digest": "sha1:AMZIGILDM6CKVSODNQGDMS5FLYIX2RWM", "length": 12556, "nlines": 111, "source_domain": "www.cafekk.com", "title": "நாகர்கோவிலில் கொன்று எரிக்கப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்! - Café Kanyakumari", "raw_content": "\nநாகர்கோவிலில் கொன்று எரிக்கப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவை சேர்ந்த புகைப்படக்காரர் ரெஜி (வயது 33). இலங்கை அகதியான இவர், வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ள இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.\nரெஜிக்கு, குமரி மாவட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரத்தில் கேத்தீஸ்வரன் என்ற நண்பர் ஒருவர் இருந்தார், அவரும் புகைப்படக்காரர் ஆவார். இவரும் இலங்கை அகதிதான். கேத்தீஸ்வரன் வீட்டுக்கு ரெஜி அடிக்கடி சென்று வருவார். அப்போது கேத்தீஸ்வரனின் அக்காளுக்கும், ரெஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.\nஇந்த விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரிய வரவே அவர் ரெஜியை கண்டித்தார். ஆனால் ரெஜி கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தீஸ்வரன் ரெஜியை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னுடைய நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பழனி (26), பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது பைசல் (25) ஆகியோருடன் சேர்ந்து ரெசியின் உடலை நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளார்.\nஇதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பழனி, முகமது பைசல் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.\nஇதற்கிடையே ரெஜி கொலை செய்யப்பட்ட விவரம் கேத்தீஸ்வரனின் அக்காள் அனுஷாவுக்கு தெரிய வரவே, . அவர் மிகவும் மனம் உடைந்து போனார். வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.\nநேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு அனுஷா தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அனுஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனுஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அனுஷாவின் உடலில் 70 சதவீதம் தீக்காயம் இருப்பதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nபுகைப்படக்காரர் கொன்று எரிக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அவருடைய காதலி தீக்குளித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்���ர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/41704-bomb-blast-kills-nearly-30-people-near-a-polling-station-in-pakistan.html", "date_download": "2019-09-15T16:59:44Z", "digest": "sha1:2RZ5M5UP5LROL3O2ULOLZMFUJCM7BKOC", "length": 11063, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு; 25 பேர் பலி; பதற்றத்தில் மக்கள் | Bomb blast kills nearly 30 people near a polling station in Pakistan", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு; 25 பேர் பலி; பதற்றத்தில் மக்கள்\nபாகிஸ்தான் கவுட்டா நகரில் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதி��் 25 பேர் வரை பலியாகியுள்ளனர்.\nபாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் கவுட்டா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஓவர் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்த போலீஸ் வேனை குறிவைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி என்பதால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் இருந்துள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.\nஎனினும் முழுமையான விபரங்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது வரை இந்த தாக்குதலில் 25 பேர் வரை உயிரிழந்ததாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயுஎஸ் ஓபன் போட்டிக்கு முன் இரு தொடர்களில் பங்கேற்கும் செரீனா வில்லியம்ஸ்\nகலக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ்... தொடர்ந்து 4 வெற்றி\nதி.மு.க., தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்... கட்சி நிகழ்ச்சிகள் ரத்து\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் - இம்ரான் கான்\nகோவையில் வங்கதேச இளைஞரை பிடித்து விசாரணை\nவீரர்கள் உடலை வெள்ளைக் கொடிக் காட்டி மீட்டது பாகிஸ்தான்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t51418-topic", "date_download": "2019-09-15T17:16:26Z", "digest": "sha1:7ETB7I77GCPFEFRK5RTYZWCAYHW63AON", "length": 15096, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆல்ப்ஸ்தென்றலில்! இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்த��ல் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\n இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\n இதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ\nகசந்து விட்ட கண்ணீர்க் கசடுகளை நீங்கிடுமா\nகாலம் செய்த கோலம் கண்டு\nஇனி வரும் கால மாற்றம்\nஇது வரை இரத்தம் ஆறாய் ஓடிய சிறு நாட்டில் இரத்தக்கறைகளை கழுவவோ என்னமோ வெயிலும் மழையுமாய் ஆவேசத்தோடு அரவணைத்துகொண்டு வெள்ளம் பெருக்கெடுக்க... மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோ அதிகளாகி தன் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து கோடிக்காணக்கான பொருட்சேதங்களுடன் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கின்றார்கள்\nஇலங்கையில் வரும் இழப்புக்கள்,பாதிப்புகள் இனமதபேதமின்றி அனைத்து மக்களையுமே பாதிக்கும் எனும் நிஜம் புரியாதோராய் அன்று நாங்கள் அழுதபோது எள்ளி நகையாடினீர்களே இன்று நீங்கள் அனுபவியுங்கள் எனச்சொல்லி அன்றவர்கள் செய்\\த தவறினையே இன்று செய்யும் என் இன மக்களின் செயல் பாடுகள் கண்டு என்ன சொல்வது\nஇறைவா நீ வர வேண்டும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அ��ிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25942", "date_download": "2019-09-15T15:59:25Z", "digest": "sha1:GLTHKGKHNO7WO7DDCRC3EKIG73WL4EKU", "length": 24322, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே.\nபதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி இருந்தன. அந்த சூழலில் லூயி மன்னர் சில சீர்திருத்தங்களை செய்ய முனைந்தார். அரசின் செலவுகளை குறைக்க முனைந்தார். பணகாரர்களும் நில உடமையாளர்களும் ஏழைகளை விட குறைவாக வரி செலுத்தும் நிலை இருந்தது. அதை மாற்றி நிலத்தின் மேல் வரியை விதித்தார். பிரபுக்கள் அதை எதிர்க்கவும் நூறாண்டுகளாக கூட்டபடாமல் இருந்த பாராளுமன்றத்தை கூட்டினார். முதல் முறையாக தேர்தலும் நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தார். பத்திரிக்கை தணிக்கை முறையையும் அகற்றினார்.\nஅவர் எதிர்பார்த்ததற்கு மாறாக இதன் விளைவுகள் எதிர்மறையாகின. தேர்ந்தெடுக்கபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசருக்கு எதிராக திரும்பினார்கள். தணிக்கை செய்யபடாத பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து எழுத துவங்கின. அந்த சூழலில் தத்துவ ஞானி ரூசோவின் கொள்கைகளால் ஈர்க்கபட்ட பிரெஞ்சு மேல்தட்டு வர்க்கம் புரட்சி செய்ய துவங்கியது. ரூசோ ஒரு விந்தையான தத்துவஞானி. அவரது கருத்துப்படி மனிதனை நாகரிக சமுதாயம் கெடுத்து விட்டதாகவும் மனிதனின் இயற்கை குணாதிசயம் சிம்பன்சி, கிப்பன் குரங்கு மாதிரி சமூக தளைகளால் கட்டபடாத சூழலில் வெளிப்படும் குணாதிசயமே இயற்கை எனவும் நம்பி வந்தார். “முதல் முதலாக எந்த மனிதன் நிலத்துக்கு வேலி போட்டு நிலம் என்னுடையது என்றானோ, அன்றே நாகரிக சமூகம் பிறந்தது. இப்படி நாகரிக சமூகம் சமத்துவமற்ற நிலையில் பிறந்தது..” என்றார். சமத்துவத்தை கொண்டுவர வலுவான ஒரு அரசு வேண்டும்,. அதற்கு அளவற்ற அதிகாரம் வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் கட்டுபடவேண��டும்.\nஇந்த சூழலில் ரூசோ எழுதிய நூல் ஒன்றில் “அரசி ஒருத்தி மக்கள் பசி எடுக்கிறது, ரொட்டி இல்லை என சொன்னதற்கு ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என சொன்னாள் என எழுதினார். இது பழைய சீன கதை ஒன்றை தழுவி எழுதபட்ட புனைவு. “அரிசி இல்லை என்றால் மக்கள் மாமிசம் சாப்பிடட்டும்” என பழைய சீன மன்னன் சொன்னதாக இருந்த கதையை ஒரு இளவரசி சொன்னதாக மாற்றி எழுதினார் ரூசோ. அது எழுதப்பட்ட்ட ஆண்டு 1765. அன்று அரசி மேரி அண்டாய்னெட்டுக்கு வயது 9. அவர் அன்று பிரெஞ்சு அரசியே அல்ல. ஆனால் 1765ல் எழுதபட்ட இந்த நூல் ரூசோ இறந்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து 1782ல் வெளியிடபட்டது. ஆக மக்களை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட சொல்லி” புரட்சியை உருவாக்கியதாக மேரி அண்டாய்னெட்டின் மேல் போடபடும் பழி முற்று, முழுக்க தவறானது. பிரெஞ்சு புரட்சி நடந்த காலகட்டத்தில் மேரி அன்டாய்னெட் இப்படி சொன்னதாக யாரும் சொல்லவில்லை. புரட்சி எல்லாம் முடிந்து “யார் அந்த ரூசோ சொன்ன அரசி” என யோசித்து மேரி அன்டாய்னெட் என முடிவெடுத்துவிட்டார்கள். புரட்சி நடந்த சமயத்தில் இது ஒரு விஷயமாகவே கருதபடவில்லை.\nஇந்த சூழலில் அமைச்சர் நெக்கர் என்பவர் வரவு செலவு கணக்கை தவறாக எழுதி ஒரு பட்ஜெட் சமர்ப்பித்தார். அவரை அதனால் லூடி மன்னர் பதவியில் இருந்து அகற்றினார். அந்த தவறான கணக்கு தான் உண்மை என்றும் இல்லாத நிதி நெருக்கடியை இருப்பதாக கூறுகிறார் மன்னர் எனவும் மக்கள் கொந்தளித்தார்கள். அந்த சூழலில் மன்னரின் உறவினர்களான மற்ர ஐரோப்பிய மன்னர்கள் அனுப்பும் படைகள் பாரிசை நோக்கி வருவதாக வதந்திகள் பரவின. அந்த சூழலில் பின்னாளைய வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து எழுதிய “பாஸ்டில் புரட்சி” நடந்தது. அது நிஜத்தில் புரட்சி எல்லாம் கிடையாது. பாஸ்டில் எனும் கோட்டையில் ஏழு கைதிகள் அன்று அடைபட்டு இருந்தார்கள். அவர்களில் நால்வர் போர்ஜரி செய்தவர்கள், கள்ளகாதலுக்கு கைது செய்யபட்ட இரு பிரபுக்கள், ஒரு கொலைகாரன்..இவர்கள் மட்டுமே அந்த ஜெயிலில் இருந்தார்கள். இவர்களை காவல் காக்க ஒரு படை. ஏழுபேரை காவல் காக்க ஒரு படையா என யோசித்து பாஸ்டில் ஜெயிலையே மூடும் எண்ணத்தில் மன்னர் இருக்கையில் ஜெயிலை உடைத்து உள்ளே புகுந்த கலவரகாரர்கள் ஜெயில் கவர்னரை பிடித்து அடித்தார்கள். சித���ரவதை தாங்க முடியாத கவர்னர் “போதும், என்னை கொன்றுவிடுங்கள்” என கதறினார். அதன்பின் அவர் கத்தியால் பலமுறை குத்தப்பட்டார். தலை வெட்டி ஈட்டிமுனையில் சொருகபட்டு கோட்டை முகப்பில் ஏற்றப்பட்டது. மற்ற பல காவலர்களும் கொல்லபட்டார்கள். ஜெயிலில் இருந்த ஏழு பேரும் விடுதலை ஆனார்கள்.\nஆக இப்படி துவங்கியது பிரெஞ்டு புரட்சி. அதன்பின் மறுநாள் தெருவெங்கும் கலவரம், துப்பாக்கிசூடு. அரசர் தன் மனைவியுடன் தப்பி ஓட முயன்று பிடிபட்டார். புரட்சிதலைவர்கள் ஐம்பது பேர் கூடி பிரெஞ்சு சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டார்கள். மன்னரின் அதிகாரம் கடுமையாக குறைக்கபட்டு அவர் பொம்மை மன்னராக அறிவிக்காப்ட்டார். அதிகாரம் முழுக்க புரட்சிபடை கையில் வந்தது.\nபுரட்சி முடிவடைந்தது. ஆனால் பஞ்சம் தீர்ந்தபாடில்லையே மக்கள் உணவு கிடைக்கவில்லை என மறுபடி கலவரத்தில் இறங்கினார்கள். அதிகாரம் முழுக்க புரட்சிதலைவர் ரோபஸ்பியரின் கைக்கு வந்ததும் “ரெய்ன் ஆஃப் டெர்ரர்” எனப்படும் “தீவிரவாதத்தின் ஆட்சி”யை புரட்சிப்படை துவங்கியது. “டெர்ரர் தான் நீதி” என ரோபஸ்பியர் பகிரங்கமாக அறிவித்தான். அரசு கேட்கும் தானியத்தை விவசாயிகள் கொடுக்க வேண்டும் என சட்டம் போடப்பட்டது. மறுப்பவர்கள், கலவரத்தில் இறங்குபவர்கள், புரட்சிக்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கபட்டாவர்கள் சகட்டுமேனிக்கு கில்லடினால் தலையை வெட்டி துண்டாடபட்டனர். லூயி மன்னர், அரசி அன்டாய்னெட் எல்லாரும் கில்லடினில் தலையை வெட்டி கொல்லபட்டனர். சுமார் 40,000 பேர் கில்லடினில் கொல்லபட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையினோர் பொதுமக்களும்ம் விவசாயிகளுமே ஆவார்கள். உணவு பதுக்கல், படையில் சேர மறுத்தல் எல்லாம் கொலைதண்டனை குற்றமாயின.\nநாத்திகரான ரூசோவின் ஆசைப்படி கிறிஸ்துவ மதம் கடுமையாக தண்டிக்கபட்டது. பாதிரியார்கள் பலர் கொல்லபட்டார்கள். கத்தோலிக்க மதத்துக்கு பதில் “பகுத்தறிவு மதம்” என புதிதாக நாத்திக மதம் புரட்சிதலைவர்களால் துவக்கபட்டது. அதுக்கு போட்டியாக புதிய “கல்ட் ஆஃப் சுப்ரிம் பியிங்” என்ற பெயரில் புதிய மதத்தையே ரோபஸ்பியர் உருவாக்கினான். அதன்பின் பகுத்தறிவு மதத்தை பின்பற்றிய தலைவர்கள் கொல்லபட்டார்கள். ஏழுநாள் காலன்டருக்கு பதில் வாரத்துக்கு 10 நாள் காலன்டர் அறிமுகம் ஆனது. இது மக்களை கடுமையாக குழப்பியது.\nஇடைவிடாத படுகொலைகள், போர்கள், தீராத உணவுபஞ்சம் இவற்றால் கடும்கோபமடைந்த மக்கள் மறுபடி புரட்சியில் இறங்க ரோபஸ்பியர் பதவியில் இருந்து அகற்றபட்டான். டைரக்டரி எனும் பெயரில் ஐவர் பதை ஏற்ரார்கள். ரோபஸ்பியரையும் கில்லட்டினில் விட்டு தலையை வெட்டினார்கள். இந்த காலகட்டத்தில் பிரெஞ்சு விடுதலை சாசனம் எழுதிய ஐம்பது பேரும் கில்லடினால் கொல்லபட்டிருந்தார்கள்.\nஇந்த சூழலில் மீண்டும் போர்கள் மூண்டன. இதில் நெப்போலியன் எனும் ராணுவதளபதி மாபெரும் வெற்றிகள் பெற்று செல்வாக்கு பெற்றார். டைரக்டர்களை பதவியில் இருந்து அகற்றி பிரான்சு மன்னனாக முடிசூடினார். ஆக புரட்சி இப்படி லூயி மன்னனுக்கு பதில் நெப்போலியனை மன்னனாக்குவதில் வந்து முடிவடைந்தது. அதன்பின் நெப்போலியன் பிரான்சை இடைவிடாத போர்களில் ஈடுபடுத்தியது தனிக்கதை.\nஆக ரவுடித்தனம், கலவரம், படுகொலைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே பிரெஞ்சு புரட்சி. இதற்கு 10 வருடங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க புரட்சி உலகவரலாற்றில் ஏற்படுத்திய மாற்றத்தை இது ஏற்படுத்தியதா என்றால் இல்லை என சொல்லலாம். அமெரிக்க தேசதந்தையர் “மக்களின் உரிமைகள் கடவுளிடம் இருந்து கிடைக்கபெற்றவை. மாற்ற முடியாதவை. அவ்வுரிமைகளை காக்கவே அரசுகள் உருவாகின” என கூறினார்கள். பிரெஞ்சு புரட்சிதலைவர்கள் “மக்களின் உரிமைகள் அனைத்தும் அரசிடம் இருந்து கிடைக்கபெற்றவை” என கூறினார்கள். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லை. படுகொலைகள், இடைவிடாத போர்கள், மீண்டும் மன்னராட்சி என பிரான்சின் வரலாறு 19ம் நூற்ராண்டில் திசைமாறியது.\nSeries Navigation (84) – நினைவுகளின் சுவட்டில்முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nPrevious Topic: (84) – நினைவுகளின் சுவட்டில்\nNext Topic: பாவண்ணன் கவிதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/43-crores-to-spread-abroad-overseas-hindi-the-arcane-work-of-the-modi-government", "date_download": "2019-09-15T16:51:37Z", "digest": "sha1:DELKXYN5WGX2O4HK7NPKM6F3LQMNFRCL", "length": 6095, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nவெளிநாடுகளில் இந்தியைப் பரப்ப ரூ.43 கோடி அள்ளி இறைப்பு\nவெளிநாடுகளில் இந்தி மொழியைப் பரப்புவதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 43 கோடியே 48 லட்சம் அளவிற்கு மோடி அரசு அள்ளி வீசியுள்ளது.இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன் பதிலளித்துள்ளார். அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“ஐக்கிய நாடுகள் அபையின் அலுவல்மொழியாக இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5 ஆண்டு களில் ரூ. 43 கோடியே 48 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா. கருத்தாக்கங்களை இந்தியில் வெளியிட 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅண்மையில் ஐ.நா.வின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் பிரத்யேக மாக தொடங்கப்பட்டுள்ளது.” என்று முரளீதரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அவையில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு மொழியை அலுவல் மொழியாக கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags மோடி மோடி அரசு வெளிநாடு\nவெளிநாடுகளில் இந்தியைப் பரப்ப ரூ.43 கோடி அள்ளி இறைப்பு\nஇந்தி மொழி மட்டுமே தேசிய மொழியா\n5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து\nஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை கொண்டு வந்ததா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/06/2-2016.html", "date_download": "2019-09-15T15:53:48Z", "digest": "sha1:RG3BP7KJWNGVSUQN3FO3MBBT4IN3GASZ", "length": 12049, "nlines": 138, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: 2 வருடம் கழித்து 'சனம் ஷெட்டி'யை தேடிவந்த மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம்..!", "raw_content": "\n2 வருடம் கழித்து 'சனம் ஷெட்டி'யை தேடிவந்த மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம்..\nமீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம் 'சனம் ஷெட்டி'க்கு கைமாறியது..\nசனம் ஷெட்டி தான் மிஸ் சௌத் இந்தியா-2016 ; அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..\nமிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.\nமிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..\n2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.. தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.\nஇதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்ற��� தான்.\nசனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.\nஇயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்...\nநாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்.. வித்தியாசப் ப...\n(SFI) மாணவர்களுக்கு LGBT மக்கள் பற்றின புரிதலை (Se...\nஇயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வரா...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் தற்கால அரசியலை பேசும் இசை...\nபிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ...\nதாய்மொழி தமிழுக்காக தயாரித்து நடிக்கும் ஆரி..\nபிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை ...\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சி...\n‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம்\n50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ...\nபாசிட்டிவ் (positive) பல விருதுகள் பெற்ற குறும்படம...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ள...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் \" பிகில...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை...\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/02/76232.html", "date_download": "2019-09-15T17:09:20Z", "digest": "sha1:QGMP55YCKY4HE323ZXKHK5VIZU6FWP7L", "length": 24968, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.முத்தையா எம்.எல்.ஏ தலைமையில் ஆய்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.முத்தையா எம்.எல்.ஏ தலைமையில் ஆய்வு\nபுதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017 கோவை\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் டாக்டர்.எஸ்.முத்தையா எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் கோவை சுங்கம், தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, ஆவின் பாலகம், ஆகிய இடங்களில் இன்று (02.08.2017) மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அவர்களின் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப பூங்கா (வுஐனுடுநு Pயுசுமு;) கூட்டரங்கில் வேளாண்மைத்துறை, தாட்கோ, போக்குவரத்துத்துறை, மற்றும் தொழில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் டாக்டர்.எஸ்.முத்தையா எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nதமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு சுங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பணிமனையிலுள்ள உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்றும் பேருந்துகளை இயக்கும்போது எந்த விதமான விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25-ஆண்டுகள் விபத்துகளே இல்லாமல் பேருந்துகளை இயக்குகின்ற ஒட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும் பேருந்துகளை விபத்தில்லாமல் பாதுகாப்பாக இயக்க ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களிடம் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு பணியில் மன நிறைவுடன் இருப்பதாக தெரிவித்தனர் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.\nபின்னர், பேரூர், பச்சாப்பாளையம் ஆவின் பால் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2.60லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. இதில் 1.52லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. 30 ஆயிரம் லிட்டர் பால் கேரள மாநிலத்திற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சுமார் 1லட்சம் லிட்டர் பாலில் பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால்பொருட்கள் ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்தார்\nமேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காவனது சுமார் 17.5லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் எட்டாயிரம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் வளர்ச்சியடைய செய்து வேலைவாய்பினை பெருக்கி மென்பொருள் உற்பத்தியை அதிகரிக்க செய்து கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்;நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் டாக்டர் எஸ்.முத்தையா தெரிவித்தார்.\nஇவ்;வாய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, ஏ.இரத்தினசபாபதி எம்.எல்.ஏ, ஜ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ, முனைவர் கோவி.செழியன் எம்.எல்.ஏ, ச.வெற்றிவேல் எம்.எல்.ஏ, என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ, கு.பிச்சான்டி எம்.எல்.ஏ, அ.பிரபு எம்.எல்.ஏ, கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ, மற்றும் சட்டப்பேரவை செயலக துணை செயலாளர் மு.கருணாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்.கே.அர்ஜீனன், என்.கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண் இயக்குநர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் (பொ) கே.பாண்டி, பொது மேலாளர் இ.கோவிந்தராஜ், வேளாண் உதவி இயக்குநர் (விற்பனை) மோகனசுந்தரம், தாட்கோ பொது மேலாளர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் (பொ) ராஜ்குமார், மற்றும் பொது நிறுவனங்கள் குழு அலுவலர்கள், கலந்துகொண்;டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்��ல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\n4வீடியோ : என்றும் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/Avudai-Akkal.php", "date_download": "2019-09-15T16:34:46Z", "digest": "sha1:KKI2Q7EXYCYKVH6WTP6FKYKP7BSJCQAL", "length": 4918, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "ஆவுடை அக்காள் கவிதைகள் | Avudai Akkal Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஆவுடை அக்காள்\nதமிழ் கவிஞர் ஆவுடை அக்காள் (Avudai Akkal) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு\t 0 vickramhx\nஅத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி\t 0 vickramhx\nவேதாந்த ஆச்சே போச்சே\t 0 vickramhx\nவேதாந்தக் கும்மி\t 0 vickramhx\nகுயில் கண்ணி\t 0 vickramhx\nவேதாந்த அம்மானை\t 0 vickramhx\nபராபரக் கண்ணி\t 0 vickramhx\nவேதாந்த நொண்டிச் சிந்து\t 0 vickramhx\nபி���ம்மம் ஏகம்\t 0 vickramhx\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமுடிவில்லா மழையோடு வந்தான் வென்றான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15", "date_download": "2019-09-15T16:16:19Z", "digest": "sha1:YCQUTF7ZTXNLAAONHB5W77GINVZ6ZITA", "length": 10522, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி\nதமிழக வனப்பகுதிகளில், புலிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு, 15 புலிகள் இறந்துள்ளன. தேசிய அளவில், புலிகள் இறப்பில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nகுறிப்பாக, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில், அதிகளவில் புலிகள் இறந்துள்ளன. மேலும், கடந்த ஆண்டு, இரண்டு புலிகள்; இந்த ஆண்டில், 12 புலிகள் இறந்தது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை.\nஇதுகுறித்து, ‘ஓசை’ சூழல் அமைப்பின் தலைவர், காளிதாஸ் கூறியதாவது:\nபுலியின் வாழ்நாள், 10-14 ஆண்டுகள் மட்டுமே. 2000ல் பிறந்த புலிக்குட்டியின், இறப்பு காலம் இது. நாடு முழுவதும், வேட்டைக்காரர்களால், புலிகள் கொல்லப்பட்டன. அப்போது, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தான், புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nதமிழகத்தில் புலி வேட்டை இல்லை. எனினும், தமிழக புலிகள் காப்பங்களில், புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, சர்வதேச வேட்டைக்காரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இறப்பதால் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதே நேரத்தில், அதற்கான உண்மையான காரணம் தெரிந்து, புலிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம். மேய்ச்சல் விலங்குகளை புலிகள் கொல்வதால், அவற்றை விஷம் வைத்து கொல்வதும் நடக்கிறது. இதை தடுக்க, விவசாயிகளுக்கு நீண்டகால திட்டம் மற்றும் இறக்கும்��ிலங்குகளுக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்.\nநான்கு புலிகள் காப்பகங்கள்:நெல்லையில், களக்காடு முண்டந்துறை கோவை ஆனை மலை நீலகிரி முதுமலை ஈரோடு சத்தியமங்கலம் என தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், 250 புலிகள் உள்ளதாக கூறப்படுகிறது.\nபுலிகள் இறப்பு:2013ம் ஆண்டு தேசிய அளவில் 63 புலிகளும், தமிழகத்தில் 2 புலிகளும் இறந்துள்ளன. 2014ம் ஆண்டு தேசிய அளவில் 60 புலிகளும், தமிழகத்தில் 13 புலிகளும் இறந்துள்ளன. இரு தினங்களுக்கு முன், முதுமலை, ஆனைகட்டி பகுதியில் இறந்த, இரண்டு புலிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.\nதேசிய அளவில், 30 ஆண்டுகளுக்கு முன், புலிகள் எண்ணிக்கை, 40 ஆயிரமாக இருந்தது. தற்போது, 1,700 மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் புலிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.\nஇந்தாண்டு, நீலகிரியில் ஒரு புலி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது. புலிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மூன்று புலிகள் கொல்லப்பட்டன. கடந்த ஆண்டு, வேட்டையில், ஒரு புலியும், இந்த ஆண்டு, விஷம் வைத்ததில், ஒரு புலியும் இறந்துள்ளன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉர செலவை குறைக்க அசோலா →\n← மனிதன் அழித்து வரும் மிருகங்கள்…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/mother-and-child-died-due-to-wrong-treatment-362153.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T16:31:08Z", "digest": "sha1:DEEPBXCXERBJPELFGC5E7NOCFTJLCBHI", "length": 18015, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..! | Mother and child died due to wrong treatment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்-ஸ்டாலின் கண்டனம்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nMovies பிக் பாஸில் ஜெயிக்க கவின் இப்படி ஒரு பித்தலாட்டம் செய்கிறாரா போட்டுடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..\nபிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..\nகன்னியாகுமரி: பிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையா இருந்த விஜின்.. கடைசியில் தாய்-சேய் சடலங்களை பார்த்து கதறிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜின். இவரது மனைவி மெர்லின் திவ்யா. வயது 27. இவர்களுக்கு 11 மாதத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.\nஇந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மெர்லின் நேற்று முன்தினம், மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ மிஷன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஎன் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nசுகப்பிரசவம் ஆகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்திற்கெல்லாம் \"குழந்தை பிறந்துவிட��டது, தாயும்-சேயும் நலம்\" என்று ஊழியர்கள் சொல்லிவிட்டு போனார்கள். ஆனால் குழந்தையை யாரிடமும் காட்டவே இல்லை. பிறகு, திடீரென்று மெர்லினையும், குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர்.\nஇதை பார்த்து பதறிய குடும்பத்தினர், என்ன ஆச்சு என்று கேட்டும் யாரும் பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஆம்புலன்ஸ் பின்னாடியே குடும்பத்தினர் ஓடினர். ஆஸ்பத்திரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது. பிறகு மெர்லினையும், குழந்தையையும் அனுமதிக்க செல்ல முயன்றதாக தெரிகிறது.\nஆனால் தாயும், சேயும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிஎஸ்ஐ மிஷின் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது மார்த்தாண்டம் ஸ்டேஷனில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்து, சமாதான முயற்சியில் இறங்கினர்.\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர் குழு பரிசோதனை செய்து, உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்து உடல்களை ஒப்படைத்தனர். ஆசையுடன் மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்த விஜின், கடுமையான அதிர்ச்சி காரணமாக உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலெக்டர் விழாவிலேயே காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு.. அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி\nசாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை\nவண்டி மாடு எட்டு வச்சு.. முன்னே போகுதம்மா.. மாட்டு வண்டியில் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை\n17 சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களா.. குமரி தாங்காதுங்க.. எச். வசந்தகுமார் கோரிக்கை\nஅத்தப் பூ கோலமிட்டு.. பாரம்பரிய உடை அணிந்து.. குமரியில் ஓணம் கொண்டாட்டம்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nகாதல் வெறி.. பள்ளிக்க���ள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்\nகுமரியில் களை கட்டியது ஓணம் கொண்டாட்டம்.. எங்கெங்கும் திருவாதிரை நடனங்கள்\nநாகர்கோவில் வந்த கிருஷ்ணவேணி.. ஓடும் ரயலில் 35 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை\nகோவிலுக்கு ''கோ தானம்'’ வழங்கிய ஓ.பி.எஸ்.இளைய மகன்..\nவிறுவிறுன்னு தயாராகும் விநாயகர் சிலைகள்.. கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் கணேசர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news nagercoil mother child கிரைம் செய்திகள் நாகர்கோவில் தாய் சேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/08010342/With-a-thousand-rupees-Pongal-gift-collection-The.vpf", "date_download": "2019-09-15T16:50:46Z", "digest": "sha1:2KYYDPPPDKK4KVK2ZLGUSYNQ7ED2SNYW", "length": 14373, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "With a thousand rupees Pongal gift collection The delivery service started || ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறல் + \"||\" + With a thousand rupees Pongal gift collection The delivery service started\nஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறல்\nஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள்.\nபொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இந்த ஆண்டு ஆயிரம் ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 5-ந் தேதி 10 குடும்பங்களுக்கு இந்த திட்டத்தை வழங்கி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nமுதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதோடு சேர்ந்து ரூ.1,000 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.\nரேஷன் கடைகளுக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள் வாரியாக ஒவ்வொரு நாளும் வழங்க திட்டமிட்டு, அதன் முதல்நாள் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு தொகுப்பு திட்டங்களை முறையாக மக்களுக்கு வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள். சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தாமதமாக வந்ததாலும், அதை ‘பேக்கிங்’ செய்வதில் காலதாமதம் ஆனதாலும் முதல்நாளில் பலருக்கு வினியோகிக்க முடியாமல் போனதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சில கடைகளில் கரும்பு கட்டுகள் வருவதில் தாமதம் ஆனதாலும் பரிசு தொகுப்புகளை வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.\nசில கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் தயார் நிலையில் இருந்தாலும், ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு கொடுக்காமல் பரிசு தொகுப்புகளை மட்டும் வழங்க முடியாது என்று ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களை மறுநாள்(இன்று) வருமாறு சொல்லி திரும்பி அனுப்பினர். பாளையங்கோட்டை பெருமாள்புரம் உள்ளிட்ட சில ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் தொகுப்புகளை வாங்கி சென்றனர்.\nஇதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘எங்களுக்கு பொருட்கள் சரியான நேரத்துக்கு வந்தால் நாங்கள் அதை ‘பேக்கிங்’ செய்து கொடுத்து இருப்போம். ஆனால் அதில் தாமதம் ஏற்பட்டதால் எங்களால் முறையாக வழங்க முடியவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்குவதிலும் சரியான முன்னேற்பாடு இல்லாததால் அதிலும் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இலவச வேட்டி, சேலைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் வழங்குவார்கள். இந்த முறை எங்களையே கொடுக்க சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. அதிகாரிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்“ என்றார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக���குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/pakkiri-movie-release/", "date_download": "2019-09-15T16:01:32Z", "digest": "sha1:F4ZT72K3YLMTWQ5P2EBVFLCDNDIY4YSN", "length": 6084, "nlines": 126, "source_domain": "barathcinema.com", "title": "ஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – பக்கிரி | Barath Cinema", "raw_content": "\nHome இந்த வார ரிலீஸ் ஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – பக்கிரி\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – பக்கிரி\nPrevious articleஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – தும்பா\nNext articleபாராமுகமான நடிகர்: ஃபீலாகும் நடிகை\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – ஹவுஸ் ஓனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123935/", "date_download": "2019-09-15T15:56:23Z", "digest": "sha1:DRWL2I36V7BPYXNY6F5U5T5Q7RI7UIAK", "length": 10111, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டன் குடியிருப்பில் தீவிபத்து – 20 வீடுகள் சேதம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டன் குடியிருப்பில் தீவிபத்து – 20 வீடுகள் சேதம்\nலண்டனிலுள்ள குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்தென்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் பார்க்கிங் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குடியிருப்பில் இருந்த 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 100 தீயணைப்பு வீரர்களும் ஒரு மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கோண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தின் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் புகையினால் மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஒரு வீட்டின் பல்கனியில் ஏற்பட்ட தீயானது ஏனைய வீடுகளுக்கும் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n#லண்டன் #குடியிருப்பில் #தீவிபத்து # வீடுகள் #சேதம் #Barking fire\nTagsகுடியிருப்பில் சேதம் தீவிபத்து லண்டன் வீடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nயாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n1956ல் இங்கினியாகலயில் ஆரம்பித்த ஈழத்தமிழர் படுகொலைகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77361", "date_download": "2019-09-15T16:00:41Z", "digest": "sha1:MZ7RSUFA2E4FHPQYV3NWH2IVSONPRKJW", "length": 14792, "nlines": 81, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n74 வயதில் இரட்டை குழந்தைகள்\n57 ஆண்­டு­கள் காத்­தி­ருப்­பிற்கு பின்­னர் ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி மங்­க­யம்மா இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­துள்­ளார். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரி­ளம் பெண் என்ற பெண்­க­ளின் பரு­வங்­க­ளில் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தா­க­வும் பெண்­கள் தெய்­வங்­க­ளாக ப��ற்­றப்­ப­டு­வ­தற்­கும் கார­ணி­யாக அமை­கி­றது 'தாய்மை'.\nஎல்­லாப் பெண்­க­ளுக்­குள்­ளும் தாய்மை பற்­றிய பல்­வேறு கன­வு­கள் இருக்­கும். தன் கரு­வில் உரு­வாகி உதி­ரத்­தில் வெளி­யே­றும் அந்த பிஞ்­சின் கைபி­டித்து உலகை வலம் வர எந்­தப் பெண்­ணிற்­குத் தான் ஆசை இருக்­காது. அப்­ப­டி­யான சரா­சரி பெண்­ணின் ஆசை தான் மங்­க­யம்­மா­விற்­கும்.\n1962ம் ஆண்டு கண­வர் ராஜா ராவின் கரம் பிடித்த மங்­க­யம்­மா­வின் குடும்ப வாழ்க்கை நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்கே உரிய கன­வு­க­ளோடு தொடங்­கி­யது. ஆந்­திர மாநி­லம் கிழக்கு கோதா­வரி மாவட்­டத்­தின் நெல­பர்­தி­பாடு கிரா­மத்­தில் ராஜா­ரா­வும், மங்­க­யம்­மா­வும் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­த­னர். இரு­வ­ரு­டைய இல்­வாழ்க்கை சுக­மாக சென்ற போதும் அவர்­க­ளுக்கு குழந்தை பாக்­கி­யம் கிடைக்­க­வில்லை. கோயில், குளங்­கள் சுற்­றி­யும் தவம் இருந்­தும் எந்­தப் பய­னும் இல்லை. குழந்­தை­யில்­லா­ததை கார­ணம் காட்டி மங்­க­யம்­மா­வும், ராஜா­ரா­வும் சமு­தா­யத்­தால் சிறு­மை­ப­டுத்­தப்­பட்­ட­னர்.\nகுழந்தை இல்­லையே என்று கலங்­கி­ய­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யூட்­டும் வித­மாக அந்­தச் செய்தி இருந்­தது. ஆந்­தி­ரா­வி­லுள்ள மகப்­பேறு மருத்­து­வ­மனை ஒன்று 55 வயது பெண் ஒரு­வ­ருக்கு செயற்கை கரு­வூட்­டல் முறை­யில் குழந்­தைப் பேறு அளித்­துள்­ளது. இத­னை­ய­றிந்த மங்­க­யம்­மா­வும், ராஜா­ரா­வும் அந்த மருத்­து­வ­ம­னையை நாடி­யுள்­ள­னர்.மங்­க­யம்­மா­விற்கு மாத­வி­டாய் காலம் முடிந்­து­விட்ட நிலை­யி­லும் அவ­ருக்கு குழந்­தைப்­பேறு கிடைப்­ப­தற்­கான விஞ்­ஞான அறி­வி­யல் உத­வியை நாடி­யுள்­ள­னர் மருத்­து­வர்­கள்.\n5 மருத்­து­வர்­கள் கொண்ட குழு­வின் கண்­கா­ணிப்­பில் மங்­க­யம்­மா­வின் உடல்­நிலை பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் அவ­ருக்கு வயோ­தி­க­யம் ஆகி­விட்­டா­லும் நல்ல உடல் நிலை­யு­டன் இருப்­பதை உறுதி செய்த பின்­னர் கருத்­த­ரிப்­ப­தற்­கான வழி­மு­றை­களை செய்­யத் தொடங்­கி­யுள்­ள­னர்.\nமங்­க­யம்­மா­விற்கு வேறொரு பெண்­ணி­டம் இருந்து கரு­முட்­டையை தான­மாக பெற்று அதில் கண­வர் ராஜா­ரா­வின் விந்­த­ணுவை செலுத்தி கருவை உரு­வாக்­கி­யுள்­ள­னர். அந்த கரு­முட்­டை­யா­னது கடந்த ஜன­வரி மாதத்­தில் மங்­க­யம்­மா­விற்கு பொருத்­தப்­பட்டு 9 மாதங்­கள் மருத்­து­வர்­க­ளின் முழு காண்­கா­ணிப்­பில் அவர் இருந்­துள்­ளார். இந்­நி­லை­யில் செப்­டம்­பர் 5ம் தேதி காலை 10.30 மணி­ய­ள­வில் மங்­க­யம்­மா­விற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்­டைக் குழந்­தை­கள் பிறந்­துள்­ளன.\n\"எனது வாழ்க்­கை­யின் மிக மகிழ்ச்­சி­யான தரு­ணம் இது. இந்த நாளுக்­கா­கத் தான் வலி மிகுந்த பல நாட்­களை நான் கடந்து வந்­தி­ருக்­கி­றேன். இந்த சமு­தா­யத்­தின் ஏள­னப் பேச்­சு­கள் என்னை சுட்டு போட்­டன. இப்­போது எனக்கு இரண்டு குழந்­தை­கள் இருக்­கின்­றன என்று மகிழ்ச்­சி­யோடு,\" கூறு­கி­றார் மங்­க­யம்மா.\n”57 ஆண்­டு­க­ளில் பல மருத்­துவ சிகிச்­சை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம், கடை­சி­யாக இந்த சோத­னைக் குழாய் மூலம் கருத்­த­ரிப்­பதை செய்து பார்த்­து­வி­ட­லாம் என்று நினைத்து இந்த மருத்­து­வ­மனை வந்த எங்­களை கட­வு­ளும், மருத்­து­வ­மும் கைவி­டல்லை. குழந்தை இல்­லா­த­வர் என்று என்­னைப் பல­ரும் ஒதுக்கி வைத்­த­னர். இப்­போது என் குறை­களை போக்கி கட­வுள் எனக்கு இரண்டு குழந்­தை­கள் கொடுத்­தி­ருக்­கி­றார் இவர்­களை நான் நன்­றாக கவ­னித்­துக் கொள்­வேன்,\" என்று ராஜா­ராவ் மகிழ்ச்­சி­யோடு கூறி இருக்­கி­றார்.\nதாயும், சேயும் தற்­போது நல­மாக இருக்­கின்­ற­னர். வயோ­தி­கத்­தால் மங்­க­யம்­மா­வால் குழந்­தை­க­ளுக்கு பாலூட்ட முடி­ய­வில்லை. எனவே மருத்­து­வ­ம­னை­யில் உள்ள தாய்ப்­பால் வங்­கி­யில் இருந்து குழந்­தை­க­ளுக்கு பால் புகட்­டப்­ப­டு­கி­றது. 21 நாட்­கள் இந்­தக் குழந்­தை­கள் மருத்­துவ கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வர் உமா­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.\nஇந்­தி­யா­வில் அதிக வய­தில் தாயா­ன­வர் என்ற வர­லாற்­றில் இடம்­பி­டித்­துள்­ளார் மங்­க­யம்மா. 2016ம் ஆண்­டில் பஞ்­சாப் மாநி­லத்தை சேர்ந்த 72 வயது பெண்­மணி குழந்­தையை பெற்­றுள்­ளார். 30 வய­தைக் கடந்­தாலே பெண்­க­ளுக்கு பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­னை­கள் வந்து விடு­கி­றது. அந்த வய­தில் மகப்­பேறு என்­றாலே ஒர வித அச்­சம் வந்­து­வி­டும். அப்­படி இருக்­கை­யில் 74 வய­தில் நம்­பிக்­கை­யு­டன் இரண்டு குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­தி­ருக்­கி­றார் மங்­க­யம்மா.\nஒரு பக்­கம் மருத்­து­வச் சாதனை என்­றா­லும் இந்த மூத்த தம்­பதி இப்­படி விடாப்­பி­டி­யாக குழந்தை பெற்­றுக் கொள்­வ­தில் உறு­தி­யாக இருந்­த­தற்கு இந்த சமூ­க­மும் ஒரு கார­ணம். குழந்­தை­யில்லை என்­பதை ஒரு குறை­யாக பார்க்­கும் அவல நிலை எப்­போது தான் மாறுமோ...\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nமணிமுத்தாறு உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு\nபுதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/guru-peyarchi-palangal/", "date_download": "2019-09-15T16:07:24Z", "digest": "sha1:U6BBLSJH6SZNQLJQOA3UB2QCX4FKU7TM", "length": 7415, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "guru peyarchi palangal |", "raw_content": "\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும் \nவிளம்பி ஆண்டு – மாசி 9 – வியாழக்கிழமை (21.02.2019) நட்சத்திரம் : பூரம் காலை 7.49 வரை பின்னர் உத்திரம் திதி : துவிதியை மாலை 5.37 வரை பின்னர் திருதியை யோகம் : சித்த – மரண யோகம் நல்லநேரம் : காலை 10.30 – 11.30 வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal21.htm", "date_download": "2019-09-15T16:08:04Z", "digest": "sha1:MCRQOO4ATLNAJGTDCZ6A5R3ZOGLSZSDF", "length": 5016, "nlines": 46, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஉழைக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது வெற்றியின் விலை\nசிந்திக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது சக்தியின் ஊற்று\nவேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்; அது ஆன்மீக எழுச்சியின் வித்து.\nவிளையாட நேரத்தை எடுத்துக் கொள்; அது இளமையின் ரகசியம்\nபடிக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது அறிவின் வாயில்.\nநல்லவை புரிய நேரத்தை எடுத்துக் கொள்; அது இன்பத்தின் பாதை.\nகனவு காண நேரத்தை நேரத்தை எடுத்துக் கொள்; அது நிலவுக்கு ஏகும் வழி.\nஅன்பு காட்ட நேரத்தை எடுத்துக் கொள்; அது இறைவனின் கொடை\nசேவை புரிய நேரத்தை எடுத்துக் கொள்; அது வாழ்வின் குறிக்கோள்.\nசிரித்து மகிழ நேரத்தை எடுத்துக் கொள்; அது இதயத்தின் இன்னிசை.\n-எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் வந்த தகவல்.\nஉனது பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு மன்னிப்பு.\nஉனக்குப் போட்டியுள்ளவனுக்குச் சகிப்புத் தன்மை.\nஉன் நண்பனுக்கு உன் இதயம்.\nஉன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை.\nஉன் தந்தைக்குத் தகுந்த மரியாதை\nஉனது தாய்க்கு அவள் உன்னைப் பற்றிப் பெருமை படத்தக்க ஒழுக்கம்.\nஎல்லா மனிதர்களுக்கும் தாராள மனப்பான்மை\nகுறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது.\nஆசையினால் நிறைந்த ஞானம் கூட அழிந்து விடும்.\nஆசையினால் ஏற்படுவதே வாழ்வு. ஆனால் அந்த ஆசை வெறியாயிருக்கக் கூடாது.\nஆசையை நீக்கி வாழும் வாழ்க்கை அவன் விரும்பிய வண்ணம் வாய்க்கப் பெறுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-15T16:45:32Z", "digest": "sha1:7FZN6MRKAJG3EI5OEAO2DKNXNIUNIU32", "length": 5484, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரண விறைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரண விறைப்பு (Rigor mortis) என்பது ஒருவர் இறந்த பின், பல மணிநேரம் வரை, தசைகள் சுருங்கிய நிலையினை (விறைப்பை) அடையும் நிலையாகும். ATP- மூலக்கூறுகள் நார்களில் இல்லாததே இதற்குக் காரணமாகும். இந்நிலை, செல்லில் உள்ள லைசோசோம்களின் என்ஸைம்கள், தசை நார்களின் புரதங்களை முற்றிலுமாகச் சிதைக்கும் வரை நீடிக்கிறது. இச்செயல் நடைபெற 15-25 மணிநேரத்திற்குள் ஆகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/movies/entertainment/koogai-movie-operating-library/", "date_download": "2019-09-15T16:43:06Z", "digest": "sha1:WEVRNWSIVEICJ6RQR7IFTZDRQIQKVFKC", "length": 7652, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "கூகை திரைப்பட இயக்க நூலகம் - Café Kanyakumari", "raw_content": "\nகூகை திரைப்பட இயக்க நூலகம்\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த \"கூகை திரைப்பட இயக்க நூலகம்\"\nஇயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார்.\nசென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை சாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் ,உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.\nதனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்\nஹாங் காங்கை சேர்ந்த பிரபல நடிகர் சவ் யுன் பெட், தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் .\nஅமெரிக்க பாப் இசை நட்சத்திரம் மைலி சைரஸ் தனது காதலர் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை மணந்தார்\nபுகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரமும் நடிகையுமான மைலி சைரஸ் (வயது 26), தனது காதலரான ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) புதன் கிழமை டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். \"தி லாஸ்ட் சாங்\" .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/20020427/India-plans-to-install-12-new-nuclear-reactors--Speech.vpf", "date_download": "2019-09-15T16:56:54Z", "digest": "sha1:YJHEZJIVC3NZ37TOUQTBXWRDVVDWDE6Z", "length": 18379, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "India plans to install 12 new nuclear reactors - Speech at the Atomic Energy Department || இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nஇந்தியாவில் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அணுசக்தி துறை தலைவர் கூறியுள்ளார்.\nமின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷியாவில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத்தலைவர் கே.என்.வியாஸ் கூறியுள்ளார்.\nரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடந்தது. ‘ரொசாட்டம்’ என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்பட 3,600 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம், விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சி, துருவப் பிரதேசமான ‘ஆர்டிக்’ பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் என பல்வேறு துறைகளில் அணுக்கரு தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த சர்வதேச கண்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த நிகழ்ச்சி அணுமின் தொழில்நுட்பத்தில் ரஷியாவின் தற்போதைய நிலைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.\nஅதேபோல, இந்த சர்வதேச கண்காட்சி, நல்வாழ்வுக்கு உதவும் அணுக்கதிர் வீச்சு என்பது குறித்தும், எதிர்காலத் தேவைகளுக்கு அமையப் போகும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது என்று ரொசாட்டம் அமைப்பின் பொதுமேலாளர் கூறினார்.\nஇந்த சர்வதேசக் கண்காட்சியில், இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் கே.என். வியாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nஅணுசக்தி தூய்மையானது மட்டுமல்ல; சாமானியர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடியது. சுற்றுப்புறச் சூழலில் எந்த விதமான மாசுவையும் ஏற்படுத்தாமல், தூய்மையான எரிசக்தியாக திகழ்கிறது. இவற்றுடன் ஒப்பிட எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு ஈடு இணையற்றதாக அணுமின்சக்தி திகழ்ந்து வருகிறது.\nஇதனால் தான் இந்தியாவில் அணுசக்தித் துறைக்கு வித்திட்ட விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா, ‘அணுக்கரு தொழில்நுட்பம் இந்திய மின்துறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும்’ என்று ஏற்கனவே கூறியுள்ளார். அவரது கருத்து இன்று உண்மையாகி உள்ளது.\nஅணுக்கரு தொழில்நுட்பத்தில், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய மற்றொரு சிறப்பு அம்சமும் உள்ளது. இதற்கு, உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் கைகா அணுமின் உற்பத்தி நிலையம், 99.3 சதவீத மின்சார உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருவதை உதாரணமாகச் சொல்லலாம். இதில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளோம்.\nதற்போது இந்தியாவில், கனநீர் கொண்டு இயங்கும் 18 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், கனநீர் அடிப்படையிலான 10 புதிய உயர் அழுத்த அணுமின் உலைகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அதோடு, மென்னீர் அடிப்படையில் செயல்படும் புதிய 2 அணு உலைகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த 12 அணு உலைகளும் இந்தியாவில் நிறுவப்படும்.\nஅணு ��ுறையினால், தற்போது, இந்திய தொழில் நிறுவனங்கள் முன்னேற்றங்களை கண்டுள்ளன. அணு மின்சக்தி மற்றும் அத்துறை தொடர்பான பிற சாதனங்களின் உற்பத்தி முறை மிகச் சரியாகவும், தர அடிப்படையில் மிகச் சிறந்ததாகவும் அமைய வேண்டியுள்ளது. அதனால், இந்த துறைக்கான உபகரணங்களையும், எந்திரங்களையும் உற்பத்தி செய்ய நினைக்கும் நிறுவனங்கள், அதற்குத் தேவைப்படும் தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்கின்றன. எனவே, அணுஉலைகள் மின்உற்பத்தியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகமும் மேம்படவும் உதவும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், அணுக் கதிர் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட வலி நிறைந்த நோய்களுக்காக கதிர்வீச்சு தொழில்நுட்பச் சாதனங்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், குறைந்த செலவில் 60 சதவீதம் மேம்பட்ட சிகிச்சையை வழங்கி, புற்றுநோய் பாதித்த திசுகளைச் தேர்ந்தெடுத்து அழித்து விட முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\n1. மழையால் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி ரத்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\n2. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.\n3. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nபாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n4. இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\n5. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய ���ச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை\n4. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001472.html", "date_download": "2019-09-15T16:33:33Z", "digest": "sha1:VXIV6QIAIF6SEN2NHPRMDVELYZAS4QBH", "length": 5783, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "சன் யாட் சென்: வாழ்க்கை வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: சன் யாட் சென்: வாழ்க்கை வரலாறு\nசன் யாட் சென்: வாழ்க்கை வரலாறு\nநூலாசிரியர் வெ. சாமிநாத சர்மா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவள்ளல் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும் அண்ணாவின் அரசியல் கதைகள் 100 மனவெளித்தடம் கதைகள்\nகாந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல் பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை அதிசய சித்தர் போகர்\nபண்டைத் தமிழர் பண்பாடு - ஒரு புதிய நோக்கு ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി இயற்கை வோளண்மைக் களஞ்சியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/teamindia/", "date_download": "2019-09-15T17:08:40Z", "digest": "sha1:UGWZZG6JY7QDN6W4VCOMEW5S3R56LR5R", "length": 13414, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "#TeamIndia Archives - Ippodhu", "raw_content": "\nசர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு : மிதாலி ராஜ்\nசர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். https://twitter.com/ICC/status/1168816079595954176\nஅதிக டெஸ்ட் வெற்றி: தோனியின் சாதனையை முறியடித்த கோலி\nஅதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட்...\nஆன்டிகுவா மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய இந்தியா அணி முதல் இன்னிங்ஸ்சில் 296 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய...\nவிராத் கோலியை கவுரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nடெல்லி கிரிக்கெட் சங்கம், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயரை டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு சூட்ட முடிவு செய்துள்ளது.\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் \nமேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொரை கைப்பற்றிய இந்திய...\nகோலி குறித்தும் இந்திய அணி குறித்தும் தேர்வுக்குழுவிடம் ரவி சாஸ்திரி கூறியது என்ன\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிதாக தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களை...\nலாராவின் சாதனையை முறியடிக்கும் கிறிஸ் கெய்ல்\nஇந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3...\nகிரிக்கெட் வீரர்களுக்கும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனை : பணிந்தது...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் தாங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்று கூறி தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கு கிரிக்கெட் வீரர்களை உட்படுத்த நீண்ட நாட்களாக மறுத்து வந்தது....\nசாதனை படைப்பாரா விராட் கோலி\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைக்க உள்ளார். இந்தியஅணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக...\nஇந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது\nஇந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குப் பின் முதன்முறையாக...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமலிவு விலையில், அசத்தும் அம்சங்களுடன் ஜியோனியின் ஸ்மார்ட் ‘லைஃப்’ வாட்ச்\nவெகு விரைவில் இந்தியாவில் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி.\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/76949", "date_download": "2019-09-15T16:05:29Z", "digest": "sha1:KF4EFNRDYT7WCGRYBWFM7UQGC7QT3OVJ", "length": 6318, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி: தோனியின் சாதனையை முறியடித்தார் கோலி\nஅதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றதுடன், மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது\nஇந்த போட்டியின் வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.\nகேப்டன் பொறுப்பில் அதிக வெற்றிகளைப் பெற்ற தோனியின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.\nமகேந்திர சிங் தோனி, கேப்டன் பொறுப்பில் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.\nவிராட் கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் 12 வெற்றிகளுடன் கங்குலி 3வது இடத்திலும், 14 வெற்றிகளுடன் முகமது அசாருதீன் 4வது இடத்திலும் உள்ளனர்.\nஉலக அளவில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்மித் (53 வெற்றி) பெற்றுள்ளார்.\n48 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nமணிமுத்தாறு உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு\nபுதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25944", "date_download": "2019-09-15T17:17:47Z", "digest": "sha1:BWGCRGVDS6RFGFCMNRSLO4DFA6P6GCEX", "length": 13406, "nlines": 176, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாவண்ணன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது\nஆடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி\nஆட வந்தாள் ஒரு சிறுமி\nஅசையத் தொடங்கினாள் மற்றொரு சிறுமி\nஅதன் முகத்தில் அபூர்வமான மின்னல்\nஒவ்வொரு நாளும் சொல்லத் தொடங்கியது\nஏதாவது கதையின் நினைவாக இருக்கலாமென்று\nதுடுப்பு வீசி கடலில் மிதந்தார்கள்\nSeries Navigation சாகசக்காரி ஒரு பார்வைபுதுவிலங்கு\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக���கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nPrevious Topic: பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india?limit=7&start=483", "date_download": "2019-09-15T16:13:36Z", "digest": "sha1:6US2RCHQS43C7CEKUIWLFOZSQ37SQAYQ", "length": 11418, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு; உயர் நீதிமன்றம் அறிவிப்பு\nடி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nRead more: 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு; உயர் நீதிமன்றம் அறிவிப்பு\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சியோ சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: காங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nதலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து மோடி மௌனம் காப்பது ஏன்\nதலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nRead more: தலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து மோடி மௌனம் காப்பது ஏன்\nஇந்திராவின் அவசர கால ஆட்சியைவிட மோடியின் ஆட்சி மோசமானது: யஷ்வந்த் சின்ஹா\nமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியைவிட, பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சி மிக மோசமானது என்று பா.ஜ.க.லிருந்து விலகிய முன்��ாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nRead more: இந்திராவின் அவசர கால ஆட்சியைவிட மோடியின் ஆட்சி மோசமானது: யஷ்வந்த் சின்ஹா\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்க முடியாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nRead more: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்க முடியாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதிவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: டி.டி.வி.தினகரன்\n“திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அவர், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தம்பி என்பதை தவிர கட்சியில் வேறு எந்தவித தொடர்பும், அடையாளமும் இல்லை. திவாகரனுடைய கருத்துகள் எங்கள் கட்சியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. உறவு வேறு, கட்சி வேறு. திவாகரனுக்கும் அ.ம.மு.க.வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.“ என்று அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nRead more: திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: டி.டி.வி.தினகரன்\nபாராளுமன்றத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் தொடர்கின்றன; ரேணுகா சவுத்ரி குற்றச்சாட்டு\nபாராளுமன்றம் போன்ற உயர் சபைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இடம்பெறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் தொடர்கின்றன; ரேணுகா சவுத்ரி குற்றச்சாட்டு\nஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்\nமக்கள் நலனில் அக்கறையின்றி அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து செயற்படுகின்றன: மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி; தேர்தல் நேரத்தில் முடிவு என்று ஜெயக்குமார் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF", "date_download": "2019-09-15T16:12:35Z", "digest": "sha1:LWN2SQI6PDG6GVXS5YOSCTYTVMKDZIQH", "length": 14343, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடு கிடை போட்டால் லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆடு கிடை போட்டால் லாபம்\nஅறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு வைக்கும்போது, அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.\nகாவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம்வரை மூன்று மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது உண்டு. அந்தக் காலகட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்), ஆடுகளை மந்தை மந்தையாக லாரிகளில் ஏற்றியும், சிலசமயம் மேய்ச்சல் விட்டுக்கொண்டும் காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு வருகிறார்கள்.\nதஞ்சை பகுதியில் ஆங்காங்கே தங்கிப் பகலில் ஆடுகளை மேய்க்கும் இவர்கள், இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்துவிடுகிறார்கள். இந்த ஆடுகள் இரவுப் பொழுதை அங்கே கழிக்கின்றன.\nஇப்படிப் பட்டியில் அடைப்பதில்தான் விசேஷம் அடங்கியிருக்கிறது. காரணம், ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு அப்படியே கிடைக்கிறது. இதனால் பட்டி அடைக்கப்பட்ட வயலுக்குச் சுடச்சுட இயற்கையான உரம் கிடைத்துவிடுகிறது. ஒரு இரவுக்குப் பட்டியில் அடைத்தால் ஆடு ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் ஆடுகளை வைத்திருப்பவர்களுக்குப் பணம் கிடைக்கிறது.\nஅதேபோல் கோடைக் காலத்தில் மாடு மேய்வதற்கான புல் பூண்டுகள் கிடைக்காமல், மாடு வளர்ப்போர் திண்டாடுவது வழக்கம். இவர்களுடைய பிரச்சினையைப் போக்கக் கிராமங்களில் உள்ள மாடுகளை ஒன்றுதிரட்டிக் கிடை போடுவதற்காக அருகருகே உள்ள கிராமங்களுக்கு ஓட்டிச் செல்கிறார்கள். நாட்டு மாடுகள்தான் பொதுவாகக் கிடைக்கு அனுப்பப்படுகின்றன. மாடுகளின் சிறுநீரும் சாணமும் நல்ல இயற்கையான உரம்.\nமாடுகள் கிடை போடுவதில் இன்னொரு விசேஷமும் அடங்கியிருக்கிறது. பசு மாடுகளைக் கிடைக்கு அனுப்பினால், செல்லும் ஊரில் பல காளை மாடுகளும் இருப்பதால், கிடை முடிந்து வரும்போது பசு மாடுகள் சினையாகி கன்று போடுவதற்குத் தயாராக வரும். இதற்காகவே மாடுகளைக் கிடைக்கு அனுப்பும் வழக்கமும் உண்டு.\nஇப்படிக் கிடை போடுவதற்காகக் காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு வரும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஆறுகளில் தண்ணீர் வந்து சாகுபடிப் பணிகள் தொடங்கும்வரை இங்கேயே தங்கிவிடுகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையைச் சேர்ந்த முருகன், கிடை போடும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:\nகீதாரித் தொழிலில் நாங்கள் காலங்காலமாக ஈடுபட்டுவருகிறோம். ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டுவந்துவிட்டு ஆடி, ஆவணி மாதங்களில்தான் ஊர் திரும்புவோம். அதுவரை தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் கிராமங்களில் தங்கி ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவோம். எந்த வயலில் கிடை போடுகிறோமோ ஆண்கள் அங்கேயே தங்கிவிடுவோம். பெண்கள் மட்டும் சமைத்துக் கொடுத்துவிட்டு, எங்களுடைய தற்காலிகக் கூடத்தில் தங்குவார்கள்.\nஇங்கே இருக்கும் சூழல் வேறு, ராமநாதபுரம் சூழல் வேறு. மேய்ச்சல் முடிந்து ஊர் திரும்பும்போது, செம்மறி ஆடுகளின் ரோமத்தை வெட்டிவிடுவோம். அப்படி வெட்டினால்தான், ஆடுகளுக்கு நோய் எதுவும் வராது. ஆடுகளைப் பட்டி போட்டதற்கான கூலியைச் சிலர் அவ்வப்போது கொடுப்பதுண்டு. சாகுபடி முடிந்து அறுவடை காலத்தில் கொடுப்பதும் உண்டு. வருடந்தோறும் பட்டிபோட வருவதால் விவசாயிகளின் நல்லது கெட்டதுகளிலும் நாங்கள் பங்கேற்போம். அதேபோல் இங்குள்ளவர்களும் தாயா, பிள்ளையா பழகுகின்றனர்” என்றார்.\nஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான உரம் கிடைத்துவிடுகிறது. அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் கண்கூடாகத் தெரிகிறது. ஆட்டுக் கிடைக்குப் பதிலாக, மாடுகளின் சாண உரம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கி, அடுத்த சாகுபடியில்தான் பலன் தருகிறது. இதையொட்டித்தான் ‘ஆடு கிடை வைத்தால் அந்த ஆண்டே பலன், மாடு கிடை வைத்தால் மறு ஆண்டு பலன்’ என்னும் சொலவடை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றைக்கும் வழக்கில் உள்ளது. கிடை போடுவதால் கிடைக்கும் இயற்கையாக உரத்துக்கு, காவிரிப் பாசன விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஆட்டுக்கிடைகள்\nமாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா \n← குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்க���ம் சிறுதானியங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/798.html", "date_download": "2019-09-15T16:52:43Z", "digest": "sha1:KDZSYL2UPTQ5ZFEFWEJFYFUFOPHYQEBG", "length": 7033, "nlines": 53, "source_domain": "news.tamilbm.com", "title": "இனி இந்த நாட்டில் ஆணும், ஆணும்... பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம் அமல்", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇனி இந்த நாட்டில் ஆணும், ஆணும்... பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம் அமல்\nஆசியாவிலே ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக உருவெடுத்துள்ளது தைவான்.\nவெள்ளியன்று தைவானின் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் இச்சட்டத்தை அமுல்படுத்தியவுடன் அது நடைமுறைக்கு வரும்.\n2017 ஆம் ஆண்டில், தைவானின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரே பாலின ஜோடிகளுக்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. சட்டத்தில் மாற்றம் கொண்டு வர பாராளுமன்றத்திற்கு இரண்டு வருட காலக்கெடுவை வழங்கியது.\nஇந்நிலையில், தைவான் பாராளுமன்றத்தில் இச்சட்ட மசோதா மீதான வாக்கொடுப்பு நடந்தது, இதில் 66 பேர் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது தைவான். இச்சட்டத்திற்கு எதிராக 27 பேர் வாக்களித்தனர்.\nமசோதாவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொட்டும் மழையில் வானவில் நிற கொடியுடன் நூற்றுக்கணக்கான ஓரின சேர்க்கை உரிமைகள் ஆதரவாளர்கள் தலைநகரான தைபேவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே கூடி மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் ஆனந்த கண்ணீரில் திகைத்தனர். மேலும், பலர் இச்சட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:07:43Z", "digest": "sha1:KUV7IHIGVYA5C6ZI2A3255JJDHB4FFCO", "length": 16438, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்மமாக்கும் ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅயனியாக்கும் ஆற்றலின் வளர்ச்சிப் போக்கு ஒவ்வொரு கார உலோகத்திலும் குறைந்தபட்சமாகத் தொடங்கி மந்த வாயுவில் அதிகபட்சமாக முடிவடைகிறது\nஅணு அல்லது மூலக்கூறு ஒன்றின் மின்மமாக்கும் ஆற்றல் அல்லது அயனியாக்கும் ஆற்றல் (Ionization energy, EI) என்பது அவ்வணு அல்லது மூலக்கூறின் வளிம நிலையில் அதன் ஓர் இலத்திரனை முடிவிலிக்கு வெளியேற்றத் தேவைப்படும் மிகக்குறைந்த ஆற்றல் ஆகும். இச்செயல்முறை பின்வருமாறு விளக்கப்படுகிறது.\nமுன்னர் இது அயனியாக்கும் மின்னழுத்தம் (ionization potential) எனவும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இச்சொல் தற்பொழுது பரிந்துரை செய்யப்படுவதில்லை.[1]\nஇயற்பியலில் அயனியாக்கும் ஆற்றல் இலத்திரன்வோல்ட் (eV) என்ற அலகால் தரப்படுகிறது. இது ஒரு தனித்த அணு அல்லது மூலக்கூறு ஒன்றில் இருந்து ஓர் இலத்திரனை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். வேதியியலில், இது மோலார் அளவினால் (மோலார் அயனியாக்கும் ஆற்றல் அல்லது வெப்ப அடக்கம்) கூறப்படுகிறது. இதன் அலகு லோஜூல்/மோல் அல்லது கிகலோரி/மோல் (இங்கு ஒரு மோல் அணு அல்லது மூலக்கூறில் இருந்து ஒரு மோல் இலத்திரனை வெளியேற்றத் தேவ��ப்படும் ஆற்றல்)[2]).\nnவது மின்மமாக்கும் ஆற்றல் என்பது (n-1) ஏற்றத்தைக் கொண்ட ஓர் அணுவில் இருந்து ஒரு இலத்திரனை வெளியேற்றத் தேவையான ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக, முதல் மூன்று மின்மமாக்கும் ஆற்றல்கள் பின்வருமாறு தரப்படும்:\nஇதேபோல் மற்ற உயர் அயனியாக்கும் ஆற்றல்களையும் வரையறுக்க இயலும். ஒவ்வொரு அயனியாக்கும் ஆற்றலும் முன்னர் உள்ள அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அந்த அயனியில் உள்ள மொத்த நேர்மின் சுமைக்கு எதிராக இலத்திரன் நீக்கப்படுகிறது.\nஅணு (வாயு) + ஆற்றல் → நேர்மின் அயனி(வாயு) + இலத்திரன் என்ற சுருக்கச் சமன்பாடு அயனியாக்கும் ஆற்றலை விளக்குகிறது. தனிம வரிசை அட்டவணையின் ஒரு வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை சிறிது இடைவெளிகளுடன் அதிகரிக்கிறது. ஒரே தொகுதியில் அயனியாக்கும் ஆற்றல் மேலிருந்து கீழ்பகுதிவரை குறைகிறது. பொதுவாக ஓர் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் காரணிகளைப் பொருத்ததாகும்.\nஅயனியாக்கும் ஆற்றலை நிர்ணயிக்கும் காரணிகள்தொகு\nஅணு அல்லது அயனியின் உருவளவுதொகு\nஅயனியாக்கும் ஆற்றலானது அணுவின் உருவளவு அதிகரிப்பதைப் பொருத்து குறைகிறது. அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது அயனியாக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். சிறிய அணுக்களில் எலக்ட்ரான்கள் மிக நெருங்கியும், பெரிய அணுக்களில் எலக்ட்ரான்கள் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இடைவெளியுடன் விரவியிருக்கும் எலக்ட்ரான்களை நீக்குவதற்கு குறைந்த அளவு ஆற்றலே தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே பெரிய அணுக்கள் குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் சிறிய அணுக்கள் அதிக அயனியாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.\nபெரிலியத்தின் அயனியாக்கும் ஆற்றல் லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும். பெரிலியத்தின் அணுக்கரு அளவு 112 pm.மற்றும் லித்தியத்தின் அணுக்கரு அளவு 152 pm ஆகும். தனிம வரிசை அட்டவணையில் தனிமங்களின் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க அணுக்கருவின் அளவு குறைகிறது. பெரிலியத்தின் அணுஎண் 4. லித்தியத்தின் அணு எண் 3. இதனால் பெரிலியத்தின் அணுக்கருவின் மின்சுமை லித்தியத்தின் அணுக்கருவின் மின்சுமையைவிட அதிகமாக இருக்கும். அணுக்கருவின் மின்சுமை அதிகமாக இருந்தால் அணுக்கரு மற்றும் வெளிக்கூட்டு எலக்ட்ரான் ஆகியவற்றிற்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே பெரிலியத்தின் அயனியாக்கும் ஆற்றல் லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும்.\nஉட்கரு மின்சுமையின் எண் மதிப்புதொகு\nஅணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் அணுக்கரு மின்சுமை அதிகமாக இருந்தால் அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். அதிகளவு புரோட்டான் மின்சுமை எலக்ட்ரான்களை அதிக விசையுடன் பிணைத்திருக்கும். இவ்விசையில் இருந்து வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.\nமெக்னீசியத்தின் உட்கரு மின்சுமை ( 12 புரோட்டான்கள் ) சோடியத்தின் உட்கரு மின்சுமையை விட ( 11 புரோட்டான்கள் ) அதிகமாகும். எனவே மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் சோடியத்தின் அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும்.\nஅணுவின் வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரான்மீது அணுக்கரு செலுத்தும் ஈர்ப்பு விசையானது உள்கூட்டிலுள்ள எலக்ட்ரானின் விலக்குவிசையினால் ஈடு செய்யப்படுகிறது. நீக்கப்படவேண்டிய எலக்ட்ரானானது அணுக்கருவின் ஈர்ப்பு விசையிலிருந்து உள்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களால் மறைக்கப்படுகிறது. இத்தகைய உள்கூடு எலக்ட்ரான்களின் மறைக்கும் தன்மையால் இணைதிறன் கூட்டிலுள்ள எலக்ட்ரான் அணுக்கருவினால் குறைந்த அளவே ஈர்க்கப்படுகிறது. எனவே அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது. தனிம வ்ரிசை அட்டவணையில் உள்ள ஒரு தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது அயனியாக்கும் ஆற்றல் குறைவதற்கு இதுவே காரணமகும்.\nஎலக்ட்ரான் சுற்றுப்பாதைகளின் உருவளவு அயனியாக்கும் ஆற்றலை பாதிக்கிறது. ஒரே இணைதிறன் உள்ள s எலக்ட்ரான் p,d மற்றும் f எலக்ட்ரான்களைவிட அணுக்கருவிற்கு அருகில் இருப்பதால் எலக்ட்ரான்களின் ஊடுருவும் தன்மை s > p > d > f என்ற வரிசையில் அமைகிறது.\nஅலுமினியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும். மெக்னீசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s2 மற்றும் அலுமினியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ne]3s2 3p1 ஆகும். இவ்விரண்டையும் நோக்கும்போது அலுமினியத்தில் ஒரு 3p எலக்ட்ரானையும் மெக்னீசியத்தில் ஒரு 3s எலக்ட்ரானையும் நீக்க வேண்டும். ஆனால் s எலக்ட்ரானைவிட p எலக்ட்ரானை எளிதில் நீக்கிவிடலாம். எனவே அலுமினியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தைவிட குறைவாகும்.\nஅணுக்கள் மிகவும் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்று உள்ளபோது அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும். உயரிய வாயுக்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றிருப்பதால் அவை அதிகபட்ச அயனியாக்கும் ஆற்றலை உடையவையாகும்.\nநியானின் அணுக்கரு மின்சுமை (10) புளோரினின்அணுக்கரு மின்சுமையைவிட ( 9 ) அதிகமாகும். அணுக்கருவின் மின்சுமை அதிகரிக்கும்போது அணுக்கருவிற்கும், வெளிக்கூடு எலக்ட்ரானுக்கும் உள்ள ஈர்ப்புவிசை அதிகரிக்கும். எனவே நியானின் முதல் அயனியாக்கும் ஆற்றல் புளோரினைவிட அதிகமாகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-15T16:29:40Z", "digest": "sha1:7V7KHCR4GBXIFMHEWYWGOVNSCUVRLBDF", "length": 6348, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியாம் (ஓவியர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷியாம் என்பவர் தமிழக ஓவியர்களில் ஒருவர். இவரது ராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். [1]\nஇவர் குற்றாலம் வேதப்பாடசாலையில் பயின்றவர். சென்னையில் அம்புலிமாமா பத்திரிக்கையில் பணியாற்றினார். இவரது ஓவியங்கள் குமுதம், நக்கீரன், விகடன் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளது. பல தமிழ் நூல்களுக்கான அட்டைப் படங்களை வரைந்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழி பத்திரிக்கைகளுக்கு ஓவியம் வரைகிறார்.\nவிகடனில் வெளியான எழுத்தாளர் சரஸ்வதியின் மல்லி தொடருக்கும், கவிஞர் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போருக்கும் ஓவியம் வரைந்தார்.[2]\n↑ ``ரஜினியைப் பார்க்க வந்து, அம்புலிமாமால சேர்ந்தது தெய்வ சித்தம்’’ - ஓவியர் ஸ்யாம் - கட்டுரை எஸ்.கதிரேசன் விகடன் ஆன்மீக மலர் 23.07.2018\n↑ [நானும் விகடனும் - ஓவியர் ஸ்யாம் - விகடன் 02-05-2012]\nஷியாம் சங்கர் முகநூல் பக்கம்\n“உங்களோட ஓவியத்தை வரைஞ்சதால அடில்லாம் வாங்கியிருக்கேன்”-சில்க் சுமிதா பற்றி ஓவியர் ஸ்யாம் மனோ சௌந்தர் நக்கீரன் இதழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:59:40Z", "digest": "sha1:C3JGXNY4UJX3MEPLVZAH623NPZ4J2Q4D", "length": 6238, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெரமி ரெனர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெரமி ரெனர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜெரமி ரெனர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசனவரி 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி அவேஞ்சர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெரமி ரென்னர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மி ரேன்நேர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி அவேஞ்சர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கன் ஹஸ்ல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹன்ஸல் அண்ட் க்ரேடெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரைவல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/here-we-are-listing-the-attacks-of-9-11-and-the-truths-attached-to-it-362659.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-15T16:43:31Z", "digest": "sha1:PUGLIYG5LW5RIOEVSYRECL5Z4W7IO4GL", "length": 20989, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "செப்டம்பர் 11 தாக்குதலில் நடந்தது என்ன?.. அறி���ாத உண்மைகள்.. தெரியாத செய்திகள் | Here we are listing the attacks of 9/11 and the truths attached to it - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nதினமும் போராடுவோம்.. இந்தியாவே ஒரே மாதிரி என்றால் தமிழகம் தனி மாதிரி.. ஸ்டாலின் மாஸ் பேச்சு\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. ரஜினியால் தமிழக பாஜகவில் ஏற்பட்ட குழப்பம்.. பூசல்\nமொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nMovies பிகில் ஆடியோ ரிலீஸ்.. தொகுப்பாளினி அமலாபால் தோழி.. கடைசி நேரத்துல ‘அங்க’ மட்டும் போய்டாதீங்க மேடம்\nFinance உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nSports IND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலி\nTechnology பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் 11 தாக்குதலில் நடந்தது என்ன.. அறியாத உண்மைகள்.. தெரியாத செய்திகள்\nடெல்லி: உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை யாராலும் மறக்க முடியாது.\nநியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது போன்ற மோசமான ஒரு தாக்குதலை இந்த உலகம் சந்தித்ததில்லை. கடந்த 1993-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத���ும் வெடிகுண்டு வெடிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.\nசெப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.\n4 பயணிகள் விமானத்தை 19 பயங்கரவாதிகள் கடத்தினர். அதில் இரு விமானங்களை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் மோதச் செய்தனர். மூன்றாவது விமானத்தை ராணுவ தலைமையிடமான பெண்டகனில் மோதினர். 4-ஆவது விமானத்தை வாஷிங்டன் நோக்கி பறக்கவிட்டு பின்னர் பெனிசில்வானியாவில் மோத செய்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு பின் லேடன் பொறுப்பேற்றார். ஆனால் பின்னர் மறுப்பு தெரிவித்தார். ஜலால்பாத்தில் இருந்து ஒரு வீடியோ கண்டெடுக்கப்பட்டது. அதில் அல்கொய்தாவின் கலெத் அல் ஹார்பியிடம் லேடன் பேசுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளது. அதில் இந்த தாக்குதல் குறித்து தமக்கு முன்னரே தெரியும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.\n2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலை ராம்ஸி பின் அல் ஷிப்புடன் இணைந்து காலித் ஷேக் முகமது தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமது கைது செய்யப்பட்டார்.\n1996-ஆம் ஆண்டே இது போன்ற ஒரு தாக்குதலை நடத்த வேண்டும் என லேடனிடம் காலித் முகமது முன்வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்துக்காக ஹம்பர்க்கில் இருந்து முகமது அட்டா, மார்வன் அல் ஷேஹி, ஜியாத் ஜர்ரா, ராம்ஸி பின் அல் ஷிப் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nகடந்த ஜூலை 26-ஆம் தேதி மன்ஹட்டனில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் காலித் முகமதுவின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். அதில் செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கிற்கு எதிராக சாட்சியம் அளிக்கவே தாம் தீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n1999-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையானது வாலிந்த் பின் அட்டாஷ் மற்றும் மிஹ்தாரின் தொலைபேசி அழைப்புகளை கேட்டனர். அப்போது ஏதோ பெரிய விவகாரம் ஒன்று நடக்கபோவதை உணர்ந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு அலெக் ஸ்டேஷன் (பின்லேடன் மற்றும் அவரது கூட்டாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பு) எச்சரிக்கை விடுத்தது. எனினும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு எந்த வித தகவலையும் அளிக்கவில்லை.\nகடந்த ஜூலை 13-ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பு, அமெரிக்க புலனா���்வு அமைப்புக்கு தகவல் தெரிவிக்க அனுமதி கோரி தனது உயரதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியது. ஆனால் அந்த அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.\nஆகஸ்ட் மாதம் 6, 2001- மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் கூறுகையில் அமெரிக்காவில் பெரிய தாக்குதலை நடத்த லேடன் திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தது.\nபுலனாய்வுகள் அமைப்புகள் ஒருவருக்கொருவர் தகவலை பரிமாறாதது குறித்து புகார் கூறப்பட்டது.\nஅமெரிக்கா புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் முகமது அட்டா உள்ளிட்டோர்தான் விமானத்தை கடத்தினர் என தெரிவித்தனர். மேலும் அவரது உடைமைகள் போஸ்டன் லோகன் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது.\n2001, செப்.27-ஆம் தேதி விமானத்தை கடத்திய 19 பேரின் புகைப்படங்களை புலனாய்வு அமைப்பு வெளியிட்டது. அதில் 15 பேர் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், இருவர் யூஏஇ, ஒருவர் எகிப்து நாட்டினர், இன்னொருவர் லெபனான் நாட்டினர் ஆவர்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் விமான தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் படித்து காட்டப்படும். மேலும் பெண்டகனின் உள்ள மவுன அஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது வழக்கம். செப்டம்பர் 11-ஆம் தேதியை அமெரிக்கா தேசபக்தி தினமாக கொண்டாடுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் twin tower செய்திகள்\nஇரட்டை கோபுர தாக்குதல் நடந்து 17 வருடம் ஆகியாச்சு.. 1100 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத சோகம்\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி: மாஜி சிபிஐ அதிகாரி திடுக் தகவல்\nஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் தொடர்பு: டோனால்ட் ட்ரம் 'புதுகுண்டு'\n9/11 போல மீண்டும் ஒரு \"அட்டாக்\" வரலாம்... பய பீதியில் அமெரிக்கர்கள்\nஒவ்வொரு நிமிடமும் 'திக் திக்'-9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா\nசெப்.11: அமெரிக்கா மீது தீவிரவாதிகள் போர் தொடுத்த அந்த பயங்கர தருணம்\nநியூயார்க் நகரை தீவிரவாதிகள் தாக்கியதன் 8வது நினைவு நாள்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nகொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் கைது\nஅல்கொய்தா தீவிரவாதி டெல்லியில் கைது\nஇந்தியாவில் அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும்.. வீடியோவால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/muthalvan-update/", "date_download": "2019-09-15T16:54:30Z", "digest": "sha1:NIRDOILG5WEUHN5TIGNILMWQ476LS7WT", "length": 9531, "nlines": 129, "source_domain": "barathcinema.com", "title": "முதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்? | Barath Cinema", "raw_content": "\nHome சிட்டி டாக் முதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.\nமுதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.\nஇந்நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார். இதில் ஏற்கனவே ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. விஜய் ஹீரோ ஆனால் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ளனர். இதனால் முதல்வன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜயை வைத்து எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அர்ஜுன் நடிக்கிறார் இதற்கான கால்ஷீட்டும் விஜய் தரப்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என கூறப்படுகிறது. வில்லன் கேரக்டர் இதுதொடர்பாக அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லனாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குணச்சித்திர வேடத்திலாவது அர்ஜுன் நிச்சயம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர் முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nNext articleசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கன���ாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77363", "date_download": "2019-09-15T15:54:33Z", "digest": "sha1:LZCZ5ITN3LWFHOXT2GTX7HBVUS56PICR", "length": 16327, "nlines": 82, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n50% கடன் +30% சேமிப்பு +20% செலவு – குட்டிக்கண்ணன்\nஇந்­திய பொரு­ளா­தா­ரம் ஐந்து சத­வீ­த­மாக குறைந்­து­விட்­டது. ஆங்­காங்கே வேலை­யி­ழப்பு ஏற்­பட்டு வரு­கி­றது. இந்த சூழ­லில் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளில் கைநி­றைய சம்­ப­ளம் வாங்­கி­னா­லும் மாதக் கடை­சி­யில் நண்­பர்­க­ளி­டம் நிதி­யு­தவி கேட்­கும் நிலை­யில் பல­ரும் இருக்­கி­றார்­கள். கிரெ­டிட் கார்­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி நினைத்­த­தெல்­லாம் வாங்­கு­கி­றார்­கள். மாத சம்­ப­ளம் வாங்­கி­ய­தும் அதில் பெரும்­ப­குதி மாதத்­த­வ­ணைக்கே போய்­வி­டு­கி­றது. அதன்­பின் அன்­றாச்­செ­ல­வு­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­ப­டு­வ­தால் கூடு­த­லா­கக் கடன் வாங்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இப்­ப­டி­யா­கச் சிறு­கச் சிறுக கடன் சேர்ந்து ஒரு­கட்­டத்­தில் பெரி­ய­ள­வில் கழுத்தை நெறிப்­பது போலா­கி­றது. மாதச் சம்­ப­ள­தா­ளர்­கள் எப்­படி பட்­ஜெட் போட்டு செல­வ­ழிப்­பது, வங்­கிக் கடன்­களை எப்­படி நிர்­வி­கிப்­பது என நிதி ஆலோ­ச­கர் சொக்­க­லிங்­கம் பழ­னிப்­ப­னி­டம் கேட்­டோம்.\n\"பொது­வாக மாதாந்­த­ரச் சம்­ப­ளம் வாங்­கும் நடுத்­தர ��ர்க்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தங்­கள் வரு­மா­னத்­தைத் திட்­ட­மிட்டு நிர்­வி­கிக்க 50 சத­வீ­தம், 20 சத­வீ­தம், 30 சத­வீ­தம் என்ற பட்­ஜெட் முறை­யைப் பின் பற்ற வேண்­டும். இதன் அர்த்­தம் என்­ன­வென்­றால் ஒரு­வ­ரு­டைய வரு­மா­னத்­தில் 50 சத­வீத தொகையை மட்­டுமே வீட்­டுக்­க­டன், வாக­னக்­க­டன் உள்­ளிட்ட மாதந்­த­ரத் தவ­ணை­க­ளைக்­குச் செல­வ­ழிக்க வேண்­டும். 20 சத­வீ­தம் சேமிப்­பாக இருக்க வேண்­டும். இந்த சேமிப்­பில் முத­லீ­டு­க­ளும் அடக்­கம். 30 சத­வீ­தம் குடும்­பத்­துக்­கான அன்­றா­டச் செல­வு­க­ளுக்­கா­னது. இந்த கணக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில் வரு­மா­னத்­தைப் பகிர்ந்து செல­வி­செய்­தால், உங்­க­ளுக்கு நிதித் தட்­டுப்­பாடே இருக்­காது. வாழ்க்­கை­யும் பிரச்னை இல்­லா­மல் பய­ணிக்­கும்.\nவாழ்க்­கை­யில், தேவை என்­ப­தற்­கும் விருப்­பம் என்­ப­தற்­கு­மான வித்­தி­யா­சம் தெரிய வேண்­டும். தேவை என்­ப­தில் உணவு, உடை, வீட்­டுப் பயன்­பாட்­டுப் பொருட்­கள், போக்­கு­வ­ரத்­துச் செலவு உள்­ளிட்­டவை அடங்­கும். விருப்­பம் என்­பது தேவை­யைத் தாண்டி, வாங்­கக் கூடி­யவை. எடுத்­துக்­காட்­டாக ஒரு வாக­னம் வைத்­தி­ருப்­பது தேவை என்­றால் இன்­னோரு வாக­னம் வாங்­கு­வது விருப்­பம் என்ற வகை­யில் வரும். வசிப்­ப­தற்கு ஒரு வீடு இருப்­பது தேவை. இன்­னோரு வீடு வாங்­கு­வது விருப்­பம். இந்த வித்­தி­யா­சத்­தைப் புரிந்­துக்­கொண்­டாலே, நமது மாதாந்­தர பட்­ஜெட்டை சிறப்­பாக வகுக்­க­லாம். இந்த அடிப்­ப­டையை குடும்­பத் தவை­ரும், குடும்ப தலை­வி­யும் புரிந்­துக்­கொள்ள வேண்­டும்.\nமாதாந்­தர தவணை உய­ரா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்\nமுன்பு சொன்­னது போலவே, திட்­ட­மிட்­ட­படி, 50 சத­வீ­தம் வரு­மான அள­வுக்­குள் உங்­க­ளு­டைய மாதத்­த­வணை இருக்­கும் சூழ­லில், திடீ­ரென வங்­கிக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்­டால் தவ­ணைக்­கான ஒதுக்­கீ­டும் அதி­க­ரிக்­கக் கூடும். அத்­தை­கைய சூழ­லில் ஒரு நிதி ஆலோ­ச­கரை அணுகி அதை சரிப்­ப­டுத்த முயற்சி செய்­ய­லாம். அடுத்­தத்­தாக வங்­கிக் கட­னைத் திரும்­பிச் செலுத்­து­வ­தற்­கான ஆண்­டு­களை அதி­க­ரிப்­ப­தால் மாதத் தவ­ணைத் தொகை உய­ரா­மல் பார்த்­துக் கொள்­ள­லாம். அல்­லது உங்­க­ளு­டைய வங்கி வைப்புநி­தி­யில் பணம் இருந்­தால் அதைக் கடன் சுமை­யைக் குறைக்­கப் பயன��­ப­டுத்­த­லாம். இதன்­மூ­லம் மாதத்­த­வணை உய­ரா­மல் பார்த்­துக் கொள்­ள­லாம். இது கட­னி­லி­ருந்து தப்­பிக்க ஒரு வழி.\nஆறு மடங்கு வைப்பு நிதி­யில்\nபொது­வாக சம்­ப­ள­தா­ரர்­கள் தங்­க­ளு­டைய மாத சம்­ப­ளத் தொகை­யை­விட ஆறு­ம­டங்கு தொகையை வங்கி வைப்­பு­நி­தி­யிலோ, லிக்­விட் பண்­டிலோ, சேமிப்­புக் கணக்­கிலோ வைத்­துக்­கொள்­வது நல்­லது. ஏதே­னும் அவ­ச­ரத் தேவை அல்­லது பணி­யி­ழிப்பு போன்ற நேரங்­க­ளில் இது கைக்­கொ­டுக்­கும். கூடு­மா­ன­வரை தனி­ந­பர் கட­னைத் தவிர்க்க வேண்­டும். ஏனெ­னில் இதற்கு வட்டி விகி­தம் அதி­கம். இவை வாழ்க்­கைக்­கான முக்­கிய பார்­முலா ஆகும்.\nபொது­வாக என்ன செய்­ய­வேண்­டும் என்­றால் தனி­ந­பர் கடன் வாங்­க­வேண்­டிய கட்­டா­யம் வரும்­பட்­சத்­தில் ஏற்­க­னவே இருக்­கும் வீட்­டுக் கட­னோடு சேர்த்து டாப்­அப் லோன் வாங்­கு­வது நல்­லது. இதற்­கான வட்டி விகி­தம் தனி­ந­பர் கட­னுக்­கான வட்­டி­வி­கி­தத்­தை­விட குறை­வாக இருக்­கும். தனி நபர் கட­னுக்­கான வட்டி செலுத்­தா­மல் போனால் வட்டி அச­லோடு சேர்ந்து கடன் தொகையை அதி­க­ரிக்க செய்­து­வி­டும்.\nகடன் வாங்­கி­ய­வர் வங்­கிக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தம் என்ன என்­பதை மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை சரி­பார்த்­துக்­கொள்ள வேண்­டும். வட்­டி­வி­கி­தத்தை அதி­கப்­ப­டுத்­து­வ­தா­கத் தெரிந்­தால் உங்­க­ளு­டைய சேமிப்­பி­லி­ருந்து பணத்­தைக் கொடுத்து கடன் தொகை­யைக் குறைக்­க­லாம். அல்­லது வங்கி மேலா­ள­ரு­டன் பேசி வட்­டி­வி­கி­தத்­தைக் குறைக்­கப் பார்க்­க­லாம். இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூல­மாக வீட்டு பட்­ஜெட்டை நன்­மு­றை­யில் பார­மா­ரித்து வர­லாம். இது கடன் வாங்­கி­ய­வர் கட்­டா­யம் தெரிந்­துக்­கொள்ள வேண்­டிய ஒன்­றா­கும்.\nநாம் அனை­வ­ரும் அரிந்­துக்­கொள்ள வேண்­டி­யது. இன்­றைய வாழக்கைச் சூழ­லில் எவ்­வ­ளவு சம்­பா­திக்­கி­றோம் என்­ப­தை­விட எப்­ப­டித் திட்­ட­மிட்டு அதைப் பயன்­ப­டுத்­து­கி­றோம். என்­ப­தில்­தான் ஒரு­வ­ரின் வளர்ச்சி இருக்­கி­றது. எனவே, நிதி நிர்­வா­கத்­தைத் திறன்­பட செயல்­ப­டுத்தி வாழ்­வின் அடுத்த வளர்ச்சி நிலையை நோக்கி பய­ணிப்­ப­தில் தெளி­வோடு இருக்­க­வேண்­டும். நிதி நிர்­வா­கத்­தில் ஏதே­னும் குழப்­பம் இருந்­தால் நிதி ஆலோ­ச­க­ரின் உத­வியை நாட தயங்க வேண்­டாம். இது வாழ்க்­கைய��� வள­மாக்­கும் வழி­யா­கும்.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nமணிமுத்தாறு உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு\nபுதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/ploneboard_recent", "date_download": "2019-09-15T16:31:14Z", "digest": "sha1:KEG2WDHKABII2BJ2EVFJ4GQ3HRNZUD3L", "length": 13596, "nlines": 274, "source_domain": "ta.vikaspedia.in", "title": "எரிசக்தி- கருத்து பகிர்வு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு\nஅண்மையில் விவாதம் எரிசக்தி- கருத்து பகிர்வு\nபின்வரும் விவாதங்களில் சமீபத்திய செயல்பாடு இருக்கின்றது.\nஇயற்கையே நமது எதிர் காலம்\nசூரிய ஆற்றல் திறனில் முன்னணியில் உள்ள மாநிலங்கள்\nஅரசாங்க மானியம் குறித்த தகவல்\nவீடுகளில் சோலார் மின் உற்பத்தி\nநல்ல முயற்சி புதிய வளர்சிக்கு அடிப்படை\nஇலவச சோலார் லைட்டு வசதி\nதவனை முறையில் பண உதவி\nவணிக ரீதியில் சோலார் மின் உற்பத்தி\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை\nஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் ���கவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/how-many-frauds-will-bjp-do--modi-to-meet-85-lakh-smokers", "date_download": "2019-09-15T17:31:39Z", "digest": "sha1:MAOSIXARQPESNGDGKLYAGNY3LM3I32ZV", "length": 9457, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nஎவ்வளவு மோசடிகளைத் தான் பாஜக செய்யும் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததும் பொய்தானாம்...\nபுதுதில்லி, ஏப்.15-நாட்டுக்கு நாங்கள்தான் காவலாளி என்று கூறி, பிரதமர் மோடியில் இருந்து அவரது கட்சியினர்அனைவரும், பெயருக்கு முன்னதாக ‘சவுக்கிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், “பாஜக-வினர் காவலாளிகள் கிடையாது; அவர்கள்திருடர்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். “பாஜகவினரால் நாட்டையும், ஏழை மக்களையும் காப்பாற்ற முடியவில்லை. பணக்காரர்களுக்குத்தான் மோடி காவலாளியாக இருக்கிறார்” என்றும் ராகுல் சாடி வருகிறார்.இதனிடையே, பிரதமர் மோடி, நாட்டில் இருக்கும் 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ மூலம் தொடர்பு கொண்டார் என்றும், இந்தக் கூட்டத்திற்கு பாஜகஎம்.பி., சின்ஹா ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ஒரு செய்தி, அண்மையில் ஊடகங்களில் பரப்பப்பட்டது.அதாவது, கேப்சியில் (தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மத்தியக் கழகம்) பதிவு செய்து, 22 ஆயிரம் நிறுவனங்களில் பணிபுரியும் 85 லட்சம் தனியார் காவலாளிகள் மோடியுடன் நடந்த ஆடியோ உரையாடலில் கலந்துகொண்டனர் என்று கூறியிருந்தனர்.\nஅவர்களுடன் உரையாடும் போது “நானும் ஒரு காவலாளி” என்று பிரதமர் மோடி கூறியதாகவும், அதைக்கேட்டு தனியார் நிறுவன காவலாளிகள் நெக்குருகி போய்விட்டதாகவும் கதை விட்டிருந்தனர்.ஆனால் தற்போது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதை கேப்சி என்ற அந்த நிறுவனமே போட்டு உட��த்துள்ளது. இதுதொடர்பாக கேப்சி கழகத்தின் தலைவர் குன்வர் விக்ரம்சிங், பிரதமருக்கே மார்ச் 29-ஆம்தேதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், “பிரதமரின் பேச்சைக்கேட்க தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆர்வத் துடன் காத்திருந்தனர்; ஆனால், இறுதியில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்; எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதுபோல், நீங்கள்ஆடியோ பிரிட்ஜில் தொடர்பு கொள்ளாமல், பேஸ்புக் வாயிலாக 500 காவலர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டது தெரிய வந்தது; இதனால், காவலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடியோடு உரையாடுவதற்கான “இணைப்பை ஆர்.கே. சின்ஹாவின் மகன் ரிதுராஜ் சின்ஹாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சர்வீசுக்கு மாற்றியிருந்ததும் பின்னர்தான் தங்களுக்கு தெரியவந்தது” என்றும் குன்வர் விக்ரம் சிங், வருத் துத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பிரதமர் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததாக கூறப்பட்ட விஷயத்திலும் நடந்துள்ள மோசடி வெளிச்சத் திற்கு வந்துள்ளது.\nTags எவ்வளவு மோசடிகளைத் பாஜக செய்யும் 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததும் பொய்தானாம்\nஎவ்வளவு மோசடிகளைத் தான் பாஜக செய்யும் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததும் பொய்தானாம்...\nஇந்தி மொழி மட்டுமே தேசிய மொழியா\n5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து\nஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை கொண்டு வந்ததா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5569", "date_download": "2019-09-15T17:26:20Z", "digest": "sha1:FNZG3AIW3VJA5RBPVHYV6DJWABCL3AJW", "length": 5091, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "மஸ்க் மெலன் ஐஸ்கிரீம் | Musk melan ice cream - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மா���ட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nவெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்,\nபொடியாக நறுக்கிய முலாம் பழத் துண்டுகள் - 1 கப்,\nஉலர் பழங்களான நறுக்கிய பேரீச்சை, அத்திப்பழம் மற்றும் திராட்சை - சிறிது,\nசாக்லெட் சிரப் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்),\nசெர்ரி - 2, வேபர்ஸ்-1.\nகண்ணாடி பவுலில் ஐஸ்கிரீைம கரைய விட்டு, முலாம் பழத்துண்டுகள், பேரீச்சை, அத்திப்பழம், திராட்சை துண்டுகள் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைத்து மீண்டும் ஐஸ்கிரீம் செய்யவும். (ஃப்ரீசரை அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது). கெட்டியாக ஆனதும் சாக்லெட் சிரப் ஊற்றி, செர்ரி பழத்தால் அலங்கரித்து அதன் மேல் வேபர்ஸை சொருகி பரிமாறவும்.\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6676", "date_download": "2019-09-15T17:23:25Z", "digest": "sha1:SNOTX2XMUIKJ4NU24WQQESLZQBS4LY2T", "length": 14272, "nlines": 106, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Kitchen tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\n* சப்பாத்தி மீந்து போனால் வெயிலில் நன்றாக காய வைத்து நொறுக்கிக் கொண்டு தகுந்த வெல்லப்பாகு வைத்து இறக்கி அதில் சப்பாத்தித் தூளைக் கொட்டி ஏலம், சுக்கு தட்டிப்போட்டுக் கிளறி சற்று ஆறியதும் சிறு உருண்டையாகப் பிடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கும் தின்பண்டமாகும்.\n* பொடித்த வெல்லத்தை பாலில் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, பருப்புத்தூள் சேர்த்து வெல்லம் கலந்த பாலை சிறிது சிறிதாக தெளித்து உருண்டை பிடிக்கவும் அல்லது பேடாபோல் தட்டி வைத்தால் திடீர் ஸ்வீட் ரெடி.\n* சாம்பாருக்கு இறக்கும் சமயம் வெந்���யமும், பெருங்காயமும் வறுத்துப் பொடி செய்து போடுவதுண்டு. அத்துடன் சிறிது வறுத்த கசகசாவையும் பொடி செய்து போட்டால் சாம்பார் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.\n* கிச்சடி செய்யும் போது தண்ணீர் ஊற்றும் அளவில் பாதியளவு தேங்காய்ப்பால்\nசேர்த்துச் செய்தால் அதன் ருசியே தனிதான்.\n* இஞ்சியைச் சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறையும் கலந்து குடித்தால் பித்தம், தலை சுற்றல் சரியாகும்.\n* வாய்ப்புண், வயிற்றுப்புண் கோளாறுகள் நீங்க மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரை சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.\n* தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பூண்டு, மிளகு, சீரகம் அரைத்து அதில் சேர்த்து அதனுடன் புளி தண்ணீர், உப்பு சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். அருமையான ரசம் ரெடி\n* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து வேக வைத்து வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்னை ஏற்படாது. சருமம் பளபளப்பாகும்.\n* புளிப்பான திராட்சை, ஆப்பிள், மாம்பழங்களை வீணாக்காமல் ரசத்தில் அரைத்து சேர்த்தால் சூப்பரான பழ ரசம் ரெடி.\n* பழங்களை சிறிதளவு நலலெண்ணெய், கடுகு தாளித்து மிளகாய் மற்றும் ஊறுகாய் பொடி சேர்த்து உப்பு சேர்த்து கலந்தால் சுவையான பழ ஊறுகாய் தயார்.\n* காலிஃப்ளவர் மற்றும் சிக்கன் கோபி மஞ்சூரியன் செய்ய கலர் பொடி சேர்க்காமல் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து கலந்தால், அழகான மஞ்சள் நிறம் வரும். உடலுக்கும் கேடு விளைவிக்காது.\n- உஷா குமாரி, சூளைமேடு.\n* கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் பெண்களுக்கு இடுப்புவலி வந்தால் பாலில் மிளகுப் பொடியைப் போட்டுக் குடித்தால் இடுப்பு வலி தீரும்.\n* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாகப் பிறக்கும். மலச்சிக்கலும் ஏற்படாது.\n- ஆர். அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.\n* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாக இருக்கும்.\n* வெங்காயத்தையும் கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு வலி வராமல் பாதுகாக்கும்.\n- வா. சியாமளா, சென்னாவரம்.\n* இளநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.\n* நெல்லிக்காய் பொடியை நெய்யில் குழைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவடையும்.\n* கிராம்பை சட்டியிலிட்டு வதக்கி மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.\n- எஸ். வேல் அரவிந்த், திண்டுக்கல்.\n* பசலைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் நாளடைவில் தொந்தி குறைந்துவிடும்.\n* பப்பாளிப் பழத்துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்து அடக்கினால் பல்வலி காணாமல் போய்விடும்.\n- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.\nகண் எரிச்சலை நீக்கும் பன்னீர்\n* ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சியைத் தரும். வாய்ப் புண்ணை ஆற்ற வல்லது.\n* ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.\n* ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை கலந்து அருந்திட, பித்த நீர் அதிகமாவதால் உண்டாகும் மயக்கம், வாய்கசப்பு, நெஞ்செரிச்சல் நீங்கும்\n* ரோஜா இதழை சட்னி செய்து சாப்பிட செரிமானம், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.\n* ரோஜா இதழ்களை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும்.\n* ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.\n* ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வாய்ப்புண், குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு நிற்கும். கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் எளிதாக பிரியும்.\n* ஒரு மண்டலம் ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்.\n- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.\nதமிழ்நாட்டு உணவுக்கு ஈடு இணையில்லை\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=217", "date_download": "2019-09-15T16:23:46Z", "digest": "sha1:7WKS6K3BDNX6FIFWJVVC5Q52ZRPBKXIG", "length": 10176, "nlines": 665, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவேகமாக பரவும் டெங்கு பன்றிக் காய்ச்சல்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வீடுகள் மற்றும் சுற்றுப்பகுதியில் ...\nகர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்: காங். கூட்டணி அமோக வெற்றி\nகர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆ...\nஉத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 786 பேர் கைது\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ...\nகர்நாடகத்தில் 9-ந்தேதி போராட்டம் - பா.ஜனதா எச்சரிக்கை\n‘மைசூரு புலி‘ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் கொ...\nநீரவ் மோடியின் துபாயில் உள்ள 11 சொத்துகள் பறிமுதல்\nதுபாயில் நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சொத்துக்களை வருமானவரி மற்றும் சுங்க அமலாக்கத்துறை பறிமுதல் ச...\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து இருக்கிறது. இந்த நிலையில்,&n...\nசென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது\nதீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டாசு வ...\nகாங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி\nகர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிக...\nசபரிமலையில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களை...\nதமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. சேலம் மாவட்ட...\nசிறுமி நரபலி; பெண் மந்திரவாதி கைது\nசிறுமி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். அவர் சிறுமியை நரபலி கொடுத்த பரபரப்ப...\nதமிழகத்தில் வேகமாக பரவுகிறது டெங்கு - பன்றி காய்ச்சல்\nதிருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி கவிதா (வயது 24). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவத...\nதி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n“மக்கள் பணியே மகேசன் பணி” என அண்ணா வகுத்தளித்த நெறியில், தலைவர் கருணாநிதி நடந்த வழியில், தி.மு.க. தொடர்ந்து தொ...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனுக்கு சூடு வைத்த தாய்\nகேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வ...\nஒடிசாவில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை\nஒடிசா மாநிலம் மல்காங்கிரி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பணியை சிறப்பு படை போலீசார் மேற்கொண்டனர். அப்போது மறைந்த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/", "date_download": "2019-09-15T16:05:35Z", "digest": "sha1:WRBMY7ATIHO4F2V26KP5VYMBVX5CJ3AI", "length": 45619, "nlines": 236, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: 2014", "raw_content": "\nபயணம் – தனுஷ்கோடி, இராமேஸ்வரம்\nஇராமேஸ்வரத்தில் நம்ம வேலை முடிந்ததும் எங்கு செல்வது என்று நினைக்கையில் உடனே ஞாபகம் வந்தது தனுஷ்கோடி தான்.புயலால் அழிந்த ஒரு கிராமம் என்று கேள்விப்பட்டிருப்பதாலும், இன்னும் அதன் நினைவுகளை தாங்கி ஒரு சில கட்டிடங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை அறிந்திருப்பதாலும் அங்கு செல்ல முடிவெடுத்தோம்.\nஇராமேஸ்வரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.சிறு தூறல் எங்களை வரவேற்றிருக்க தனுஷ்கோடி செல்லும் சாலையில் பயணித்தோம்.மழை பெய்து கொண்டிருந்தாலும், இருபுறமும் ஓங்கி தளைத்திருந்த மரங்கள் தன் பசுமை அழகை இழந்திருந்தன.சிறிது தூரத்தில் சாலையில் இருபுறமும் கடல் தென்பட ஆரம்பித்தது.கடல் நடுவே செல்லும் பாதையில் கடலை ரசித்துக்கொண்டே பயணித்தோம்.கொஞ்ச நேரத்தில் முகுந்தராயர்சத்திரம் என்னும் ஊரை அடைந்தோம்.\nகடலழகை கண்டு ரசிக்க ஒரு கண்காணிப்பு கோபுரம் ஒன்று இருக்க, ஏகப்பட்ட வேன்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன.கார்பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வெளிவர, கூவி அழைத்துக்கொண்டிருந்தனர் வேன் வாசிகள்.தனுஷ்கோடிக்கு செல்ல அங்கிருக்கும் வேன் மூ���ம் மட்டுமே அழைத்து செல்லப்படுவர்.நமது வண்டிகள் அங்கே அனுமதி இல்லை.ஒவ்வொரு வேனும் 15 முதல் 25 பேர் வரை ஆட்களை ஏற்றி தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தன. எங்களுக்கு தோதான ஒரு வேனில் ஏறிக்கொண்டு பயணித்தோம்.\nகடற்கரை மணலில் வேன் ஒரு படகு போல் வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது.மணலில் செல்லும் போது வேனாகவும், அவ்வப்போது கடலில் சிறிதளவு ஆழத்தில் படகாகவும் சென்றது.அரைமணி நேரப்பயணம்...கடலை ரசித்துக்கொண்டே தனுஷ்கோடி வந்திறங்கினோம்.\nசுற்றுலா இடத்திற்கே உண்டான சிறு கடைகள்...உப்பும் மிளகாயுமிட்ட மாங்காய் துண்டுகள், கிழங்குகள், என சிற்றுண்டி வகைகள்...கடற்கரை ஓரம் என்பதால் முத்துக்களும் சிப்பிகளும் பல்வேறு வடிவத்தில் உருமாறி அணிகலன்களாக வரவேற்றுக்கொண்டிருந்தன வாடிக்கையாளர்களை....\nமூன்று புறமும் கடல் இருப்பதால் எப்பவும் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.அவ்வப்போது மழை சிறு தூறலாய் வந்து கொண்டிருக்க புதையுண்ட வீடுகளையும், இன்னமும் நினைவுச் சின்னங்களாய் பழைய ஞாபங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் கட்டிடங்களை காண சென்றோம்.\nகடல்மணலில் கால் பொதிய நடக்க சிதறிக்கிடந்தன நிறைய செங்கற்கள்....இவையெல்லாம் இன்னும் மிச்சமிருக்கும் கட்டிடங்களின் ஞாபகங்களை சுமந்துகொண்டு கீழே கிடக்கின்றன.கடல் எப்பவும் போல அலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ஆகாயமானது சிறு தூறலை உற்பத்தி செய்து, மண்ணில் புதையுண்ட நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தது.\nஅரை நூற்றாண்டுக்கு முன்பு கம்பீரமாய் நின்றிருந்த சர்ச், கோவில், கட்டிடங்கள், வீடுகள் என அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு, பேரழிவின் சாட்சியாய் சிதிலமடைந்து இருப்பதை காண மனம் வேதனைக்குள்ளாகிறது.\nஒரே ஒரு இரவில் ஒரு ஊரே தன் அடையாளத்தினை தொலைத்து இப்போது அதன் மிச்சங்களை நினைவுச் சின்னங்களாய் ஆக்கி இருப்பது வரலாற்றின் கோலம்.புயலால் பாதிக்கப்பட்டதால் இங்கு மக்கள் வாழ தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் சில மீனவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பழைய நினைவுகளை சுமந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.\n1964ம் வருடம் டிசம்பர் 22ம் நாள் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடி என்கிற ஊரே அழிந்து போனது. ஆனாலும் அதன் நினைவுகளை தா���்கி இன்னமும் மிச்சமிருக்கும் சின்னங்கள் ஒரு ஊரின் வரலாற்றை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nLabels: இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பயணம், புயல், வரலாறு\nகோவை மெஸ் – துதல் அல்வா, பணியம், கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.\nநம்ம வேலை விசயமா இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.அங்க போனபோதுதான் தெரிஞ்சது பக்கத்துலேயே கடல் இருப்பது.சரி..ன்னு கடல் பார்க்க போலாமே அப்படின்னு போனதுதான் கீழக்கரை என்கிற கடலோர கிராமத்திற்கு....அங்க போனபோதுதான் கூட வந்த நம்ம நண்பர் சொன்னாரு இங்க ஒரு அல்வா கிடைக்கும்னு.பேரு என்னவோ நுதலோ லுதலோ சரியா தெரியல அப்படின்னாரு....\nஉடனே நம்ம எட்டாம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது.சாப்பிட்டுப் பார்க்கனுமே என்று எண்ணம் தோன்றியதுமே நாக்கு நம நமக்க ஆரம்பித்தது.மேலும் கோவை மெஸ்க்கு சரியான தீனி கிடைச்சிடுச்சி என்கிற ஆவலில் அதை தேடி பயணித்தோம்.\nதிருப்புல்லாணி என்கிற ஊரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் கீழக்கரை இருக்கிறது.ஊரில் நுழைகையில் வள்ளல் சீதக்காதி அவர்களின் நினைவு நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி செல்ல, நெருக்கமான கடைகள், வீடுகள் கொண்ட ஊருக்குள் நுழைந்தோம்.சின்ன ஊருக்குள் ஊர்ப்பட்ட கடைகள்.எங்கு பார்த்தாலும் முஸ்லீம் அன்பர்கள்....மழை வேறு மெலிதாய் பெய்து கொண்டிருக்க, மெதுவாய் நகர்ந்தபடியே நாங்கள் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம்.நடந்து போன ஒருவரிடம் லுதல் எங்கே கிடைக்கும் என விசாரிக்க, இன்னும் ஊருக்குள் எங்களை கிளப்பிவிட்டார்.\nகுறுகிய தெருக்களில் நம்ம ஸ்கார்ப்பியோ ரோட்டை அடைத்தபடி செல்ல, ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு இடத்தினை அடைந்தோம்.ஒரு மளிகைக்கடையில் விசாரிக்க, எங்களையும், எங்களின் கார் அளவையும் பார்த்துவிட்டு பல்க் காக வாங்க வந்திருப்போம் என்றெண்ணி வீட்டில் செய்து தரும் ஒரு பெண்மணியிடம் அழைத்து சென்றார் அந்த கடைக்கார அம்மணி.\nகாரை ஓரங்கட்டிவிட்டு இன்னும் குறுகிய சந்துகள், தெருக்களில் நடை போட்டோம்.பெத்திரி தெரு என்ற பெயர்ப்பலகை ஒன்று அடையாளமாய் நின்று கொண்டிருக்க, அதன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயர் சொல்லி கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்திவிட்டு அந்த மளிகைக்கடை அம்மண�� சென்று விட்டார்.\nலுதல் இருக்குங்களா என்று கேட்க, அது துதல் என்று சொல்லியபடி டேஸ்ட் பார்க்க கொஞ்சம் கொடுத்தார் அந்த வீட்டு வயதான பெண்மணி.\nஇவர் வீட்டிலேயே துதல் செய்து கடைகளுக்கு தருபவராய் இருக்கிறார்.கொண்டு வந்து கொடுத்தவுடனே அந்த வாசம் பரவி நம்மை சுவைக்க தூண்டுகிறது.ஒரு வித இனிப்புடன் கூடிய தேங்காய் மணம் நம்மைச்சுற்றிப்பரவுகிறது.மைதா மாவு, பனங்கருப்பட்டி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணைய், முந்திரிப்பருப்பு சேர்த்து செய்யும் ஒரு அல்வா தான் இது.அல்வா போன்று வழவழப்பு இல்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கிறது.சாப்பிட்டு பார்க்கையில் பன்ங்கருப்பட்டியின் சுவையுடன் மெதுவாய் கரைந்து ஒரு புதுவித சுவையத்தருகிறது.நாக்கின் சுவை நரம்புகள் இன்னும் மீட்டப்படுகின்றன.அதன் சுவை நல்ல தேங்காய் எண்ணைய் மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவையைத் தருகிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவையில் நாம் சிக்குண்டு போகிறோம்.கைகளில் எண்ணைய் வாசம் இன்னும் அகலவே இல்லை.\nஆளுக்கு அரைக்கிலோ துதல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றோம்.அந்த வீட்டில் இருந்து காருக்கு வருவதற்குள் ஒரு பாக்கெட் அல்வா எங்களை தின்று விட்டிருந்தது.\nகுறுகிய தெருவினில் எப்படியோ கஷ்டப்பட்டு வந்ததுக்கு ஒரு இனிய அனுபவத்தினை பெற்றிருந்தோம்.அந்த வீட்டில் வாங்கிக்கொண்டு வெளியேறி அந்த ஊரிலேயே உள்ள இன்னொரு கடையினை கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.அந்தக்கடைக்கு சென்றவுடன் தான் தெரிந்தது இது எம்ஜியார் ருசித்த அல்வா என்று அந்த கடையில் ஒட்டியிருந்த விளம்பர பலகையில் இருந்து....அவரிடம் இன்னும் டீடெயிலாக விசாரித்தபோது 103 வருடங்களாக துதல் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் சொன்னார்.\nதுதல் போலவே பணியமும் பேமஸ் என்றார்.நம்மூரில் கிடைக்காத பணியாரமா இங்கு கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தினை உடனடியாக காலி பண்ணினார் கடைக்காரர்.பணியாரம் என்று சொன்னது ஒரு கார பலகாரத்தினை.அது பணியாரம் இல்லை பணியம் என்று...ஒருவித உருளை வடிவத்தில் இருக்கிறது.சாப்பிட மொறு மொறுவென்று வித்தியாசமான சுவையில் காரத்துடன் இருக்கிறது.முறுக்கு சுவை என்பது கொஞ்சம் கூட இல்லை.அதுவும் நன்றாக இருக்கிறது.அதையும் ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு வெளியேறினோம்..\nதுதல் அல்வா வீட்டில் வாங்கியது கிலோ 180 ரூபாய்..கடையில் வாங்கினது 200ரூபாய்.\nவீட்டில் சுவைத்த துதலும், கடையில் சுவைத்த துதலும் சுவை ஒன்றுதான்..ஆனால் நிறம் மட்டுமே கொஞ்சம் மாறியிருக்கிறது.\nஎப்பவாவது இராமநாதபுரம் போனால் கீழக்கரை சென்று துதல் சாப்பிட்டுப்பாருங்கள்...உடலுக்கு ஆரோக்கியமான ஒரு இனிப்பு பலகாரம்....\nகீழக்கரை பற்றி சிறு குறிப்பு: செத்துங்கொடுத்தான் சீதக்காதி என்ற பெயர் தாங்கிய வள்ளல் சீதக்காதி பிறந்த ஊர்.வரலாற்று சிறப்பு மிக்க பழம் பெரும் கடற்கரை நகரம்.கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடம்.\nLabels: அல்வா, இராமநாதபுரம், கீழக்கரை, கோவை மெஸ், துதல், பணியம்\nகோவை மெஸ் - இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை\nஒரு மாலை நேரம்...மணி 3.30 இருக்கும்.மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்துல இருக்கிற இராமசாமி மெட்ரிகுலேசன் ஸ்கூல் பக்கத்துல போயிட்டு இருந்தபோது அந்த ஸ்கூல் நிர்வாகமே ஒரு கேண்டீன் நடத்திட்டு வர்ற விஷயம் ஞாபகத்திற்கு வர அப்படியே யூ டர்ன் அடிச்சு உள்ளே நுழைந்தேன்.மணி 3.30 ஆச்சே, சாப்பாடு இருக்குமா இருக்காதா என்ற எண்ணத்திலேயும், பதிவு ஒண்ணு தேத்தமுடியுமா என்ற எண்ணத்திலேயும் அவசர அவசரமாக வண்டியை நிறுத்தவும், காவலாளி ஒருவர் வாங்க வாங்க என அழைக்கவும், நமக்கான சாப்பாடு கன்பார்ம் ஆகிவிட்ட சந்தோசத்தில் உள்நுழைந்தேன்.\nபரந்து விரிந்த பெரிய சாப்பாட்டு ஹால் நம்மை வரவேற்கிறது.டோக்கன் வாங்கிகொண்டு கை கழுவும் இடத்திற்கு சென்றபோது சாப்பிட்டவர்களின் தட்டுகள் நிறைந்து கிடந்தன.ஹாலோ காலியாகி கிடந்தது.லேட்டாய் வந்தால் இப்படித்தான் வெறும் டேபிள் சேர்களை பார்த்துக்கொண்டு உண்ணவேண்டியது தான் என மனதுக்குள் நொந்தபடியே டோக்கன் கொடுத்து அதை சாப்பாடாக மாற்றி, கையில் ஏந்தி காலியான டேபிள்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.\nநான் போன அன்று முள்ளங்கி சாம்பாருடன் கூடிய சாதம்.ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்களுடன் சாம்பார். பொரியலும் தினம் தினம் வெவ்வேறு காய்களுடன்.நன்றாகவே இருக்கிறது.அளவு சாதம் தான்.ஆனால் அதுவே நிறைவாக இருக்கிறது.இன்னும் நிறைய அயிட்டங்கள் சேர்க்கப்படுவதாகவும் அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.\nஏழ��கள் மற்றும் வசதி குறைந்தோர் மிக திருப்தியாக சாப்பிடுவதற்காக ஏற்படுத்திய கேண்டின் இது.குறைந்த விலையில் தரமான சாப்பாடு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது இராமசாமி உணவகம்.காலையில் இட்லி, தோசை, ரவாகிச்சடி, என ஆரம்பித்து நிறைய வெரைட்டிகள் தருகின்றார்கள்.பத்து ரூபாயில் ஆரம்பித்து 30 வரை இருக்கிறது.அதே போல் இரவு சிற்றுண்டியும் நிறைய வெரைட்டிகளில் இருக்கிறது.\nவெளி ஹோட்டல்களில் அறுபது ரூபாயில் இருந்து கிடைக்கின்ற சாப்பாடு இங்கே 30 ரூபாய் மட்டுமே.இந்த நிறுவனமும் மற்றவர்களிடமிருந்து நிதி வாங்காமல் இந்த கேண்டீனை நடத்தி வருகிறது.லாப நோக்கமின்றி செயல்பட துவங்கி இருக்கும் இந்த இராமசாமி நிறுவனம் இன்னும் பல சிறப்பான சேவைகளை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇந்த கேண்டீன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருப்பதால் இன்னும் நிறைய பேரை சென்றடையவில்லை.ஆனாலும் மாலை நேரம் கணிசமான கூட்டம் வந்து சேர்கிறது.\nஇந்த சேவையினை செயல்படுத்தி வரும் திரு ஹரி அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.\nகோவை டூ திருச்சி ரோட்டில் சாந்தி கேண்டீன் இருக்கிறதோ அதே மாதிரி கோவை டூ மேட்டுப்பாளையம் ரோட்டில் இராமசாமி கேண்டீன் இருக்கிறது.\nLabels: இராமசாமி உணவகம், கவுண்டம்பாளையம், கோவை, கோவை மெஸ்\nகோவில் குளம்:அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.\nஅருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.\nகோவில் திருவிழாவானது இரவு முழுக்க ஒரே ஒரு நாள் மட்டும் மிக விமரிசையாக பூஜைகள் நடக்கும் கோவில் ஆயா கோவில் என்கிற அழியா இலங்கை அம்மன் கோவில்.சமீபத்தில் இந்தக்கோவிலுக்கு சென்று வந்திருந்தேன்.இரவு நேரம் தான்..கோவில் களை கட்டியிருந்தது அலங்கார விளக்குகளாலும், திடீர்க் கடைகளாலும் மற்றும் எப்பவும் போல இரவென்றாலும் பகலென்றாலும் அம்மன் அருள் பெற விரும்பும் பக்த கோடிகளாலும்….\n( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )\nபக்தகோடிகளை வரவேற்கும் பேனர் பிரியர்களின் போட்டோக்கள் நிரம்பிய பேனர்கள் கோவிலுக்கு செல்லும் வழி பூராவும் இருபுறமும் வரவேற்றுக் கொண்டிருந்தன.கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கிற கடைகளில் எப்பவும் போல மக்களாகிய பக்தர்கள் கூட்டம். சட்டி பானை முதல் தட்டு முட்டு சாமான் வரை அனைத்தும் கடை பரப்பியிருந்தன.பொங்கல் அன்று காணப்படும் செங்கரும்பு கூட இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோடி எண்பது ரூபாய்க்கு விற்பனையாகிக்கொண்டிருந்தது.இந்த கோவில் அம்மனுக்கு பிடித்த பழங்களான விளாம்பழமும் கொழுஞ்சிக்காயும் நிறைய குவிந்து கிடந்தன பக்தர்களின் வருகைக்காக.அம்மனுக்கு படைக்கப்படும் வாழைப்பழங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சீப்பு சீப்பாக விலை குறைவின்றி விற்பனையாகிக் கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி அவ்வப்போது தார் தாராக வெளியேறிக் கொண்டிருந்தது வசதி படைத்த பக்தர்களால்...\nராட்டினம், ட்ரெயின் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல் என பக்தர்கள் கூட்டம் நன்றாக திருவிழாவினை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.அகால வேளையிலும் அயர்வின்றி உழைத்துக்கொண்டிருந்தனர் கடைக்காரர்கள். குக்கிராமத்திலும் எட்டிவிட்ட சைனா தயாரிப்பு பொருட்கள் நிறைந்த கடைகளில் ரிகார்ட் செய்யப்பட்ட ஒலியானது உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது எந்தப்பொருள் எடுத்தாலும் இருபது ரூபாய் என்று.எல்லாக்கடைகளிலும் விற்பனை மும்முரமாகிக் கொண்டிருக்க ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தனர் திடீர்க் கடை ஓனர்கள்.எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு ஜோடி செங்கரும்பினை வாங்கி தின்று கொண்டிருந்தோம் நேரம் போக்க....அதிகாலை மூன்று மணியளவில் அம்மனை தரிசிக்க சென்றோம்.\nஒளி வெள்ளத்திலும் ஒலி வெள்ளத்திலும் நீந்திக்கொண்டே அம்மனிடம் அருள் பெற சென்றோம்.அம்மன் அருள் பெற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, நாங்கள் உள்புகுந்தோம்.புதிதாய் கும்பாபிசேகம் செய்ததாலும் இந்த விழாவினாலும் புதிய பொலிவுடன் காட்சியளித்தது கோவிலின் தோற்றம்.அம்மன் குடிகொண்டுள்ள மண்டபத்தின் பதினாறு தூண்களும் மண்டபமும் அழகுற கனிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.கருவறைக்கு எதிரே நிறுவப்பட்டுள்ள ஊஞ்சலானது அம்மனை வைத்து பாட்டுப்பாடி ஆட்டுவதற்கு இருக்கிறது.இந்த மண்டபத்தின் கருவறையில் புற்று வடிவத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.அம்மனின் பாதங்கள் மட்டுமே இங்கு வழிபட படுகின்றன.அத்தனூர் அம்மனின் தமக்கையாக கருதப்படும் இந்த அம்மனின் துணை தெய்வங்களாக அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் தனித்தனி சன்னதியில் இருக்கின்றனர்.முனியப்பன் மிகப்பெரும் உருவமாக மூன்று வித முனிகளாக அமர்ந்திருக்கிறார்.பசு ஒன்று பால் சொரியும் நிலையில் இருக்கிறது.ஒரு நந்தி ஒன்றும் முனியப்பன் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப்பட்டு தனி சன்னதியில் குடிகொண்டுள்ளனர்.மங்கல வாத்தியத்தின் நாதத்திலும், கோவில் மணி ஓசையிலும் அம்மனை ஆற அமர தரிசித்து விட்டு அதன் துணை தெய்வங்களையும் தரிசித்துவிட்டு வெளியேறினோம்.\n( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )\nஇந்தக்கோவிலின் தல வரலாறு என்னவெனில்\nசீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம்.அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள்.இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம்.ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம்.மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.\nமேலும் முனியப்பனை வேண்டினால் பெண்களின் கர்ப்பக்கோளாறு தீர்ந்து விடும் என்பதும், பேய் பிசாசுகளும் அண்டாது என்பதும் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது என்பது நம்பிக்கை.அதன் தொடர்ச்சியாய் வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.வீட்டிலுள்ள பசுக்கள் நலமாக இருக்கவும் நோய் நெருங்காமல் இருக்கவும��� மண் உருவங்களை செய்து வழிபடுகின்றனர்.\n( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )\n( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )\nஇந்த தலத்தின் தலவிருட்சம் வில்வ மரமாக இருக்கிறது.\nகோவிலுக்கு செல்ல வழி: ராசி புரம் ஆண்டலூர் கேட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.\nகிசு கிசு : எப்பவும் போல பளிச்சென்ற தாவணிகளில் பளபளக்கும் கிராமத்து அம்மணிகளும், வெளியூரிலிருந்து வந்திருக்கும் நவநாகரீக அம்மணிகளும் கண நேரம் நம்மை பக்தியிலிருந்து வெளிக்கொணர்வதென்னவோ உண்மைதான்….ஹிஹிஹிஹி\nLabels: அழியா இலங்கை அம்மன் கோவில், ஆயா கோவில், கோவில் குளம், நாமக்கல், ராசிபுரம்\nபயணம் – தனுஷ்கோடி, இராமேஸ்வரம்\nகோவை மெஸ் – துதல் அல்வா, பணியம், கீழக்கரை, இராமநாத...\nகோவை மெஸ் - இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) க...\nகோவில் குளம்:அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2205.html", "date_download": "2019-09-15T15:55:20Z", "digest": "sha1:A7SZ7CQW4LQXXVDLWJKKYNHHYOUDMFWL", "length": 19747, "nlines": 263, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 7\nஉருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள\nமாறும் மேகக் காட்சியைக் கிரகித்து\nதன்மேல் ஏற்றும் நீள்கடலும் ஆறுகளும்\nமீன் தூண்டிலில் சிக்கித் தவிக்கும்\nஉருவகம் புனையும் காட்சிப் பதிவுகள்\nஉணர்ச்சிகளின் வலிகளும் ��ுனைவுக் காட்சிகளில்\nஉயிராய்ப் பிரதிபலிப்பது உயிர்ச் சித்திரம்.\nஉருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள\nஇல்பொருள் காட்சிப் பதிவுகளின் வீச்சு\nஉயிர்க் காட்சியைச் சிதைப்பது கிடையாது\nஉருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள\nகவிதை | இல. பிரகாசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடின��ல் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2019-09-15T16:15:50Z", "digest": "sha1:UUQXAJILERGQZCQHAGWUYS6MHKTCZP2E", "length": 6268, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி\n“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.\nபயிற்சியில், மண்புழு உரம் தேர்வு செய்தல், தொட்டி முறை, குவியல் முறை மண்புழு உரம் தயார் செய்தல், கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயார் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nபயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.\nபயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது, 04286266345, 04286266244 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், பயிற்சி Tagged மண்புழு\n← திசு வாழை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/456.html", "date_download": "2019-09-15T16:53:02Z", "digest": "sha1:A23XZRZ6XJ7AZNQ4LL4W5M5U3UL2EII2", "length": 5531, "nlines": 53, "source_domain": "news.tamilbm.com", "title": "அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Lenovo K6 Enjoy ஸ்மார்ட் கைப்பேசி", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Lenovo K6 Enjoy ஸ்மார்ட் கைப்பேசி\nLenovo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nLenovo K6 Enjoy எனும் இக் கைப்பேசியானது 6.22 அங்குல அளவு, 1520 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.\nமேலும் MediaTek Helio P22 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇவை தவிர 8 மெகாபிசல்களை உடைய செல்ஃபி கமெராவினையும், 12 மெகாபிக்சல்கள், 8 மொகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.\nநீலம் மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும�� இக் கைப்பேசியின் விலையானது ஏறத்தாழ 200 அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:14:40Z", "digest": "sha1:XDC2NA25AWN2XVONL2R6IXMPG2IGCT4P", "length": 7102, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொற்பிறப்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொற்பிறப்பியல் (etymology) என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள்.\nநீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது மொழிநூலைத் (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் வேர்ச் சொற்கள் அறியப்படுவதுடன் அம்���ொழிக் குடும்பத்தின் மூல மொழியிலிருந்து அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும்.\nசொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:\nகடன்பெறுதல்: பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல்.\nசொல் உருவாக்கம்: இன்னொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொற்கள், வேறு சொற்களின் சேர்க்கையினால் உருவானவை.\nஒலிக்குறிப்புச் சொற்கள், ஒலிக் குறியீடுகள் என்பன.\nபுதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,\nஎன்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன.\nதென் திராவிட சொற்பிறப்பியல் தரவகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-corporation-recruitment-2019-apply-for-urban-development-specialist-post-005192.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-15T15:56:32Z", "digest": "sha1:CUM6QZVYNL4P4XZFFO7TLPVXFSXEG3VY", "length": 14646, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்! | Chennai Corporation Recruitment 2019: Apply for Urban Development Specialist Post - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nசென்னை நகராட்சி நிர்வாகத் துறையில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nநிர்வாகம் : சென்னை நகராட்சி நிர்வாகத் துறை\nபணி : புவியியல் தகவல் அமைப்பு நிபுணர்\nME Geoinformation, M.Tech Remote Sensing முடித்��ு 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள்.\nGeography பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி : நகர அபிவிருத்தி நிபுணர்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.60,000 வரையில்\nதேர்வு முறை : கல்வித் தகுதி, பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\n(நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்படத் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.)\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnurbanfreetn.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.08.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnurbanfreetn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைப்பிற்குச் சென்று காணலாம்.\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nதின ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலையில் வேலை\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப���பு ஆலையில் வேலை\n1 day ago ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n1 day ago அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\n1 day ago நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\n1 day ago டிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nSports IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\n12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nTANCET 2019: முதுநிலை பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/inx-media-case-p-chidambaram-bail-plea-will-be-heard-in-delhi-high-court-tomorrow-362696.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T16:30:20Z", "digest": "sha1:AU2KJY6ZSAGBHWMHNQJX4P3JQALAWKLB", "length": 17566, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை! | Inx Media Case: P Chidambaram bail plea will be heard in Delhi High Court tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலி��்\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை\nடெல்லி: திஹார் சிறை காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.\nகடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 40க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.\nஇதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் சிபிஐ வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு என்று அனைத்தையும் சேர்த்து உச்ச நீதிமன்றம், டெல்லி ஹைகோர்ட் இரண்டிலும் ப. சிதம்பரம் மொத்தம் மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.\nஇதில் அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேபோல் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிபிஐ மூலம் அவர் 15 நாட்கள் விசாரிக்���ப்பட்டார்.\nஇந்த சிபிஐ காவல் கடந்த செப்டம்பர் 5ம் தேதி முடிந்தது. இதையடுத்து சிபிஐ காவல் கூடாது, உடனே பெயில் வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு சிபிஐ காவலை மேலும் நீட்டிக்காமல் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து செப்டம்பர் 5ம் தேதி அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் காவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திஹார் சிறை தண்டனை இந்த மாதம் 19ம் தேதியோடு முடிகிறது.\nஇந்த நிலையில் இந்த திஹார் சிறை காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். டெல்லி ஹைகோர்ட்டில் இவர் இதற்காக மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.\nநாளை காலை இந்த மனு மீதான விசாரணையும், சிபிஐ காவலுக்கு எதிரான (சிபிஐ காவல் விதிக்கப்பட்டதே தவறு என்று மனு) மனு மீதான விசாரணையும் ஒன்றாக டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nநாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு ம���ன் சரணடைய அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு டிஸ்மிஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/10044302/Cabinet-meeting-canceled--Narayanasamy--Namashivayam.vpf", "date_download": "2019-09-15T16:52:06Z", "digest": "sha1:U4MCCILLY36CKHUXL3BQS2TJ5OKQFKEO", "length": 12927, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cabinet meeting canceled: Narayanasamy - Namashivayam travels to Delhi || அமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்\nமுதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றதையடுத்து அமைச்சரவை கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nபொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க முதல்–அமைச்சர் நராயணசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.\nஆனால் ஏற்கனவே உள்ள விதிகளை சுட்டிக்காட்டிய கவர்னர் கிரண்பெடி அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த அனுமதி அளித்தார்.\nசிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு மட்டும் இதை வழங்கினால் மஞ்சள்ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று ஆட்சியாளர்கள் கருதினார்கள். இதற்கிடையே தமிழகத்தில் பொங்கல் பொருட்களுடன் தலா ரூ.1000 வழங்கப்பட்டது புதுவை பொதுமக்களிடம் எதிர்பார்ப்பினை அதிகமாக ஏற்படுத்தி உள்ளது.\nஎனவே அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு புதுவை அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக நேற்று புதுவை அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி மேலிடத்தின் அவசர அழைப்பின்பேரில் காங���கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றுவிட்டார். அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக முதல்–அமைச்சர் நாராயணசாமியும் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.\nஎனவே நேற்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை கூட்டமும் ரத்துசெய்யப்பட்டது. இந்தநிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக அரசு சார்பில் கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச அரிசிக்கான தொகை ரூ.600 உடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135 சேர்த்து 735 ஆக வங்கிக்கணக்கில் சேர்க்கவும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாத இலவச அரிசிக்கான தொகை ரூ.300 உடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135–ஐ சேர்த்து ரூ.435 வழங்க கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஅதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பொங்கல் பரிசுத்தொகைகள் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-dog-that-saved-the-mistress-by-fighting-the-leopard/", "date_download": "2019-09-15T16:12:41Z", "digest": "sha1:KOYVJDAHU35XT7DFEEBYRY4ATKESUUZX", "length": 9974, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "சிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nடார்ஜிலிங்கை சேர்ந்த அருணா மாலா. இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயின் பெயர் டைகர் அருணா வீட்டில் யாரையும் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் மாடியிலிருந்து வீட்டின் முன் பகுதிக்கு அருணா வந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அருணாவை தாக்கியது.\nஅருணாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அங்கிருந்து ஓடி வந்த டைகர் சிறுத்தையுடன் சண்டை போட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை ஓடியது. இந்த தாக்குதலில் அருணாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுத்தையுடன் போராடி எஜமானியை காப்பாற்றிய டைகரை அக்கம் , பக்கத்து வீட்டினர் வந்து அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் \nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vellore-lok-sabha-election-muralikumar-appointed-special-speaker/", "date_download": "2019-09-15T16:52:40Z", "digest": "sha1:AQ3XWOVDH5LP6BKGMN6GNDVUYKVATEU7", "length": 9141, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலூர் மக்களவை தேர்தல் : முரளிக்குமார் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nவேலூர் மக்களவை தேர்தல் : முரளிக்குமார் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம்\nபணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇந்த நிலையில் முரளிக்குமார் என்பவரை வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை மண்டல வருமானவரி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-���தயநிதி ஸ்டாலின்\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nசமீரா ரெட்டியின் அழகான பொக்கிஷம்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்\nதமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30573/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-09-15T15:57:16Z", "digest": "sha1:VBLRKKETFOTYFQG22PUZJ3KO5TAIYC4T", "length": 14285, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "`டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா! - 'சத்யா' ஆயிஷா | தினகரன்", "raw_content": "\nHome `டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா\n`டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா\n``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு சீரியலில் இது புது கான்செப்ட்.\"\n`பொன்மகள் வந்தாள்' சீரியலின் மூலம் அறிமுகமானவர் ஆயிஷா. சில காரணங்களால் அந்த சீரியலிலிருந்து விலகினார். பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா' சீரியலில் நடித்தார். தற்போது, ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n``சில காரணங்களால் `பொன்மகள் வந்தாள்' சீரியலிலிருந்து விலக வேண்டியதாப் போச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும் ஒரு 3மாசம் பிரேக் எடுத்தேன். அந்தக் காலகட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் `மாயா' சீரியலில் நடிக்க வாய்ப்பு வர குஷியானேன். அந்த சீரியல் முடியுறப்போ கடைசி நாள் எனக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்துச்சு. சரி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு ஆடிஷனுக்குப் போனேன். ஆடிஷன்ல நான் அந்த கேரக்டருக்கு மேட்ச்சா இருக்கேன்னு உடனே செலக்ட் பண்ணிட்டாங்க'' என்று கூறினார் ஆயிஷா.\nஅவரிடம்சீரியல் கதாபாத்திரம் குறித்துக் கேட்கப்பட்டபோது,\n``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு சீரியலில் இது புது கான்செப்ட். கொஞ்சம் யோசிச்சேன். அதுக்கப்புறமா சரி முயன்றுதான் பார்ப்போமேனு ஓகே சொன்னேன். இந்த சீரியலுக்காகப் பசங்க போடுற மாதிரியான டிரெஸ்ஸா செலக்ட் பண்ணினேன். நான் ஏற்கெனவே ஒல்லிதான். இந்த சீரியலுக்காக இன்னும் கொஞ்சம் ஒல்லியாகியிருக்கேன். இது நல்ல போல்டான கதாபாத்திரம். பையன் மாதிரியான ஆட்டிட்யூட்ல நடிக்கணும். இந்த கேரக்டரில் என் நடிப்பு திறமையை நிச்சயம் புரூவ் பண்ணுவேன்'' என்று கூறிவரிடம் டிக் டாக் வீடியோ குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்க ஆயிஷாஇவ்வாறுபுன்னகையுடன் தெரிவித்துள்ளார்.\n``என்னுடைய ஃப்ரீ டைமில் டிக் டாக் வீடியோ பண்ணுவேன். நான் பொழுதுபோக்குக்காகத்தான் அதைப் பண்றேன். பாசிட்டிவ், நெகட்டிவ்னு பயங்கரமாக வரும். அதில் எனக்குத் தேவையான பாசிட்டிவ் கம்மென்டை மட்டும் எடுத்துப்பேன். நான் கிளாமராப் பண்றதா சிலர் சொல்றாங்க. நான் அந்த வீடியோஸை எல்லாம் ஷூட்டிங் இடைவெளியில்தான் பண்ணுவேன். ஷூட்டிற்கு நான் எந்த காஸ்டியூமில் இருக்கேனோ அதில்தான் டிக் டாக் வீடியோவும் பண்றேன். லைக்ஸ்காக நானா தேர்ந்தெடுத்து டிரெஸ் பண்ணி வீடியோ பண்ணல. எனக்கு அது தேவையுமில்லை. அதே மாதிரி நான் கிளாமராலாம் வீடியோ பண்ணலை. பார்க்குறவங்களுக்கு கிளாமரா தெரிஞ்சா அது என் தப்பில்லை. பார்க்குறவங்களுடைய பார்வையில்தான் தப்பு கையில் இருக்கிற தோல்தான் உடம்பு முழுக்க இருக்கு. கையைப் பார்க்கும்போது ஆபாசமா தெரியாத உங்களுக்கு முதுகைப் பார்க்கும்போது ஆபாசமா இருக்குன்னா அது யாருடைய தப்புன்னு நீங்களே சொல்லுங்க கையில் இருக்கிற தோல்தான் உடம்பு முழுக்க இருக்கு. கையைப் பார்க்கும்போது ஆபாசமா தெரியாத உங்களுக்கு முதுகைப் பார்க்கும்போது ஆபாசமா இருக்குன்னா அது யாருடைய தப்புன்னு நீங்களே சொல்லுங்க'' என்று நம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nசிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்து (VIDEO)\nகொழும்பு ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரியாழ் இந்துக் கல்லூரி...\nசம்மாந்துறை, சம்புமடு பகுத���யில் வெடிபொருட்கள் மீட்பு\nகல் குவாரிக்கு அருகில் மறைத்திருந்த நிலையில் மீட்புஅம்பாறை மாவட்டம்...\nசமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதம்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,000 பேருக்கு நிரந்த நியமனக்...\nசமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம்...\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ்...\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nசிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது\nசிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2019-09-15T16:40:36Z", "digest": "sha1:PE5X5DEGBU5RFFWJ23SBGIR62I2WECSB", "length": 35830, "nlines": 458, "source_domain": "eluthu.com", "title": "கவியாழினி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇடம் : தமிழ்நாடு -புலவர்கோட்டை\nபிறந்த தேதி : 29-Dec-1992\nசேர்ந்த நாள் : 08-Sep-2012\nபிறந்தேன் வாழ்ந்தேன் இறந்தேன் என்று வாழாமல்\nபிறந்தேன் சாதித்தேன் விதையாய் விழுந்தேன் விருட்சமாய் எழுவேன் \"\n\"பிறரை வாழவைத்து வாழ்ந்துபார் ஒரு பிறவியில் பல வாழ்வு வாழலாம் \"\nஎன்ற எண்ணத்தில் வாழ்பவள் ...\nஎனதருமை பாரதத்தில் பாரதியின் பண்புள்ள புதுமை பெண் .\nஎன்னுடைய உணர்வுகளின் சாரல் மழையில் சிறிது உள்ளம் நிறைய http://kaviyazhinisaran.blogspot.in/\nகவியாழினி அளித்த படைப்பை (public) க வசந்தமணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு \nஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்\nஉறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்\nஉணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்\nசோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்\nசேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்\nஓய்வு தேடுவ���ருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்\nஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு\n@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-)\t10-Jan-2016 10:34 am\nமிக்க மகிழ்ச்சி தோழமையே :-)\t10-Jan-2016 10:33 am\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-)\t10-Jan-2016 10:33 am\nஅருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm\nகவிஜி அளித்த படைப்பில் (public) SARAVANA KUMAR M மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகொக்கு போல காத்திருக்கு வாழ்க்கை...\nஅத பூசு இதத் தின்னு\nஅத ஓட்டு இத மாட்டு\nபோற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 28-Nov-2016 3:32 pm\nசுடுகின்ற நிதர்சங்கள் 26-May-2016 4:24 pm\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) ilaya raja மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்\nமுழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்\n--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .\nகாலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது\nகாலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே\n--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .\nபிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்\nபிள்ளை வயிறு பசி பொறுக்காது\n--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .\n--உன் விழிகள் வலிக்காதா அம்மா .\nமிக அருமை எனக்கு என் தாயை நினைவூட்டியது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் தோழியே பரிசு பெற்றமைக்கு தொடர்க நின் பணி\t16-Aug-2019 8:41 am\nநெகிழ்த்தேன் உங்கள் கவிதையில்\t24-Apr-2019 2:06 pm\nஅ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி\nதமிழ் அன்னையின் கவிதை மலர்க் கிரீடம் போற்றுதற்குரிய உழவர் மேலாண்மைக் கருத்துக்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் 25-Nov-2016 4:10 pm\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே...\t25-Apr-2016 8:04 am\nமிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் 24-Apr-2016 4:00 pm\nகாதலாரா அளித்த படைப்பில் (public) ஆண்டன் பெனி மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகாட்சிப் பிழைகள் - 16 - காதலாரா\nஎனை யாரென ...பார் ...\nஅது காதல் யுக வேர் ...\nஎன்னிரு கன்னம் வீங்க ...\nபடிக்காமல் புதைப்பதை விட ..\nஅழகிய சொல��லாடல் நிறைந்து கவிதை தாலாட்டுகிறது \nயப்பா என்னவொரு வீரியமான சொல்லாடல்.. அசத்தி இருக்க ராஜ்.. இதுதான் தம்பி...யின் எழுத்து.. இத்தொடரில்.. நீயுமொரு கஸல் நாயகன்.. .. வா தம்பி.. கட்டியணைத்து பாராட்டுகிறேன். நாடி நரம்பு சதை புத்தி எல்லாம் காதல் உணர்வேறிய ஒரு கவிஞன் எழுதிய இப்படைப்பு.. சபாஷ் சபாஷ் சபாஷ்.. 12-Jan-2016 9:46 pm\nமகிழ்ச்சி தங்கச்சி 07-Jan-2016 5:39 am\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nமேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு \nஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்\nஉறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்\nஉணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்\nசோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்\nசேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்\nஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்\nஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு\n@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-)\t10-Jan-2016 10:34 am\nமிக்க மகிழ்ச்சி தோழமையே :-)\t10-Jan-2016 10:33 am\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-)\t10-Jan-2016 10:33 am\nஅருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm\nகவியாழினி - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅழித்த வெள்ளமும் காத்த உள்ளமும்....\nஏளனம் செய்தோரின் இல்லம் தேடி\nஅதிகாரம் செலுத்தி இருந்தது மழை...\nஎந்த அதிகாரிகளால் என்ன செய்ய இயலும்..\nவிதி மீறல்களில் எங்களின் சதி\nஓட விரட்டியது, படியேற வ\n//பசியும் பட்டினியும் சமமானபோது சொந்தமும் பந்தமும் ஒன்றாகிப் போனது// //சாதி மத பேதங்களை, ஏற்றத் தாழ்வுகளை முறியடித்த மாமழையே வெள்ளமாக வந்து மனிதநேய பாடங்கள் கற்பித்த வாத்தியார் நீ... தேர்ச்சி பெற்றோம் நீ வைத்த தேர்வினில்//.....உண்மையை உணர்த்தியகவி வரிகள் மிகவும் அருமை அம்மா...... மழைக்கவிதை பல சிறப்பாய் எழுதியிருந்தீர் அருமை அம்மா...உடமைகளோடு மனிதனின் ஆணவத்தையும் அடித்து சென்றுவிட்டது மழை......\nமிக்க நலம் அக்கா நீண்ட நாட்களுக்கு பின்னே வந்துள்ளேன்.....:-)\t10-Jan-2016 10:30 am\n நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னை காண்கிறேன். கருத்திற்கு மிக்க நன்றி யாழினி..\nஅக்கா உண்மைதான் மதம் மொழி சாதி அரசியல் என பிரிந்திரிந்த மக்களின் மனிதம் வெளிக்காட்டியது படைப்பு சிறப்பு :-)\t03-Jan-2016 11:33 am\nகவியாழ��னி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅவை வளர நீங்கள் அளித்த\nவிண்ணை பற்றிய உம் அறிவியலும்\nமண்ணின் மீதான நும் பாசமும்\nமாணவர் மீதான உங்கள் நேசமும்\nஇனி நாங்கள் எங்கு காண்போம்\nதூங்கும் மனதை தட்டி எழுப்பி\nஉங்கள் கனவு பூக்கள் மலரும்\nவெற்றி பூக்களுக்கான நாள்நோக்கி உங்கள் பாத சுவட்டை பின்பற்றி வழி நடக்கிறோம், வழி நடத்துங்கள் எங்கள் இதயம் வாழும் உன்னத மாணிக்கமே ------- வாழ்வோம் அவரின் வாக்கிர்கிணங்கி ------- வாழ்வோம் அவரின் வாக்கிர்கிணங்கி வெல்வோம் அவரின் அன்பை என்றும் வெல்வோம் அவரின் அன்பை என்றும்\nஇந்தியாவை நேசித்த ஒரு இந்தியன்.. இன்று நம்மோடு இல்லை.... இனி என்றும் ஒருவர் இல்லை... இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்தியன்.... இன்று நம்மோடு இல்லை.... இனி என்றும் ஒருவர் இல்லை... இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்தியன்....\nஒரு உன்னத மா மனிதருக்கு இது அஞ்சலியாகட்டும்... தமிழருக்கு பெருமை சேர்த்த மனிதர்.... நல்ல கவிதை.. வாழ்துக்கள் தொடருங்கள்..\t03-Aug-2015 12:25 am\nவிண்ணை பற்றிய உம் அறிவியலும் மண்ணின் மீதான நும் பாசமும் மாணவர் மீதான உங்கள் நேசமும் எழுச்சிமிக்க நும் எண்ணங்களும் இனி நாங்கள் எங்கு காண்போம் ------------------------------------------------------- தாங்கள் புரிந்த சாதனைகளில் தாங்கள் பெரிதாக நினைப்பது எதுவென கேட்டபோது .. போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 இல் ஒரு பங்காக எடை குறைந்த செயற்கை கால் கண்டுபிடித்ததே என்ற பதிலின் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை கண்டபோது ரொம்பவும் நெகிழச் செய்தது.. இனி என்று காண்போம் இவரை என்றே எங்க செய்தது.. ------------------------------------------------------- தாங்கள் புரிந்த சாதனைகளில் தாங்கள் பெரிதாக நினைப்பது எதுவென கேட்டபோது .. போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 இல் ஒரு பங்காக எடை குறைந்த செயற்கை கால் கண்டுபிடித்ததே என்ற பதிலின் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை கண்டபோது ரொம்பவும் நெகிழச் செய்தது.. இனி என்று காண்போம் இவரை என்றே எங்க செய்தது.. நல்ல அஞ்சலி தோழி..\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக\nநேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்\nவழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை\nரசிக்க மறப்பதில்லை இந்த மனம்\nநீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்\nபச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்\nஅழுகை என்னுள் அருவியாய் கொட்டினால���ம்\nசிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை\nவீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்\nரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் .... மனம் கவர்ந்த வரிகள் .. கவிதை அசையாத நீரோடை ..\t06-Feb-2016 12:56 pm\nவலியோடு வாழ்க்கை வரமறுத்து வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் அருமை சரண்யா 04-Nov-2014 4:14 pm\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை\nநீ என்னோடு இருப்பதான நினைவுகள்\nதோற்கடிக்கின்றன ; நீ என்னோடு\nஇல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற\nநிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ\nகடற்கரை மணலில் என் கால்தடங்களின்\nஅருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி\nஇல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே\nஎண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான்\nஎன்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ\nசப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள்\nஎழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய்\nவருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும்\nசித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன்\nஉன் மார்பின் கதகதப்பில் என் தல\nமிகவும் அருமை வலி நிறைந்த நினைவுகள் பொக்கிசமாக 13-Dec-2014 10:35 am\nஉள்ளத்தின் வெளிப்பாட்டின் வலிகள் மிக நன்று .....\t13-Dec-2014 10:05 am\nமனோ ரெட் அளித்த கேள்வியை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமுகம் தெரிந்த மற்றும் தெரியாத என் நண்பர்களிடம் உதவி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி..\nஎதாவது வேலை வாய்ப்பு இருந்தால் என்னிடம் பகிருங்கள்..\nஎந்த துறை வேலையானாலும் செய்வதற்கு நான் தயார்..\nநல்ல தொழில் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே \nஅதற்கான வழியை தேடுகிறேன் என்றால் எப்படி.. AUTO CAD , INTERIOR DESIGN, GRAPHIC DESIGN, இந்த துறையில் வேலைகள் செய்ய தெரியுமா.. இதில் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா.. அப்புறம் எந்த துறை வேலையானாலும் நான் செய்வதற்கு தயார் என்று சொல்வது எனக்கு சரியாக தெரியவில்லை.. அப்புறம் எந்த துறை வேலையானாலும் நான் செய்வதற்கு தயார் என்று சொல்வது எனக்கு சரியாக தெரியவில்லை.. உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.. உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.. அந்த துறையில் அனுபவம் பெற்று எதிர் காலத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்.. அந்த துறையில் அனுபவம் பெற்று எதிர் காலத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்..\nஅதற்கான வழியை தேடுகிறேன்.....குமரிப்பையன்\t22-Jun-2014 4:39 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nகவிப் பிரியை - Shah\nதர்கா நகர் - இலங்கை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/09/06/", "date_download": "2019-09-15T16:17:24Z", "digest": "sha1:RTIP4RAPYXQLGIBHBGMJVI3YHICJVFV3", "length": 22792, "nlines": 120, "source_domain": "hemgan.blog", "title": "06 | September | 2014 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபுண்ணியராசன் தன் பெருந்தேவியோடு சோலைக்கு வந்தான். அங்கிருந்த தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி அறமும் பாவமும் அநித்தியப் பொருட்களின் வகைகளும் நித்தியப் பொருட்களின் வகைகளும், பிறப்பு முதலான துக்கமும், செல்கின்ற உயிர் புகுகின்ற இடமும், பேதைமை முதலிய பன்னிரெண்டின் தோற்றமும், அவற்றிலிருந்து நீங்கும் வழிவகையும், ஆசிரியன் புத்தனின் இயல்பும் தருமசாவகனிடமிருந்து அமைதி பெறக் கேட்டுக் கொண்டான். “மகளிருள் தனக்கிணையில்லாத பேரழ்குடையாளாய் கண்களில் இயங்கியும் காமத்துடன் இயங்காமலும் அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அறவுரை கேட்கின்ற இம்மங்கை யார் என்று தருமசாவகனை வினவினான். “சம்புத் தீவில் இவளுக்கிணையானவர் யாரும் இலர் ; கிள்ளி வளவனோடு நட்பு கொள்ளுதலை வேண்டி கலத்தில் ஏறி காவிரியின் பக்கத்தில் இருக்கும் புகார் நகரை அடைந்த போது நான் சந்தித்த அறவண முனிவன் ஒரு பெண்ணின் பிறப்பைப் பற்றி எனக்கு சொன்னான் என்று நான் உனக்கு நான் முன்னரே சொல்லியிருக்கிறேன்” என்று தருமசாவகன் சொன்னான்.\n“அவளே இந்நங்கை ; அப்பெரிய நகரிலிருந்து இங்கி வந்திருக்கிறாள்” என்று தரும சாவகன் சொல்லவும் இடையில் மணிமேகலை பேச ஆரம்பித்தாள். “உனது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது. மிகப் பெரும் செல்வத்தினால் நீ மயங்கியிருக்கிறாய் என்று நீ அறிந்திருக்க மாட்டாய். உனது முற்பிறப்பினைப் பற்றி நீ அறிந்திலாயேனும் பசுவின் வயிற்றில் உதித்த இப்பிறப்பினையுப் பற்றியும் நீ அறியாமல் இருக்கிறாயே மணிபல்லவம் சென்று புத்தபீடிகையை வலம் வந்தாலன்றி பற்றுதலை ஏற்படுத்தும் பிறவியின் தன்மையை நீ அறிவது சாத்தியமில்லை. நீ அங்கு வருவாயாக மணிபல்லவம் சென்று புத்தபீடிகையை வலம் வந்தாலன்றி பற்றுதலை ஏற்படுத்தும் பிறவியின் தன்மையை நீ அறிவது சாத்தியமில்லை. நீ அங்கு வருவாயாக” என்று மணங்கமழ் மாலையணிந்த மன்னவன் முன்னர்க் கூறி இளங்கொடியான மணிமேகலை வானோடு எழுந்தாள்.\nகதிரவன் மேற்றிசையில் சென்று வீழ்வதற்கு முன்னர் மேகங்களில் இருந்து இறங்கி வளைந்த அலைகள் உலாவுகின்ற பூக்கள் மணம் வீசுகின்ற அடைகரையெங்குஞ் சென்று மணிபல்லவத்தை வலம் வந்து பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையை மணிமேகலைக் கண்டு வணங்கினாள். அவ்வழகிய தூய பீடிகையின் குற்றமற்ற சாட்சியானது தனது பிறப்பை அவளுக்கு அறிவித்தது. காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, அறங்கேட்டு அடியிணை பணிந்து துதிக்கலானாள் மணிமேகலை.\n“அரசனுடன் அவந்தி நகரஞ் சென்றடைவோர் அனைவர்க்கும் விலங்கினமும் நரகவாசிகளும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும் ; கலக்கம் தரும் துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்கினால் வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர். ஆதலால் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுவீர். பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்றி உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்விக்க உதித்தருள்வான். அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரையன்றி துன்பந்தரும் பிறவியினின்று தப்புவோர் எவரும் இல்லை ; ஆதலால் பிறரால் தடுக்கமுடியாத கூற்றுவன் வருவதற்கு முன்னரே அறம்புரியுமாறு விளங்க எடுத்துரைத்து நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர். அவ்வற மொழிகளைக் கேட்டு யாமும் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க நீர் எங்கட்குத் துன்பம் தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆகலின் புத்தன் தோன்றுதற்கு முன்னரே இப்பீடிகையை இந்திரன் இங்கு வைத்த காரணமும் பெருமை மிக்க இப்பீடிகை யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற்பிறப்பினை உணர்த்துதற்கு காரணமும் என்னவென்று யான் வணங்குவது எல்லாமறிந்த இறைவனைத் தவிர வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது ; அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கிய பின்னரேயன்றி இந்திரன் அதனை வணங்கான். அவ்விண்ணவன் புத்தனை அறிந்து கொள்��ும் பொருட்டு இயற்றி பிறந்தோர்களுடைய பழம் பிறப்பின் செய்தியை இத்தரும பீடிகை உணர்த்துக என ஆணை தந்தனன் ஆகலின் நின் பிறவியையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது”\nஇவ்வாறு துதித்த வண்ணம் மணிமேகலை இப்படியிருக்க, புண்ணியராசனும் அச்சோலையை விட்டு நகரத்துள் சென்றான். தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், தவமுனிவன் திருவருளாற் குடலாகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல் பசுவின் வயிற்றினுள் பொன் தகட்டினாலான ஒரு முட்டைக்குள் அடங்கிய அற்புதத்தையும், மக்கட்பேறில்லாத பூமிசந்திரன் முனிவரின் அருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும், ஆராய்ந்த வளையல்களை அணிந்தவளாகிய அமரசுந்தரி என்கிற தாயிடமிருந்து கேட்டறிந்து மிக்க துன்பத்தையடைந்து சென்ற பிறப்பின்கண் தாய் செய்ததனையும் இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி வருந்தி அரசாட்சியில் வெறுப்புற்று துறத்தற்குத் துணிந்து தன் கருத்தைச் சொன்னான். அதனைக் கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் “அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் சுரந்து வறுமை மிக்கது ; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன்றியது போல நீ தோன்றினாய்; தோன்றிய பின் இந்நாட்டில் வானம் பொய்யாது ; மண் வளம் குறையாது; உயிர்கள் உறுபசி அறியா ; இனி நீ நீங்குவாயாயின் உயிர்களெல்லாம் தாயைப் பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று ; புத்ததேவன் அருளிய அறமும் இதுவன்று” என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் “மணிபல்லவம் சென்று வலங்கொள்ள வேண்டும் என்று எனக்குண்டான வேட்கை தணித்தற்கரியது. ஆதலால் ஒரு மாதம் இந்நகரை என்னிடத்தில் நீ இருந்து மேற்பார்வை செய்வாயாக” என்றான். நாவாய் ஏறி மணிபல்லவம் அடைந்தான். புண்ணியராசனுக்காக காத்திருந்த மணிமேகலை அவனை பீடிகைக்கு அழைத்துச் சென்றாள். “முற்பிறப்பைக் காட்டும் தரும பீடிகை இது ; இதைக் காண்பாயாக” என்று சொன்னாள். வேந்தன் பீடிகையை வலம் வந்து துதித்தான். உயரிய மணிகளாலிழைக்கப்பட்ட அப்பீடிகை மன்னனுக்கு அவனின் முற்பிறப்பை கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடி போல எடுத்துக் காட்டியது.\n“என்பிறப் பறிந்தே னென்னிடர் தீர்ந்தேன்\nதென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்\nமாரி நடுநாள் வயிறுகாய் பசியால்\nஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு\nஇரந்தூண் வாழ்க்கை யென்பாள் வந்தோர்க்கு\nஅருந்தூண் காணா தழுங்குவேன் கையின்\nநாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது\nஏடா வழிய லெழுந்திது கொள்கென\nஅமுத சுரபி யங்கையிற் றந்தென்\nபவமறு வித்த வானோர் பாவாய்\nஉணர்விற் றோன்றி உரைபொரு ளுணர்த்தும்\nஅணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி\nதேவ ராயினும் பிரம ராயினும்\nநாமாக கழூஉ நலங்கிளர் திருந்தடி\nபிறந்த பிறவிகள் பேணுத லல்லது\nமறந்து வாழேன் மடந்தையென் றேத்தி (25 : 139-153)\n“என் பிறப்பறிந்தேன் ; என் இடுக்கண்களிலிருந்து நீங்கினேன்” என்று வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில் அமுதசுரபியென்னும் பாத்திரத்தையளித்த சிந்தா தேவியை நினைத்து துதித்தான். பின்னர் மணிமேகலையோடு தீவின் தென்மேற்கே சென்று கோமுகிக் கரையில் ஒரு புன்னை மரத்தின் நிழலிலே இருந்தான். ஆபுத்திரனோடு மணிமேகலை வந்திருப்பதை அறிந்து கொண்டு காவல் தெய்வமாகிய தீவதிலகை அவர்களருகே வந்து “ஆருயிர் மருந்தினைக் கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய் அக்காலத்தில் மறந்து உன்னை இத்தீவிலேயே விட்டு விட்டு கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைத்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலையறிந்து உடனே தம்முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் எலும்புகள் இவை. இவற்றைப் பார். அவர்களுடன் வந்திருந்த சேவகர்களும் இவர்கள் இறந்தார்களே என்று அவர்களும் தம்மை மாய்த்துக் கொண்டனர். அவர்களுடைய எலும்புகள் இவை. அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழ் உனது பழைய உடம்பு இருந்ததனைக் காண்” என்றாள். அதற்குப் பின் மணி மேகலையை நோக்கி காவிரிப்பூம்பட்டினத்தை கடல் கொண்டுவிட்டது என்ற செய்தியைக் கூறத்தொடங்கினாள். புண்ணியராசனின் காதில் எதுவும் விழவில்லை. புன்னை மர நிழலடியும் இருந்த மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அங்கே அவனுக்கு கிடைத்த தன் முன் – ஜென்ம உடலை மூடியிருந்த எலும்புகளைப் பார்த்தான். அவற்றைக் கண்டு கண்ணீர் மல்கினான். அதைக் கண்ட மணி மேகலை “நீ ஏன் துன்பமுற்றாய் அக்காலத்தில் மறந்து உ���்னை இத்தீவிலேயே விட்டு விட்டு கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைத்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலையறிந்து உடனே தம்முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் எலும்புகள் இவை. இவற்றைப் பார். அவர்களுடன் வந்திருந்த சேவகர்களும் இவர்கள் இறந்தார்களே என்று அவர்களும் தம்மை மாய்த்துக் கொண்டனர். அவர்களுடைய எலும்புகள் இவை. அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழ் உனது பழைய உடம்பு இருந்ததனைக் காண்” என்றாள். அதற்குப் பின் மணி மேகலையை நோக்கி காவிரிப்பூம்பட்டினத்தை கடல் கொண்டுவிட்டது என்ற செய்தியைக் கூறத்தொடங்கினாள். புண்ணியராசனின் காதில் எதுவும் விழவில்லை. புன்னை மர நிழலடியும் இருந்த மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அங்கே அவனுக்கு கிடைத்த தன் முன் – ஜென்ம உடலை மூடியிருந்த எலும்புகளைப் பார்த்தான். அவற்றைக் கண்டு கண்ணீர் மல்கினான். அதைக் கண்ட மணி மேகலை “நீ ஏன் துன்பமுற்றாய் உனது நாட்டிலிருந்து உன்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்தது உன்னுடைய முற்பிறப்பை உனக்கு உணர்த்தின் உன் பெயரை என்றும் நிலைநிறுத்தவேயாம். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ உனது நாட்டிலிருந்து உன்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்தது உன்னுடைய முற்பிறப்பை உனக்கு உணர்த்தின் உன் பெயரை என்றும் நிலைநிறுத்தவேயாம். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே ; இதனையன்றி வேறில்லை” என்று சொல்லித் தேற்றினாள்.\nவிடைபெறுமுன் புண்ணியராசன் சொல்கின்றான் :-\n“என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்\nநன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன்\nஎன்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை\nநின்றிறம் நீங்க லாற்றேன் யான்….” (25 : 231-235)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-15T16:21:19Z", "digest": "sha1:6ZLG2BIITYAJTCTCUTMWQQFL2EH3QUA3", "length": 14551, "nlines": 120, "source_domain": "hemgan.blog", "title": "பாய் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.\nஏனோ ருற்ற இடர் களைவாயெனத்\nதான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி” (14 : 17-21)\nஅன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.\n“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.\n“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்\nகாண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது\nஅறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்\nநற்றவஞ் செய்வோர் ப���்றற முயல்வோர்\nயாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்\nகிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே\nவருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்\nதிருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை\nஉண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ\nபெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ\nயாவையீங் களிப்பன தேவர்கோன்…..” (14 : 40-48)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.\nஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.\n“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்\nகுடதிசைச் சென்ற ஞாயிறு போல\nமணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்\nதணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு\nசாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்\nஆவயிற் றுதித்தனன்……” (14 : 99-104)\n(பாத்திர மரபு கூறிய காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:23:20Z", "digest": "sha1:YSXOMN3DMPDLOSCOP67FZ33DXQIKJZNE", "length": 3562, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிறையன் சிமித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிறையன் பி. சிமித் (Schmidt, பிறப்பு: பெப்ரவரி 24, 1967) ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியற்பியலாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் இவர் சுப்பர்நோவா வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்தமைக்காக அறியப்படுகிறார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் சோல் பெர்ல்மட்டர், மற்றும் அடம் ரீஸ் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன[1].\nவானியலுக்கான ஷா பரிசுடன் பிறையன் சிமித் (2006)\nஅரிசோனா பல்கலைக்கழகம் (1989), ஹார்வர்டு பல்கலைக்கழகம் (1993)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (2011)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/error-53-apple-apologies-slowing-down-i-phone-model-australia-fines-tech-giant-for-the-mistake-322790.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-15T15:59:01Z", "digest": "sha1:OS7QK26CFPKPQ4CME7AYFBKSTZCVEUUJ", "length": 17568, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலரை பாதித்த எரர் 53.. ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் | Error 53: Apple apologies for slowing down I Phone model, Australia fines tech giant for the mistake - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஇந்தி திணிப்ப�� நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nபாகிஸ்தான் பக்கம் அட்டாக்.. அல்கொய்தா தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.. உறுதி செய்தார் ட்ரம்ப்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nMovies பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nLifestyle எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\nAutomobiles டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலரை பாதித்த எரர் 53.. ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்-வீடியோ\nசிட்னி: ஆப்பிள் நிறுவனம் தனது போன்களில் அடுத்தடுத்த சில மாற்றங்களையும், பிரச்சனைகளையும் செய்ததை அடுத்து, தற்போது ஆஸ்திரேலியாவில் அந்த நிறுவனம் 45 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக ஆப்பிள் போன்களின் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. ஆப்பிள் பேட்டரியில் இருக்கும் பிரச்சனை காரணமாகவே இப்படி நடந்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது.\nஆப்பிள் பேட்டரியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆப்பிள் நிறுவனம்தான் இந்த வேக குறைப்பு வேலையை செய்து இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த தவறு காரணமாக ஆப்பிள் நிறுவனம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்று செய்தது. இதனால் ஆப்பிள் 6 மற்றும் அதற்கு முந்தைய மாடல் மொபைல்களின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது. இன்னும் சி��ருக்கு போன் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இந்த பிரச்சனை இருந்தது.\nஎரர் 53 என்றால் என்ன\nமேலும் எரர் 53 எனப்படும் பிரச்சனை ஆப்பிள் போன்களில் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்து இருந்தனர். இந்த பிரச்சனை காரணமாக பலரும் அவர்களது ஆப்பிள் போன்களில் எதுவும் டவுன்லோட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எதுவும் அப்டேட் செய்ய முடியாத நிலையும் உருவானது.\nஇதை சரி செய்வதற்காக பலர் சர்விஸ் சென்டர் சென்று இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் 275 பேரின் போனை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. அவர்கள் வேறு இடத்தில் போனை ஏற்கனவே சரி செய்து இருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் போனை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.\nஇந்த வழக்கில் தற்போது ஆஸ்திரேலியா நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு மொத்தம் 45 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆப்பிள் வரலாற்றில் முதல்முறை.. டிம் கூக் வெளியிட்ட புரோ மாடல்.. வந்தது ஐபோன் 11 புரோ & புரோமேக்ஸ்\nசெல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11\nசீனாவுக்கு செக்... ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது... அதிபர் டிரம்ப் ட்வீட்\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nடிக் டாக் ஆப்புக்கு நிரந்தர தடை பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிளுக்கு இந்தியா கடிதம்\nஉங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்\nகலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\n'ஆப்பிள், அமேசான் நிறுவனங்களில் கைவரிசை காட்டிய சீன உளவாளிகள்'\nஉ.பி என்கவுண்டர் ராஜ்: பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் மேனேஜர்.. காரணத்தை பாருங்க\nஆப்பிள் பறிக்க வாறீகளா.. இங்கல்ல அமெரிக்காவில்\nகடைசி நேரத்தில் பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. புனேவில் அதிசயம்\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\napple i phone battery slow twitter ஆப்பிள் ஐ போன் பேட்டரி மன்னிப்பு நியூயார்க் டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/leninist-protest-for-stopping-bus-services-at-villukuri/", "date_download": "2019-09-15T17:02:09Z", "digest": "sha1:3FQJCRULN4CHZUVK3D4RESDZP7WPEBYN", "length": 8857, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "வில்லிக்குறியில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்! - Café Kanyakumari", "raw_content": "\nவில்லிக்குறியில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதடம் எண் 12 பி, 6பி அரசு பஸ்கள் வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை வழியாக முறையே திங்கள் நகர் மற்றும் தக்க லைக்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. இந்நிலையில் இந்த பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டுள் ளன. இதனால் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கடும் அ வதி அடைந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் இயக்க கோரியும் வில்லுக்குறி குருசடிசந்திப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது. அகில இந்திய தொழிற் சங்க ைமய கவுன்சில் மாவட்ட தலைவர் சுசீலா தலைமை வகித்தார்.\nகிளை செயலாளர் மிக்கேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜோதி தாஸ், சங் கர், கணபதி, டேவிட், குமாரசுவாமி, கோபகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரணியல் போலீசார் சம்பவ இடத்தில பாதுகாப்பில் ஈடுபட்டுருந்தனர்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arokiyavalkai.blogspot.com/", "date_download": "2019-09-15T16:22:46Z", "digest": "sha1:O3PWQCMJDRHIXGTJSJQM56G5BNJKRUUK", "length": 8702, "nlines": 66, "source_domain": "arokiyavalkai.blogspot.com", "title": "ஆரோக்கிய வாழ்க்கை", "raw_content": "\nசிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்\nசிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்:\nசிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர்.\n* சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர்,\nசிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, ���ற்சமயம் 75க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார்.\n2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor):\nதமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர்.\nUGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர்.\n3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)\nமனித வள மேம்பாடு பயிற்சியாளர், கடந்த 16…\nஉடல் ஆரோக்கியத்திற்க்கு 10 கட்டளைகள்:\nநீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும்.\nஎந்த வயதிலும் உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண்தான் இது.\nஉதாரணமாக 80 கிலோ / 2 மீட்டர் X 2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால் உணவு கட்டுப்பாட்டை பின் பற்ற வேண்டும்.\nஉடல் நிலை குறீயீட்டெண் 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் அகியவற்றுக்கு காரணமாக அமையும்.\nஅதே சமயம் உடல் எடையை பாராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, 'மாடல் அழகி' யாக விரும்புவது உண்மையில் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரித்தலில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏற்பட…\n1.0 இரு வகை மனிதர்கள்:\nஇந்த உலகில் இருவகை மனிதர்கள் உள்ளனர். முதல் வகை மனிதர்கள் உயிர் வாழ்வதற்க்காக சாப்பிடுகிறார்கள் இவர்கள் \"EAT TO LIVE\" என்ற ரகத்தை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள் சாப்பிடுவதற்க்காகவே உயிர் வாழ்பவர்கள். இவர்கள் \"LIVE TO EAT \" என்ற ரகத்தைச் சார்ந்தவர்கள். நம்மில் பலர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சாப்பிடுகிறோம். விளைவு நாக்கு சுவைக்கு உண்ணுகிறோம். வயிறு சுவைக்கு இவர்கள் உண்பது இல்லை.\n2.0 உங்களுக்கு சாப்பிடத் தெரியுமா\nதினமும் நான் சாப்பிடுகிறேன். பிறந்தது முதல் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது. என் கேள்வி யாதெனில் சாப்பிடும் போது செய்ய வேண்டிய விசயங்களை நாம் மறந்துவிடுகிறோம்.\nஉங்களுக்கு எப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்று தெரியுமா\nசார் நான் ஆண்டாண்டு காலமாக உணவு சாப்பிடுகிறேன். என்னைப் பார்த்து இந்த அர்ப்பத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டீர்களே என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.\nஉண்மையில் நம்மில் 100 பேரில் ஒருவருக்கு கூட எப்படி முறையாக சாப்பிடுவது எப்…\nசிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்\nஉடல் ஆரோக்கியத்திற்க்கு 10 கட்டளைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/payaru-sundal-recipe-in-tamil-samayal/", "date_download": "2019-09-15T16:18:28Z", "digest": "sha1:N2YKRA3WWLWJMD5OYDCZOCSNXHFSWP5O", "length": 11501, "nlines": 189, "source_domain": "pattivaithiyam.net", "title": "பயறு சுண்டல்|payaru sundal recipe in tamil |", "raw_content": "\nபெரும் பயறு சாதாரண பயறை விட பெரிய அளவில் இருக்கும். கடைகளில் கிடைக்கும்.\nஇப்பயிறை எவ்வாறு எளிதாக பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம். சாதாரண பயறு பயன்படும் அனைத்து சமையலுக்கும் பெரும்பயறை பயன்படுத்தலாம். ஆனாலும் இப்பயிரை காலையிலோ மாலையிலோ தேநீருடன் கூட்டுணவாக பயன்படுத்துவது கிராமங்களில் பழக்கம்.\nருசியாக இருக்கும் என்பதால் சிறுவர்களுக்கு பிடிக்கும். சத்தானதும் கூட.\nபயிறை நீர் விட்டு கழுவிவிட்டு கற்கள் நீக்கி பின் தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும். சிறிது வெந்த பின் சிறிது உப்பு சேர்த்து சமைத்து எடுத்துவிடலாம். முதலிலேயே உப்பு போட்டால் வேக நேரம் ஆகும்.\nஓரளவு மசியவிட்டாலும் நன்றாக இருக்கும். கல் போல வேகாமல் இருந்தால் நன்றாக இருக்காது சாப்பிடவும் விருப்பமிருக்காது.\nபயிறு சமைக்கும் நீரில் சத்து அதிகம் சேரும் என்பதால் நீர் ஓரளவிற்கு வற்றும் அளவிற்கு வேகவிட்டால் நல்லது. அதற்கேற்ப நீரின் அளவை கைப்பக்குவம் செய்து கொண்டு நீர் விடுவது நல்லது.\nபயிறில் நீர் நீக்கிவிட்டு சாதாரண சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது\nகிராமங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்துவார்கள். அதன் சுவையே தனி.\nஒரு வாணலியில் தாளிக்க சிறிது எண்ணை விட்டு, அதனுடன் வெங்காயம் சிறிது நறுக்கியது மற்றும் தாளிக்க தேவையான பொருட்கள் சிறிது புதினா கீரை அல்லது மல்லி கீரை போட்டு வெந்ததும் பயிறையும் நீரில்லாமல் போட்டு தாளித்து சாப்பிடலாம்.\nகுழாய் புட்டு சாப்பிட இப்பயிறையோ அல்லது சாதாரண பயிறையோ நன்றாக மசிய சமைத்து கூட்டாக பயன்படுத்தலாம்.\nகஞ்சியாக வைப்பதாக இருந்தால், பயறை தனியாக வேகிக்காமல், அரிசியுடன் சேர்த்து வேக விட்டு சிறிது தேங்காய் துருவல் போட்டு இறக்கி உப்பு சேர்த்து கஞ்சியாக குடிக்கலாம்.\nஅடிக்கடி இவ்வாறு பயிறு கடலை கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களது உடலுக்கு தேவையான முக்கியமான விட்டமின்கள் சம அளவில் கிடைக்கும்.\nசாதாரண பயறைப்போலவே பெரும்பயறும் மிகவும் சத்தானது. ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறுது. பழங்காலங்களில் பயறுவகைகள் கிராமங்களில் கிழங்கு பயிரிடும் போது அதனுடன் ஊடுபயிராக வளர்க்கப்பட்டது. பயறு ஊடுபயிராக போடுவதால் மண்ணில் சத்துகள் சேமிக்கப்பட்டது. இப்போது இவ்வகை ஊடுபயிறை பயிரிட விவசாய அதிகாரிகள் அறிவுரை கூறுகிறார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2019/09/shrinking-storm/?shared=email&msg=fail", "date_download": "2019-09-15T16:37:48Z", "digest": "sha1:SCSWYH6I2RLCEHB4EUTMGSPYF5ACXJ67", "length": 15737, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "சுருங்கும் புயலின் மர்மம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15, 2019\nஹபிள் தொலைநோ��்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் சுருங்கும் புயலின் மர்மம்\nபூமியின் பல பகுதிகளிலும் பெரும் புயலும் மிதமிஞ்சிய இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றாலும், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய புயலோடு இவற்றை ஒப்பிட முடியாது. வாயு அரக்கனான வியாழனில் நிகழும் பெரும் புயல்தான் “பெரும் சிவப்புப் புள்ளி” என அழைக்கப்படுகிறது. இந்தப் புயல் ஒரு மர்மம்தான். ஒவ்வொரு வருடமும் இதன் அளவு சிறிதாகிக் கொண்டே வருகிறது, இதற்கான காரணம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.\nபூமியோடு ஒப்பிடும் போது வியாழனின் மேற்பரப்பு 100 மடங்கிற்கும் அதிகமாகும். மேலும், சூரியத் தொகுதியில் இருக்கும் ஏனைய கோள்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வரும் திணிவை விட இரண்டரை மடங்கு அதிகம் திணிவைக் கொண்டதும் வியாழன் தான். பெரும் மர்மங்களை தன்னகத்தே புதைத்துள்ள கோள் இது.\nவியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனின் மேற்பரப்பில் வாயுவால் உருவான பட்டிகள் போன்ற அமைப்பை சிறு தொலைநோக்கி மூலம் எம்மால் இங்கிருந்தே அவதானிக்கமுடியும். இந்த விண்வெளி அரக்கனை ஹபில் தொலைநோக்கி கொண்டும் நாம் அவதானிக்கிறோம். இந்த ஆண்டில் ஹபில் தொலைநோக்கி எடுத்த வியாழனின் புகைப்படத்தில் அதன் அழகும், மர்மமும் சேர்ந்த அமைப்பை அழகாக காட்டுகிறது – பெரும் சிவப்பு புள்ளி என அழைக்கப்படும் சிவப்பு முகில்களால் உருவான மாபெரும் புயல். இது பூமியை விடப் பெரியது.\nபெரும் சிவப்புப் புள்ளி என அழைக்கப்படும் புயல் 150 வருடங்களுக்கு மேலாக வியாழனில் வீசிக்கொண்டிருக்கிறது. ஹபில் தொலைநோக்கி பல வருடங்களாக இந்தப் புயலை அவதாநித்துகொண்டே வந்திருக்கிறது. இதிலிருந்து, இந்தப் புயலின் அளவு சிறிதாகிக்கொண்டே வருவதை நாம் காணலாம். குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் இந்தப் புயலின் அகலம் அண்ணளவாக 1000 கிமீ அளவால் குறைவடைந்துகொண்டு வருகிறது. விஞ்ஞானிகள் ஏன் இதன் அளவு குறைவடைகிறது என்றோ, அல்லது ஏன் இதன் நிறம் சிவப்பு என்றோ இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.\nவியாழனில் இதைத் தவிர வேறு பல புயல்களும் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன. பிரவுன் மற்றும் வெள்ளை நிற வட்ட, நீள்வட்ட வடிவத்தில் இவை தென்படுகின்றன. இந்தப் புயல்கள் சில மணித்���ியாலங்கள் தொடக்கம் சில நூற்றாண்டுகள் வரை தொடரலாம். வியாழனின் இந்தப் புயல்களின் வேகம் மணிக்கு 650 கிமீயை விட அதிகமாக இருக்கும். இது பூமியில் வீசும் மிக வேகமான டொர்னாடோ வகை புயல்களை விட மூன்று மடங்கு அதிக வேகமானவை\nஹபில் விண்வெளி தொலைநோக்கி தொடர்ச்சியாக வியாழனின் பெரும் சிவப்புப் புயலையும், ஏனைய புயல்களையும் அவதானித்துகொண்டே இருக்கும்.\nநாமறிந்து வியாழனுக்கு 79 துணைக்கோள்கள் உண்டு\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:23:22Z", "digest": "sha1:PZWK5L6NH5YJ4SZFYG5PUL3UIGIJUUBF", "length": 5856, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அம்பாந்தோட்டை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்‎ (2 பக்.)\n► அம்பாந்தோட்டை மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► அம்பாந்தோட்டை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்‎ (12 பக்.)\n\"அம்பாந்தோட்டை மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nமத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2013, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/do-you-know-what-will-happened-for-vikram-lander-from-september-21-362792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-09-15T16:05:57Z", "digest": "sha1:MV7IXI7BBJQVJ2GXA4JEHRZZAXEEC7RP", "length": 17321, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் கவலை | Do you know what will happened for Vikram Lander from September 21? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\nMovies காதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nவிக்ரம் லேண்டருக்கு 21-ஆம் தேதி முதல் என்ன நடக்கும் தெரியுமா\nபெங்களூர்: சூரிய ஒளியில் இயங்கும் தன்மை கொண்ட லேண்டரின் ஆயுட் காலம் இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் லேண்டருடனான த��டர்பை அதற்குள் பெறுவது சற்று கடினம் என கூறப்படுகிறது.\nசந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. இந்த நிலையில் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிலவில் தரையிறங்க இருந்தது.\nஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவிலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இருந்த லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் சற்று தளர்வடைந்தனர். எனினும் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டரின் தகவல்களை சொல்லும் என நம்பிக்கையுடன் இருந்தனர்.\nஅந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கேற்ப விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இஸ்ரோ, லேண்டருடனான தொடர்பை பெற முயற்சித்து வருகிறது.\nஇந்த நிலையில் லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகள் இரண்டுமே சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 14 நாட்கள் மட்டுமே நிலவில் சூரிய வெளிச்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது வரும் 21-ஆம் தேதி முதல் நிலவில் இருள் சூழ்ந்துவிடும்.\nஇதனால் அந்த கருவி ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். அதனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிரமமாகும். ஆர்பிட்டரில் உள்ள உயர் ரக கேமராவானது சந்திரயான் 2 தரையிறங்கியதை படம் பிடித்து அனுப்பியுள்ளது.\nஎனினும் வேறு எந்த தகவலும் தெரியவில்லை. ஒரு வேளை செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் நிலவில் இருள் ஏற்பட்டு சோலார் பேனல்கள் இயங்காது. மேலும் அங்கு குளிர் மைனஸ் 170 டிகிரி இருக்கும் என்பதால் லேண்டர் வாகனம் உறைந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nவாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nடிகே சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை பலமணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்���ில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\n நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்\nஓ காட்... தேவ கவுடா குடும்பத்திடமிருந்து ஒக்கலிகா வாக்கு வங்கியை கபளீகரம் செய்கிறதா காங்.\nடிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை\nவிநாயகர் சிலை கரைப்பின் போது சோகம்.. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி.. கர்நாடகாவில் பரபரப்பு\nமகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.. டி.கே சிவக்குமாரை அதிர வைத்த அமலாக்கத்துறை.. எல்லா பக்கமும் கேட்\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nவிக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை- இஸ்ரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro சந்திரயான் 2 இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/ammk-is-going-to-support-whom-in-vellore-loksabha-election-358396.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T16:02:57Z", "digest": "sha1:SCAMIVAQ2VGWKX46M44B5QJ52AKONFJO", "length": 16489, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்! | AMMK is going to support whom in Vellore Loksabha election? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nசென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகம்.. நேற்று பவுனுக்கு ரூ.224 குறைந்தது\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனம் தேவை\nTechnology பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\nAutomobiles போலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி... காரணம் என்ன தெரியுமா\nMovies எங்க டாட்டூ வரையறதுனு ஒரு எல்லை இல்லையா.. அந்தரங்க இடத்தில் டாட்டூ வரைந்த பிக்பாஸ் பிரபலம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nதிருவண்ணாமலை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையில் வடக்கு, தெற்கு மத்திய மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.\nஅப்போது தினகரன் பேசுகையில் உள்ளாட்சி தேர்தலின் போது சீட் தருவதாக அதிமுகவினர் பொய் கூறி அமமுகவினரை இழுக்க முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்றே தெரியவில்லை. அதிலும் நடந்தால் அதிமுக வெற்றி பெறுமா என்ற கேள்விகள் உள்ளன.\nஅமமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றவர்கள் கட்சிக்காக போகவில்லை. சொந்த காரணத்திற்காகதான் செல்கின்றனர். அதிமுகவின் அமைச்சர்கள் தற்போது ஆள்பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன அம்சங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று எங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.\nஇன்னுமா இருக்கு.. தினகரனின் அதிமுக ஸ்லீப்பர் செல்கள்\nஅந்த மாற்றங்களை செய்தால் போதும். கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது.\nவிவசாயிகள், விவசாய நிலங்கள், காடுகள், நீர்ஆதாரங்களை அழித்துதான் ஒரு ரோடு உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் 8 வழிச்சாலை திட்டம் கைவிடபட்டு ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை அகலபடுத்த வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.\nகட்சியை இன்னும் பதிவ��� செய்ததால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran vellore டிடிவி தினகரன் வேலூர் லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/removal-of-aswin-coach-captain-decided-rahane/", "date_download": "2019-09-15T17:26:25Z", "digest": "sha1:TYMXETU3SZB2OJO6UWWNKDWIRV5325WB", "length": 11352, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "அஸ்வின் நீக்கம்..! பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு - ரஹானே..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இ��்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\n பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..\nin Top stories, கிரிக்கெட், விளையாட்டு\nஇந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தற்போது இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.\nமுதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின் , ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா , ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர்.\nஅஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறாததால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தமுறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றவர் அஸ்வின்.\nபேட்டிங் ,பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக தனது திறமையையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஆடும் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாத ஏன் என்பது துணை கேப்டன் ரஹானே கூறினார். அவர் கூறுகையில் , ரோகித் , அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறாதது வருத்தமாக உள்ளது.\nஇந்த மைத்தனத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஜடேஜா சிறப்பாக பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அவர் அஸ்வினுக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். மேலும் ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால் பேட்டிங் மற்றும் பந்து வீசும் ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த முடிவை பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்த எடுத்தார்கள் என கூறினார்.\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்��ு\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nகாமெடி அதகளம் செய்யும் வைபவ் சிக்ஸர் படத்தின் சூப்பர் ட்ரெய்லர்\nகருப்பு நிற ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கத்ரீனா\nbiggboss 3: வாழ்த்துக்கள் கேப்டன் சார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2006/11/33.html", "date_download": "2019-09-15T16:56:51Z", "digest": "sha1:5J3YGIT2PGJTDJFMXTU5PUU6YCIHHEGJ", "length": 28827, "nlines": 317, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: விரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு???", "raw_content": "\nவிரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு\nஇந்தியாவில் இருக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே அதுவும் சும்மா 51 சதவிகிதம் 60 சதவிகிதம் எல்லாம் இல்லை. இந்திய வலைப்பதிவர்களில் 76% ஆண்களாம். இதை நான் சொல்லலைங்க. ஆனானப்பட்ட பில் கேட்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் தெரிய வந்திருக்கும் புள்ளி விபரம் இது. (அவங்களை நம்பாதவங்க நம்ம தமிழ்மண நட்சத்திரங்களில் பெண்களின் எண்ணிக்கை அப்படின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துக்குங்க. :) )\nஇன்னும் சில புள்ளி விபரங்கள் பார்க்கலாமா\nவலைப்பதிவுகளைப் படிப்பவர்களில் 42% உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் (பாவம் மக்கள்ஸ்) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா) படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nவலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது\nவலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)\nவலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. (கூட்டினா 100 மேல வருதேன்னு என்னைத் திட்டாதீங்க. இது அவங்க சொன்னது.)\n87% வலைப்பதிவர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வரை வலைப்பதிவுகளைப் பதிவதிலும் படிப்பதிலும் செலவிடுகின்றனராம். (நம்மள மாதிரி தமிழ்மண வியாதி பிடிச்சவங்கள���ப் பத்தி தெரியாது போல\nபாதிக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை வாரத்திற்கு பத்து பேர் கூட வந்து படிப்பதில்லையாம். (கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கத் தெரியாமலோ, விவகாரமான விஷயங்களைப் பத்தி எழுதாமலோ இருந்தா எவன் வருவான்.)\nதொழிலதிபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களுக்குத்தான் நல்ல வரவேற்பாம். (மா.சிவக்குமார் ஞாபகம் வருதா\nஅரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா\nஇது பத்தின ரீடிப் செய்தி இங்க, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இங்க.\nPosted by இலவசக்கொத்தனார் at 11:43 AM\nஅந்த பிராக்கெட்டில் பிங்க் கலரில் இருக்கும் கருத்துக்கள் அந்த ஆராய்ச்சி கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை இல்லை. :-D\nஎப்படி உங்க கண்னுல மட்டும் இந்தமாதிரி சர்வேயெல்லாம் படுது \n//வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)\nமிக நல்ல ஆராய்ச்சி அந்த 15% ஒடுக்கப்பட்டவர்கள் (அதாங்க 35 வயதிற்கு மேலுள்ளவர்கள்) சார்பாக கேட்கிறேன். என் கேள்விகளுக்கு நீரோ அல்லது உங்க பசங்களோ இன்னும் பதில் ஏன் சொல்லவில்லை\nஅப்போ நானும் புண்ணியம் பண்ணினவன் தான்\nஇதுக்கும், தலைப்புக்கும் என்னங்க சம்பந்தம்\nஎன்ன மொத ஆளா வந்துட்டீங்க எல்லாம் தலைப்பு செஞ்ச மாயமா எல்லாம் தலைப்பு செஞ்ச மாயமா\nயாரோ பெரியவர் ஒருத்தர், பசித்திரு விழித்திருன்னு சொன்னாராமே. அத பின்பற்ற போயி சாப்பிடற நேரத்தில் இணையத்தை மேஞ்ச போது கிடைச்ச விஷயம்தான். :)\nசிபி, என்ன வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே.\n//என் கேள்விகளுக்கு நீரோ அல்லது உங்க பசங்களோ இன்னும் பதில் ஏன் சொல்லவில்லை\nஅந்த காலத்து ரோமன் அரசர் நீரோவை எல்லாம் கேட்டா எங்க போறது அதான் எங்க சார்புல புயலார் வந்து சொல்லிட்டாரே, இருங்க வரேன். இப்போதானே லீவு முடிஞ்சு வந்திருக்கேன்.\n//வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. //\nஇந்த கணக்கெடுப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. என் போன்ற 16-18 வயது இளைஞர்களும் வலைப்பதிவு இடுகிறோம் என்பதை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..\nஒரு ��திவை பாதி எழுதிட்டு ஏதேச்சையாய் தமிழ்மணம் பக்கம் வந்தா .... நற நற :)\nஉங்க comments எல்லாம் பார்த்தேன், ரசித்தேன், நான் எழுதிக்கொண்டிருந்த பதிவை டெலிட்டேன்\nசரிதான். இப்படிச் சொல்லறதுதான் இப்போ பேஷனா நடக்கட்டும். எனக்கு ஏன் நாரதர் ஞாபகத்துக்கு வராருன்னு தெரியலையே. நாராயண. நாராயண.\nஇதுக்கும், தலைப்புக்கும் என்னங்க சம்பந்தம்\nஇந்த மாதிரி ஒரு கணக்கெடுத்துதான் பாராளுமன்றத்தில்.... சரி விடுங்க. நமக்கு எதுக்கு பொல் ஆப்பு, சாரி, பொல்லாப்பு. :)\nஅவரு என்ன சொன்னாருன்னு இப்போ இப்படி ஆமாம் போடறீங்க\n//என் போன்ற 16-18 வயது இளைஞர்களும் வலைப்பதிவு இடுகிறோம் என்பதை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..//\nஎன்ன கணேசர் இப்படி டென்சனாவறீங்க. உங்களை மாதிரி ஆளுங்க 15% இருக்கறதா சொல்லியாச்சே.\nசாரி, அது நிஜ வயசு கணக்கா நீங்க என்றும் 16ஆ. அது மறந்து போச்சே. நீங்கதான் 32% இருக்கீங்களே. அப்புறம் என்ன கோபம் நீங்க என்றும் 16ஆ. அது மறந்து போச்சே. நீங்கதான் 32% இருக்கீங்களே. அப்புறம் என்ன கோபம்\nஎன்ன விக்கி, இப்படி பண்ணிட்டீங்க. இது என்ன ஒருத்தர் மட்டும் சொன்னா போதும் அப்படிங்கற மாதிரி மேட்டரா நீங்களும் போட்டுத் தாக்க வேண்டியதுதானே. (எனக்கு வர ஆப்புல பாதியை உங்களுக்கு தந்திருப்பேன் இல்ல)\nநீங்க நல்ல தகவல்கள் பல தந்திருப்பீங்க. இப்ப என்ன, திரும்பி எழுதிப் போடுங்க. நாங்க வந்து படிக்கிறோம்.\n//வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது\nஎழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது ன்னு யாரைச் சொல்லறீங்க கொத்ஸ்\n(ஆரம்-பிச்சவங்களையா என்று நீங்கள் படித்தீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇந்த 'அசைன்மெண்ட்' நான் நம்ம 'மழை ஷ்ரேயா' கிட்டே கொடுத்துருந்தேன்,\nபோன மாசம் ஆஸி போனப்ப. அவுங்க கணக்குலே பெண் வலைஞர்கள் 23 பேர்ன்னு\nசொன்னதா ஞாபகம். அப்ப இது எத்தனை %\nஇந்த சதவிகிதம் எல்லாமே பொதுவா ஒரு ஃபிராட் கணக்குன்னுதான் நினைக்கிறேன். Sample size சின்னதா இருந்தா அதை வச்சுட்டு போடற கணக்கெல்லாமே ஒதைக்கும்தான்.\nகே.ஆர்.எஸ்., உங்க பங்குக்கு நீங்க நாரதராக பாக்கறீங்க. நடக்கட்டும். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. :)\n//ஆரம்-பிச்சவங்களையா என்று நீங்கள் படித்தீர்களேயானால் அதற்கு நான் பொறுப்ப���்ல\nஅப்படித்தாங்க படிச்சேன். என்ன செய்யறது. இது என் 'குரங்கு' புத்தி\n//அப்ப இது எத்தனை % 1.5\n ஆனா 76 ஆண் நட்சத்திரங்களுக்கு இடையே 11 பெண் நட்சத்திரங்கள். இது 12.65%. இது என்ன கணக்கு\n//இந்த சதவிகிதம் எல்லாமே பொதுவா ஒரு ஃபிராட் கணக்குன்னுதான் நினைக்கிறேன். Sample size சின்னதா இருந்தா அதை வச்சுட்டு போடற கணக்கெல்லாமே ஒதைக்கும்தான்.//\nஉண்மைதான் கிருஷ்ணன். இவங்க கூட அவங்க தளத்துக்கு வந்த 1000 பேர் கிட்ட கேட்ட கருத்துதான் இது போல தெரியுது.\nஅதுக்காக இப்படி பதிவு போட வந்த ஒரு சான்ஸை விட முடியுமா\n//நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா\nஎன்ன இப்படி கேட்டுடீங்க...இங்கு இல்லாத கரை வேட்டிகளா, சிவப்பு-கருப்பு (தாய்-சேய் கழகங்கள் இரண்டும்) மற்றும், சிவப்பு-கருப்பு-வெள்ளை நன்றாக வியாபாரம்ஆகிறதே...\nஅதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் \"வெட்டி\"முறிக்கிறீங்கன்னு தெரியுது.\n//என்ன இப்படி கேட்டுடீங்க...இங்கு இல்லாத கரை வேட்டிகளா, சிவப்பு-கருப்பு (தாய்-சேய் கழகங்கள் இரண்டும்) மற்றும், சிவப்பு-கருப்பு-வெள்ளை நன்றாக வியாபாரம்ஆகிறதே...//\nஅனானி, இவங்க எல்லாம் ஆதரவாளர்கள்தானே. தொழில்முறை அரசியல்வாதிகள் யாராவது இருக்காங்களா\nஐயா பெரியவரே, என்ன சொல்ல வறீங்க நான் என்ன செஞ்சாலும் நன்மையில்தான் முடியுமுன்னா நான் என்ன செஞ்சாலும் நன்மையில்தான் முடியுமுன்னா\nஅது போகட்டும், என்ன ஆங்கில பின்னூட்டம்\n//அதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் \"வெட்டி\"முறிக்கிறீங்கன்னு தெரியுது. //\n ஒரே டென்சனா இருக்கு. சீக்கிரம் வந்து பதிலைச் சொல்லுங்க.\nஅப்பாடா. இப்போதான் நிம்மதியா இருக்கு. இப்போ நல்லா கமெண்ட் போடலாம்.\n//அதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் \"வெட்டி\"முறிக்கிறீங்கன்னு தெரியுது.//\nஅப்படி எல்லாம் இல்லைங்க. வெட்டி, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மொத்தத்துல நல்ல பையனுங்க. நாங்க எல்லாம் சேர்ந்து கலாய்ச்சாலும், முறிக்க எல்லாம் மாட்டோம். அவரே பாவம், சில தெலுங்கு பசங்க கையில் மாட்டிக்கிட்டு முறிபடாம வந்த நிம்மதியில் இருக்காரு. அதைக் கெடுத்துடுவீங்க போல இருக்கே. :)\nஒவ்வொரு புள்ளி விபரத்திற்க்கும் நீங்கள் தந்துள்ள கமண்ட் ரசிக்கும் படியாக உள்ளது\nவாங்க திவ்யா. சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டீங்க. இதே மாதிரி கண்டின்யூ பண்ணுங்க.\nதமிழ��� மணத்துல்ல இப்போ எண்ணெய் கொப்பரையிலேப் போட்டு தாளிச்சு கொதிச்சு கொப்பளிக்கற பதிவுக்கு ரிஷி மூலம் இந்தப் பதிவு தானா... ஆகா நாரதர் நாய்ஸ் நல்லாவே கேக்குதுண்ணா...\nஅந்த 'நல்ல' பதிவு வரதுக்கு நான் காரணமா\nபாதி பின்னூட்டம் நாரயண நாரயணன்னே இருக்குது அப்புறம் நாரதர் நாய்ஸ் கேட்காம வேற என்ன கேட்கும்\nஇருக்கட்டும், தலைவர் சொன்னா மாதிரி நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை\nஇப்படி எல்லாம் 'நல்ல ' பதிவு வர்றதுக்குக் காரணமான நீங்க நல்லவரா\nகலைஞானி சொன்ன பதிலையோ எங்க தலைவர் மேலெ கையைக் காட்டி சொல்லுற பதிலையோச் சொல்லக் கூடாது ஆமா\n//கலைஞானி சொன்ன பதிலையோ எங்க தலைவர் மேலெ கையைக் காட்டி சொல்லுற பதிலையோச் சொல்லக் கூடாது //\nஅப்படின்னா கிருஷ்ண பரமாத்மாவை துணைக்கு கூப்பிட்டுக்க வேண்டியதுதான்.\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. (அட நான் பொன்ஸ் பதிவை பத்தியெல்லாம் சொல்லலையா\nநான் என் கடமையைச் செய்கிறேன், பலனை எதிர் பார்த்தா செய்கிறேன்\nஐயோ...படிக்கும் போது நவரச உணர்ச்சிகளும் தோணுதுங்க.\n// அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா\nஏற்கனவே அரசியல் சண்டைகளும் மதச் சண்டைகளும் நாறிக்கிட்டு இருக்கு. அரசியல் ஆர்வலர்கள் இருக்கும் போதே இப்படீன்னா...அரசியல்வாதிகளும் வந்து தொலைஞ்சா என்னாகும் இலவசப் பின்னூட்டம் தரும் வாக்குறுதிகளும்...தன்னால்தான் வலைப்பூக்களில் பின்னூட்டம் அதிகரித்தது...அடுத்தவர் வந்ததும் குறைந்து விட்டது என்ற வாதங்களும் பிரமாதமாக இருக்கும். அடுத்தவர் எத்தனை வலைப்பூ வைத்திருக்கிறார்....அதுல எத்தனை பினாமி பேர்ல இருக்கு...(இதெல்லாம் ஏற்கனவே நடக்குதாம்)..இதெல்லாம் வெளிய வரும். தேவையா கொத்சு.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nவிரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு\nஎப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியேப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.jaouen.eu/index.php?/category/20/start-60&lang=ta_IN", "date_download": "2019-09-15T17:19:21Z", "digest": "sha1:Q5EJB3ZXAEV5A3IIATKWFFULTEYQWV5L", "length": 6038, "nlines": 171, "source_domain": "photos.jaouen.eu", "title": "Fleurs | Site des photos partagées - Famille JAOUEN", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ த���தி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24468", "date_download": "2019-09-15T17:29:02Z", "digest": "sha1:O3DCIYIHHZJHONCYDLKM6JV26EMZEYXG", "length": 16219, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒருவருக்கு சாய் பாபா தரிசனம் எப்போது கிடைக்கும் ? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nஒருவருக்கு சாய் பாபா தரிசனம் எப்போது கிடைக்கும் \nநாம் கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு கடவுளின் தரிசனம் கிடைக்கும். அதேபோல் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் மகான்களின் கருணையும், மகான்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். அப்படி பூர்வஜன்ம புண்ணியம் பெற்றிருந்த பக்தர் ஒருவரை, பாபா தம்மிடம் எப்படி அழைத்துக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.\nகாக்காஜி என்பவர் ‘வாணி’ என்ற ஊரிலுள்ள சப்தசிருங்கி கோயிலில் பூசாரியாக இருந்தார். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட பல சோதனைகளால், மனநிம்மதி இழந்து, அமைதியில்லாமல் இருந்தார். தனக்கு மனநிம்மதி அருளும்படி சப்தசிருங்கியிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.\nஅவரிடம் இரக்கம் கொண்ட சப்தசிருங்கி தேவி, ஒருநாள் இரவு அவருடைய கனவில் தோன்றி, “பாபாவிடம் சென்று அவரை வணங்கினால், அமைதி கிட்டும்” என்று கூறி மறைந்தாள். அதுவரை பாபாவைப் பற்றி எதுவும் அறியாத காக்காஜி, சப்தசிருங்கி ‘பாபா’ என்று குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் இருக்கும் சிவபெருமான் என்று நினைத்து, த்ரயம்பகேஷ்வருக்குப் புறப்பட்டுச் சென்று அங்கே பத்து நாள்கள் தங்கினார். எனினும் அவருக்கு மன அமைதி கிட��க்கவில்லை. இதனால் மேலும் வருத்தமடைந்த காக்காஜி, மீண்டும் தனது சொந்த ஊரான வாணிக்கே திரும்பி, தன் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தார். அவர் மேல் கருணைக் கொண்ட சப்தசிருங்கி மீண்டும் அவள் கனவில் தோன்றி, ‘தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடியில் வசிக்கும் பாபாவைத்தான்’ என்று கூறினாள். காக்காஜிக்கு ஷீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், எப்படியும் ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.\nஅதே தருணத்தில் ஷீரடியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது: பாபாவின் தீவிர பக்தர் ஷாமா. அவருடைய சகோதரர் ஒரு ஜோதிடரைப் பார்த்து தங்களின் குடும்பக் கஷ்டங்களுக்கான காரணத்தைக் கேட்டார். ஜோதிடர், குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையைச் செலுத்தாத காரணத்தால்தான், அடுக்கடுக்காகக் கஷ்டங்கள் வருகின்றன என்று தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை தெரியவந்தது. ஷாமாவின் தாயார், ஷாமா சிறு குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், ஷாமாவின் தாயார் தன் குலதெய்வமான சப்தசிருங்கியிடம் வேண்டிக்கொண்டாள். ஷாமாவும் குணமடைந்தார். ஆனால், அவருடைய தாய், வேண்டுதலை நிறைவேற்றவில்லை.\nசில வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை ஷாமாவின் தாயாருக்கு மார்பில் படர்தாமரை வந்து, மார்பு முழுவதும் பரவிவிட்டது. அப்போதும் அவள், தன்னுடைய படர்தாமரை மறைந்துவிட்டால், ஒரு ஜோடி வெள்ளியினாலான தனங்களைச் செய்து சமர்ப்பிப்பதாக பிரார்த்தித்துக்கொண்டாள். அந்தப் பிரார்த்தனையையும் அவள் நிறைவேற்றவில்லை. தனது இறுதி நாள்களில் மரணப்படுக்கையில் இருக்கும்போது, சப்தசிருங்கிக்கு தான் செய்துகொண்ட வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். காலப் போக்கில் ஷாமா அதை மறந்துவிட்டார்.\nசகோதரரிடம் ஜோதிடர் சொன்னதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஷாமா, தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு ஜோடி வெள்ளி தனங்களை வாங்கிக் கொண்டு, அனைத்துக் கடவுளரின் வடிவமாகத் திகழும் பாபாவிடம் சென்றார். ஆனால், பாபா இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அவர் ஷாமாவை உடனே வாணிக்குச் சென்று சப்தசிருங்கி தாயாரை வணங்கி வரும்படி ஆணையிட்டார். பாப��வின் வார்த்தையை மீறாத ஷாமாவும் உடனே புறப்பட்டு சப்தசிருங்கியின் கோயில் அமைந்திருந்த ஊரான வாணிக்குச் சென்றார்.\nஇங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மகான்களின் வார்த்தைகள் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. சாதாரண மனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்வது கடினம். அப்படித்தான் தம்முடைய பக்தரான ஷாமாவை வாணிக்குச் செல்லும்படி பாபா கூறியதிலும் அர்த்தமிருந்தது. ஆம். பாபாவின் தரிசனத்தைப் பெற ஏங்கியிருந்த காக்காஜியின் விருப்பத்தை நிறைவேற்றவும், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்தான் பாபா இந்த அருளாடலை நிகழ்த்தினார்.\nஷாமா சப்தசிருங்கி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார், தன் தாயாரின் வேண்டுதலையும் நிறைவேற்றினார். பிறகு அங்கே பூசாரியாக இருந்த காக்காஜியிடம் தன் தெய்வமான பாபாவைப் பற்றி கூறினார். இதைக் கேட்ட காக்காஜியின் மனம் பரவசம் அடைந்தது. சப்தசிருங்கி, ‘பாபா’ என்று குறிப்பிட்டது, ஷாமா சொல்லும் ஷீரடி பாபாவைத்தான் என்பதைப் புரிந்துகொண்டார். உடனே அவர் ஷாமாவுடன் ஷீரடிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஷீரடிக்கு வந்த காக்காஜி, துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை மனம்குளிர தரிசித்தார். பாபாவைத் தரிசித்தவுடன் அமைதியில்லாமல் இருந்த அவரின் மனம் உடனே அமைதியடைந்தது. அவர் பாபாவிடம் எதுவும் பேசவில்லை. பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.\nஆனாலும், அவரைத் தரிசித்த அந்த நொடியிலேயே காக்காஜி ஒருவிதப் பரவச நிலையை உணர்ந்தார். அந்த நொடியில் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர், தான் தினமும் வழிபட்ட சப்தசிருங்கி தேவிக்கு மனதார நன்றி கூறிவிட்டு, அன்று முதல் பாபாவின் தீவிர பக்தராக வாழ்ந்தார். இவ்வாறு பாபா எப்போது தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கத் திருவுள்ளம் கொள்கிறாரோ, அப்போதே தன் பக்தர் எங்கிருந்தாலும் அவரை தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு அருள்புரிகிறார். எல்லையற்றது பாபாவின் கருணை\nராவணன் எப்போது வெல்லப் பட்டான்\nகண்ணனை எரித்த ராதையின் விரகம்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயண��கள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hinascrew.com/ta/products/screw-barrel-for-rubber-machine-products/screw-barrel-for-rubber-machine/", "date_download": "2019-09-15T16:29:49Z", "digest": "sha1:4INFGMIJ7XTPB4SNVNT2RKUK5TN6GM5Y", "length": 9621, "nlines": 225, "source_domain": "www.hinascrew.com", "title": "திருகு மற்றும் ரப்பர் மெஷின் தொழிற்சாலை பொறுத்தவரை பேரல், சப்ளையர்கள் | சீனா திருகு மற்றும் ரப்பர் மெஷின் உற்பத்தியாளர்கள் பேரல்", "raw_content": "\nஊசி இயந்திரங்களுக்கான திருகு மற்றும் பேரல்\nஊசி தயாரிக்கும் இயந்திரங்கள் ஐந்து அச்சு\nதிருகு முனை, முனை, வால்வுகள்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nவெளிநோக்குக் க்கான திருகு மற்றும் பேரல்\nஒற்றை திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nஇரட்டைத் திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஇரட்டைத் திருகு மற்றும் பேரல் பாகங்கள்\nஇணை இரட்டைத் திருகு & பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nதிருகு கூறுகள் & ஷாஃப்ட்\nதிருகு கூறுகள் மற்றும் ஷாஃப்ட்\nGranulator க்கான டை ப்ளேட்ஸ்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு மற்றும் பேரல்\nஊசி இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nஊசி தயாரிக்கும் இயந்திரங்கள் ஐந்து அச்சு\nதிருகு முனை, முனை, வால்வுகள்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nஒற்றை திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு & பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nஇரட்டைத் திருகு வெளிநோக்குக் க்கான கியர்பாக்ஸ்\nஇரட்டைத் திருகு மற்றும் பேரல் பாகங்கள்\nஇணை இரட்டைத் திருகு & பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு வெளிநோக்குக் பாகங்கள்\nதிருகு கூறுகள் & ஷாஃப்ட்\nதிருகு க���றுகள் மற்றும் ஷாஃப்ட்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nGranulator க்கான டை ப்ளேட்ஸ்\nஊசி இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nவெளிநோக்குக் க்கான திருகு & பேரல்\nஉடனடியாக செயலாற்றுவதற்காகவும் திருகு மற்றும் பேரல்\nகூம்பு இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nஇணை இரட்டைத் திருகு மற்றும் பேரல்\nதிருகு கூறுகள் மற்றும் ஷாஃப்ட்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு மற்றும் பேரல்\nரப்பர் இயந்திரங்களுக்கான திருகு & பேரல்\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Donghai மேற்கு சாலை 2121, Dinghai மாவட்டத்தில் Zhoushan, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/10-facts-about-mars/", "date_download": "2019-09-15T16:35:32Z", "digest": "sha1:CNS43PKUVMEUEZEBUDRVIJLMISOAIJFN", "length": 13447, "nlines": 188, "source_domain": "parimaanam.net", "title": "செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்\nசெவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.\nபூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.\nசெவ்வாய் பூமியின் அளவில் பாதியளவு இருக்கும். இதன் விட்டம் 6778 கிலோமீற்றர்கள் ஆகும்.\nபூமியைப் போலவே செவ்வாயும் ஒரு பாறைக்கோளாகும். செவ்வாயின் மேற்பரப்பு, எரிமலை வெடிப்பு, விண்கற்களின் மோதல்கள் மற்றும், மேலோட்டு அசைவு, மற்றும் காலநிலை என்பனமூலம் மாற்றமடைந்துள்ளது.\nசெவ்வாய்க்கு பூமியைவிட மெல்லிய வளிமண்டலம் உண்டு. அது பெரும்பாலும் காபனீர் ஒக்ஸ்சைடு, நைதரசன் மற்றும் ஆர்கன் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உண்டு. ஒன்று போபோஸ், மற்றயது டேய்மொஸ்.\nசெவ்வாய்க்கு, சனியைபோல அதனைச் சுற்றி வளையங்கள் இல்லை.\nஇதுவரை 40 இற்கும் மேற்பட்ட விண்கலங்கள், தரைஉளவிகள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட விண்கலம் மாரினர் 4 ஆகும். இது 1965 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.\nஇப்போது இருக்கும் செவ்வாய், உயிர் வாழத் தேவையான காரணிகளைக் கொண்டு இல்லை. இறந்தகாலத்தில் செவ்வாயில் உயரினம் உருவாகத் தேவையான காலநிலை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசெவ்வாய், சிவந்த கிரகம் என அழைக்கப்படக் காரணம், செவ்வாய் மணலில் இருக்கும் இரும்புக் கனிமங்கள் துருப்பிடிப்பததனால் ஆகும். மற்றும் செவ்வாயில் இருக்கும் பாரிய புயல்கள் இந்த துருபிடித்த தூசுகளை கோள் முழுவதும் காவிச்செல்கிறது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/old-man-attacked-near-aralvaimozhi/", "date_download": "2019-09-15T16:47:00Z", "digest": "sha1:H6K64KFU3GNXWFIQTCKUP3SYTMNJEI6A", "length": 9017, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "ஆரல்வாய்மொழி அருகே முதியவர் மீது தாக்குதல்! - Café Kanyakumari", "raw_content": "\nஆரல்வாய்மொழி அருகே முதியவர் மீது தாக்குதல்\nஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை வீரமார்த்தாண்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(62). இவரது வீட்டு வேலை நடந்து வருகிறது. அதற்கான டைல்ஸ்களை வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் அடுக்கி வைத்துள்ளார். இதற்கு தெற்குத்தெருவை சேர்ந்த மதன் (33) மற்றும் அவரது தம்பி வினோத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதன், நடராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nஇந்த சம்பவம் க���றித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் காயமடைந்த நடராஜனை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். வினோத் தலைமறைவாகி விட் டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்,\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதி���ுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11032051/Bus-driverExecutionFor-LifeReduction.vpf", "date_download": "2019-09-15T16:53:02Z", "digest": "sha1:GVRAKEDFBGR6XNWJMBQ3R5WFTB2DKKZD", "length": 12157, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus driver Execution For Life Reduction || பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் சாவு:பஸ் டிரைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்புசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் சாவு:பஸ் டிரைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்புசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Bus driver Execution For Life Reduction\nபஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் சாவு:பஸ் டிரைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்புசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nபுனேயில், பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலியான வழக்கில், பஸ் டிரைவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.\nபுனே சவர்கேட் பஸ் டெப்போவில் சதாரா நோக்கி செல்லும் அரசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அரசு பஸ் டிரைவரான சந்தோஷ் மானே என்பவர், பணியில் இல்லாதபோது அந்த பஸ்சை கடத்திச்சென்றார். பஸ்சை கண்மூடித்தனமாக தாறுமாறாக ஓட்டினார்.\nஇதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில், சாலையில் சென்ற வாகனங்கள், நடந்து சென்றவர்களை அந்த பஸ் மோதி தள்ளிவிட்டு சென்றது.\nபோலீசார் அந்த பஸ்சை விரட்டி பிடிக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. எனவே துப்பாக்கியால் பஸ் டயரை நோக்கி சுட்டனர். இதனை தொடர்ந்து டயர் வெடித்து பஸ் நிலை தடுமாறி நின்றது. இதனிடையே, பஸ் மோதியதில் 9 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். ப��� வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன.\nஇந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சந்தோஷ் மானேயை கைது செய்து, புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு, பணியில் இல்லாதபோது பஸ்சை கடத்தி சென்று சாலையில் செல்பவர்களை கொலை செய்யும் நோக்கில் டிரைவர் சந்தோஷ் மானே செயல்பட்டதாக கருதியது. எனவே அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சந்தோஷ் மானே மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதில், கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதிசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2015-ம் ஆண்டு அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.\nஅப்போது, சந்தோஷ் மானேக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ��லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-15T16:37:08Z", "digest": "sha1:ZF4GMIMDKTHRZWR3WM5U7GSI6PRNNOPE", "length": 9836, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முப்படை | Virakesari.lk", "raw_content": "\nஆப்கான் அரசுப் படைகள் தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி\nமழையின் ஆட்டத்தால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nசாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nநாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி\nமுப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு அணியின் நடனக் குழுவிற்கு ஜனாதிபதி பாராட்டு\nமுப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அணியின் நடனக் குழுக்களுக்கு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டு தெரிவித...\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்...\nமுப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்ற மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை காலை முப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்...\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nமுப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப...\nயாழில் முப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு\nயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nஹோமாகம சி.ஆர்.டி. மையத்திற்கு இராணுவத் தளபதி விஜயம்\nபாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற...\n”முப்படைகளின் பிரதானியை கைதுசெய்யும் நோக்கம் இல்லை”\nமுப்படைகளின் பிரதானியை கைதுச��ய்வதற்கான நோக்கம் எதுவுமில்லை என அரச தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்த்...\nHUTCH ஊக்குவிப்புடன் Colombo Supercross மோட்டார் பந்தய நிகழ்வு\nஇலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவை நிறுவனமான HUTCH, நாட்டில் மோட்டார் பந்தய நிகழ...\nமுப்படையினரின் தொழிற் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு ஜனாதிபதி தலைமையில்…\nமுப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் ம...\nமுப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு\nநாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாற...\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nதென்னாப்பிரிக்காவுடனான முதலாவது 20:20 போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/544-indian-rupee", "date_download": "2019-09-15T16:28:11Z", "digest": "sha1:USZSKR3LCIJJD7IOQG62AVCB25Y4V64N", "length": 12032, "nlines": 19, "source_domain": "lekhabooks.com", "title": "இந்தியன் ருப்பி", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். கதாநாயகி – ரீமா கல்லிங்கள். முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் திலகன். படத்தின் தயாரிப்பாளர்கள்: ப்ரித்வி ராஜ், சந்தோஷ் சிவன்.\nஒரு வித்தியாசமான கதையை இந்தப் படத்திற்கென எழுதியிருந்தார் ரஞ்சித். கதையின் நாயகனான ஜே.பி. என்ற ஜெயப்ரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி. வியர்வை வழிய சிரமப்பட்டு உழைக்காமலேயே, மிகப் பெரிய பணக்காரனாக ஆவது எப்படி என்பதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவன் அவன். கடுமையாக உழைத்து முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. மூளையை பயன்படுத்தி, புத்திசாலித்தனத்தைக் கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறான் அவன். அந்த எண்ணத்துடனேயே அவன் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். கோழிக்கோட்டில் சாதாரண நிலையில் நிலத்தை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவனுடைய கனவுகள் நாட்கள் ஆக ஆக பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக ஆக வேண்டும். தான் நேசிக்கும் சொந்தக்காரப் பெண்ணும், டாக்டருமான பீனாவைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருந்த ஜே.பி., சிறிதும் எதிர்பாராமல் அச்சுத மேனன் என்ற வயதான மனிதரைச் சந்திக்கிறான். தன்னுடைய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அவனை அணுகியவர் அவர். ஆனால், அந்த வியாபாரம் சில பிரச்னைகளால் நடக்கவில்லை. ஆனால், அவர்களுக்கிடையே உறவு மட்டும் தொடர்கிறது. பல வகையான ‘கில்லாடித் தனங்களையும்’ அவனுக்கு அவர் கற்றுத் தருகிறார். எந்த விஷயத்திற்கும் கலங்கக் கூடிய மனிதர் அல்ல அவர். பாசத்துடன் ஒரு காலத்தில் வளர்த்த அவருடைய மகன், சிறிதும் நன்றியுணர்வே இல்லாமல் அவரை வீசியெறிந்து விட்டு போய் விடுகிறான். அதற்காக அவர் ஒடிந்து போய்விடவில்லை. தன் மகன்தானே என்றெல்லாம் பார்க்காமல், அவனை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலைக்கழிக்கிறார்… அவனைத் தூங்க விடாமல் செய்கிறார்… வெற்றி பெறுவதற்காக எப்படிப்பட்ட எல்லைக்கும் செல்லக்கூடிய அந்த துணிச்சலான மனிதரின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஜே.பி.க்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை அவன் கிட்டத்தட்ட தன்னுடைய குருநாதராகவே ஏற்றுக் கொண்டு விடுகிறான். அவர்களுக்கிடையே அப்படியொரு ஆழமான உறவு உண்டாகி விடுகிறது.\nவேகம் தேவைதான். ஆனால், அதற்கும் ஒரு அளவு இருக்கிறதே அளவுக்கும் அதிகமான வேகத்துடன் ஓடினால்… ஆபத்துதானே உண்டாகும் அளவுக்கும் அதிகமான வேகத்துடன் ஓடினால்… ஆபத்துதானே உண்டாகும் ஜே.பி.யின் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. பணத்தின் மீது கொண்ட வெறி அவனை பல தவறான வழிகளிலும் போக வைக்கிறது. கள்ள நோட்டு அது இது என்று எங்கெங்கோ அவனுடைய பயணம் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பிரச்னைகளும், தலைவலிகளும், மிரட்டல்களும், அவமானங்களும்…\nசிறிய ���ளவில் பணத்தை வைத்துக் கொண்டு மனதில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த இனிமையான நாட்கள் எங்கே கோடிகளை மனதில் நினைத்துக் கொண்டு, செல்லக் கூடாத பாதைகளிலெல்லாம் பயணம் செய்து மனதில் சந்தோஷமே இல்லாமல் போராடிக் கொண்டும், பயந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட வாழ்க்கை எங்கே கோடிகளை மனதில் நினைத்துக் கொண்டு, செல்லக் கூடாத பாதைகளிலெல்லாம் பயணம் செய்து மனதில் சந்தோஷமே இல்லாமல் போராடிக் கொண்டும், பயந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட வாழ்க்கை எங்கே\nவாழ்க்கையில் பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தந்து விடாது என்ற மிகப் பெரிய உண்மையை அவன் உணர்கிறான். எது உண்மையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தருவது என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதற்கு சிறப்பு சேர்ப்பதைப் போல அவனுக்குக் கிடைக்கும் பரிசு – தன் சொத்துக்கள் முழுவதையும் அவனுக்கு எழுதி வைத்து விட்டு, இந்த உலகை விட்டு போய் விடுகிறார் அச்சுத மேனன் என்ற அந்த உயர்ந்த மனிதர். அதன் மூலம் ஜே.பி.யின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாக அவர் ஆகிறார்.\nகோடிக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் ஜே.பி.யாக நடித்த ப்ரித்விராஜையும், எதைச் செய்யவும் அஞ்சாத அச்சுத மேனனுக்கு உயிர் தந்த திலகனையும் நம்மால் எப்படி மறக்க முடியும்\nஇந்த படத்தை நான் பார்த்து எவ்வளவோ மாதங்கள் கடந்தோடி விட்டன. எனினும், அதில் நடித்த ப்ரித்விராஜூம் திலகனும் என் மனதில் ஆழமாக பதிந்து, இப்போது கூட வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்\nதொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை அளித்து, மலையாள திரைப்பட உலகிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்து கொண்டிருக்கும் ரஞ்சித்தின் சாதனைப் பயணத்தில் இன்னொரு கிரீடம்- இந்த ‘இந்தியன் ருப்பி.’\nசிறப்புச் செய்தி – ‘இந்தியன் ருப்பி’ கேரள அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை ரஞ்சித் ‘ஆசியாநெட்’டிலிருந்து பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25949", "date_download": "2019-09-15T16:15:54Z", "digest": "sha1:RUDJ57L6KLH574KQTDF5ENJ2KWYMYPKQ", "length": 19704, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "புதுவிலங்கு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது.\nஆனால் ஒரு புது விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி.\nபூவிவெப்பமாதலும், காடழிப்பும் தட்பவெட்பநிலை மாறுதலும் பலஅரியஉயிரினங்களைக்கொன்று அழித்து வரும்நாளில் இதுவரை கண்டறியப்படாமல்இருந்தததும், இந்தநூற்றாண்டில் கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்குமான ‘டாப்ரியல்கபோமணி’ உலகுக்குத்தெரியவந்துள்ளதைவிலங்கினமேதைகள்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமலேசியா, கொலம்பியா, வியட்நாம், பிரேசில்நாடுகளில்காண்ப்படும்இவ்விலங்குகாண்டாமிருகம்போலவும், குதிரைபோலவும்காட்சியளிக்கும். தாவரங்களைஉண்டுவாழும்உயிரினமாகவும்இதுஉள்ளது. அந்தந்தநாட்டின்ஆதிகுடிகாட்டுவாசிகள்இதற்கு ‘கறுப்புபன்றி’ என்றுபெயரிட்டுமுன்பேஅழைத்துவந்திருக்கின்றனர். அந்தமக்கள்பேசும்மொழியைஅறிவியல்விஞ்ஞானிகள்அறிந்திராதபோதுஇவ்வளவுகாலமாய்இந்தவிலங்குபற்றிஅறிவிக்கப்படாமல்இருந்திருக்கிறது.\nடாப்பியாவகையில் 5 பெரும்பாலும்அறியப்பட்டிருக்கிறது. மலைடாப்பியாஎன்றுஅழைக்கப்பட்டஅதன்வகையில்சிறியதாகும். அமேசான்மழைக்காடுகளில்இதுகண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிரேசில்டாப்பியாஇனத்துடன்அடையாளம்காணப்பட்டிருக்கிறது. இதுகாணப்பட்டபின்இந்தநூற்றாண்டில்கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்காகவும்இதுஅறிவிக்கப்பட்டிருக்கிறது. 110 கிலோஎடையுள்ளதுஇது. மலைடாப்பியா 225 கிலோஎடையுள்ளது. ரூஸ்வெல்ட்ரோண்டன், மற்றும்லியோமில்லர்போன்றோர்இதுபோன்றவிலங்கினங்களைக்கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயரிடவில்லை. இந்தப்பெயர்உள்ளூர்பெளமரிமொழிமூலத்திலிருந்துஎடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர்வேட்டையாடிகளுகுப்பிடிபட்டபல்வேறுவிலங்கினங்களில்ஒன்றாகிவேட்டையாடப்பட்டு, கொன்றுதின்னப்பட்டும்உள்ளது. எருமைபோலவும், யானையின்தந்தக்கூர்மைபோன்றமுகமும், மலைப்பிரதேசகன்றுக்குட்டிகள்போலவும்அவைவேட்டையாளர்களால்��ர்ணிக்கப்பட்டவை. ஆனால்இந்தஅய்ந்துவகையிலிருந்துஇவ்வகைதனித்துஅடையாளம்காணப்பட்டுஉலகிற்குஅறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமனிதன்தோன்றுவதற்குமுன்பேதோன்றியவைவிலங்குகள். அந்தவிலங்குகளைஉணவுக்காகவும், தோலுக்காகவும்மருந்துபொருட்களுக்காகவும்வேட்டையாடிஅழித்துவருகின்றனர் .மனிதர்கள்கடும்உறைபனியிலானஆர்க்டிக்பகுதியில் 25 ஆண்டுகள்வாழும்துருவக்கரடிகள்கூடஇப்படிவேட்டையாடப்படுகின்றன. 50 ஆண்டுகள்கூடவாழும்பாலூட்டிவகைசார்ந்தநீர்யானைகள்அபூர்வமானவிலங்குகளின்பட்டியலில்உள்ளது. சுலவேசிநாற்கொம்புபன்றிகள். இந்தோனிசியத்தீவுகளில்வாழ்பவைகாடழிப்பில்பெரிதும்பாதிக்கப்பட்டிருக்கிறது. பூனைக்குடும்பத்தையும்சார்ந்தசிவிங்கிப்புலி (சீட்டா) 105 கீ.மிவேகத்தில்ஓடக்கூடியஅபூர்வமானதாகும். இந்தியாவில்இதுவெகுவாகக்குறைந்துவிட்டது. ஆப்ரிக்கக்கண்டத்தில்அழிந்துவரும்உயிரினமாகஇதுபட்டியலிடப்பட்டுவேட்டையாடப்படுவதுதடைசெய்யப்பட்டிருந்தாலும், தடைசெய்யப்பட்டகாரணத்தினாலேயேஇதன்தோலுக்குவெகுவானகிராக்கிஉள்ளது. நாற்கொம்புமான்எனப்படும்மானினம்தெற்காசியாவின்திறந்தக்காடுகளில்வடக்கேகங்கைநதியின்தெற்கிலிருந்துதமிழ்நாடுவரைவாழும் 20 கிலோஎடைகொண்டதாகும். இதன்எண்ணிக்கையையும்வெகுவாகக்குறைந்துவிட்டது. கடலில்வாழும்லூகாஅல்லதுவெள்ளத்திமிங்கலம்ஒருவகைபாலூட்டிஇனமாகும். இதுவும்அழியும்தறுவாயில்உள்ளது. வெகுஉயரமாகபறக்கும்பறவைஇனசாரககொக்கு, ஓரினையுடன்பொதுவாகவாழ்நாள்முழுவதும்வாழும்நீலமஞ்சள்பெருங்கிளியும்அழிந்துவருகிறது. நன்னீர்வாழ்டால்பின்கள்சீனாவில்உள்ளயங்கட்ஸ்ஆற்றில்காணப்படுபவை . இப்போது 10 வகையேஉள்ளன. அறுபதுஆண்டுகளுக்குமுன்னால்ஆறுஆயிரம்வகைகள்இருந்தன. புலிகள்அழிகிறதுஎன்றுயோசிக்கையில்பூனையும்ஜரோப்பாவில்அழியும்இனமாகஇருக்கிறது. உலகவிலங்குகள்தினத்தைக் கொண்டாடி அழியும்விலங்குகள்பற்றிகேட்டுத்தெரிந்துகொள்கிறோம். இத்தாலியைச்சார்ந்தவனஆர்வலர்பிரான்சிஸ்ஆப்அசிசிஎன்பவரின்நினைவுநாளைகுறிப்பிடும்வகையில்இந்ததினம்உருவாக்கப்பட்டது. புலிகளின்எண்ணிக்கைசீராகஇருக்கும்போதுகாடுகளின்இயல்புநிலைபாதுகாப்பாகஇருக்கும். இல்லாதபோதுமேய்ச்சல்விலங்குகள்பெருகிகாடு��ளின்வளம்குறையும். அதனால்தான்புலிகள்பாதுகாக்கப்படவேண்டும்என்றுதொடர்ந்துவலியுறுத்தப்படுகிறது. இந்தியா, வங்கதேசம்உள்ளிட்டசிலநாடுகளில்தான்தற்போதும்புலிகள்காணப்படுகின்றன.\nபுலிகள்குறைந்துவருவதுபலருக்குகொட்டாவிவிடும்சமாச்சாரம்தான். பூனைக்குடும்பத்தில்உள்ளஎல்லாஇனங்களும்கொட்டாவிவிடக்கூடியவை. ஆப்ரிக்கசிங்கங்கள்அதிகமாய்கொட்டாவிவிடும். அதிகஇரைகிடைப்பதால்இப்படிகொட்டாவிவிட்டுவேடிக்கைபார்ப்பதற்குஅவைஇயல்பாக்வேபழகிக்கொண்டுள்ளன. நம்மைப்பார்த்துகரப்பான்பூச்சிகளும்கொட்டாவிவிட்டுசிரிக்கக்கூடும்.\nமனிதன்உருவாகும்முன்பலவிலங்குகள்இருந்திருக்கின்றன. மனிதன்அழிந்தபின்னும், அணுகுண்டு வெடித்து பெரிய அளவு நாசம் ஏற்பட்டு உலகமே சுடுகாடாகமாறியபின்புபலமடங்குகதிர்வீச்சைத்தாங்கிக்கொண்டுஉயிர்வாழக்கூடியதுகரப்பான்பூச்சி. கரப்பான்பூச்சியைஅடித்து, மருந்துதெளித்துகொல்லமுயல்கிறோம். ஆனால்அவைமனிதன்அழிந்தபின்னும்உயிருடன்இருக்கக்கூடியதாம். கரப்பான்பூச்சிகள்இருக்கும்வரைஇப்போதுகண்டுப்பிடிக்கப்பட்டடாப்பியாஇனவிலங்கும்இருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்.\nSeries Navigation பாவண்ணன் கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nPrevious Topic: பாவண்ணன் கவிதைகள்\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் ���கிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/05/mexico.html", "date_download": "2019-09-15T16:14:05Z", "digest": "sha1:E5TSEVM4MCG7DADX5BKWF333Q6GFRAXW", "length": 5828, "nlines": 102, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: MEXICO சலவைகாரி", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வாலி\nதாம்தூம் என்று ஒரு டூமீல் தொகுப்பு ...\nரோட்டில் தினம் கவன ஈர்ப்பு தீர்மானம்\nபூக்கள் குழைத்து சேலை செய்தாலும்\nவேண்டாம் என்று சொல்லும் இம்சைக்காரியோ\nஒரு பெண்ணின் எண்ணம் :\nசும்மா தோணியதை உளறினேன் ... எப்படி \nஎதிபார்த்து வந்தவர்களை ஏமாற்றாமல் கிழே இந்த சலவைக்காரி படம் பார்க்கவும் .\nமெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்கா இருக்கொமொன்னு நம்பி வந்தேன்...ஹி...ஹி...இது கூட நால்லாத்தான் இருக்கு...நான் போட்டோவை சொல்லல...\nஎன்ன யாரையும் காணோம் .....\nநடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஆஸ்பத்தரியில் வாழ்கிறார் ...\nகரீனா கபூரின் வெளிவராத குத்து பாட்டு\nகாந்தியின் கண்ணீர் துடைக்காத காங்கிரஸ்\nரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்க...\n5 நிமிட பீப்ளி லைவ்\nபிழையற்ற கனிமொழியும் நிலைபெற்ற கலைஞரும்\n\"வார்த்தைஜாலம் \" ஓர் கவிதை காட்சியாக\nபாலிவுட் இசை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ..\nமலை மலை .... கண்களுக்கு விருந்து மலை ஹையோ\nஇனி வரும் காலம் ...........\nவெளிவராத ஒசாமாவின் திக் திக் பேட்டி\nநல்ல பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி\nராணா படக்காட்சிகள் இன்டெர்நெட்டில் வெளியானது \nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 4\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 3\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 2\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும்\nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B&id=2507", "date_download": "2019-09-15T16:27:18Z", "digest": "sha1:JFAZ37TJWJR4Q3P5YWSJRO425OKH5VVZ", "length": 7478, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவிரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் சான்ட்ரோ\nவிரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் சான்ட்ரோ\nஹூன்டாய் நிறுவனத்தின் புதி்ய ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் புத��ய சான்ட்ரோ இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெளிவாக வெளியாகி வருகிறது.\nபுதிய கார் சான்ட்ரோ என்ற பெயர் கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படாத நிலையில், முந்தைய மாடலின் வெற்றி மற்றும் சான்ட்ரோ பிரான்டு பெற்றிருக்கும் பிரபலம் காரணமாக இதே பயெர் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2018 சான்ட்ரோ இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமுன்னதாக புதிய சான்ட்ரோவின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்திருக்கும் நிலையில், இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் முந்தைய படங்களை விட தெளிவாக காட்சியளிக்கிறது. புதிய சான்ட்ரோ முந்தைய மாடலை விட அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் என தெரிகிறது.\nஅந்த வகையில் புதிய காரின் உள்புறம் அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூன்டாய் ஹேட்ச்பேக் மாடல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு முறையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.\nஇதனால் புதிய காரில் கேஸ்கேடிங் முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற வடிவமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு புதிய கேபின், செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரைவர்-சைடு ஏர்பேக் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கலாம்.\nஇந்தியாவில் ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 மாடல்களுக்கு மத்தியில் புதிய சான்ட்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சான்ட்ரோ ரெனால்ட் க்விட், டாடா டியாகோ, மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய சான்ட்ரோ மாடலில் 1086சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 70 பிஹெச்பி பவர், 100 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சான்ட்ரோ விலை இந்தியாவில் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமீண்டும் அதிரடி: புதிய ஜியோபோன்களை முற்ற...\nகூந்தல் உதிர்���ை தடுக்கும் பழங்களால் செய�...\nநான்கு-வீல் டிரைவ் கொண்ட ஹூன்டாய் டக்சன்...\nஹூவாய் ஹானர் 9 இந்திய வெளியீட்டு தேதி மற்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-15T16:54:20Z", "digest": "sha1:DSJ4KMVBVJOXFO2CKX2L635NVGKACYBB", "length": 11446, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கியூபெக் எதிர்கொள்ளவிருக்கும் வெள்ளத்திற்கு உதவ கனேடிய படையினர் தயார்! | Athavan News", "raw_content": "\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nகியூபெக் எதிர்கொள்ளவிருக்கும் வெள்ளத்திற்கு உதவ கனேடிய படையினர் தயார்\nகியூபெக் எதிர்கொள்ளவிருக்கும் வெள்ளத்திற்கு உதவ கனேடிய படையினர் தயார்\nஒட்டாவா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கியூபெக் எதிர்கொள்ளவிருக்கும் வெள்ளத்திற்கு உதவுவதற்காக, கனேடிய படையினர் முன்வந்துள்ளனர்.\nஅனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அவசரமாக உதவ முன்வருமாறு கனேடிய படையினரிடம், கியூபெக் பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனீவிவ் கில்பல்ட் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்லே கியூபெக்கிற்கு உதவ ஒப்புக்கொண்டார்.\nஇதற்மைய தற்போது அவர்களுக்கு உதவ முன்வந்துள்ள கனேடிய படையினர், வெள்ளத்தை தடுப்பதற்கான அணைகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதென் கியூபெக் சில பகுதிகளில், இன்று கனமழை பெய்யும் என்பதால் தண்ணீரின் அளவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு 2017ஆம் ஆண்டில் காணப்படும் நிலைகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் ஜெனீவிவ் கில்பல்ட் தெரிவித்துள்ளார்.\nஏற்கன��ே சிறிய குடியிருப்புகளை சேர்ந்த சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nவழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போனாலும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற மு\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nநாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ப\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ள\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை – முதலமைச்சர்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழநிசா\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன், டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்று (ஞாயிற்\nவேகமாக இடம்பெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம்\nபலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப்\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nஹற்றன் விக்டன் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்��� 81 வயது பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு\nமத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்லே\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/05/24/55061.html", "date_download": "2019-09-15T17:14:25Z", "digest": "sha1:STVBB4V4HNW7XDVXEADQZN5E74HUOK5Z", "length": 19024, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "'சென்னை 28 - 2' வெங்கட் பிரபுவிற்கு இரட்டை சதமாக அமையும் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\n'சென்னை 28 - 2' வெங்கட் பிரபுவிற்கு இரட்டை சதமாக அமையும்\n'சென்னை 28 - 2' வெங்கட் பிரபுவிற்கு இரட்டை சதமாக அமையும்\nசுமார் 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், இந்நாள் வரை அனைவராலும் விரும்பத்தக்க படமாக இருக்குமானால் அது கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் 'சென்னை 28' ஆகத் தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம், கிரிக்கெட் மற்றும் நட்பு என்னும் இரண்டு மிக முக்கிய தூண்களை ஒன்றே சேர்த்து, அதனை பார்வையாளர்களின் நாடி நரம்புகளில் செலுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு தான். அவர் கையாண்ட இரண்டு தூண்களும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் அழியா புகழ் கொண்டது. அதனுடைய பிரதிபலிப்பு தான் இந்நாள் வரை நம் யாராலும் சென்னை 28 கதையை மறக்க இயலாதது. ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட, பத்து நண்பர்களின் வாழ்க்கையும், கிரிக்கெட் மேட்ச்சும் என படத்தின் கதையை பளிச்சென்று சொல்லும். அந்த அளவிற்கு அதனுடைய தாக்கம் மக்களின் நெஞ்சில் பதிந்துள்ளது.\nதற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த தகவல் அறிந்ததுமே, லட்சகணக்க���ன வாழ்த்துகளும், வரவேற்புகளும் சமூக வலைத்தளங்களில் குவிந்தன. முதல் பாகத்தில் இருந்த 10 நண்பர்களும் இப்பொழுது ஒவ்வொரு மூலையில் திருமணமாகி சென்று விட்டனர். 10 வருடத்திற்கு பிறகு நடுத்தர வயதினை நெருங்கி விட்ட இந்த R A புறம் ஷார்க்ஸ் மீண்டும் ஒன்று சேர்ந்தால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அற்புதமாக உருவாகி கொண்டிருக்கிறது சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகம். நிச்சயமாக இந்த இன்னிங்சில் வெங்கட் பிரபு இரட்டை சதம் அடிப்பது உறுதி.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெர��க்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\n4வீடியோ : என்றும் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/38671/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-56%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-15T16:41:51Z", "digest": "sha1:EIFQBCGDIK5DXNBLYVSHJI7QGUC5DREC", "length": 9295, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "மியன்மார் மண்சரிவினால் உயிரிழப்பு 56ஆக உயர்வு | தினகரன்", "raw_content": "\nHome மியன்மார் மண்சரிவினால் உயிரிழப்பு 56ஆக உயர்வு\nமியன்மார் மண்சரிவினால் உயிரிழப்பு 56ஆக உயர்வு\nமியன்மார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\nஅந்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், 22 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் தற்போது மேலும் 34 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\nஅந்நாட்டில் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த 12,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,000க்கும் அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்து (VIDEO)\nகொழும்பு ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரியாழ் இந்துக் கல்லூரி...\nசம்மாந்துறை, சம்புமடு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nகல் குவாரிக்கு அருகில் மறைத்திருந்த நிலையில் மீட்புஅம்பாறை மாவட்டம்...\nசமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பே���ுக்கு நிரந்த நியமனக் கடிதம்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,000 பேருக்கு நிரந்த நியமனக்...\nசமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம்...\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ்...\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nசிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது\nசிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/chicken-intake-may-ward-off-colon-cancer-in-teens/category.php?catid=5", "date_download": "2019-09-15T17:09:13Z", "digest": "sha1:YY3MRIZO5GN44QXVZP77AM7G55I7RFXX", "length": 16215, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nசிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் என்னும் ஊரை காக்க பயன்பட வேண்டிய பணத்தை தங்களுக்கு வருவாயாக ஈட்டிக்கொள்வது ஓசூரின் கோடீச்வரர்கள் தானாம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,29, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-09-2019 12:23 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:07 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): உத்திரட்டாதி, 16-09-2019 01:44 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:12:35Z", "digest": "sha1:W6VKHIUSHX4K2VFDMXRKONWWET7VKSNH", "length": 11182, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியா விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒலிம்பிக் விளையாட்டரங்கம், ஹோம்புஷ் விளையாட்டரங்கம்\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nநியூ சவுத்து வேல்சு புளூசு\nஆசியக் கிண்ணம் கால்பந்து 2015\n110,000 (2000 ஒலிம்பிக் போட்டிகள்)\n170மீ x 128மீ (நீள்வட்டம்)\nஆத்திரேலியா வ���ளையாட்டரங்கம் (Stadium Australia), விளம்பர ஆதரவுக்காக ஏ.என்.செட். விளையாட்டரங்கம் (ANZ Stadium) என அழைக்கப்படும் பல-நோக்கு விளையாட்டரங்கம் ஆத்திரேலியாவின் சிட்னிநகரின் சிட்னி ஒலிம்பிக் பூங்கா என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[2] பொதுவாக \"ஒலிம்பிக் விளையாட்டரங்கம்\" (Olympic Stadium) என அழைக்கப்படும் இது 1999 ஆம் ஆண்டில் A$690 மில்லியன் செலவில் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது.[1] இரக்பி, துடுப்பாட்டம், சங்கக் கால்பந்து பன்னாட்டுப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படுகின்றன.[3]\nஆரம்பத்தில் இவ்வரங்கம் 110,000 பார்வையாளர்களைக் கொள்ளக்கூடியதாக, உலகிலேயே மிகப் பெரிய ஒலிம்பிக் அரங்கம் ஆகவும், ஆத்திரேலியாவின் மிகப் பெரிய விளையாட்டரங்கமாகவும் அமைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் இதன் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் குறுக்கப்பட்டு, நகரக்கூடிய இருக்கைகளைக் கொண்டு மீளமைக்கப்படது. இதனால் இவ்வரங்கின் இருக்கைகளின் எண்ணிக்கை நீள்சதுர அமைப்பிற்கு 83,500 ஆகவும், நீள்வட்ட அமைப்பிற்கு 82,500 ஆகவும் குறைந்தது. இது தற்போது மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கிற்கு அடுத்தபடியாக ஆத்திரேலியாவின் இரண்டாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது.[4]\n↑ Chammas, Michael (25 ஏப்ரல் 2014). \"Rabbitohs show why you should try this at home\". சிட்னி மோர்னிங் எரால்டு. Fairfax. மூல முகவரியிலிருந்து 27 ஏப்ரல் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆத்திரேலியா விளையாட்டரங்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2015, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90887", "date_download": "2019-09-15T17:20:09Z", "digest": "sha1:CJJTJUMZ7KBWR5GSRGQEKOXZ24F2YOSR", "length": 12810, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pearur Nataraja Perumal Festival | பேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக��தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்\nரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்\nஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு அபிஷேகம்\nஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்\nவடவள்ளி மருதமலை முருகன் கோவிலில் ... அவிநாசி கோவில் சித்திரை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம்\nபேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.\nபேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது; மறுநாள் கொடியேற்றம் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில், அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்வும், வெள்ளி ரிஷப வாகன காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன.\nதொடர்ந்து, யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தன. கடந்த 18ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகப்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று (மார்ச்., 22ல்) அதிகாலை, 3:30 மணிக்கு மேல், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை ��டந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் செப்டம்பர் 15,2019\nநாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், முதல் முறையாக நேற்று, ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை மாலை அலங்காரத்தில் ... மேலும்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம் செப்டம்பர் 15,2019\nராமநாதபுரம்:ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு பவருமழை ... மேலும்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா செப்டம்பர் 15,2019\nசோழவந்தான்: திருவேடகம் ஏலவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா ... மேலும்\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா செப்டம்பர் 15,2019\nஅனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு, செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ராஜ ... மேலும்\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன் செப்டம்பர் 14,2019\nதிருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்பதற்காக செப்.,7ல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-630w-cob-led-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T16:37:15Z", "digest": "sha1:P7HRD3ZX5F5XSYHM4ZMW5KYCOWC3QUQU", "length": 40053, "nlines": 484, "source_domain": "www.philizon.com", "title": "630w Cob Led க்ரோ லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து ��ிரத்யேகமான 630w Cob Led க்ரோ லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 630w Cob Led க்ரோ லைட், சீனாவில் இருந்து 630w Cob Led க்ரோ லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிற��்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் ��திக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_9582.html", "date_download": "2019-09-15T16:22:18Z", "digest": "sha1:ACTBAE34HSBSSOYKENMJLOYRM5RSPR6T", "length": 29870, "nlines": 308, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பொன்னகரம்-புதுமைப்பித்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:27 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\n நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.\nரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.\nஇந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும் - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.\nமறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்\n ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா\nபொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.\nரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று \"குட்மார்னிங் சார் புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று \"குட்மார்னிங் சார்\" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.\nஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள் அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.\nஇள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும் கண்கள்தாம் என்ன இரும்பா உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா அது எங்கிருந்து வந்தது பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான் எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான் வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன\nகழுத்தில் ஒரு கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.\nஅம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க வேறு வழி பசி, ஐயா, பசி 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்\nஅன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு' விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம் அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது\nஅம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.\n'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்\nஎப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.\nசந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன்.\nஇருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்\nஎன்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக���காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்...\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/terrorist-attack-from-pakistan-2/", "date_download": "2019-09-15T16:50:13Z", "digest": "sha1:VMLWSOMMVHNGR6U77FUSUTE3PDVVQQGV", "length": 10519, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ..... இனியாவது நடவடிக்கை எடுக்குமா பாகிஸ்தான்? | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்���ார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nநாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ….. இனியாவது நடவடிக்கை எடுக்குமா பாகிஸ்தான்\nநம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் சரியாக இன்று மாலை 4.50 மணியளவில் மூன்று பயங்கரவாதிகள் திடீரெனஉள்ளே புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கு அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை கூறியதாவது, 5 நட்சத்திர சொகுசு விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாகிஸ்தானின் கவாதர் நகரில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.இங்கு சீனா, இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை கட்டி வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.இதனால் பாகிஸ்தானில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்\nமே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்\nபிர���ல சீரியல் நடிகருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/interesting/mad/p1.html", "date_download": "2019-09-15T16:37:50Z", "digest": "sha1:DAQMXXBH4FNSCMFSALIA7UWRHY4M6UMS", "length": 21121, "nlines": 239, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Interesting-Mad - கிறுக்குத்தனம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 7\nநான் தேனியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த போது, கர்ப்பமாக இருந்த என்னுடைய மனைவியை மகளிர் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று, அவருக்குரிய மருந்து, மாத்திரைச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். நான் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரும் ஒரு மருத்துவர் என்பதால் அப்படியே அவருடைய மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன்.\nஅவர் எனது மனைவிக்கு மகளிர் மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, அவரும் சில ஆலோசனைகளை வழங்கினார்.\nசிறிது நேரம் பேசிவிட்டு அருகிலுள்ள மருந்துக் கடையில் மருந்து வாங்குவதற்காக மருந்துச் சீட்டைத் தேடினேன். காணவில்லை.எனது நிறுவனத்தின் உரிமையாளரிடம் அந்த மருந்துச்சீட்டைக் கொடுத்ததைக் கேட்டேன். அவர் அதை முன்பே திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறினார். நான் அந்த டேபிளில் பலமுறை தேடியும் மருந்துச் சீட்டு கிடைக்கவில்லை. என் மனைவியுடன், அங்கிருந்த சில நர்சுகளும் தேடினர். அது கிடைக்கவில்லை. கடைசியாக எனது நிறுவனத்தின் உரிமையாளர் அவரே ஒரு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்தார்.\nபின்பு அந்த அறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு நர்ஸ் என்னிடம், \"சார் அந்த மருந்துச்சீட்டை டாக்டர் சாப்பிட்டிருப்பார்.\" என்று மெதுவாகச் சொன்னார்.\nஅந்த டாக்டருக்கு காகிதம் தின்னும் பழக்கம் நெடுநாட்களாக இருக்கிறதாம். காகிதத்திலும் அவர் பசை தடவிய பகுதியை விரும்பிச் சாப்பிடுவார் என்பதும் பின்னால் மற்றவர்கள் சொல்லித் தெரிந்தது.\nஇதைக் கேட்ட என் மனைவி , \"என்னங்க காகிதம் தின்னும் டாக்டரா, கிறுக்குத்தனமா இருக்கே...\" என்று சொன்னது என் மனதுக்குள் இருந்து இன்னும் மறையாமல் இருக்கு... இது உங்களுக்கு எப்படி இருக்கு\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்க��ாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai_page6.htm", "date_download": "2019-09-15T15:55:40Z", "digest": "sha1:SYLSMV5O4WZ4XSKMHXVGKSUV464QRHFO", "length": 3333, "nlines": 33, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nஜான் பெனடிக்ட் குறுங்கவிதைகள் -ஜான் பீ. பெனடிக்ட்\nஇனிய வாழ்வு தரும் இஸ்லாம்\nமதம் எனும் மகத்துவம் -சித.அருணாசலம்\nஒரு கருவின் கடைசிகீதம். -த.சத்யா\nநீ செய்த பாவங்களை... -சுபாஷ் சரோன் ஜீவித்.\nவலிகளே உனது வலிமை... - தனலட்சுமி பாஸ்கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:07:13Z", "digest": "sha1:5FHG7NGNJUIJN42DA3WY2FNVWCEUXWZB", "length": 24165, "nlines": 152, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தீசு மலைத்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்ஜெண்டீனாவுக்கும், சிலி நாட்டுக்கும் இடையில் உள்ள ஆண்டீய மலைத்தொடரின் தோற்றம்.\nஅந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக வடக்குத் தெற்காக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.\nஇந்த மலைத்தொடரானது அதன் இயற்கை அமைப்பால் பல எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைப் பகுதியில் பல உயர்ந்த பீடபூமிகளின் இருப்பிடமாக உள்ளது - சிலவற்றில் கித்தோ, பொகோட்டா, அரேக்கிப்பா, மெதெயின், சுக்ரே, மெரிடா மற்றும் லா பாஸ் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. திபெத்திய பீடபூமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயரமான பீடபூமியான அலிப்ளானோ பீடபூமி இம் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியின் எல்லைகள் காலநிலை அடிப்படையில் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை: வெப்ப மண்டல ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், மற்றும் வெப்பமண்டல மழை மிகுந்த ஆண்டிஸ் போன்றவை ஆகும்.\nதென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள அந்தீசு மலைத்தொடர்\nஆசியா கண்டத்துக்கு வெளியே உள்ள உலகின் மிக உயரமான மலைகளைக் கொண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் ஆகும். ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலை, அக்கோன்காகுவா மலை, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீ (22,838 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. புவியின் சுழற்சியின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விட பூமியின் மையத்திலிருந்து எக்குவடோர் ஆண்டிஸி மலையில் உள்ள சிம்போரசோ மலை உச்சி கூடிய தூரத்தில் உள்ள இடம் ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. சிலி-அர்ஜென்டீனா எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஓஜோஸ் டெல் சலாடோ உள்ளிட்ட உலகின் மிக உயரமான எரிமலைகள் உள்ளன, இது 6,893 மீ (22,615 அடி) உயரும் கொண்டது.\nவட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிவரை \"முதுகெலும்பு\" போல உருவான மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் சங்கிலி, ஆண்டிஸ் அமெரிக்கன் கார்டில்லெராவின் பகுதியாகும்.\nஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா[1](Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.\nசிம்பொராசோ எரிமலை (Chimborazo), ஈக்வெடோர்\nஎல் மிஸ்ட்டி எரிமலை, பெரு\nபிக்கோ போலிவார் (Pico Bolívar), வெனிசூயெலா\nபிக்கோ ஹும்போல்ட் (Pico Humboldt), வெனிசூயெலா\nஅந்தீசு மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.\nஆண்டிஸ் என்ற வார்த்தையின் சொற்பிற்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தாக கெச்வா மொழிச் சொலான ஆண்டி என்ற சொல்லில் இருந்து இது உருவானது என கருதப்படுகிறது, இச்சொல்லின் பொருள் \"கிழக்கு\"[2] அதாவது அன்டிசுயுவில் (\"கிழக்குப் பிராந்தியத்திற்கான கௌசோவா\"),[2] இன்கா பேரரசின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாகும்.\nஆண்டிஸ் மலைத்தொடரை மூன்று பிரிவுகள் பிரிக்கலாம்:\nஅர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தெற்கு ஆண்டிஸ்;\n���க்குவடோர், பெரு மற்றும் பொலிவியாவில் நடு ஆண்டிஸ்\nவெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள வடக்கு ஆண்டிசானது, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று இணை எல்லைகளைக் கொண்டது.\nஆண்டிஸின் வடக்கு பகுதியானது, சியரா நெவாடா டி சாண்டா மார்தா தீவு மலைத்தொடர் பெரும்பாலும் ஆண்டிசின் பகுதியாக கருதப்படுகிறது. ஆண்டிசு மலைப்பகுதி அதன் நீளம் முழுவதும் 200 கிமீ (124 மைல்) அகலத்தில் உள்ளது, இதில் 640 கிலோமீட்டர் (398 மைல்) அகலம் கொண்ட பொலிவிய பகுதி ஒரு விதிவிலக்கு ஆகும்.\nஅந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்னமெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும்.\nஅந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன.\nஇம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும்.\nஅர்ஜென்டினா-சிலி நாடுகளில் உள்ள மலை முகடுகள்தொகு\nயுல்யையையாக்கோ (Llullaillaco), 6,739 மீ\nடுப்புன்காட்டோ (Tupungato), 6,570 மீ\nநாசிமியென்ட்டோ (Nacimiento), 6,492 மீ\nசியெர்ரா நெவாடா டெ லகூனாஸ் பிராவாஸ் (Sierra Nevada de Lagunas Bravas), 6,127 மீ\nமார்மோலேஃகோ (Marmolejo), 6110 மீ\nசோக்கோம்ப்பா (Socompa), 6,051 மீ\nஃவால்சோ ஆசுஃவ்ரே (Falso Azufre), 5,890 மீ\nலாஸ்ட்டாரியா (Lastarria), 5,697 மீ\nகோர்டோன் டெல் ஆசுஃவ்ரே (Cordón del Azufre), 5,463 மீ\nசெர்ரோ எஸ்க்கோரியால் (Cerro Escorial), 5,447 மீ\nமைப்போ எரிமலை (Maipo)), 5,264 மீ\nசெர்ரோ சால்ட்டென்(Cerro Chaltén), 3,375 மீ or 3,405 மீ, பட்டகோனியா, இது செர்ரோ ஃவிட்ஸ் அல்லது செர்ரோ ஃவிட்ஸ் ராய் (Cerro Fitz Roy) என்றும் அழ��க்கப்படுகின்றது.\nபொலிவியா நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nஇல்யாமனி அல்லது இயாமனி (Illimani), 6,438 மீ\nஇல்யாப்பு அல்லது இயாம்ப்பு (Illampu), 6,368 மீ\nநெவாடோ அன்னாயாஃகசி (Nevado Anallajsi), 5,750 மீ\nமாச்சீசோ டெ லரான்க்காகுவா (Macizo de Larancagua), 5,520 மீ\nபொலிவியா-சிலி நாடுகளின் எல்லையில் உள்ள மலை முகடுகள்தொகு\nஅக்கோட்டாங்கோ (Acotango), 6,052 மீ\nசெர்ரோ மின்ச்சின்ச்சா (Cerro Minchincha), 5,305 மீ\nஇறுபுட்டுன்க்கு (Irruputuncu), 5,163 மீ\nலிக்கான்காபுர் (Licancabur), 5,920 மீ\nபரினாக்கோட்டா எரிமலை (Parinacota), 6,348 மீ\nசிலி நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nகொலம்பியா நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nஈக்குவடோர் நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nபெரு நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nவெனிசுவேலா நாட்டில் உள்ள மலை முகடுகள்தொகு\nபிக்கொ ஹம்போல்ட், 4,940 m (16,207 ft)\n↑ கோர்டில்லேரா (Cordillera) என்பது இணையாகத்தொடரும் மலையடுக்கத்தைக் குறிக்கும் சொல்\n↑ செர்ரோ (Cerro) என்னும் சொல் எசுப்பானிய மொழியில் மலை என்னும் பொருள் தருவது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:10:54Z", "digest": "sha1:LKGNFSTHIFTUOP45YKCHGTNQCQVQVFFR", "length": 9405, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆனந்திபென் படேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆனந்திபென் படேல் (பிறப்பு: 21 நவம்பர் 1941)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் உள்ளார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.\nகல்வி அமைச்சர், உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி, மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு, விளையாட்டு, இளைஞர் மற்றும் பண்பாடு அமைச்சகம் (1998-2007)\nவருவாய்த்துறை அமைச்சர், பேரிடர் மேலாண்மை, சாலைகள் & கட்டிடங்கள் மூலதனத் திட்டம், மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு (2007-2014)\nஇந்திய நாட்டின் குஜராத் மாநிலத்தில் மெஹ்சானா என்ற மாவட்டத்தில் கரோட் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1970ஆம் ஆண்டு மோனிபாபா வித்தியாலயாவில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து படிப்படியாகத் தலைமை ஆசிரியராக உயர்ந்தார்.\n1987ம் ஆண்டு நர��மதா நதியில் தவறிவிழுந்தவர்களைக் காப்பாற்றியதால் இந்திய ஜனாதிபதியால் வீரதீர விருது பெற்றார். அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 1994ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அப்பதவியை 1988ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கேசுபாய் பட்டேல் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தேர்வாகி லோக்தர்பார் என்ற அமைப்பை உருவாக்கி 40,000 ஆசிரியர்களை வேலையில் சேர்த்தார். மற்றும் இக்காலகட்டத்தில் அங்கு 80,000 பள்ளிகள் துவங்கப்பட்டது.[2]\nகுஜராத் சட்டமன்றத்தில் நெடுநாட்களாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஆனந்திபென் 1994இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தம் அரசியல் வாழ்வைத் துவக்கினார். 1998இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது மாநில அரசியலில் பங்கேற்றார். குஜராத்தில் தொடர்ந்து நான்குமுறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணியாக ஆனந்திபென் விளங்குகிறார்.\nநரேந்திர மோதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் குஜராத் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார். இதையடுத்து மே 22, 2014 அன்று முதல் 7 ஆகத்து 2016 வரை ஆனந்திபென் படேல் முதலமைச்சராக பதவி வகித்தார். குஜராத் மாநிலத்தில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[3][4] முன்னதாக 2007 முதல் 2014 வரை குஜராத் மாநில அமைச்சரவையில் வருவாய்,சாலைகள் மற்றும் கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, மூலதனத் திட்டங்கள் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[5]\n↑ அர்ப்பணிப்பால் உயர்ந்த ஆனந்திபென்\n↑ \"குஜராத் முதல்வராகிறார் ஆனந்திபென்: மாநிலத்தின் முதல் பெண் முதல்வர்\". தி இந்து (21 மே 2014). பார்த்த நாள் 22 மே 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:50:42Z", "digest": "sha1:7ZNORK2C4FMDEN7TBUCACUDNYREFN7SX", "length": 5547, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையர் என்பது பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\nஇலங்கையைச் சேர்ந்தவர் அல்லது அந்நாட்டவர், காண்க மக்கள் சமூகம், இலங்கை\nஇது ஒரே தலைப்பி���் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/google-and-apple-removed-chinese-app-tik-tok-from-app-stores-after-indian-govt-letter-347173.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-15T16:32:21Z", "digest": "sha1:YJTT52V4NWTDZ5E76X2TKBEVCXT65YK4", "length": 20060, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி | Google and Apple removed Chinese app Tik Tok from app stores after Indian govt letter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nஇந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nபாகிஸ்தான் பக்கம் அட்டாக்.. அல்கொய்தா தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்.. உறுதி செய்தார் ட்ரம்ப்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nநாட்டில் மயில்களை விட காக்கைகள்தான் அதிகம்.. அப்போ காக்கையை தேசிய பறவையாக்கலாமா\nMovies பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nLifestyle எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\nAutomobiles டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nTik Tok Removed From Google: பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது டிக் டாக் ஆப்- வீடியோ\nடெல்லி: மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கியுள்ளன.\nஇதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடிதம் எழுதியதால் டிக் டாக் ஆப் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nபுதிதாக 9 கோடி பேர்\nஉலக மக்களை அவ்வப்போது சில தொழில்நுட்ப விஷயங்கள் வெகுவாக கவர்ந்துவிடும். அப்படி ஒரு தொழில்நுட்ப விஷயம் தான் டிக் டாக் ஆப். பின்னணி பாடலுக்கு வாயசைத்து, நடனம்ஆடி, டப்ஷ்மாஷ் செய்து பொழுதுபோக்கு வீடியோ வெளியிடும் சீனாவின் ஆப் உலகம் முழுவதும் சில மாதங்களில் அதி வேகமாக பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் புதிததாக 8 கோடியே 86 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை டவுன்லோடு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 18 கோடியே 8 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் டிக்டாக் ஆப்பில் தான் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எந்த நேரமும் மூழ்கி கிடக்கும் அளவுக்கு அபாயமாக மாறியது. பெண்கள் சர்வசாதாரணமாக ஆபாசமாகவும், ஆண்கள் அவதூறாகவும் மீம்ஸ் வீடியோக்களை வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனிடையே டிக் டாக் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும், டிக்டாக் ஆப்புக்கு அடிமையாகி சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் , இளைஞர்களிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் இந்த ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உ���ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே டிக் டாக் போன்ற சமூகத்தை சீரழிக்கும் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையையும் ஒத்திவைத்தது.\nஇதன்காரணமாக டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது . இதை ஏற்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நேற்றே நீக்கிவிட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nநாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு டிஸ்மிஸ்\nஇனி எங்க இருந்தாலும் ஆப்புதான்.. நீரவ் மோடியின் சகோதரருக்கு.. இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nபெரும் எதிர்பார்ப்பு.. அதிரடி பாய்ச்சலில் சோனியா காந்தி.. காங். முதல்வர்களுடன் இன்று சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2634", "date_download": "2019-09-15T16:58:03Z", "digest": "sha1:POULF5KX2IPRW6G7JOG7JZCOXV554KWO", "length": 6873, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\n2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கலாமா சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்.. சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்.. என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஇரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை. இந்தநிலைக்கு \\'கெடோசிஸ்\\' (ketosis) என்று பெயர்.\nஉடல் இந்த நிலையை எட்டிவிட்டால், மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.\n72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.\nஇது பொதுவான கருத்து, ஆனால், உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.\nஅல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத�...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ண�...\nவாய்ப்புண் முதல் இதயக்கோளாறு வரை நிவாரண�...\n30 ஜிபி இலவச டேட்டா; ஏர்டெல் ஹோலி ஆஃபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/rowdys-son-arrested-for-threatening-and-grabbing-money/", "date_download": "2019-09-15T16:34:23Z", "digest": "sha1:3BUS2XJBZHBCCQH2PKP3RQHQM24WI3A5", "length": 7885, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "இரணியல் அருகே பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியின் மகன் கைது - Café Kanyakumari", "raw_content": "\nஇரணியல் அருகே பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியின் மகன் கைது\nஇரணியல் அருகே குருந்தன்கோடு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ்(49). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வில்லுக்குறி திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிஜெயகுமாரின் மகன் ஜெயபிரகாஷ் இவரை கத்தியை காட்டி மிரட்டி ருபாய் 200 ஐ பறித்துள்ளார்.\nஇதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் ப��்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-corals-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-led-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-15T16:53:45Z", "digest": "sha1:PHCQ3NC7GUUSRL7KAM7JYYYMNOYC77N7", "length": 41512, "nlines": 482, "source_domain": "www.philizon.com", "title": "Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு (Total 24 Products for Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nCorals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு, சீனாவில் இருந்து Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட்\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட் எல்லா வகையான விளக்குகளும் அனைத்து வகையான மீன்வணிகங்களுக்காகவும் செய்யாது, முதலில் நீங்கள் மிகவும் பொருத்தமான எல்.ஈ. டி விளக்குகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும், உங்கள் மீன் அளவு. உங்கள் மீன் அளவு பொறுத்து,...\nChina Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு of with CE\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nChina Manufacturer of Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nChina Supplier of Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nChina Factory of Corals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nCorals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு Made in China\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் வி��க்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB ���ுழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nCorals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு Corals க்கான சிறந்த LED அக்வாரி விளக்கு தாவரங்கள் சிறந்த LED அக்வாரி விளக்கு சிறந்த LED அக்வாரி விளக்கு ஸ்மார்ட் LED அக்வாரி விளக்கு கோரல் LED அக்வாரி விளக்கு சிறந்த ரீஃப் அக்வாரி விளக்கு 48 இன்ச் எல்இடி அக்வாரி விளக்கு\nCorals க்கான சிறந்த Led அக்வாரி விளக்கு Corals க்கான சிறந்த LED அக்வாரி விளக்கு தாவரங்கள் சிறந்த LED அக்வாரி விளக்கு சிறந்த LED அக்வாரி விளக்கு ஸ்மார்ட் LED அக்வாரி விளக்கு கோரல் LED அக்வாரி விளக்கு சிறந்த ரீஃப் அக்வாரி விளக்கு 48 இன்ச் எல்இடி அக்வாரி விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/tamil-movie-upcoming/", "date_download": "2019-09-15T16:32:19Z", "digest": "sha1:RDX2WOA2BY2TOA4PD5Q7GLAEJW2P4LVW", "length": 5977, "nlines": 127, "source_domain": "barathcinema.com", "title": "களவாணி 2 | Barath Cinema", "raw_content": "\nHome இந்த வார ரிலீஸ் களவாணி 2\nஜூலை 5 ஆம் தேதி ரிலீஸ்\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – பக்கிரி\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – தும்பா\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – சிந்துபாத்\nஜூன் 21 ஆம் தேதி ரிலீஸ் – ஹவுஸ் ஓனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-15T16:53:09Z", "digest": "sha1:IVB25WH6PZYC3AE6BJ5YI4OZARGTEOIX", "length": 9531, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "போல்ஸ் ஸ்கலி | Athavan News", "raw_content": "\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசெல்வச் சந்நிதி ஆலயத்தின் மஹோற்சவ தேர்த்திருவிழா\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் கண் திருஷ்டி கணபதி\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர... More\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nதெமடகொடயில் வெடிப்புச் சம்பவம் – இருவர் காயம்\nகொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு\nஅஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்கவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ��ழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nநண்பரின் திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்ட அபூர்வ இரட்டையர்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nசம்மாந்துறையில் ஜெலக்னைட் குச்சிகள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163080.html/attachment/dsc_0727-10", "date_download": "2019-09-15T16:03:11Z", "digest": "sha1:AG45MZNUJMCREGFS43VEUOPLKIK3V5NF", "length": 5617, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "DSC_0727 – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nReturn to \"வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில்…\"\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2019-09-15T16:33:08Z", "digest": "sha1:ZLQIZQAUVT6D4GI6ZXTTTEAMYJMTIHB2", "length": 13040, "nlines": 204, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\n*ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு அதிரடிக் குறிப்புகளும்*\n1. ஓரினச்சேர்க்கையாளர்களின் திர��மணத்தை அங்கீகரிப்பதன் வாயிலாக மனித இனத்திலிருந்து இன்னொரு இனம் பிரிக்கப் படுகிறது. சாதிகள் மூன்றொழிய என்று அவ்வையைத் திருத்தி எழுதவேண்டும் ;-) அந்த மூன்றாம் சாதிக்குள்ளும் ஏழு சாதி இருக்கிறதாம் அது வேறு கதை.\n2. தன் மகன் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை எந்த பெற்றோரும் ஏற்பதில்லை. எந்த உறவுகளும் அங்கீகரிப்பதில்லை. அதனாலென்ன உறவு என்று சொல்லிக்கொள்ள பிள்ளைகளே பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு உறவுகள் என்பது ஒரு பொருட்டா என்ன உறவு என்று சொல்லிக்கொள்ள பிள்ளைகளே பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு உறவுகள் என்பது ஒரு பொருட்டா என்ன\n3. உலகில் இனப்பெருக்கமே இல்லாத ஓர் இனம் ஓரினச்சேர்க்கையர் இனம்தான். பறவைகள் விலங்குகள் புழு பூச்சிகள்கூட இவர்களைவிட மேல்தான் ;-)\n4. விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது அதனால், மனிதர்களுக்கும் அது ஏற்புடையது இயற்கையானது என்று சொல்கிறார்கள். அப்படிச் சொன்னால் விலங்குகளில் உடலுறவுக்குப் பின் ஆணை பிரியாணியாய்த் தின்று தீர்த்துவிடும் விலங்குகள் உண்டு. இவர்கள் எப்படி\n5. நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று வெளியில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். அது அசிக்கமாகத் தெரியாத அவர்கள் நிச்சயம் வேறினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி. எனவே அவர்களுக்கு அந்த அங்கீகாரம் வழங்குவது சரிதான் ;-)\n6. இந்த சட்டத்தால் பெற்றோர்களின் பீதி பன்மடங்காய் வளர்ந்துவிடும். முன்பு தன் மகன் எவளை இழுத்துக்கொண்டு வந்துவிடுவானோ என்று கவலைப்பட்ட பெற்றோர், இப்போது எவளையாவது தாராளமாக இழுத்துக்கொண்டுவா, எவனையாவது இழுத்துக்கொண்டு வந்துவிடாதே என்று கெஞ்சுவார்கள் ;-)\n7. பெண்களுடன் பழகும் ஆண் பிள்ளைகளை இனி பெற்றோருக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பன் என்று ஒரு பையனை வீட்டுக்கு அழைத்துவந்தால், பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்வார்கள் ;-)\n8. ஆண்டவன் படைப்பில் தவறு என்று ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி இனி யாரும் கூறமாட்டார்கள். ஆண்டவன் சரியாகத்தான் படைத்திருக்கிறான். நாம்தான் பாகுபாடுபடுத்தத் தெரியாமல் இருந்துவிட்டோம் என்று நம் தவறை உணரலாம் ;-)\n9. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனியே ஐ.டி கார்டு வழங்கப்பட்டுவிட்டால், நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களோடு எங்குவேண்டுமானாலும் எத்தனை ���ாட்கள் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். அதைவிட பாதுகாப்பு வேறு எதுவும் இருக்க முடியாது ;-)\n10. ஓரினச்சேர்க்கையாளர்களிடம் ஒரு வசதி. வரம் வாங்கி வந்தவர்கள். ஆண் பெண் உறவு என்றால். ஒரு பூட்டு ஒரு சாவிதான். அடிக்கடி திறந்தால் அலுத்துப்போகும். ஓரினச்சேர்க்கையாளர்கள் அப்படியல்ல. இரண்டு பூட்டு இரண்டு மாஸ்டர் சாவி. இந்த உறவில் சுவாரசியம் அதிகம் ;-)\n11. மனைவியை பிரசவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துவிட்டு கவலையோடு அலைய வேண்டிய அவசியம் இல்லை ;-)\n12. மனைவியை ஆடிமாதத்தில் பிரிந்து ஆடிப்போய் நிற்கத் தேவையில்லை ;-)\n13. கர்ப்பத்தடை மாத்திரைகள் மருந்துகள் சாதனங்கள் என்று எதுவும் தேவையில்லாத இன்ப வாழ்வு ;-)\n14. கல்யாணமாகி இவ்ளோ வருடங்களாகியும் குழந்தை இல்லையா என்று யாரும் அனுதாபப்படமாட்டார்கள் ;-)\n15. மலடி என்ற சொல் இந்த இனத்தவருக்கான அகராதியில் அர்த்தமிழந்து நிற்கும் ;-)\n16. இந்த புதிய இனத்தின் கவிஞர்கள், ”பின்னழகே பின்னழகே பின்னுகிறாய் பின்னழகே” என்ற ரீதியில் எழுதித் தள்ளுவார்கள் ;-)\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nஅணிந்துரை - அ. முத்துலிங்கம் - பச்சைமிளகாய் இளவரசி...\n நீ என்பதும் வேறோ இறைவா ...\nகள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே\nஅரபுக் கனலிலே எத்தனைக் காலம்\nஅவன் பெயர் போர் வீரன்\nஅணிந்துரை - ப்ரியன் - நட்சத்திரங்களால் ஒரு நிலவு\nவாழ்க்கை நாடகசபா ஒரு நாடகம் தொடங்கியது மேடையிலல்ல...\nகனடிய சந்திப்பு - ஜெயபாரதனைச் சந்தித்தேன்\nஉன்னைப் பிரிந்து தூரமாய்ச் செல்லச் செல்ல மனதுக்குள...\nஅணிந்துரை - ஜெயபாரதனின் நூலுக்கு\nசந்தர்ப்பங்கள் சிரிப்புகள் மலரும் சிறுவயதுக் கொட...\nஎண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்\nஉயிரைச் சுமக்கும் ஒரே உயிர் பெண்ணே உலகின் ஆதாரம்...\nபெண்ணுரிமை குளிரும்போது பாதம் தேடி ஓடும் நீர்த...\n*ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு அதிரடிக் குறிப்புக...\n*நன்னீர் தேடும் நச்சு வேர்கள் - ஓரினச்சேர்க்கையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B", "date_download": "2019-09-15T16:09:13Z", "digest": "sha1:Q4MZMUOQFXUPLDLMTAC2SPNQSTMDFTEH", "length": 17939, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சாஹோ News in Tamil - சாஹோ Latest news on maalaimalar.com", "raw_content": "\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர���, அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.\nசெப்டம்பர் 11, 2019 21:48\nசாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா\nபிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 19:38\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி வசூலித்துள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 15:00\nகதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nலார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தை காப்பி அடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜெரோம் சல்லி சாடியுள்ளார்.\nசெப்டம்பர் 04, 2019 10:27\nசாஹோ படக்குழு செய்தது அப்பட்டமான திருட்டு..... நடிகை பரபரப்பு புகார்\nசாஹோ பட பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் ஓவியத்தில் இருந்து காப்பியடித்ததாக இந்தி நடிகை லிசா ரே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 02, 2019 13:40\nரஜினியின் 2.0-வை பின்னுக்கு தள்ளிய சாஹோ\nபிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.\nசெப்டம்பர் 01, 2019 13:49\nதிரைக்கு வந்த சில மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியான சாஹோ\nபிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படம் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது.\nபல லட்சம் கோடியை கைப்பற்ற நடக்கும் போராட்டம் - சாஹோ விமர்சனம்\nபிரபாஸ், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் விமர்சனம்.\nஅமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது - பிரபாஸ்\nஅமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது என்று நடிகர் பிரபாஸ் பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகை\nஇந்தி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “சாஹோ” படத்தின் முன்னோட்டம்.\nசாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\nசாஹோ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.\n - மனம் திறந்த பிரபாஸ்\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.\nமுதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்ற நடிகை\nதிரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.\nஹாலிவுட் படங்களுக்கு நிகராக சாஹோ டிரைலர்\nபாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள படமும், பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.\nவிட்டுக்கொடுத்த சூர்யா.... நன்றி தெரிவித்த பிரபாஸ்\nபிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'சாஹோ' படத்திற்கு உதவிய சூர்யாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\nநடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணம்- மணப்பெண் யார் தெரியுமா\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாசுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர் ஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன வெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம் விபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு 2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nசெப்டம்பர் 15, 2019 17:30\nநாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nசெப்டம்பர் 15, 2019 18:05\nஇந்தியாவில் ஒரே மொழி கொள்கை சாத்தியமில்லை- ஜக்கி வாசுதேவ் பேட்டி\nசெப்டம்பர் 15, 2019 16:11\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nசெப்டம்பர் 15, 2019 15:49\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்று��் முயற்சி- திருமாவளவன்\nசெப்டம்பர் 15, 2019 15:53\nபேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Vedanta", "date_download": "2019-09-15T16:07:43Z", "digest": "sha1:HKEZ5BQPDQLQUXGGLQM5DK4S3FH3BZTO", "length": 5741, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Vedanta | Dinakaran\"", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் ரூ.1,400 கோடி இழப்பு ;வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாகவே தமிழகஅரசு செயல்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: ஐகோர்ட்\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனம் கோரிக்கை நிராகரிப்பு\nவேதாந்தா நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தடை: மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஒடிசாவில் வேதாந்தா ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் பலி: போலீஸ் தடியடியில் 30 பேர் காயம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா வழக்கு\nதமிழக அரசுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மனு : சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும்: தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்\nஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்\nஸ்டெர்லைட்க்கு உயர்நீதிமன்ற கிளை தடை: வேதாந்தா மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் 8-ம் தேதி விசாரணை\nஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு: வேதாந்தா கோரிக்கையை நிராகரித்தது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nஜார்க்கண்டில் ர��.2.81 லட்சம் கோடியில் இரும்பு ஆலை அமைக்கிறது வேதாந்தா நிறுவனம்\nஸ்டெர்லைட் விவகாரம்-வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு: வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nஸ்டெர்லைட் விவகாரம் : உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது : உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:09:09Z", "digest": "sha1:6JBSCA4DUG7URDM6APJ4YGUD2GIXKZQN", "length": 2650, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெப்டம்பர் (இலங்கை வழக்கு: செப்டெம்பர்) கிரெகொரியின் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் ஏழு எனப் பொருள் வரும் \"செப்டம்\" என்ற சொல்லே புராதன ரோமானியர்களின் நாட்காட்டியில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகொரிய நாட்காட்டியும் அப்பெயரையே பின்பற்றியது.\nஇம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமாதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-09-15T16:30:43Z", "digest": "sha1:57GIPN5YXSVIM4J2STJ3SRSPPN54NPNM", "length": 5323, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாகசாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nநாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம்\nபரப்பளவு 406.35 ச.கி.மீ (156.9 ச.மை)\nஅணுகுண்டு வெடிப்பின் போது 60,000 அடி உயரத்திற்கு எழுந்த மேகம் போன்ற புகை\nநாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nagasaki in Ruins என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tet-for-tat-tn-govt-stops-salaries-to-1500-teachers-for-not-clearing-tet-005193.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-15T16:39:40Z", "digest": "sha1:PB4N6JJ5BXJW4WMW7RMGUZCNDYKW33WM", "length": 15771, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை! | TET for tat: TN Govt stops salaries to 1500 teachers for not clearing TET - Tamil Careerindia", "raw_content": "\n» டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nகுறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் சொற்ப ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு தமிழகத்தில், ஆசிரியர் தக��தித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நிகழாண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.\n1500 ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம்\nஇதனைத் தொடர்ந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகப் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேல் அவகாசம் வழங்கப்பட்டும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 ஆயிரம் பேர் வேலைக்கு வர தயாராக உள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க உத்தரவிட்டதோடு, ஜூனில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் புதிய தேர்வர்களே அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களில் மிகக் குறைந்த அளவிலான தேர்வர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களைத் தவிர, மீதமுள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nநடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n8 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம்: பொதுத் தேர்விற்கு கால அட்டவணை வெளியீடு\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நி��ுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nதின ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலையில் வேலை\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\nவிழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\n19,427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n1 day ago ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n1 day ago அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\n1 day ago நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\n1 day ago டிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nSports IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை\nTeachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்\nஆசிரியர் தினம் 2019: தமிழகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தான் தேசிய நல்லாசிரியர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE&id=2340", "date_download": "2019-09-15T15:55:56Z", "digest": "sha1:S3RD7WL75BMH5SZPVF6IXJCLJW5GLSPE", "length": 6924, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகெட்ட கொழுப்பைக் குறைக்கும் கீன்வா\nகெட்ட கொழுப்பைக் குறைக்கும் கீன்வா\nQuinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர்.\nஇந்த உணவுப்பொருள் முழு தானியம்(Whole Grain) எனக் குறிப்பிடப்படுகிறது. இதனைப் பாலீஷ் செய்யும்போது, தவிடு(Bran), முளை(Gem) போன்றவை அப்படியே இருக்கும். உமி(Husk) மட்டும்தான் நீக்கப்படுகிறது. இதனால், நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கிறது.\nநீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வாக கீன்வா போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம். இந்த தானியத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.\nமற்ற தானியங்களில் உள்ளது போல் இதிலும் குறைவான அளவிலேயே மாவுச்சத்து இருக்கிறது. அரிசியைவிட இதில் புரதச்சத்து அதிகம். இந்த தானியம் தாவர புரதம் மற்றும் முழுமையான புரத உணவு. முட்டையில் காணப்படுகிற அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கீன்வா மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.\nஇந்த தானியத்தில் Soluble, In-soluble(எளிதில் கரைதல் மற்றும் கரைவதற்கு கடினமானது) நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை சரி செய்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உடல் எடை ஆகியன அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். இது முழு தானியம் என்பதாலே கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைவு கிடைக்கும்.\nஇத்தனை சிறப்புகள் கொண்டது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிக்கு எவ்வளவு மாவுச்சத்து தேவை என ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறாரோ அந்த அளவுக்குத்தான் கீன்வா சாப்பிடலாம். எந்த தானியத்தை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், அது சரிவிகித உணவில் ஒரு பங்காக மட்டுமே இருக்க வேண்டும்.\nவோடபோன் சலுகைகளில் அதிரடி மாற்றம்...\nஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்\nஉசேன் போல்ட்டையே 7-வது இடத்துக்கு தள்ளும�...\nசூடு தணிக்கும், புண்களை ஆற்றும், மனக்கோள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/cover-story/society/marshall-nesimini-history/", "date_download": "2019-09-15T16:21:19Z", "digest": "sha1:T4UBGURAK2ZSRNSMN26DQYD62LGH3TCH", "length": 20798, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "குமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :- - Café Kanyakumari", "raw_content": "\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\nதென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895-இல் ஜூன் 12-ஆம் தேதி அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்கு முறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்தது. இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர் நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஒரு வருடம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார், பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே நேரத்தில் இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.\nபின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில், 1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கிரிமினல் துறை வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார். அதே போன்று நாகர்கோவில் பார் அசோசியேஷன் (Bar Association) -ல், மேல் சாதி வழக்கறிஞர்களுக்கும் கீழ் சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக் கொ���்டார். நாகர்கோயில் பார் அசோசியேஷனுக்கு இவர் தலைமைப் பொறுப்புக்கு 1943-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1943 முதல் 1947 வரை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார்.\nடிசம்பர் மாதம் 1944-இல் இவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினர் ஆனார். திருவாங்கூர் பல்கலைக் கழக நியமன உறுப்பினராகவும் ஆனார். 1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரஸ்-ஐ ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 முதல் 1952 வரை உள்ள கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரஸ்-இல் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தார்.\n1955 முதல் 1956 வரை இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இவர் நாகர்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார். அரசியலில் இவரது முக்கிய பங்கு கன்னியாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குமரி மாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. க���ழ் மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள்.\nகேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ் நிலையில்தான் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. இந்த போராட்டத்தை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் மார்ஷல் ஏ. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது. இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது. இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவம்பர் 1-இல் மொழிவழி மாகாண பிரிவினையின் போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் மார்ஷல் ஏ.நேசமணியும், பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர். அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டமாக மாறியது.\nசுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு”. இந்த சாதனைகளின் காரணமாக பி. எஸ். மணி நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.\nதிருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங��கிரசுடன் இணைந்தது. செயற்கரிய சாதனைகளைப் புரிந்த மார்ஷல் ஏ.நேசமணி 1968 ஜூன் 1-ஆம் தேதி காலமானார். இவர் இறக்கும் வரை இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969-இல் நடந்த இடைத்தேர்தலில் தான், அதற்கு முன்பு 1967-இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜ் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முயற்சியால் மாத்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது. இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த மார்ஷல் ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/18150336/After-heavy-fighting-Actor-Sivakarthikeyan-voted.vpf", "date_download": "2019-09-15T16:48:34Z", "digest": "sha1:5JNXF4EVJGBI6QYDWWJZJW4NPY2XHWJZ", "length": 7502, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "After heavy fighting Actor Sivakarthikeyan voted! || கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூர��� சினிமா ஜோதிடம் : 9962278888\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன் உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.\nநடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.\nபின்னர் அவர் கூறும் போது வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22504", "date_download": "2019-09-15T16:08:44Z", "digest": "sha1:QUVZBVACAEXOGBQSJIHUFWNGE6PRO7PI", "length": 8805, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் விழா", "raw_content": "\n« தேவதேவன் மகள் திருமணம்\nஅறம் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு விழா ஈரோடில் வரும் நவம்பர் 26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது , நண்பர்கள் அனைவருக்கும் நல்வரவு .\nஅறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nமின் தமிழ் பேட்டி 2\nTags: அறம், நூல் வெளியீட்டு விழா\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nஅர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்���ை ஜோசப்- நோயல் நடேசன்\nசீர்மை (4) - அரவிந்த்\nசினிமா பற்றி நீங்கள் கேட்டவை\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/bigboss-update-6/", "date_download": "2019-09-15T16:42:29Z", "digest": "sha1:NZ3DLNFCZGYPNXXBI2DP6CCRHZZKQOGN", "length": 7663, "nlines": 129, "source_domain": "barathcinema.com", "title": "பிக்பாஸில் என்னமா புரோமோ பண்றாங்க? | Barath Cinema", "raw_content": "\nHome பிக்பாஸ் ���ெய்திகள் பிக்பாஸில் என்னமா புரோமோ பண்றாங்க\nபிக்பாஸில் என்னமா புரோமோ பண்றாங்க\nபிக்பாஸ் 3வது சீசனில் ஜாலியாக இருக்கிறார்களோ இல்லையோ சண்டை மட்டும் அதிகம் போடுகிறார்கள். டாஸ்க்குகளை பிக்பாஸ் பயங்கரமாக கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇப்போது அவர் கொடுத்திருப்பது செம காமெடி. வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், அதிலும் லாஸ்லியா எல்லாம் சிரித்து சிரித்து படுத்துவிட்டார்.\nஅது வேறு ஒன்றும் இல்லை ஆண் போட்டியாளர்களுக்கு பெண் வேட டாஸ்க்.\nPrevious articleபொன்னம்பலம் ஆருடம் பலிக்குமா பலிக்காதா\nகூவமாய் நாறும் ‘பிக்பாஸ்’ கண்டுகொள்ளுமா ஒளிபரப்புத் துறை\nபொன்னம்பலம் ஆருடம் பலிக்குமா பலிக்காதா\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nகவர்ச்சிக் காட்டத் தயாராகும் டி.வி. நடிகை\nகூவமாய் நாறும் ‘பிக்பாஸ்’ கண்டுகொள்ளுமா ஒளிபரப்புத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/england-vs-sri-lanka-wc2019/", "date_download": "2019-09-15T16:08:31Z", "digest": "sha1:PNSU5XYKDMBWIIMZGJKZQIUPZY5EQD5P", "length": 12921, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "கடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ்! இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை! | Dinasuvadu Tamil", "raw_content": "\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 ��ேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nதூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை\nதர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்\nகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து இதுவரை 7 பேர் உயிரிழப்பு இதுவரை 7 பேர் உயிரிழப்பு\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nதளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்\nகடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ் இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை\nஇன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே திமுத் கருணாரத்ன 1 ரன்னும் , குசல் பெரேரா 2 ரன்னில் வெளியேறினர்.\nபின்னர் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.13-வது ஓவரில் அவிஷ்கா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்தாக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.\n30-வது ஓவரில் குசல் மெண்டிஸ் மோர்கனிடம் தனது கேட்சை கொடுத்து 46 ரன்னில் வெளியேறினார்.மத்தியில் களமிறங்கிய ஜீவன் மெண்டிஸ் 0 , தனஞ்சய டி சில்வா 29 ,இசுரு உதனா 6 , திசாரா பெரேரா 2 , லசித் மலிங்கா 1 ரன்களுடன் வெளியேறினர்.\nஇறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 85 ரன்கள் குவித்தார்.\n50 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்க���டன் களமிறங்கிய இங்கிலாந்து அணி. இலங்கை அணியில் பந்துவீச்சில் சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் வின்ஸ், பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ டக் அவுட்டாகி வெளியேற, வின்ஸ் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nஜோ ரூட் பொறுமையாக விளையாடி 57 ரன்கள் எடுத்திருந்தார். மோர்கன் 21 ரன்களும் பட்லர் 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, மெயின் அலி 16 ரன்களில் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி நிலைகுலைந்து போனது.\nஅதற்கடுத்து இறங்கிய வோக்ஸ், ஆர்ச்சர், ராஷித் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற இறுதிவரை பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை அடித்து களத்தில் நின்றார். இருந்தாலும் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.\n இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்\nவிஜயின் பிறந்த நாளுக்கு படக்குழு அளித்த பரிசு\nகடனை அடைத்து கல்லூரியை மீட்போம் -பிரேமலதா விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/marathi-language-is-mandatory-in-all-schools-maharashtra-bjp-chief-minister-says", "date_download": "2019-09-15T17:26:29Z", "digest": "sha1:ZCNKZVUAU4SBXCFZA3GFSZ3KFCIR6KMF", "length": 6878, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nஅனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்...\nமகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்று மகாராஷ்டிர மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.\nசிபிஎஸ்இ, மற்றும் பன்னாட்டு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள ஐபி பள்ளிகள் இது தொடர்பாக மாநில அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் மராத்தி மொழியைக் கட்டாயப் பாட மாக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்று பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிவசேனா எம்எல்ஏ நீலம் கோர்ஹே, பன்னாட்டு பாடத��திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்திமொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து பட்னாவிஸ் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n“எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் மராத்தி மொழியை கற்பிப்பதில் பள்ளிகள் சுணக்கம் காட்டி வரு கின்றன. சில பள்ளிகள் மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாகவும் எங்க ளுக்குத் தகவல்கள் வருகின்றன; எனவே, இதற்கான சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்படும்” என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.அண்மையில், இந்தி யைக் கட்டாயப்பாடம் ஆக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக, தென்மாநிலங்கள் மட்டுமன்றி, பாஜக ஆளும் மகாராஷ்டிரமாநிலத்திலும் போராட்டங் கள் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியிலேயே பட்னாவிஸ், மராத்தி மொழி மீது அக்கறைகாட்டியுள்ளார்.\nTags மராத்தி மொழி மகாராஷ்டிர பாஜக marathi தேவேந்திர பட்னாவிஸ் Devendra Patnavis\nஅனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்...\nகோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து\nமம்தாவின் ஆணவ வெறி அடங்கவில்லை\nஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை கொண்டு வந்ததா\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/actor-helps-an-actress-to-get-movie-offers/articleshow/71005640.cms", "date_download": "2019-09-15T16:38:05Z", "digest": "sha1:TXQAHBZCIBCBUMUULWNBDTGFEUERXCIT", "length": 14368, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Gossip: அந்த நடிகை போய் இந்த நடிகையா?: நடிகருக்கு ஏன் இந்த வேலை? - actor helps an actress to get movie offers | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nஅந்த நடிகை போய் இந்த நடிகையா: நடிகருக்கு ஏன் இந்த வேலை\nநடிகர் செய்யும் வேலையை பார்த்து இந்த ஆளுக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று நலம்விரும்பிகள் நொந்து கொண்டிருக்கிறா���்கள்.\nஅந்த நடிகை போய் இந்த நடிகையா: நடிகருக்கு ஏன் இந்த வேலை\nவாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அந்த நடிகர். சினிமா பின்னணி இல்லாமல் வந்து கடின உழைப்பால் முன்னணி ஹீரோவாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.\nஅவர் தற்போது இளம் நடிகை ஒருவருக்கு புதுப் பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுக்கிறாராம். அதாவது தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு கூறுகிறாராம். பதிலுக்கு நடிகையும் அவருக்கு சிபாரிசு செய்கிறாராம்.\nஇவர்கள் இப்படி மாற்றி, மாற்றி சிபாரிசு செய்வதை பார்த்து கோடம்பாக்கத்தில் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். இதற்கு முன்பு நடிகர் அந்த அறிவாளி நடிகைக்கு சிபாரிசு செய்து வந்தார். அந்த நடிகைக்கு சிபாரிசு செய்வதை அண்மையில் தான் நிறுத்தினார். இந்நிலையில் இளம் நடிகைக்கு சிபாரிசு செய்கிறார்.\nஇவர் ஏன் ஒருத்தர் மாற்றி இன்னொருத்தருக்கு சிபாரிசு செய்கிறார். இதன் மூலம் தேவையில்லாத பேச்சுகளுக்கு எல்லாம் ஆளாகிறாரே என்று அவரின் நலம் விரும்பிகள் கவலை அடைந்துள்ளனர். பெண்கள் விஷயத்தில் நடிகர் வீக் இல்லை என்றாலும் இந்த சிபாரிசு விவகாரத்தால் தேவைில்லாத பேச்சுகள் எழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வேறு ஒரு விஷயத்தில் செலவு செய்து காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிசு கிசு\nசொளையா ரூ. 5 கோடி வாங்கிட்டு வர மாட்டேன்னா என்ன அர்த்தம்: சிக்கலில் சர்ச்சை நடிகை\nஅந்த ஹீரோன்னா நான் சும்மாவே நடிப்பேன்: வில்லங்கமாக சிரிக்கும் நடிகை\nதிறமையை விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பும் நடிகை\nராசி இல்லை: சர்ச்சை நடிகை போன்றே அதிரடி முடிவு எடுத்த அண்ணன் நடிகர்\nஹீரோ 'அப்படி' சொன்னதால் வெயிட் போட்டுள்ளாரா நடிகை\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nOld Songs : காதலின் பொன் வீதியில்\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் ��ிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nமச்சினிச்சி வராததால் பிளான் எல்லாமே வேஸ்டா போச்சு: சாண்டி வருத்தம்\nபொது இடத்தில் பேனர் வைத்தால் மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்: கமல் ஹாசன்\nSubhashree: இனிமேல் பேனரும் வேண்டாம் கட் அவுட்டும் வேண்டாம்: ரசிகர்களிடம் கெஞ்சி..\nகாப்பான் கேரளா உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர்\nவாயால் கெடும் பிரபல நடிகை\nபேனர் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் : கமல் கூக்குரல்\nபேனர் கலாசாரத்தால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பு தான் வரும் : ஸ்டாலின்\nஒரே நேரத்தில் 426 டிக்கெட்டுகள் பதிவு : ஏஜென்ட்டின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த..\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Sams..\nInd vs SA : கனமழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ரத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅந்த நடிகை போய் இந்த நடிகையா: நடிகருக்கு ஏன் இந்த வேலை: நடிகருக்கு ஏன் இந்த வேலை\nநடிகையை கைவிட்ட ஹீரோ: கை கொடுத்த கவர்ச்சி...\nநன்றி கெட்டவன்: டிவி நடிகர் மீது கோபத்தில் சர்ச்சை நடிகை...\nமனம் மாறிய சர்ச்சை நடிகை: செம குஷியில் முன்னணி நடிகைகள்...\nகேவலப்படுத்திய தலைவர் நடிகர்: நேரம் பார்த்து திருமணத்தை நிறுத்தி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59743-newstm-exclusive-opinion-poll-result.html", "date_download": "2019-09-15T17:01:10Z", "digest": "sha1:FOGU3KVQN4WDTT4M7AD5YQFPK7LDY2WF", "length": 10678, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் ! | Newstm Exclusive Opinion Poll Result!", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெ��ிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nமக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் \nமக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, \"மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்\nஇந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, 0-5 இடங்களில் வெற்றி பெறும் 12.9 சதவீதம் பேரும், 5-10 இடங்களில் வெற்றி பெறும் என 11.4 சதவீதம் பேரும், 10-15 இடங்களில் 75.7 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\n Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் \nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nசிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதா...Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடியின் ஹூஸ்டன் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ட்ரம்ப்\nபிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் இன்று தொடக்கம்\nரங்கீலா நாயகியின் அடுத்த ஆட்டம்.. காங்கிரஸிலிருந்து தாவினார் மடோத்கர்\n100 நாட்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTMyMzE5NjM1Ng==.htm", "date_download": "2019-09-15T16:19:33Z", "digest": "sha1:ZD7N247PVIHBW4RFRNBA3VJC4SYVJ3O6", "length": 14253, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "Orange - சர்ச்சைகளும் சம்பவங்களும்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nOrange - சர்ச்சைகளும் சம்பவங்களும்..\nஎன்னதான் பிரான்சின் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு சேவையாக இருந்தாலும், Orange பல இங்களில் சிக்கி சின்னாபின்னமாவது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிவித்தது போல், 2008 ஜனவரியில் இருந்து 2011 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் 60 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\n2008-2009 இந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 25 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் விட்டுச்சென்ற கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களை ஆராய்ந்து 'வேலையில் இருந்த அழுத்தம் காரணமாக' இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிறுனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரிடம் பணி குறித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 102,843 ஊழியர்களில் 80,080 பேர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். அவர்களில் 77.9 வீதமானவர்கள் தாம் ஆரோக்கியமாக உணரவில்லை என்பதையும், மிக குறைவான பொது உணர்வை கொண்டுள்ளதையும், மன அழுத்தத்தை கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.\nதொழிற்சங்க ஊழியர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் முன்னாள் துணை CEO Louis-Pierre தனது பதவியில் இருந்து விலகினார்.\nஇந்த வழக்கு இன்று வரை விசாரணைகளிலேயே உள்ளது. தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\nதற்போது தற்கொலைகள் தொடரவில்லை என்றபோதும், விசாரணை நிலுவையில் தான் உள்ளது.\nஇது மட்டுமே Orange நிறுவனத்தின் மீதான சர்ச்சை இல்லை. இன்ன���ம் உள்ளது.\nCrêpe உணவு - சில ஆச்சரிய தகவல்கள்...\nநெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...\nநெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...\nதயிர் உறைவது ஏன் என்பதை கண்டறிந்த பிரெஞ்சு விஞ்ஞானி..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Thiruvannamalai", "date_download": "2019-09-15T16:55:36Z", "digest": "sha1:LA6AUQF35GXHPWJO7LGBRO3WAPZNA2WU", "length": 5445, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Thiruvannamalai | Dinakaran\"", "raw_content": "\nதிருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்\nதிருவண்ணாமலையில் இன்று பக்தர்கள் 2வது நாளாக கிரிவலம்\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடக்கிறது: மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்\nபெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே\nதிருவண்ணாமலையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்\nபேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுனர் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் திருவண்ணாமலையில் திருமாவளவன் பேட்டி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்டாமிங் ஆபரேஷன் 510 பேர் மீது வழக்கு\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி வழியாக செல்லும் சுகநதி ஆற்றில் தொடர் மழையால் தண்ணீர் பெருகியது\nதிருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி இந்தியாவின் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்திருக்கிறது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொ���்டி அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம் தேதி நடக்கிறது\nநீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1200டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு\nமாணவர் காவல் படை செயல்பாடுகள் குறித்து டிஐஜி ஆய்வு திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில்\nகுடிநீர் பிரச்னையால் 2 மாதமாக பரிதவிப்பு காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள் திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\nதிருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்\nதிருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை\nதிருவண்ணாமலை அருகே மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களில் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் அழகிய சிற்பங்கள்\nதிருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே அரிசி வாங்குவதற்காக ரேஷன் கடையில் காத்திருந்த மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாப பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6452/", "date_download": "2019-09-15T15:56:07Z", "digest": "sha1:OYIMTQNCXOHUJA6H4QGWNODOC5EEDPHM", "length": 10491, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பிரித்தானியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பிரித்தானியா\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உறுதி செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் baroness joyce anelay தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsbaroness joyce anelay சட்ட நடவடிக்கை நல்லிணக்கத்தை பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் பிரித்தானியா மங்கள சமரவீர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nயாழில். தொடரும் கைதுகள். நான்கு நாட்களில் 13 பேர் கைது. மூவருக்கு விளக்கமறியல்\nசிரியாவில் கூட்டுப் படைகளின் வான்வெளி சோதனை தாக்குதலில் 7 குழந்தைகள் பலி\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நி���ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/01/", "date_download": "2019-09-15T15:53:57Z", "digest": "sha1:KTOLOHTHH3TJ7MFL62E4WZJMRITCMSOJ", "length": 95911, "nlines": 573, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: January 2013", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், ஜனவரி 31, 2013\nதை வெள்ளி - 03\nதை மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தரிசனம் -\n2500 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான தலம்.\nகோயில் நகர் , திருவிழா நகர் , தூங்கா நகர் என்றெல்லாம் புகழப்படும் மாநகர்.\nதனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல தலங்களுக்கும் சென்று வந்த இந்திரன் - கடம்பவனத்தில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்று, அங்கு இந்திர விமானத்துடன் கூடிய கோயிலை கட்டினான்.\nஈசன் தனது பெருஞ்சடையிற் திகழும் பிறையினிடத்துள்ள அமிர்தத்தைத் தெளித்து, நாக விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை என திருப்பெயர்.\nதேவாரத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்''திருஆலவாய்'' என்றே குறிப்பிடுகின்றனர்.\nதிருவாசகத்தில் மாணிக்கவாசகர் ''ஆடக மதுரை'' என்றழைத்து அக மகிழ்கின்றார்.\nபல புராண இலக்கியப் பெருமைகளையுடைய - பாண்டியத் திருநாட்டினை நீதிநெறி வழுவாது ஆட்சி செய்த மலையத்துவச பாண்டியன் புத்திரப்பேறு இல்லாததால் தன் மனைவி காஞ்சனமாலையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்.\nஅப்போது காஞ்சனமாலை முற்பிறவியில் செய்த தவப்பயனாக, வேள்விக் குண்டத்தினின்று வலஞ்சுழித்து எழுந்த அக்னியின் ஊடாக -\nமூன்று தனங்களையுடைய - குழந்தை என அம்பிகை தோன்றினாள்.\nவாரி அணைத்து மகிழ்ந்த அரசன் குழந்தையின் மூன்று தனங்களைக் க���்டு வருந்திய போது இறைவன் அசரீரியாக, ''இக்குழந்தை பருவம் எய்தி - மணவாளன் நேர்ப்படும் போது ஒரு தனம் மறையும்'' என்று கூறினார்.\nகுழந்தை \"தடாதகை'' என்ற திருப்பெயருடன் சிறப்புடன் வளர்ந்து பல கலைகளையும் ஓதாமல் உணர்ந்து சிறந்து விளங்கினாள். தக்க வயதில் தடாதகைக்கு பாண்டிய நாட்டின் மணிமகுடம் சூட்டப்பெற்றது.\nமன்னன் மலையத்துவசன் விண்ணுலகு எய்தினார். தந்தைக்குப் பின் சிறப்பாக ஆட்சி செய்த தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.\nநால்வகைப் படைகளுடன் ''வீர உலா'' புறப்பட்டு திக்விஜயம் செய்து அனைத்து நாட்டினையும் வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். அப்படிக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது.\nமுன்னர் அசரீரி அறிவித்தபடி இறைவனே மணவாளன் என்பது அறியப் பட்டதும், பெருமகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன.\nபங்குனி உத்திர நன்னாளில் சோமவாரத்தில் - திருமால் முதலிய தேவர்களும் சிவகணங்களும் முனிவர்களும் முன்னிருக்க, பிரம்மதேவன் உடனிருந்து மங்கல நிகழ்வுகளை நடத்த -\n''சென்றடையாத திரு உடைய செல்வனாகிய'' சோமசுந்தரனின் வலப்புறத்தில் திருமணக் கோலங்கொண்டு ''திருநிறைச்செல்வியாக'' அன்னை நின்றிருக்க, நெடுமால் கார்மேகவண்ணன் - கள்ளழகனாக - அண்ணனாக இடப்புறம் இருந்து, கன்யாதானம் செய்து கொடுக்க\nஎல்லோரும் கண் பெற்ற பயனைப் பெறும் வண்ணம் - சிவபெருமான் திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார்.\nஎம்பெருமானே - எந்தை சுந்தரேசனாக, எம்பெருமாட்டி தடாதகைப் பிராட்டியே எந்தாய் மீனாட்சியாக விளங்கி எம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.\nசுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி இடர் தீர்க்கின்றார். சுவாமியின் வலப்புறத்தில்,\nஅன்னை மீனாட்சி - இடைநெளித்து திருக்கரத்தினில் மலர்ச்செண்டுடன் கொஞ்சுங்கிளி ஏந்தியவளாக, நின்ற திருக்கோலத்தில் அழகே உருவாக மரகத மேனியளாக அருள் பாலிக்கின்றாள்.\nஅன்னைக்கு பல திருநாமங்கள். இருந்தாலும், மீனாட்சி, அங்கயற்கண்ணி - என அழைக்கப்படுவதில்தான் அவளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி.\nகயற்கண்ணி - மீன் போன்ற கண்களை உடையவள் - என்பதால் மட்டுமல்ல,\nமீன் இமையாமல் இரவும் பகலும் விழித்திருந்து - தன் முட்டைகளைப் பார்வையினால் - குஞ்சுகளாக ���க்குவதைப் போல,\nஅன்னையும் கண் இமையாமல் புவனங்களைக் காத்து வருவதால்\nதன்னை நோக்கி வரும் பக்தர்களை - தானும் நோக்கி அருள் பாலிப்பதால்\nசக்தி பீடங்களுள் மதுரையம்பதி - ''ராஜமாதங்கி சியாமளா'' பீடம் .\nஅடுத்து வருவதை அவள் பார்த்துக் கொள்வாள்\nஉடுக்கும் புவனங் கடந்து நின்ற\nஒருவன் திரு உள்ளத்தில் அழகு\n- குமரகுருபரர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஜனவரி 31, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: தை வெள்ளி, மீனாட்சி\nபுதன், ஜனவரி 30, 2013\nமகாத்மா காந்திஜியின் நினைவு நாள்\n எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்\nதாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப்\nபாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை\nவாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க\n- மகாகவி சுப்ரமணிய பாரதியார்.\nதங்கள் வாழ்வும் வாக்கும் எம்மை\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜனவரி 30, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 29, 2013\nகோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பள்ளி மாணவியர் பங்கேற்ற விளக்கேற்றும் விழா நடந்ததுள்ளது.\nஇதைப் போல எல்லா இந்து சமய கல்வி நிறுவனங்களும் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும். உண்மையான சமய நெறியினை இளம் பருவத்திலேயே உணரும்படி செய்தல் வேண்டும்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஜனவரி 29, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 27, 2013\nமகர மாதமாகிய தை மாதத்தின் திருநாட்களுள் சிறப்பானதும் - தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவதுமான தை பூசம் இன்று சீருடனும் சிறப்புடனும் நிகழ்வுறுகின்றது.\nதை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம்.\nதமிழகத்தில் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் - என புனித நூல்களைப் பாராயணம் செய்து - தம் இல்லங்களில் இறை அன்புடன் விரதம் அனுசரித்து நிறைவாக -\nசிவாலயங்களுக்கும் முருகன் திருக்கோயில்களுக்கும் குடும்பத்துடன் சென்று ஆ��ய தரிசனம் செய்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nதில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவரும் கண்டு மகிழ - அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்திய சிவபெருமான் -\nதை பூச நாளில் அயிராவணத்துறை எனும் திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருள்கின்றனர்..... அது எங்கே..... அந்தத் திருத்தலம் எங்கே..... அந்தத் திருத்தலம் எங்கே\nசிவபெருமானுடைய யானையாகிய அயிராவணம் பணிந்து வணங்கிய திருத்தலம்.\nஉமாதேவியும், விநாயகரும், முருகனும், உருத்திரர்களும், பிரமனும், மகாவிஷ்ணுவும் வழிபட்ட திருத்தலம்.\nஅம்பிகை - ஐயனின் அன்பிற்பிரியாளாகி - வலப்புறத்தில் கிழக்கு நோக்கி சன்னதி கொண்ட திருத்தலம்.\nமூகாசுரனை அழித்த அன்னை வடக்கு முகமாக அருள் பொழியும் திருத்தலம்.\nஇருபத்தேழு நட்சத்திரங்களும் பூமியில் சிவவழிபாடு செய்த திருத்தலம்.\nமன்னர் வரகுண பாண்டியரை விட்டு அவருடைய கொலைப்பழி (பிரம்மஹத்தி) நீங்கிய திருத்தலம்.\nசித்த சுவாதீனம் அற்றோர் - மனநலம் குன்றியோர் - பிணி நீங்கப் பெறும் திருத்தலம்.\nமிகப் பெரியதான நந்தி - சுதை வடிவில் விளங்கும் திருத்தலம்.\nமருத மரம் தல விருட்சமாக விளங்கும் திருத்தலம்.\nபட்டினத்தாரும் பத்ருஹரியும் தவமிருந்த திருத்தலம்.\nமாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்த திருத்தலம்.\n- இப்படி இன்னும் பற்பல சிறப்புகளையுடைய திருத்தலம் தான் -\nவடக்கில் ஸ்ரீசைலம் தலை மருது, தெற்கில் அம்பாசமுத்திரம் கடை மருது என விளங்க - நடுவில் இடை மருது என விளங்கும் திருவிடைமருதூர்.\nஇங்கே அருள் பொழியும் ஈசனின் திருப்பெயர் - இடைமருதீசர், மருதவாணர். அரவணைக்கும் அன்னையின் திருப்பெயர் பெருநல நன்முலை நாயகி. தீர்த்தம் காவிரியும் அயிராவண திருக்குளமும்.\nஇறைவனின் திருமேனி பெரியது. ஜோதி மகாலிங்கம் என்று அன்பர்கள் புகழ்ந்து வணங்குகின்றனர்.\nகாரணம் - மாலை வேளையில் பூஜை நேரத்தில் சன்னதியின் அலங்கார அணி விளக்குகளின் சுடர் ஒளியினில் மூலஸ்தானம் திருக்கயிலாயம் எனத் திகழ்வதால்.\nஇந்த திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் - ஆடுதுறையை அடுத்து உள்ளது.\nதேவாரம் எனும் தேன் மழை பொழிந்த - திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும் வலஞ்செய்து வணங்கிய திருத்தலம்.\nதிருவாசகம் எனும் அமுதினை அருளிய மாணிக்கவாசகர் ''இடைமருது உறையும் எந்தாய் போற்றி'' - எனப் புகழ்ந்த திருத்தலம்.\nஇத்திருத்தலத்தில் தனது மற்றோர் வாகனமாகிய அயிராவணம் எனும் யானையின் விருப்பத்தினை - ஈசன் ஈடேற்றி - தை பூச நாளில், யானை தவமிருந்த திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருளினார்.\nஇந்தத் திருக்கோயிலினுள் கருவறைக்கு முன்பாக ஈசனின் வலப்பாகத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து - விநாயகர் சிவபூஜை செய்து மகிழ்கின்றனர்.\nஇத்திருத்தலத்தில் பூச நாளில் நீராடுதலைப் பற்றி -\n\"ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே'' (5/14/1) - என்று திருநாவுக்கரசர் புகழ்ந்துரைக்கின்றார்.\n''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது'' (1/32/5) -\n''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த'' (2/56/5)\nஎன்றும் திருஞானசம்பந்தர் போற்றி மகிழ்கின்றார்.\nமயிலாப்பூரில் - நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் -\n''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும்\n\"நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்...பூம்பாவையே....'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார்.\nதவிரவும், காவிரி வலஞ்சுழித்த திருத்தலமும் -\nதேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க - அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு - விநாயகர் விளங்கும் திருத்தலமும் ஆகிய - திருவலஞ்சுழியில் - திருஞானசம்பந்தப்பெருமான் பணிந்து வணங்கும் போது -\n''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர்\nவாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' (2/2/6)\n''பலவகையான மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி - உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே\nஎன்று சிவபெருமானின் நல்லருளைப் பெறுவதற்கான, எளிய வழியினைத் திருக்குறிப்பாக பாடியருள்கின்றனர்.\nநாமும் அவ்வழி நின்று வணங்கி - இடர் தீர்ந்து இன்புறுவோமாக\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜனவரி 27, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 26, 2013\nதை 14 (27 - 01 - 2013 ) ஞாயிற்றுக்கிழமை\nமகர மாதமாகிய தை மாதத்தில் நிகழ்வுறும் திருநாட்களுள் பூசம் சிறப்பானது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவது தை பூசம் ஆகும்.\nதமிழகத்தின் பல சிவாலயங்களிலும் தனித்து விளங்கும் முருகன் திருக்கோயில்களிலும் அன்பர்கள் குடும்பத்துடன் சென்று வழிபடுவதைக் காணலாம்.\nபக்தி பூர்வமானதும் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் இல்லங்களில் அன்புடன் அனுசரிக்கப்படுவதும் தை பூசம் ஆகும். தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம்.\nஎனவே ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக இந்நாளினைக் கொண்டு, அடியார்கள் விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும் முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.\nதமிழகத்தில் பழனியம்பதியில் தை பூசம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு நேர்ந்து கொண்டு ஆயிரம் ஆயிரமாய் - மயில்காவடி, மச்சக்காவடி, சர்க்கரைக்காவடி, சந்தனக்காவடி, பால் காவடி, பன்னீர் காவடி என எடுத்து வந்து மலையேறி தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.\nதை பூசத்தன்று பழனி முருகனைத் தரிசனம் செய்ய - தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வருகின்றனர்.\nசிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.\nதில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தை பூச நாளில் பகல் பொழுதில் - அம்பிகையுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.\nஇலங்கையிலும், சிங்கப்பூரிலும் மலேசியாவில் பத்துமலை முருகன் திருக்கோயிலிலும் மற்றும் தண்ணீர்மலை முருகன் திருக்கோயிலிலும் வெகு சிறப்பாக தை பூசப் பெருவிழா நடைபெறுகிறது. நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கட���் செலுத்துவதை காணலாம்.\nதை பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.\nலண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தை பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில் சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம் நிகழ்வுறும்.\nதஞ்சை - கரந்தையில் உள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் தை பூச தினத்தன்று மாலை,\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி அம்பாள்\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,\nஅருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை\nவசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.\nஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக விளங்கும் இந்நாளில், கை நிறைய மலர்களைக் கொண்டு, முருகனின் திருப்பாத மலர்களைப் போற்றி வணங்குவோமாக\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஜனவரி 26, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: தை பூசம், பழனி, முருகன்\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nமுந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nவந்தனை கூறி மனத்தில் இருத்தி என்\n''வந்தே மாதரம் வந்தே மாதரம்''\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஜனவரி 26, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 25, 2013\nதை வெள்ளி - 02\nகாஞ்சி காமகோடி ஸ்ரீ காமாட்சி அன்னை.\nமங்களகரமான தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இன்று.\nஇல்லங்கள் தோறும் பெண்கள் விரதமிருந்து - சுப செளக்கிய, செளபாக்கியங்களை வேண்டி தீபங்களை ஏற்றி வைத்து அம்பிகையின் பொற்பாதங்களைப் பணியும் நாள்.\nகிராமங்களிலும் , நகரங்களிலும் - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் அம்பிகையின் சன்னதிகளில் சிறப்பாக , அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள்.\nநாமும் நம் தளத்தில் அம்பிகையை அலங்கரிப்போம்...\nஅம்பிகையின் சக்தி பீடங்களுள் ஸ்ரீகாமகோடி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்பவள் ஸ்ரீகாமாட்சி அன்னை. ஐப்பசி மாதத்தில் பூர நட்சத்திரம் அன்னையின் அவதார நாள். துர்வாச முனிவர் அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது தல புராணம். பரசுராமரும் தசரதரும் வழிபட்ட தலம். ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற பெருமையினை உடையவள் அன்னை காமாட்சி..\nமக்கள் அறியாமையினால் உயிர்களை வதைத்து பலியிட்டு நிகழ்த்திய வழிபாடுகளினால் கோபமடைந்து உக்ரத்துடன் இருந்த காமாட்சி அம்மனை - ஆதிசங்கரர் சாந்தப்படுத்தி, ஸ்ரீ சக்கரம் வடிவமைத்து அதனை அம்மனுக்கு முன்னால் பிரதிஷ்டை செய்து, உக்ர சக்தியை அருள் சக்தியாக மாற்றி - ''ஆனந்தலஹரி'' பாடிப் புகழ்ந்தார்.\nவைணவத் திவ்ய தேசங்கள் 108 என அறிந்துள்ளோம். அவற்றினுள் ஒன்றான அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உள்ளே விளங்குகின்றது.\nதன் அழகின் மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமி - தன்னை உணரும் வண்ணம் அவளை விட்டு அழகு நீங்கும்படி மகாவிஷ்ணு சபித்தார். இதனால் மனம் கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து, இத்தலத்திற்கு அரூபமாக வந்து தங்கி அன்னையைப் பணிந்து மனதார விஷ்ணுவை வணங்கி வந்தாள்.\nதவத்தின் பயனால் அரூப வடிவம் மாறி - முன்னைவிட அழகுடன் திகழ்ந்த மகாலட்சுமியை, குறும்புடன் கள்ளத்தனமாக மறைந்திருந்து பார்த்ததனால் விஷ்ணுவுக்கு இத்தலத்தில் \"கள்ளப் பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. அண்ணனும் தங்கையும் விளங்கும் திருக்கோயில் இது.\nசக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கியவளாக - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் எனும் பஞ்சப் பிரம்ம ஆசனத்தில், யோக நிலையில் -\nதிருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஏந்தி, சந்திர கலையினைச் சூடியவளாக காட்சி அளிக்கின்றாள். அன்னையின் வலக் கரத்தினில் கிளி ஒன்றும் திகழ்கின்றது. காமாட்சி அன்னைக்கு திரிபுரை, லலிதா, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசக்கரநாயகி என்ற திருப்பெயர்களும் உண்டு.\nகாஞ்சியில் உள்ள சிவபெருமானின் திருக்கோயில்கள் எதிலும் அம்பிகையின் சன்னதி கிடையாது. அனைத்தினுக்கும் ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையே பி���தான சக்தி என விளங்குகின்றாள்..\nஇங்கு காமகோடி காமாட்சி, தவ காமாட்சி, பங்காரு (ஸ்வர்ண) காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து திருமேனிகள். அவற்றுள் பங்காரு காமாட்சி தற்போது தஞ்சையில் குடிகொண்டு அருள்புரிகின்றாள்.\nஇந்தத் திருக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி - என தனிச்சன்னதிகள் விளங்குகின்றன.\nஅன்னையின் திருவடிகளில் நவக்கிரக நாயகர்களும் தஞ்சம் புகுந்து வணங்கிக் கிடப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.\nதிருக்கோயிலில் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் காமாட்சி அன்னை வீற்றிருக்கின்றாள். காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணி சன்னதியில் தர்மத் துவாரம், பிட்க்ஷை துவாரம் என உள்ளன.\nஅம்பிகையைப் பணிந்து பிச்சைத் துவாரத்தின் வழியாக \"பவதி பிக்ஷாம் தேஹி'' என பிச்சை கேட்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இப்படி வழிபட்டுக் கேட்டால் நாம் உண்ணும் உணவினை பெருத்த சிரமங்கள் ஏதும் இன்றி நமக்குக் கொடுத்து அம்பாள் காத்தருள்வாள் என்பது நம்பிக்கை. வீட்டில் உணவுக்கு பஞ்சம் இராது என்பது திருக்குறிப்பு.\nஏனெனில் சிவபெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு உலகம் உய்ய முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்தவள் காமாட்சி அன்னை.\nஒரு சமயம் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் சாபம் பெற்ற அம்பிகை, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் இயற்றி வழிபட்டாள். அவ்வேளையில் அன்னையின் தவநிலையினைச் சோதிக்க - ஈசன் ஆற்றில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தினார்.\nவெள்ளப் பெருக்கினைக் கண்டு அஞ்சிய அன்னை சிவலிங்கத்தினை மார்புறத் தழுவி பெருமானின் திருமேனியினைக் காப்பாற்றினாள். அதனால் அன்னையின் திருமுலைத் தழும்பும் திருக்கரங்களின் வளைத்தழும்பும் சிவலிங்கத்தின் மீது பதிந்தது. அதனால் ஈசன் மனங்குளிர்ந்து அன்னையை ஆட்கொண்டருளினார் என்பது புராணம்.\nதிருவொற்றியூரில் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் - சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதியினை மீறி - அவரை விட்டுப் பிரியும் போது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இரு கண்களிலும் பார்வை பறி போயிற்று. வழி தடுமாறி நடந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மின்னல் கொடி என வழி காட்டி, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் கொடுத்து, காஞ்சிக்கு அழைத்து வந்து வலக்கண்ணில் பார்வையைக் கொடுத்தருளியவள் அன்னை காமாட்சி.\n''எள்கல் இன்றி இமையவர் கோனை\nஈசனை வழிபாடு செய்வாள் போல்\nஉள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை\nவழிபடச் சென்று நின்றவா கண்டு\nவெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி\nகள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்\nகாணக் கண் அடியேன் பெற்றவாறே''\nஎன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடியருள்கின்றார்.\nகாமாட்சி அன்னையின் கருணையினால், கண்களில் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஊனக் கண்களுடன் ஞானக் கண்களும் விளங்கும் என்பது திருக்குறிப்பு.\nநாமும் நலம் பெற அன்னையின் பொற்பாதங்களைப் பணிவோம்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஜனவரி 25, 2013 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: காமாட்சி, தை வெள்ளி\nஞாயிறு, ஜனவரி 20, 2013\nமனம் ஒன்றி நோற்பவர்களுக்கு நல்ல பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும் கார்த்திகை விரதம் விரதங்களுள் சிறந்ததாக விளங்குவது. அதன் பெருமைகள் அளவிடற்கரியது.\nமுருகப்பெருமான் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக திருஅவதாரம் செய்த போது - வாரி அணைத்து அமுதூட்டிய தேவ மகளிர் அறுவரையும் சிவபெருமான் வாழ்த்தி,\n''என்றும் விண்ணில் கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து, முருகனை நினைந்து விரதம் ஏற்பவர்க்கு ஏற்றன எல்லாம் அருள்க'' என்று சிறப்பித்து அருளினார்.\nஅப்படி இறைவனால் - சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை விரதம் ஆண்டு முழுதும் அடியார்களால் மேற்கொள்ளப்பட்டாலும் தனித்தன்மையான சிறப்பினைப் பெறுவது ஆடி, தை மாதங்களில் தான்.\nஅந்த வகையில் நாளைய தினம் (தை - 08, திங்கட்கிழமை) சோமவார கார்த்திகையாக புலர்கின்றது (நன்றி - சுத்த வாக்கிய பஞ்சாங்கம்).\nநம் வாழ்வின் வழித்துணையாய் வந்து நமக்கு உதவும் வள்ளலை, முருகப் பெருமானை - நாளும் நமது வழிபாட்டில் பாடிப் பரவி, நல்லதெல்லாம் பெற்றிடுவோம்.\nபாதி மதிநதி போது மணிசடை\nநாதர் அருளிய ...... குமரேசா\nபாகு கனிமொழி மாது குறமகள்\nபாதம் வருடிய ...... மணவாளா\nகாதும் ஒருவிழி காகம் உறஅருள்\nமாயன் அரிதிரு ...... மருகோனே\nகாலன் எனையணு காமல் உனதிரு\nகாலில் வழிபட ...... அருள்வாயே\nஆதி அயனொடு தேவர் சுரருலகு\nஆளும் வகையுறு ...... சிறைமீளா\nஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்\nசூழ வரவரும் ..... இளையோனே\nசூத மிகவளர் சோலை மருவுசு\nவாமி மலைதனில் ...... உறைவோனே\nசூர னுடலற வாரி சுவறிட\nவேலை விடவல ...... பெருமாளே...\nபிறைநிலவு, கங்கைநதி, கொன்றை - இவற்றை ஒளிரும் ஜடாமுடியினில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரேசனே\nசர்க்கரைப் பாகு, செழுங்கனிகள் - இவற்றின் சுவையினை மிஞ்சிய - இனிய மொழியை உடையவளும் , வேடர்கோன் நம்பிராஜனின் மகளும் ஆகிய குற மங்கை வள்ளியின் மென்மையான பாதத்தினை அன்பின் மிகுதியால் வருடிய மணவாளனே\nகருத்தழிந்த காகத்தின் தவறுக்காக ஒரு கண்ணின் மணியினைப் பிரித்துத் தண்டித்து அருளிய மாயவனாகிய ஹரி நாராயணனுக்கும் மாயனைப் பிரிந்தறியாத அன்னை மகாலக்ஷ்மிக்கும் அன்பான மருமகனே\nஎன்னை - யமன் அணுகாதபடிக்கு உன்னிரு திருவடித் தாமரைகளில் மனம் பொருந்தி வழிபடும் புத்தியினை எனக்கு அருள்வாயாக\nஆதியில் - சூரபத்மனின் கொடுஞ்சிறையினின்று - பிரமனோடு இந்திராதி தேவர்கள் அனைவரையும் மீட்டு தேவலோகத்தை மீண்டும் இந்திரனே ஆளும்படிக்கு அருளியவனே\nஅப்படி தேவலோகத்தினை மீண்டும் பெற்ற தேவர்கள் உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடியபடி - உனைச் சூழ்ந்து வர, நடனம் ஆடும் மயிலின் மீது திருக்கோலம் கொண்டு - இவ்வுலகினை வலம் வருகின்ற இளையவனே\nஅடர்ந்து வளர்ந்த மாஞ்சோலைகள் நிறைந்த சுவாமிமலைதனில் திருக் கோயில் கொண்டு வீற்றிருப்பவனே\nசூரனின் உடல் இற்று வீழவும், பெருங்கடல் வற்றிப் போகவும், சுடர் வேலினைச் செலுத்திய வல்லவனே... சுவாமிநாதப் பெருமாளே\nநின் திருவடித் தாமரைகளே அடைக்கலம்\nஇந்தத் திருப்பாடலை நாளும் ஓதிட, நம் மனதினைப் பொறுத்து - நமக்கு சில தெய்வீகச் செய்திகள் புலனாவதை உணரலாம்.\n''கருத்தழிந்த காகத்தின் தவறு - தனிப்பதிவாக வரும்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜனவரி 20, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: சுவாமிநாதன், தை கார்த்திகை, முருகன்\nவியாழன், ஜனவரி 17, 2013\nதை வெள்ளி - 01\nஅமுதீசர் ஒரு பாகம் அகலாத அபிராமவல்லி\nதைத்திங்கள் - '' பொங்கல் \" எனும் திருநாளுடன் ஒரு புத்தாண்டைப் போல, தெய்வ வழிபாட்டுடனும் இயற்கை வழிபாட்டுடனும் தொடங்குகின்றது.\nஉண்டு மகிழவும் உடுத்தி மகிழவும் உற்றார் உறவினரைக் கண்டு மகிழவும் என பலவகையிலும் சிறப்பாகக் கொண��டாடப்படுவது பொங்கல் திருநாள். ஆக நிறைந்த சிறப்புகளையும் பெருமைகளையும் உடையது தை மாதம் என்றால் அது மிகையில்லை.\nமனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்குரிய அந்த ஒரு நாளில் - பகல் ஆறு மாதங்கள். இரவு ஆறு மாதங்கள். சிறப்புடைய தை மாதம் பகல் பொழுதுடன் தொடங்குகின்றது.\nசூரியன் தை முதல் ஆனி வரை வட திசையாகப் பயணம் செய்வது உத்தராயணம். இது நல்ல காரியங்களைச் செய்வதற்கான சிறந்த காலமாகும். சூரியன் ஆடி முதல் மார்கழி வரை தென் திசையாகப் பயணம் செய்வது தட்சிணாயணம். இந்த இரண்டு அயணங்களும் இணைந்ததே ஓராண்டு ஆகும். எனவே அயணங்களின் தொடக்க மாதங்களாக - தை மாதமும் ஆடி மாதமும் தனிச்சிறப்பு பெற்ற மாதங்களாக விளங்குகின்றன.\nஆடி வெள்ளியும் தை வெள்ளியும் - மஹாலக்ஷ்மியை, பராசக்தியை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாகத் திகழ்கின்றன.\nபித்ருக்களுக்கான நீர்க்கடன்களை நிறைவேற்ற ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் உகந்தவை.\nஆடிக்கிருத்திகையும், தை மாதக் கிருத்திகையும் - முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவதற்கான நட்சத்திரங்கள்.\nஉழவர் பெருமக்களுக்கு ஆடி மாதம் விதைக்கும் காலம் . தை மாதம் அறுவடைக் காலம் - என்ற வகையிலும் இரண்டு மாதங்களும் இணைகின்றன.\nதை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் அம்பிகையை மனதாரப் போற்றி வணங்குதற்கு என பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டி அபிராம பட்டர் அருளிய - \"அபிராமவல்லியின் திருப்பதிகத்தில்\" இருந்து அற்புதமான பாடல் ஒன்று.\n\"அன்னை வருவாள்... அருள் அமுதைத் தருவாள்\nகலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்\nகன்றாத வளமையும் குன்றாத இளமையும்\nசலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு\nதுய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய\nஅலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஜனவரி 17, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: அபிராமி, தை வெள்ளி\nபுதன், ஜனவரி 16, 2013\nஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nகார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, விரதம் மேற்கொண்ட விநாடி முதற்கொண்டு மகர ஜோதியினைத் தரிசிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் இருந்த பக்த��்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் நாள்.\nகடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக -\nஐயப்ப பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் 14-ஆம் தேதி நடந்தது.\nபந்தளம் அரண்மனையில் இருந்து கடந்த 12-ஆம் தேதி புறப்பட்ட திருஆபரண பவனி திங்கள் மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்று அழைத்து வர,\nதிருஆபரண பவனி 6.25 மணி அளவில்,\nபக்தர்களின் சரணகோஷத்துடன் பதினெட்டாம்படி வழியாக திருஆபரணப் பெட்டி சன்னிதானத்தை வந்தடைந்தது. மற்ற இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.\nதிருஆபரணப்பெட்டியினை ஸ்ரீகோயிலின் முன்பாக - தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக் கொண்டு திருநடையினை அடைத்தனர்.\nதொடர்ந்து திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.\nசன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருக்க - மாலை 6.35 மணிக்கு தீபாராதனை முடிந்த சில விநாடிகளில் 6.38 மணிக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் ''சுவாமியே சரணம் ஐயப்பா'' என பரவசத்துடன் கோஷமிட்டனர்.\nமூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.\nசபரிமலையை சுற்றி குவிந்திருந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரசவத்துடன் ஜோதியை தரிசித்தனர். பக்தர்களின் சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.\nஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர்.\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 20ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால், 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப் படுவார்கள். 20ம் தேதி காலை பந்தளம் ராஜ பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. அன்று காலை 7 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் இந்தாண்டு மகர விளக்கு பூஜாகாலம் நிறைவு பெறும்.\nவிரத காலத்தில் பக்தர்களாகிய நாங்கள் அனுசரித்த நல்ல பழக்க வழக்கங்களுடன் கூடிய நெறிமுறைகள் என்றென்றும் எங்கள் மனதினில் பதிந்திருக்கவும்,\nஎங்களுக்கும் - எங்களால் பிறருக்கும் நன்மைகள் விளையவும்,\nஎங்கள் வாழ்க்கை மேன்மேலும் சிறப்படையவும் நல்லருள் புரிவாய் ஐய���்பா\nஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜனவரி 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 15, 2013\nதஞ்சை பெரியகோவில் எனப்படும் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் மகர சங்கராந்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது.\nஇதையொட்டி 108 பசுக்களுக்கு கோ பூஜையும் திருக்கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.\nதஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.\nஉலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்த கோவிலில் உள்ள நந்தி மிகப்பெரிய வடிவில் உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்திப் பெருவிழா ஆண்டு தோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு 14.01.2013 திங்கள் மாலை 6 மணி அளவில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நிகழ்த்தப்பெற்று அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇன்று (15.01.2013 - செவ்வாய்) மாட்டுப்பொங்கல் அன்று மாலையில் நந்திகேஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.\nபின்னர் 108 பசு மாடுகளுக்கு கோபூஜைகளும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் சிறப்புற நடைபெற்றுள்ளது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஜனவரி 15, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிலங்கு இனங்களில் மனிதனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை கால்நடைகள். அதிலும் குறிப்பாக பசுக்களும் காளைகளும்...\nவேறெந்த விலங்கிற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு. தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக பசு மட்டுமே \"மா' என கத்தும். \"மா' என்பது அம்மாவின் சுருக்கம்.\nதாய்மை இன்றி பூவுலகில் ஏதும் இல்லை. தாய் - பெண்மை - இல்லாமல் மனித குலம் இல்லை. பாலூட்டும் விலங்குகளில் மனிதனும் உள்ளடக்கம் என்கின்றனர்.\nதாய் கூட, தான் பெற்ற பிள்ளைக்கு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். அதன் பின் -\nமனிதன் தன் வாழ்நாளை பசுவின் பாலைக் கொண்டே வாழ்ந்து முடிக்கின்றான். பசுவின் பால் மனிதன் வாழும் காலத்தில் மட்டுமல்ல\nநமக்கு இன்னொரு தாயாக விளங்கும் பசுவை \"கோமாதா' என வணங்குகிறோம். \"ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று அப்பர் சுவாமிகளின் திருவாக்கு.\nதிருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்திலும் மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் பசுவின் தன்மையை சிறப்பித்துப் பாடியுள்ளனர்.\nஇதே போல, காளைகளைக் கொண்டு வயலை உழுது, நாம் நமது உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். உழைப்பின் சின்னமான அதை, சிவபெருமான் தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.\nஅம்பிகையுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு \"ரிஷபாரூடராக'' - ''விடை வாகனனாக'' காட்சி தருகிறார். சைவத் திருமுறைகளில் பசுவும் காளையும் மிக உன்னதமாக சிறப்பிக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்பவர் நீண்ட ஆயுள் பெறுவர் காலம் வாழ்வர் என ஆகமம் கூறுகின்றது.\nபரந்தாமன் கோகுலத்தில் வாழ்ந்ததையும் வளர்ந்ததையும் மறக்க முடியுமா....பசும் பாலில் இருந்து கிடைத்த வெண்ணெயை விரும்பி உண்டதால் கிருஷ்ணர் ''நவநீதகிருஷ்ணன்'' எனப்பட்டார். \"நவநீதம்'' என்றால் \"வெண்ணெய்'.\nபசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களையும் காளைகளையும் நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம். இதுவே தமிழரின் தனிப் பெரும் பண்பாடு.\nநாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, பசுவைக் காண்பது சுப சகுனம். அதுவும் கன்றோடு சேர்ந்த பசுவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. பசுவின் உடலில் சகல தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம்.\nதமிழில் ''மாடு'' என்றால் - செல்வம் - என்று அர்த்தம்.\nகேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு\nதிருக்குறள் காட்டும் தலை சிறந்த கருத்து இது. ஒருவன் பெற்ற செல்வங்களுள் கல்வி தான் அவனுக்குச் சிறப்பானது. அவனுடைய மற்ற செல்வங்கள் ஏதும் செல்வங்கள் அல்ல என்பது ஐயன் திருவள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் கருத்து.\nகால்நடைகளுடன் இணைந்த வாழ்வு தான் இயற்கையான வாழ்வு... அந்த வாழ்வு மீண்டும��� மலர்வதாக....\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஜனவரி 15, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 14, 2013\nஅன்றைக்கு நாடு முழுவதும் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமாகத்தான் இருந்தது. சாகுபடி காலத்தில் நாடு செழிக்கவும் நல்ல மழை பொழியவும், கன்னிப் பெண்கள் மார்கழியில் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். மார்கழியில் நோற்ற நோன்பினை தை முதல் நாளில் முடிப்பார்கள்.\nஅறுவடையில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக இந்த பூமித்தாய்க்கும், வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கதிரவனுக்கும்,\nஆடி மாதம் முதற்கொண்டு துணைக்குத் துணையாய் நின்று தோள் கொடுத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உழைத்துச் சம்பாதித்த பச்சரிசியில் பொங்கல் வைத்துப் படைத்து வழிபட்டனர்.\nபொங்கல் திருநாள் என்பதே இயற்கை வழிபாடு தான்.\nஇதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களாக மாறியது என்கின்றனர்.\nபொங்கலன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து நீராடி, முதல் நாளே சுத்தப்படுத்தி ஆயத்தமாக வைத்திருந்த வீட்டு முற்றத்தை பச்சரிசி மாவினால் கோலம் இட்டு அலங்கரிப்பர்.\nதலை வாழையிலையில் பச்சரிசியுடன் புத்தம் புதிய காய்கறிகளையும் வாழைப்பழங்களையும் வெல்லக்கட்டிகளையும் பசு நெய்யினையும் வைத்து புதிய பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்துகளைக் கட்டி மங்கலகரமாக திலகமிடுவர். குடும்பத்தில் உள்ள எல்லாரும் கூடியிருக்க வயதில் மூத்த பெண்கள் முன்னின்று மஞ்சளிலோ பசுஞ்சாணத்திலோ பிள்ளையார் பிடித்து குங்கும திலகம் இட்டு அருகம்புல் சாற்றி ,\nகுத்து விளக்கினை ஏற்றி குல தெய்வத்தையும் கதிரவனையும் மனதார வணங்கி தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி நெஞ்சுருகி நின்று வழிபட்டு நல்ல விறகுகளைக் கொண்டு அடுப்பில் நிறைத்து புதுப் பானையில் அறுவடையாகி வந்த புது அரிசியினை இட்டு, முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். பாரம்பரியமாக சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கலும் சமைப்பர்.\nபொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத்தில் கணவன், மனைவி மக்களுமாக எல்லாரும் கூடி நின்று \"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்\" என்று உரக்கக் கூவி மகிழ்வர். பொங்கலை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்���த்தாருக்கும் கொடுத்து இன்புறுவர். இது காலகாலமாக விளங்கி வரும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றது எனில் மிகையில்லை. இருப்பினும்,\nஇந்த ஆண்டு காவிரியில் நீர் பற்றாக்குறை. தமிழகத்தில் பருவமழை தவறி விட்டது. வேதனைக்குரிய விளைவாகி விட்டது. மேலும் இளம்பெண்கள் மீதான மிக மோசமான வன்கொடுமைகள் - மனதளவில் எல்லாரையும் மிகவும் பாதிப்படைய வைத்துள்ள நிகழ்வுகள் தலைநகர் தில்லியிலும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடந்துள்ளன.\nகாலம் தான் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் மனதினைத் தரவேண்டும். இனி வருங்காலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் யாருக்கும் நேராதிருக்க இறையருளைச் சிந்திப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ... நல்ல வழி பிறக்கட்டும்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜனவரி 14, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதை வெள்ளி - 03\nதை வெள்ளி - 02\nதை வெள்ளி - 01\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/y5oDPyBXKK0/-CBCID_-Pollachi-Issue.html", "date_download": "2019-09-15T17:11:42Z", "digest": "sha1:FWSSOWZ7VPRYFUVLQZCX3OGTOJC4SFGD", "length": 12008, "nlines": 130, "source_domain": "imperiya.by", "title": "இவர் தான் எங்கள் தலைவன் CBCID-ல் உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு ! Pollachi Issue", "raw_content": "\nஇவர் தான் எங்கள் தலைவன் CBCID-ல் உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு \nஇவர் தான் எங்கள் தலைவன் CBCID-ல் உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு \nஇவர் தான் எங்கள் தலைவன் CBCID-ல் உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு \nஇவர் தான் எங்கள் தலைவன் CBCID உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிர்ச்சி வாக்குமூலம் Pollachi \nசிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம் என பலதகவல்களை கூறியுள்ளார்.\nசிபிசிஐடியில் திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம்\nதமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், பொள்ளாச்சியில் நடந்த வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.\n\"200+ பெண்கள் பாதிக்கப்பட காரணம் என்ன தெரியுமா\nபொள்ளாச்சி கொடுமை - திரையுலகப் பிரபலங்கள் கண்டனம்\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்- வீடியோ வெளியானாதல் பரபரப்பு\nPulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி சிக்குமா மொத்த கும்பல்\n'பார்' நாகராஜை தோலுரிக்கும் வீடியோ\nவரலாறு படைத்த கவின் நாளை Elimination இவர் தான் Bigg Boss Tamil 3 \nஇஸ்ரேல் சிவனுக்கு திடீர் கடிதம் வியப்பான பொது மக்கள் தற்போதைய நிலை என்ன தெரியுமா \n‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்’’ பொள்ளாச்சி திருவின் தாயார்\nஇந்தியாவின் பெரிய மூளைக்காரர் இவர்தான் \nHidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள்\nLosliya-வை கிழிக்கப்போகும் கமல் உங்க அப்பா நல்லவர் Bigg Boss Tamil 3 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_15", "date_download": "2019-09-15T17:10:26Z", "digest": "sha1:M64CCWU27A5OXE6QC46YRNCAD5A7VJV3", "length": 19548, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூன் 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூன் 15 இலிருந்து வழிமாற்றப���பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 15 (June 15) கிரிகோரியன் ஆண்டின் 166 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 167 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.\nகிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள்.\n844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.\n923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,\n1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.\n1215 – இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார்.\n1219 – வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.\n1246 – ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.\n1300 – பில்போ நகரம் அமைக்கப்பட்டது.\n1389 – கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.\n1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.\n1520 – திருத்தந்தை பத்தாம் லியோ மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக எச்சரித்தார்.\n1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.\n1752 – பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1776 – டெலவெயர் பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.\n1785 – ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.\n1808 – யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.\n1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\n1846 – அமெரிக்கா, கனடா ஆ���ியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.\n1846 – இலங்கையின் இலங்கையின் அரச ஆசியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.[1]\n1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.\n1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.\n1896 – சப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.\n1904 – நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1909 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.\n1937 – கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.\n1944 – சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.\n1954 – ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1977 – எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.\n1978 – ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.\n1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கைக் கடற்படை ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1991 – பிலிப்பீன்சில் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.\n1994 – இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.\n1996 – ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.\n2014 – பாக்கித்தான் வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1594 – நிக்கோலா போசின், பிரான்சிய ஓவியர் (இ. 1665)\n1754 – யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. 1796)\n1843 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. 1907)\n1848 – பருமலா திருமேனி, இந்திய ஆயர், புனிதர் (இ. 1902)\n1863 – கிருஷ்ண சுவாமி அய்யர், இந்திய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. 1911)\n1902 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. 1994)\n1921 – எம். எச். மொகம்மது, இலங்கை அரசியல்வாதி (இ. 2016)\n1926 – அல்பிரட் துரையப்பா, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1975)\n1933 – வீரசிங்கம் ஆனந்தசங்கரி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1934 – ஜவஹர் சு. சுந்தரம், தமிழக எழுத்தாளர்\n1935 – மணவை முஸ்தபா, தமிழகத் தமிழறிஞர் (இ. 2017)\n1937 – ப. தங்கம், தமிழக ஓவியர்\n1939 – உதுமாலெவ்வை ஆதம் பாவா, இலங்கை எழுத்தாளர்\n1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்\n1941 – டி. ஆர். பாலு, இந்திய அரசியல்வாதி\n1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்\n1942 – ப. மு. அன்வர், மலேசியத் தமிழ்க் கவிஞர்\n1944 – மலேசியா வாசுதேவன், திரைப்படப் பாடகர், நடிகர் (இ. 2011)\n1944 – க. நெடுஞ்செழியன், தமிழக எழுத்தாளர்\n1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)\n1950 – இலட்சுமி மித்தல், இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபர்\n1953 – சீ சின்பிங், சீன அரசுத்தலைவர்\n1959 – பசேலியோஸ் கிளேமிஸ் பாவா, கேரள பேராயர்\n1969 – ஐஸ் கியூப், அமெரிக்க ராப் கலைஞர், நடிகர்\n1973 – நீல் பாட்ரிக் ஹாரிஸ், அமெரிக்க நடிகர், பாடகர்\n1984 – நகுல், தமிழ் நடிகர், பின்னணிப் பாடகர்\n1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார், தமிழிசை ஆய்வாளர் (பி. 1881)\n1849 – ஜேம்ஸ் போக், அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (பி. 1795)\n1952 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1891)\n1971 – சத்தியன், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1912)\n1975 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழக கடம் கலைஞர் (பி. 1912)\n1975 – கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இந்திய வரலாற்றாளர், திராவ���டவியலாளர் (பி. 1892)\n2006 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1918)\n2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, இலங்கை ஆன்மிகவாதி (பி. 1925)\n2013 – மணிவண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1954)\n2016 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1930)\n2016 – சோமவன்ச அமரசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)\n2016 – அலவி மௌலானா, இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1932)\nமர நாள் (கோஸ்ட்டா ரிக்கா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/man-dies-of-having-over-dosage-of-sleping-pills-near-thuckalay/", "date_download": "2019-09-15T16:51:34Z", "digest": "sha1:K6A3EAT42AUTU7DQIS7REOGDTOEYQGFZ", "length": 7956, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "தக்கலை அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டவர் பலி! - Café Kanyakumari", "raw_content": "\nதக்கலை அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டவர் பலி\nதக்கலை அருகே உள்ள ராமன்பறம்பு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (38). மனநல சிகிச்சை பெற்று வந்தார். இவர் தினமும் தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம். கடந்த 9ம் தேதி வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இதில் உடல் நிலைபாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிரிஷ் இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின்படி தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி ந���றுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18003812/From-the-Nellai-Voting-machiness-are-sent-to-the-polling.vpf", "date_download": "2019-09-15T16:47:37Z", "digest": "sha1:ZTP7P2WRYWI2T6DS7SXPJROKJ6TEWS2D", "length": 17571, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the Nellai Voting machiness are sent to the polling stations || நெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு + \"||\" + From the Nellai Voting machiness are sent to the polling stations\nநெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்தி��ங்கள் அனுப்பி வைப்பு\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு லாரிகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.\nதமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை தொகுதியில் 26 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன.\nஇந்த வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 267 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்கள் ஜீப்பில் செல்கிறார்கள். இவர்களை தொடர்ந்து லாரிகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்கின்ற வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனத்தில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், 2 ஊர்க்காவல் படைவீரர்கள், 2 முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சென்றனர்.\nஇந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் நேற்று அதிகாலை 5 மணிக்கே தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இந்த வாகனங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த வாகனங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு சென்று மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nநெல்லை தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே நேரடி மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி நேரடி மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டது.\nநெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு நேற்று காலையில் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரி ஆகிய இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையொட்டி அங்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பணி நியமன ஆணை வாங்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு ஆசிரியர்கள் வர காலதாமதம் ஆன இடங்களில் மண்டல அலுவலர்கள் சென்று காத்து இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை வழங்கினர்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் தலையாரி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்திற்கு கோடு போட்டனர்.\nநெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு நேற்று வாக்குச்சாவடி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிக்கொண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசித்து வருகின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுக்கு மாவட்ட எல்கையில் பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு வெகுதொலைவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணி ஆணை பெற்றவர்கள் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் குழம்பிபோய் நின்றனர். அவர்கள் எப்படி செல்வது, எங்கே தங்குவது என்று தெரியாமல் திண்டாடினார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்கின்ற ஊழியர்கள் ஒன்று சேர்ந்து காரில் ஏறிச் சென்றனர்.\n1. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது - மத்திய அரசு உறுதி\nமின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை, அவற்றில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.\n2. அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்\nஅரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிக்காக நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:03:31Z", "digest": "sha1:BPSXJLH5GTIRLGEZBVMOO7ZUA3XZTUNL", "length": 24180, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியம்", "raw_content": "\n1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும் கொல்லைப்பக்கத்தையும் இழந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து அதன் கொல்லையை இழந்தபின் அயர்லாந்தின் கொல்லையைவைத்து நெடுநாள் சமாளித்தது. இப்போது அதுவுமில்லை. இந்தியவின் கதை அதுவல்ல. நமது கொல்லைப்பக்கத்தை நாம் எட்டித்தான் பார்த்திருக்கிறோம். இன்னமும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை’ நெடுநாள் என்னைக் கவர்ந்த கருத்தாக இருந்து …\nTags: இலக்கியம், ஈழக்கவிதைகள், கவிதை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஅனுபவம், அ��சியல், வாசிப்பு, விமர்சனம்\nதமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …\nTags: இலக்கிய முன்னோடிகள் வரிசை, இலக்கியம், உரை, திண்ணை, நாவல், நூல், விமர்சனம்\nபொதுவாக நல்ல படைப்பாளிகளின் தலைப்புகள் சோடை போவதில்லை என்று ஒரு கூற்று உண்டு. பலசமயம் படைப்பை மீறி அவை நினைவில் நிற்கும். படைப்பை விடவும் ஆழமான மன அதிர்வுகளை உருவாக்கும். இதற்கு முக்கியமான உதாரணம் ஜெயகாந்தனின் தலைப்புகள். ‘யுகசந்தி’ ,’புதிய வார்ப்புகள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற தலைப்புகள் அவற்றை சூட்டிக் கொண்ட படைப்புகளின் துணை இல்லாமலேயே தமிழில் நீடித்திருக்கின்றன. அவை பல தளங்களில் இன்று மொழியில் பயன்படுத்தவும் படுகின்றன படைப்பில் பிற அனைத்தையும் …\nஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் …\nTags: ஆளுமை, இலக்கியம், நாஞ்சில் நாடன்\nசுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் ���டவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது …\nTags: அறிவியல் புனைகதைகள், ஆளுமை, இலக்கியம், சுஜாதா, வாசிப்பு, விமர்சனம்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், கட்டுரை\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், நாவல், நேர்காணல்\nதமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது. காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. ஆகவே ஒரு காவியம் என்பது ஒரு வாசகனால் வாழ்நாள் முழுக்க வாசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வகையில் பார்த்தால் தமிழில் கம்பராம��யணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் …\nTags: இலக்கியம், சீவக சிந்தாமணி\nதமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும் தமிழ் வாசகனுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நமது வாசிப்பில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வி பல சமயம் ஒரு துணுக்குறலாகவே நம்மை வந்தடைகிறது. தமிழின் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பிரபலமான ‘கவிதைகளை’ப் பாருங்கள். சர்வசாதாரணமான அரட்டைவெடிகள், மேடைக்கர்ஜனைகள் சாதாரணமான வரிகளால் எழுதப்பட்டு உரக்க …\nTags: இலக்கியம், உரை, கவிதை\nஎன் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை. ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் …\nTags: இலக்கியம், கவிதை, மார்கரெட்.இ.சாங்ஸ்டர், மொழிபெயர்ப்பு, வாசிப்பு\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nபத்ம விருது - கடிதங்கள்\nநாஞ்சில் அமெரிக்காவில் - அரவிந்த்\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-09-15T16:48:04Z", "digest": "sha1:UYNUVFYPMKOYI2VRX3DXVNLC4YGPLXC7", "length": 12976, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது | Athavan News", "raw_content": "\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nசந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது\nசந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது\nநிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் கே. சிவன் அறிவித்துள்ளார்.\nகடந்த 2008ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதனூடக நிலவின் தென்துருவமுனையில், தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ரோவர் வாகனம் ஒன்றும் இணைக்கப்படுகின்றது.\nஇந்த ரோவர் வாகனம் லேண்டர் பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரொக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளது.\nவிண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டவுடன் ரொக்கெட்டிலிருந்து, இந்த அமைப்பு பிரிக்கப்படும். அதன் பிறகு ஆர்பிட்டரின் உதவியுடன், நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றடையும். திட்டமிட்ட நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றவுடன், ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரிலிருந்து நிலவின் பரப்பில் ரோவர் வாகனம் இறக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும்.\nஇந்த ரோவர் வாகனம் நிலவின் பரப்பில் செப்டம்பர் 6ஆம் திகதி தரையிறங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி சிறிய வண்டி போன்ற இயந்திரத்தைக் கொண்டு அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரயான்-1 விண்கலத்தை விட, தொழில்நுட்ப அளவில் அதிக வளர்ச்சி பெற்றதாக இந்த சந்திரயான் -2 அமைந்துள்ளது.\nஇந்த சந்திரயான்-2 விண்கலத்தை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் சந்திரயான்-2 திட்டம் விண்ணில் செலுத்துவது பிற்போடப்பட்டது.\nபல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்யும் என இஸ்ரோ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nவழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போனாலும் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற மு\nகொள்கைத் திட்டங்களை முன்வை���்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nநாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ப\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ள\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை – முதலமைச்சர்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழநிசா\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன், டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இன்று (ஞாயிற்\nவேகமாக இடம்பெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம்\nபலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப்\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nஹற்றன் விக்டன் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 81 வயது பெண்ணின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதுமான சிலாபம் முன்னேஸ்வரம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55408-topic", "date_download": "2019-09-15T17:18:10Z", "digest": "sha1:RX2AE2SOJ73OL7I37JHYJ6Z3WUAJ6IJU", "length": 13298, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனம் எனும் கோவில்! – கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக��கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலற���| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21741/", "date_download": "2019-09-15T16:43:21Z", "digest": "sha1:TWHS2RU53AGTVM6QS2DEJ72MSLDK7N7T", "length": 9445, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "விமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிப்பு – GTN", "raw_content": "\nவிமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிப்பு\nஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு பிணை மனுவை நிராகரித்துள்ளது. விமல் வீரவன்சவின் சார்பில் உயர் நீதிமன்றில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதனை நிராகரித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsநிராகரிப்பு பிணை மனு விமல் வீரவன்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nOMP அலுவலகம் முன் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன்.\nஇலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும்- சீனா\nபொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது – விக்னேஸ்வரன்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ���விழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/06/", "date_download": "2019-09-15T16:48:02Z", "digest": "sha1:CN2DXW2O7IXZJBJGFWW2DAOY2D2XHLYN", "length": 47639, "nlines": 239, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: June 2009", "raw_content": "\nநள்ளிரவு 1 மணியைத் தாண்டிய நிசப்தமான, மெர்குரி விளக்கின் அடர்மஞ்சள் பூந்தமல்லி சாலை. திடீரென்று தூரத்தில் நாய் ஊளையிடும் சப்தம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. இன்னும் 15 நிமிடத்தில் அந்த இடத்தை நெருங்கிவிடுவார்கள். இருவரும் பல வீட்டில் திருடி பழுத்த அனுபவம் இருந்தாலும் இன்றோ ஏனோ ஒரு வித பயத்துடன் மிரண்டு கொண்டே வேலையைத் தொடர்ந்தார்கள். காரணம் இன்று அவர்கள் கைவைத்த வீடு, அண்ணாநகரில் ரொம்ப பளபளவென இருக்கும் மேட்டுக்குடிமகனின் வீடு என்று மட்டும் அவர்களுக்கு தெரிந்தது.\nஅந்த திருடர்கள் மொத்தம் இருவர். குமார் தான் இந்த கேங்கின் தலைவன். வடசென்னையின் ஸ்ட்ரீட் தாதாவாக இருந்து, சின்ன சின்ன திருட்டு, டாஸ்மாக்கில் தகராறு என்று கொஞ்சம் ரவுடியாக பேர்பெற்றவன். அவனுடைய சிஷ்யன், ரைட் ஹேண்ட் , அல்லக்கை எல்லாம் முர���ி. செங்கல்பட்டில் இருந்து வீட்டை விட்டு ஓடிவந்தவன். கொஞ்சம் 'அந்த' சகவாசமும் உண்டு.\nஇரவு 1.35 மணி என்று நோக்கியாவின் செங்கல் மாடலை வைத்து டைம் சரிபார்த்துவிட்டு, பெரிய காம்பவுண்ட் சுவரை ஏறுவதற்கு தயாரானார்கள். முரளி கீழே குனிந்து, 'தல'க்கு படிக்கட்டு ஆனான். முன்னால் நேபாளி குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பின்னால் தோட்டத்தின் வழியாக உள்ளே போய்,பைப் மூலமாக ரெண்டாவது மாடிக்கு தாவி குதித்தனர். மெதுவாக சப்தமில்லாமல், ஒருவழியாக லாக்கரைக் கண்டுபிடித்து விட்டனர். சில பல முயற்சிகளுக்கு பிறகு, லாக்கரின் நெம்புகோலை தட்டிவிட்டான் குமார். உள்ளே 500 ரூபாய் நோட்டுகட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து முரளிக்கே மயக்கமே வந்துவிட்டது. மொத்தமாக எத்தனை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அள்ளிப் போட்டார்கள். இன்னும் ஆசை அடங்கவில்லை. கீழே உள்ள சின்ன கதவைத் திறந்து நகையை எடுத்து முண்டா பனியனுக்குள் எடுத்து போட்டுக் கொண்டனர்.\nஒரு டைமண்ட் மோதிரம். அதையும் விட்டுவைக்கவில்லை. எடுத்து கையில் போட்டுபார்த்தான். செட்டாகவில்லை. அதை எடுத்து கழுத்தில் கட்டியிருந்த நாலு பக்கம் கறுப்பு கரை வச்ச கர்ச்சீப்பில் மடித்து லுங்கியின் முடிச்சாக கட்டி தொங்கவிட்டுக் கொண்டான் முரளி. இரவு 2.30 இருக்கும். வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வெளியே வந்துவிட்டனர். முரளிக்கு எட்டவில்லை.. ரெண்டு முறை தவ்விதவ்வி ஒருவழியாக சுவர் உச்சியை பிடித்துவிட்டான். இறங்கிய நேரத்தில் ரெண்டு நாய் ஒன்றாக சேர்த்து குரைத்ததில் உறைந்து போய்விட்டனர். பின்னால் திரும்பிப் பார்த்து தங்களைப் பார்த்து இல்லை என்று நம்பிக்கை வந்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது. 200 அடி அப்படியே தூக்கக் கலக்கத்தில் நடந்து செல்வது போல் நடந்து சென்று, ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஷேர் ஆட்டோவை கிளப்பிக் கொண்டு விரட்டினர்.\nநேரம் 3.55 இருக்கும். நேராக அவர்கள் சென்றது கொட்டிவாக்கத்தின் சேரி கடற்கரை. நாலைந்து கட்டுமரபடகுகள், கிழிந்து போன மீன்வலைகளும், தரை முழுவதும் கொஞ்சம் கொடிபோல் படர்ந்திருக்கும் பகுதி. சில்லென்று மூஞ்சியில் அறைந்த கடற்கரை காற்றை உள்வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் சிசர்ஸ் பத்தவைத்து எஞ்சாய் பண்ணினர். நல்ல இடத்தை தேடினார்கள். அந்த செங்கல் தான் இப்போது டார்ச் லைட். ஒருவழியாக ஒரு இடத்தை ஃபிக்ஸ் பண்ணிவிட்டு, பெரிய பாலிதீன் பையில் எல்லாத்தையும் மொத்தமாக போட்டு, அதை ஆழமாக குழி தோண்டி புதைத்தனர். அடையாளத்திற்கு, அந்த இடத்தைச் சுற்றி சுற்றி இருவரும் மாறி மாறி காலைக்கடனை அதிஅதிகாலையிலேயே முடித்துவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்டினர்.\n\"அண்ணே, நீங்க‌ வீட்டுல‌ ஒரு க‌ட்டிங்க‌ போட்டுட்டு தூங்குங்க‌. நான் அப்ப‌டியே ராணி வீட்டுக்கு லைட்டா போயிட்டு வ‌ந்துர்ரேன்\"\n\"டோம‌ரு ம‌வ‌னே, இந்த‌ கால‌ங்கார்த்தால‌யே உன‌க்கு கேக்குதா.. வேற‌ எங்கேயும் திரியாத‌டா.. காலையில இட்டிலி வாங்கியாந்த்துட்டு வந்து எழுப்பு.. என்ன\nஅந்த‌ மாடிவீட்டின் இர‌ண்டாது ஃப்ளோரில், க‌ட்டிலில் ராணியுட‌ன் ந‌ன்றாக‌ தூங்கிக் கொண்டிருந்தான் முர‌ளி. செங்க‌ல் அல‌றிய‌து. அலார‌ம் வைத்து இருந்தானாம். ம‌ணி அப்போது 8.30 இருக்க‌லாம். அவ‌ளை ஒதுக்கி த‌ள்ளிவிட்டு, பாத்ரூம் போனான். முக‌த்தைத் துடைக்க‌ துண்டை தேடினான். கொடியில் இருந்த‌ துண்டை உருவினான். ரெண்டு மூணு துணிக‌ள் கீழே விழுந்தது. அவ‌ளும் எழுந்தாள்.\n\"என்ன‌ ராணி.. ரொம்ப‌ பிசி போல.. போன‌ வார‌ம் ஃபுல்லா ஆளைக் காணோம்.\"\n\"ஆமாய்யா.. போன‌வார‌ம் பெங்க‌ளூரு போனேன்.. பெரிய‌ இட‌ம் வ‌ர‌ சொல்லுச்சு..\" எழுந்து டி.வியை ஆன் பண்ணினாள்.\nராணி பேரில் ம‌ட்டுமில்லை, பார்ப்ப‌த‌ற்கும் ராணி மாதிரி இருப்பாள், அந்த‌ விஷ‌ய‌த்திலும். அவ‌ள் தொழிலில் அவ‌ள்தான் கிங்.. ஸாரி.. க்வின். ஏக‌ப்ப‌ட்ட‌ டிமாண்ட்.\n\"ஏன்யா எல்லாத்தையும் கீழே த‌ள்ளுன‌..\nஎடுத்து போட்டான். ஒரு க‌ர்ச்சீப்பும் கீழே இருந்த‌து. நாலுபக்கம் கரைவைத்த அதை எடுத்துப் பார்த்துவிட்டு,\n\"ஏய், இது என்னுடைய‌து தான‌...\"\n\"ஆமாம்யா.. போன‌வாட்டி வ‌ந்து நீ என்னோட‌ க‌ர்ச்சீப்ப‌ எடுத்துட்டு போயிட்ட‌..\"\nஅவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ இடுப்பைத் துலாவினான். இல்லை. அய்யோ..எங்கே விழுந்திருக்கும்.. பெட்டையும் தேடினான்.\nடி.வி.யில் \"நேற்று இரவு சென்னை அண்ணா நகரில், காவல்துறை இணை ஆய்வாளர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், 50 பவுன் நகையும் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்து போய்விட்டனர். காவல்துறை, திருடர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.\"\nஅதை பார்த்ததும் முரளியின் குலை நடுங்கிவிட்டது.\n\"அடிக்க‌டி என் கெர்ச்சீப் காணாம‌ போகுதுய்யா.. எல்லாத்துலயும் ஆசை ஆசைய்யா, என்பேர‌ ஊசிவ‌ச்சி தைச்சி இருப்பேன்.. என்ன‌ய்யா, எதையோ தின்ன‌ மாதிரி முழிக்கிற‌..\"\n\"ஒண்ணும் இல்ல‌.. நான் கெள‌ம்புறேன்\"\n\"அண்ணே, நாம‌ கைவ‌ச்ச‌து எஸ்.பி வீடுண்ணே... போச்சு நாம‌ தொலைஞ்சோம்..\"\n\"ஆம‌ண்ணே.. டி.வி.ல‌ நியூஸ் ஓடுது பாரு...\"கிட்டத்தட்ட அழுதுவிட்டான்.\n\"ச‌ரி ச‌ரி.. நீ கெள‌ம்பி செங்க‌ல்ப‌ட்டு கெள‌ம்பி போயிடு.. நான் க‌ட‌லுக்குள்ள‌ போயிடுறேன்..\"\n\"அந்த‌ வைர‌ மோதிர‌ம், கெர்ச்சீப்பு காணோம்.. அங்கேயே தாவிக் குதிக்கும்போது விழுந்திருக்கும்ன்னு நெனைக்கிறேன்..\"\n\"டேய்ய்ய்ய்ய்ய்ய் டோமரூ.. என்னடா இப்புடி பண்ணிட்ட‌... \"\n\"சரி ஒண்ணும் ப்ராப்ள‌ம் இல்ல‌.. நீ கெள‌ம்பி போயிடு... நான் கால் ப‌ண்ண‌னுதுக்க‌ப்புற‌ம் வா..\"\n\"என்ன‌ சார்.. இப்ப‌ போலீஸ் வீட்டுல‌யே கொள்ளைய‌டிச்சி இருக்காங்க‌.. இப்ப‌டி இருந்தா ம‌க்க‌ளுக்கு எப்ப‌டி நீங்க‌ பாதுகாப்பு கொடுப்பீங்க‌.. \"\n\"திருட‌ங்க‌ளை க‌ண்டுபிடிச்சிட்டீங்க‌ளா சார்... ட்ரேஸ் பண்ணிட்டீங்களா\n\"இதையாவ‌து சீக்கிர‌ம் க‌ண்டுபிடிப்பீங்க‌ளா சார்\nஇப்ப‌டி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன‌ர் ப்ர‌ஸ், டி.வி. ரிப்போர்ட்ட‌ர்ஸ். ந‌டுவே எஸ்.பி ப‌தில் எதுவும் சொல்லாம‌ல் அமைதியாக‌ நின்று கொண்டிருந்தார்..\nகொஞ்ச‌ம் க‌ர‌க‌ர‌ப்பான‌ குர‌லை ச‌ரிசெய்து கொண்டே, \"கொள்ளைய‌டிச்ச‌வ‌ங்க‌ள‌ நாங்க‌ க‌ண்டுபிடிச்சிட்டோம்.. இன்னும் ரெண்டு ம‌ணிநேர‌த்துல‌ அவ‌ங்க‌ளையும், அவ‌ங்க‌ கொள்ளைய‌டிச்ச‌ பொருளையும் கொண்டு வ‌ந்துருவோம்...\" சொல்லிக் கொண்டே நகர்ந்தார். வ‌ழுக்கைத்த‌லையில் விய‌ர்த்த‌ விய‌ர்வையை ஒட்டி எடுத்தார் க‌ர்ச்சீப்பில்.. க‌ர்ச்சீப்பின் ஒரு ஓர‌த்தில் தெரிந்தாள், \"ராணி\"\nஉரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.\nசோம்பேறி காதலியும், அவள் தலையெழுத்தும்\n\"ம்ம்.. அதை ஏன் இப்போ கேட்குற\"\n\"நாம தப்பு பண்ணல தான\"\n\"நான் இருக்கேன்ல அப்புறம் என்ன\n\"அதுவும் கூட ஒரு காரணம்\"\n\"கண்டிப்பா இத பண்ணியே ஆகணுமா வேணாம்டா ப்ளீஸ்\n\"சரி. தென்.. ஷேல் வீ\n\"நல்லா ஃபுல்லா கவர் பண்ணிக்கோடி\"\n\"இப்படியெல்லாம் நான் இருந்ததே இல்ல\"\n\"அழாதே.. ரெகுலரா தலைக்கு ஷாம்பூ போட்டு ரெகுலரா குளிச்சி இருந்தேன்னா, டேண்ட்ரஃப் வந்து இருக்காது. அது முத்திபோய் இப்படி தலை முடிய எடுக்குற அளவுக்க���ம் வந்திருக்காது. உன்னைக் கட்டிக்கிட்டு... மொட்டை\"\nபல்சர் பறக்கிறது, வீல் என்று மனைவியின் அலறலுடன்.\nஆயிரத்தில் ஒருவன் - பாடல் விமர்சனம்\nஒட்டு மொத்தமாக 10 பாடல்கள். மூன்று பாடல்களை வைரமுத்துவும், ஐந்து பாடல்களை செல்வராகவனும் எழுதியுள்ளனர். இரண்டு தீம் மியூசிக் பிட்ஸ். இரண்டு ரீமிக்ஸ் வெர்ஷன்ஸ்.\nவைரமுத்துவின் 7ஆம் நூற்றாண்டு காலத்து சோழப்பேரரசு சம்பந்தப்பட்ட பாடல்களில் அட்சர சுத்தமான தமிழின் உக்கிர வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வ‌ராக‌வன் வ‌ழ‌க்க‌மான‌ காத‌ல், ஃபீலிங்க்ஸ் கலந்து‌ பாட‌லாசிரியாக‌ மிக‌ச் சிற‌ப்பான‌ கிர‌வுண்ட் வொர்க் செய்துள்ளார்.\nபடத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா நான்கு பாடல்கள் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே, அந்நியனில் \"கண்ணும் கண்ணு நோக்கியா\", வேட்டையாடு விளையாடுவில் \"கற்க கற்க\" பாடலும் பாடியுள்ளார்.\nபாடியவர்கள்:நித்யா ஸ்ரீம‌காதேவ‌ன், விஜ‌ய் யேசுதாஸ், ஸ்ரீகிருஷ்ணா\nஎள்ள‌லான ந‌டையில் நித்ய‌ஸ்ரீ ஆர‌ம்பிக்கும் பாட‌ல், விஜ‌ய் யேசுதாஸின் வாய்ஸில் உயிரை உருக்குகிற‌து. இடைஇடையே சுந்த‌ர‌ தெலுங்கிலும், மலையாளத்திலும் சென்று ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை தொட்டு வ‌ருகிற‌து. மிருத‌ங்க‌மா, க‌ட‌மா என்று தெரிய‌வில்லை.. அத‌ன் ஆட்சி தான் பாட‌ல் முழுவ‌தும். திடீர்திடீரென்று அத‌ன் வேக‌த்தில் உள்ள‌த்தில் ஒரு வித‌ சோக‌த்தை ப‌ர‌வ‌ செய்கிற‌து. அதுவும் முக்கிய‌மாக\nசெல்லும்போது அதிர்கிற‌து. இதாவ‌து ப‌ர‌வாயில்லை,\n\"மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை\nவ‌ரிக‌ளில் வைர‌முத்துவின் பேனா ஈழ‌ அவ‌ல‌த்தை குறிவைத்து கொட்டியுள்ள‌து.\nஇத‌ன் ஒரிஜின‌ல் வெர்ஷ‌னில்(தாய் தின்ற‌ ம‌ண்ணே Classical Version), விஜ‌ய் யேசுதாஸ் ம‌ட்டுமே. தெலுங்குமில்லை. ம‌லையாள‌மும் இல்லை. ஒன்லி சோழ‌ப் பேர‌ர‌ச‌னின் புல‌ம்ப‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம் காதுக‌ளுக்கு க‌ண்ணீருட‌ன் அனுப்புகிறார்க‌ள்.\nபாடிய‌வ‌ர்க‌ள்: பாம்பே ஜெய‌ஸ்ரீ, P.B.சீனிவாஸ்\nயானையின் பிளிர‌லுட‌ன் ஆர‌ம்பிக்கும் பாட்டை, கேட்டு முடிக்கும்போது \"ஏண்டா இந்த‌ பாட்டை கேட்டோம்\" என்று குற்ற‌ உண‌ர்ச்சியின் உச்சத்தில் ச‌ல‌ம்புவ‌து நிச்ச‌ய‌ம். என‌க்கு க‌ண்ணீரே வ‌ந்துவிட்ட‌து. காட்ட‌மான‌ வ‌ரிக‌ள்.\nஎன‌க்கு ச‌த்தியமாக‌ ஒரு ஈழ‌த்த‌மிழ‌னின் க‌ண்ணீர் குமுற‌லின் ப‌திவாக‌ ம‌ட்டுமே, இந்த‌ பாட‌ல் தெரிகிற‌து. ந‌டுந‌டுவே வ‌ரும் த‌ஞ்சை, ப‌ழ‌ம்த‌ஞ்சை,புக‌ழ்த‌ஞ்சை வார்த்தைக‌ளுக்கு ப‌திலாக‌ ஈழ‌ம் என்று நிர‌ப்பினால் சால‌ பொருந்தும். உருகி உருகி காத‌லின் ஏக்க‌த்தை ம‌ட்டுமே ப‌திவு செய்த‌ பாம்பே ஜெய‌ஸ்ரீயின் குர‌ல், இந்த‌ பாட‌லில் அழுது, ந‌ம்மையும் அழ‌ வைக்கிற‌து. P.B.சீனிவாஸ் பாட‌லை முடிக்கும் போது நெஞ்ச‌ம் க‌ன‌க்கிற‌து.\nகாத‌லி, காத‌ல‌னையும் காத‌லையும் காத‌லித்துக் கொண்டு பாடுவ‌து. இந்த‌ பாட‌லை பீச் ம‌ண‌லில் காதலியுடன் ஐபாடின் ஈய‌ர்பீஸ் ஆளுக்கொன்று வைத்துக் கொண்டு கைகோர்த்து, கால் மணலில் புதைய‌ ந‌ட‌ந்து சென்றால், அது தான் சொர்க்க‌ம். இதே மாதிரி கார்க்கியின் க‌த‌ற‌ல்க‌ளை இங்கே சென்று பாருங்க‌ள். பேச்சில‌ர் ப‌ச‌ங்க‌ளை கெடுப்ப‌த‌ற்கே இந்த‌ பாட‌ல். உட‌னே ஒரு கேர்ள்ஃப்ர‌ண்ட் தேட‌வேண்டும், இந்த‌ பாட‌லை கொண்டாடுவ‌த‌ற்கு. இதை மிஸ் ப‌ண்ணினால், நேரே ந‌ர‌க‌த்திற்கு செல்ல‌க்க‌ட‌வ‌து.\nபாடிய‌வ‌ர்க‌ள்: த‌னுஷ், ஐஸ்வ‌ர்யா த‌னுஷ், ஆண்ட்ரியா\nத‌னுஷ் ரொம்ப‌ மென‌க்கெடாம‌ல் ஜ‌ஸ்ட் லைக் த‌ட் என‌ சிற‌ப்பாக‌ பாடிய‌ பாட‌ல். அவ‌ரின் ம‌னைவியும், ஆண்ட்ரியாவும் கோர‌ஸ். அவர்களின் வேலை, தனுஷ் பாடி முடித்தவுடன் \"ஆனது ஆகட்டும் Don't care baby. போனது போகட்டும் leave that baby\" மட்டுமே. இதுவும் நன்றாகத் தான் உள்ளது. செல்வராக‌வ‌ன் லிரிக்ஸில் விளையாடியுள்ளார். வாழ்க. ஒரு சாம்பிள்.\n\"என் எதிரே ரெண்டு பாப்பா\nரொம்ப‌ ஆர்பாட்ட‌மே இல்லாம‌ல், ஸோலாவாக‌ ஜி.வி.பிரகாஷ் குர‌ல் ம‌ட்டும் இழைகிற‌து. மிகவும் மைல்டான இசை. இவ‌ர் வாய்ஸும் ந‌ன்றாக‌ உள்ள‌து. ஏ.ஆர்.ரகுமான், யுவ‌ன் போல‌ இவ‌ரும் த‌னியாக‌ பாட‌ ஆர‌ம்பிக்கலாம்.எதையே தேடிக் கொண்டு அலையும் இளைஞ‌னின் தேட‌லாக‌ இந்த‌ பாட‌ல் விரிகிற‌து. கேட்க‌ கேட்க இந்த‌ பாட‌ல் பிடித்து போக‌ வாய்ப்பு இருக்கிற‌து.\nஏதோ ப‌ப்பில் ஓடும் பாட‌ல் போல‌ இருக்கும் ப‌க்தி பாட‌ல். \"கோவிந்த்தா, கோவிந்தா\" என்று கோர‌ஸில் இழுக்கும் இழுப்புக்கு இந்துத்வாக்கார‌ர்க‌ள் ச‌ண்டைக்கு வ‌ந்தாலும் வ‌ருவார்க‌ள். அட்ட‌காச‌மான இசை. பெர்குஷ‌ன்ஸ் ம‌ற்றும் கித்தாரின் அதிர‌டி ஃப்யூஷ‌னில் மிக்ஸ் ஆகி அதிர்கிற‌து. கால்க‌ள் ஆட்டோமேடிக்கா டான்ஸ் ஆட‌ அலைகிற‌து.\nஇத‌ன் இன்னொரு வெர்ஷ‌னும் உண்டு. அது இதை விட‌ அதிக‌ வைப்ரேஷ‌ன்.\nஇந்த‌ ஆறு முழுநீள‌ பாட‌ல்கள் த‌விர‌ இர‌ண்டு தீம்மியூசிக் பிட்ஸ் வேறு உண்டு. \"The King arrives\", \"Celebration of Life\" என‌ இர‌ண்டு பிட்ஸ். ஏகப்பட்ட வேரியேஷன்ஸ். இர‌ண்டும் அருமையாக‌ உள்ள‌ன‌. இந்த‌ ஆல்ப‌த்திற்கு இசைய‌மைக்காம‌ல் போன‌த‌ற்கு யுவ‌ன்ஷ‌ங்க‌ர் ராஜா குப்புற‌ப்ப‌டுத்து அழுவார்.\nசீக்கிர‌ம் ப‌ட‌த்தை ரிலீஸ் ப‌ண்ணுங்க‌ பாஸ்\nஉலக சினிமாவைக் கொண்டாடுவோம்... வாங்க\nநாளுக்கு நாள் நம் தமிழ்சினிமாவின் பரிணாமமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்னாலே வெளிவந்த நமது இளைய தளபதியின் முதல் ஹிட்டின் முத்தான, கொத்தான கிளைமேக்ஸ்\n\"நீங்க ஏன் இன்னொரு பொண்ணை லவ் பண்ணக் கூடாது\"\n\"காதல்ங்கிறது செடியில பூக்கிற பூ மாதிரிங்க.. அது எனக்கு ஏற்கெனவே பூத்திருச்சி.. அப்படியே விட்டுருங்க...\"\n\"அந்த‌ செடியில கூட‌ ஒரு பூ பூத்த‌வுட‌னே இன்னொரு பூ பூக்கிற‌து இல்லையா, அது மாதிரி நீங்க‌ ஏன் உங்க‌ள‌ மாத்திக்க‌கூடாது..\"\n\"ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு வேணா காத‌ல் இன்னொரு பூவா இருக்க‌லாம். என‌க்கு அப்படியில்லை.. ஒரு த‌ட‌வை தான். திரும்ப‌ அத‌ எடுத்த‌ செடியில‌ எடுத்து ஒட்ட‌வைக்க‌ முடியாது. நான் அப்ப‌டியே இருந்திட‌றேன்..\"\nநூறு த‌ட‌வை ல‌ல‌ல‌ல‌ல‌ல‌ல‌ வுட‌ன் A film by Vikraman என்று கோழிகிறுக்க‌லில் எண்ட் கார்டு போட‌ப்ப‌டும். அப்போது அதிரிபுதிரியான‌ ஹிட். இப்போது ரிலீஸ் ஆகியிருந்தால் 10 நாள் தாண்டுவ‌த‌ற்கே த‌லையால் த‌ண்ணீ குடிக்க‌ வேண்டி இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளும் ம‌ன‌நிலையிலும் ர‌சிக‌ன் இல்லை. \"பொக்கை வாய் ஃபிக‌ர் போயிடுச்சேன்னு ச‌ந்தோச‌ப்ப‌ட்டுகிட்டு ஹோம்லி ஃபிக‌ர் ச‌ங்கீதாவ‌ க‌ரெக்ட் பண்ணுவானா.. அதை விட்டுப்புட்டு செடி, கொடி, பூன்னு ஃபீல் பண்றான். ச‌ரியான‌ லூசுப்பைய‌ன்.. \" என்று எல்லாரையும் கேவ‌ல‌மாக‌ திட்டிவிட்டு ப‌ர்ஸை த‌ட‌விவிட்டு வெளியே போய்விடுவான்.\nஇன்று அவ‌ன் எதிர்பார்ப்ப‌தெல்லாம் 7/ஜி ரெயின்போ கால‌னி மாதிரியான‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌ க‌தை, இல்லையென்றால் காக்க‌ காக்க‌வில் வ‌ருவ‌து போல‌ ஸ்டைலான‌ காத‌ல்..\n நான் ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி ரொம்ப‌ ஜாலியான பைய‌ன் எல்லாம் கெடையாது. ந‌ம‌க்குள்ள‌ அப்ப‌டி என்ன‌\"\n\"ஏன்னா என‌க்கு உங்க‌ள‌ பிடிச்சி இருக்கு. உங்க‌ ஸ்டைல், க‌ம்பீரம், பார்வை எல்லாம் பிடிச்சிருக்கு. உங்க‌ள‌ க‌ல்யாண‌���் ப‌ண்ணிக்க‌ ஆசைப்ப‌டுகிறேன். I want to make love to you. உங்க‌ள‌ மாதிரி ரெண்டு குழ‌ந்தைங்க‌ பெத்துக்க‌ணும். ஒரு நாள், உங்க மடியில‌ அப்ப‌டியே செத்துட‌ணும். செய்வீங்க‌ளா அன்புச்செல்வ‌ன்\" (அப்ப‌டியே நேருக்கு நேராக‌ க‌ண்க‌ளைப் பார்த்து)\n\"ச‌ரி. இன்னைல‌ர்ந்து ச‌ரியா 7வ‌து நாள்ல‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்\"(உத‌ட்டில் வ‌ழியும் ஆத்மார்த்த அனுமதித்தலுடன்)\nஇந்த‌ இட‌த்தில் ஜோதிகாவின் ரியாக்ச‌ன் அவ‌ருடைய \"தி பெஸ்ட்\" ஆக‌ இருக்கும்.\nஇந்த‌ மாதிரியான‌ பெப்பியான‌ காத‌ல், ரொமான்ஸ், நித‌ர்ச‌ன‌க் க‌தைக‌ளைத் தான் விரும்புகிறார்க‌ள். இந்த‌ மாதிரி ச‌ராச‌ரி ர‌சிக‌னின் ர‌சனை நாளுக்கு நாள் மாதிரிக் கொண்டு இருக்கிற‌து. ஒரு ப‌க்க‌ம் மிக‌வும் இய‌ல்பான 'காதல்', 'சுப்ர‌ம‌ணிய‌புரம்' போன்ற‌ ப‌ட‌ங்க‌ள், ஷ‌ங்க‌ர் மாதிரியான‌ டைர‌க்ட‌ர்க‌ளிட‌ம் இருந்து வ‌ரும் ஃபேண்ட‌ஸியான‌ ப‌ட‌ங்க‌ள், குத்து ம‌சாலா ஹீரோஸ் விஜ‌ய், விஷால் போன்றோரின் என்று அடுத்த‌ க‌ட்ட‌த்தை த‌டுக்கும் ப‌ட‌ங்க‌ள், பேர‌ர‌சு, எஸ்.ஜே.சூர்யா ப‌ட‌ங்க‌ள்.... இவ்வ‌ள‌வு தான் சினிமாவா.. நாம் ம‌ட்டும் தான் சினிமாவைக் கொண்டாடுகிறோமோ.. நாம் ம‌ட்டும் தான் சினிமாவில் இருந்து அர‌சியல் கனவுகளை அனும‌திக்கிறோமோ.. இப்ப‌டி 'நாம் ம‌ட்டும் தான்' என்று சொல்லிக் கொண்டு என்ன‌ கேள்வி கேட்டுக் கொண்டாலும், அத‌ற்கு ஒரே ப‌தில் \"நோ\"\nஉல‌கெங்கும் எத்த‌னை மொழிக‌ள் இருக்கிற‌தோ, அத்த‌னை மொழி ம‌க்க‌ளும் சினிமா எடுக்கிறார்க‌ள். பின்னே அவ‌ர்க‌ளுக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்ச‌ம் வேண்டாமா. ஓ.கே. அவ‌ர்க‌ள் எப்ப‌டி எடுக்கிறார்க‌ள். ந‌ம் மாதிரி வைர‌த்தை வைக்கும் இட‌த்தில் தான் குப்பையையும் வைக்கிறார்க‌ளா அவ‌ர்க‌ளின் சென்டிமென்ட் என்ன‌ அவ‌ர்க‌ள் ப‌டைப்பின் அள‌வுகோல் என்ன அவர்கள் காதலின் எல்லை என்ன அவர்கள் காதலின் எல்லை என்ன இப்ப‌டி எத்த‌னை என்ன‌ என‌ கேள்வி கேட்டாலும் அத‌ற்கான‌ ப‌தில் கிடைக்க‌ எவ்வ‌ள‌வு பிர‌ய‌த்த‌ன‌ம் எடுக்க‌ வேண்டும். எவ்வளவு DVD கடை ஏறி இறங்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் அது 'அந்த' மாதிரி படமாக இருந்தால், மனைவியிடமும் குழந்தையிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டம் தேவையா இப்ப‌டி எத்த‌னை என்ன‌ என‌ கேள்வி கேட்டாலும் அத‌ற்கான‌ ப‌தில் கிடைக்��‌ எவ்வ‌ள‌வு பிர‌ய‌த்த‌ன‌ம் எடுக்க‌ வேண்டும். எவ்வளவு DVD கடை ஏறி இறங்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் அது 'அந்த' மாதிரி படமாக இருந்தால், மனைவியிடமும் குழந்தையிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டம் தேவையா\nஅப்ப‌டியே ஜாலியா ஞாயிற்றுக்கிழமை (07-ஜூன்-2009) ஈவினிங் கெள‌ம்பி எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பார்வ‌தி ஹாலுக்கு வ‌ந்திடுங்க‌. சென்னை பதிவர்கள் குழு, இலவசமாக உலக சினிமாவின் தலைசிறந்த படங்களை வெள்ளை ஸ்கிரீனில் காட்டுகிறார்கள். சென்னை பதிவர்கள் குழுவின் அடுத்த முயற்சி. ஆதரவு தாருங்கள். உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களையும் சந்தித்து நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இது ஒவ்வொரு வாரமும் தொடரும்\nஒரு கோக் விள‌ம்ப‌ரம் பார்த்து இருக்கிறீர்களா. ஒரு கடை காத்து வாங்கிக் கொண்டு இருக்கும். கோக் வாங்கினால் சமோசா இலவசம் என்று ஊழியன் சோர்வாக‌ வெளியே ஒரு போர்டு வைப்பான். அதை கம்பீர் இப்படி மாற்றுவார், \"ஒரு கோக் வாங்கினால் ந‌ண்ப‌ன் இல‌வ‌சம்\". காத்து வாங்கிக்கிட்டு இருந்த‌ க‌டை அப்ப‌டியே கூட்ட‌த்தில் அள்ளும். அதே போல் உங்க‌ ர‌ச‌னைக்கு ஏற்ற‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கிற‌தோ இல்லையோ, நாலு நல்ல ந‌ண்ப‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ கிடைப்பார்க‌ள். அட்லீஸ்ட் ஒரு நண்பன், அதுக்கு நான் கியார‌ண்டி.\nஇந்த‌ மாதிரி ப‌திவு போடுமாறு அன்பு க‌ட்ட‌ளை இட்ட‌ தோழ‌ருக்கு உள‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்\nஇட‌ம்: பார்வ‌தி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை\nலேண்ட்மார்க்: கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் எதிரில்.\nதொட‌ர்பு: க‌ணேஷ் 98418 63306\nஉன் ஃபோன் ந‌ம்ப‌ர‌ போடுற‌ அள‌வுக்கு நீ பெரிய‌ ஆளா என்று யாரும் கேட்க‌ வேண்டாம். இதுவும் ஒரு டெம்ப்ளேட் மாதிரி. என‌க்கு ஒண்ணும் தெரியாது. மேலதிக விபரத்திற்கு எனக்கு கால்... பண்ண வேண்டாம். மீறி ப‌ண்ணினால், நான் தோழ‌ருக்கு கால் டைவ‌ர்ட் செய்வேன். டெர‌ர் ஆயிடூவீங்க‌.. ஜாக்கிர‌தை.. :)\nசோம்பேறி காதலியும், அவள் தலையெழுத்தும்\nஆயிரத்தில் ஒருவன் - பாடல் விமர்சனம்\nஉலக சினிமாவைக் கொண்டாடுவோம்... வாங்க\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=10", "date_download": "2019-09-15T16:12:12Z", "digest": "sha1:7SMVOVHDG46INH47RWK3YB4DYQ34RL4B", "length": 9343, "nlines": 134, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரை\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (சிங்களம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (தமிழ்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (சிங்களம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து மேல்மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (தமிழ்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – [ஆங்கிலம்]\nபக்கம் 2 / 42\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/04/Jeya.html", "date_download": "2019-09-15T16:36:38Z", "digest": "sha1:OF6A3JYL4GG2HPXQUKB4FZX7ZFS4J5ZS", "length": 17803, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "ஜெ., சொத்து மதிப்பு - ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » ஜெ., சொத்து மதிப்பு - ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு\nஜெ., சொத்து மதிப்பு - ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில், 64 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது, 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, ஜெயலலிதா மீது, 10 வழக்குகள் இருந்தன. அப்போது அசையும் சொத்துக்களின் மதிப்பு, 13.03 கோடி ரூபாய்; அசையா சொத்துக்களின் மதிப்பு, 51.40 கோடி ரூபாய். இவற்றின் மொத்த மதிப்பு, 64.43 கோடி ரூபாய்.\nவேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். சொத்து விவரங்களை குறிப்பிடும் போது கையில் உள்ள ரொக்கம், வங்கியில் உள்ள பணம், வாகனங்கள், தங்க நகைகள் போன்றவை, அசையும் சொத்தில் இடம்பெறும். நிலம், கட்டடம் போன்றவை, அசையா சொத்தில் இடம்பெறும். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது இவ்விவரங்கள் தெரிய வந்தன.a\n*ஜெயலலிதா கையில் ரொக்கமாக, 41 ஆயிரம் ரூபாய் உள்ளது.\n*அவர் பெயரில், ஒன்பது கார்கள் உள்ளன\n*அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 41.63 கோடி ரூபாய்\n*அசையா சொத்துக்களின் மதிப்பு, 72.09 கோடி ரூபாய்\n*இவற்றின் மொத்த மதிப்பு, 113.73 கோடி ரூபாய்\n* ஜெயலலிதா பெயரில், ஐந்து வழக்குகள் உள்ளன\n* அவரது பெயரில் கடன், 2.04 கோடி ரூபாய் உள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/kannadasan.php", "date_download": "2019-09-15T16:49:37Z", "digest": "sha1:7NVFXJQC7VWDFDX3GQ2HSEUYY3NPNL2Z", "length": 5625, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "கண்ணதாசன் கவிதைகள் | kannadasan Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கண்ணதாசன்\nதமிழ் கவிஞர் கண்ணதாசன் (kannadasan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nசக்தியொரு பாதியாய்\t 1555 tamil kavithaigal\nகோப்பையில் என் குடியிருப்பு 6265 tamil kavithaigal\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\t 1648 Eluthu\nகவியரங்கக் கவிதை\t 1812 Eluthu\nசம்சாரம் இனிது வாழ்க\t 1293 Eluthu\nசக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்\t 91 Geeths\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி\t 160 nallina\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\t 563 nallina\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்\t 191 nallina\nகாக்கை குருவியைப்போல்\t 134 nallina\nமனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்\t 171 Geeths\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:44:43Z", "digest": "sha1:PXFCCT5Y3A2LSSG52ZWLS35PLKX7IRJP", "length": 6612, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடப்பா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[3] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன���று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,601,797 மக்கள் வாழ்கிறார்கள். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n15,379 சதுர கிலோமீட்டர்கள் (5,938 sq mi)\nவருவாய்க் கோட்டங்கள்(3): கடப்பா, ராஜம்பேட்டை, ஜம்மலமடுகு\nமக்களவைத் தொகுதி (2): கடப்பா, ராஜம்பேட்டை[4]\n1 கொண்டாபுரம்\t2 மைலவரம்\t3 பெத்தமுடியம்\t4 ராஜுபாலம் 5 துவ்வூர் 6 மைதுகூர் 7 பிரம்மங்காரிமடம் 8 பி. கோடூர் 9 கலசபாடு 10 போருமாமிள்ளா 11 பத்வேலு 12 கோபவரம் 13 காஜீபேட்டை 14 சாபாடு 15 புரொத்துடூர் 16 ஜம்மலமடுகு 17 முத்தனூர் 18 சிம்மாத்ரிபுரம் 19 லிங்காலா 20 புலிவெந்தலா 21 வேமுலா 22 தொண்டூர் 23 வீரப்புநாயுனிபள்ளி 24 யர்ரகுண்ட்லா 25 கமலாபுரம் 26 வல்லூர் 27 சென்னூர் 28 அட்லூர் 29 ஒண்டிமிட்டா 30 சித்தவடம் 31 கடப்பா 32 சிந்தகொம்மதின்னே 33 பெண்ட்லிமர்ரி 34 வேம்பள்ளி 35 சக்ராயபேட்டை 36 லக்கிரெட்டிபள்ளி 37 ராமாபுரம் 38 வீரபள்ளி 39 ராஜம்பேட்டை 40 நந்தலூர் 41 பெனகலூர் 42 சிட்வேலு 43 கோடூர் 44 ஓபுலவாரிபள்ளி 45 புல்லம்பேட்டை 46 டி. சுண்டுபள்ளி 47 சம்பேபள்ளி 48 சின்னமண்டம் 49 ராயச்சோட்டி 50 காலிவீடு 51 காசி நாயனா\nஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&id=2298", "date_download": "2019-09-15T15:55:11Z", "digest": "sha1:6KMRVGQIPAHIEAHQJPLGEXYGUBKXRWRQ", "length": 8423, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்\nஇரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்\nஉரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, சினிம�� பாடலில் வேண்டுமானால் வெங்காயத்தை சாதாரணமாக எடை போட்டு இருக்கலாம். ஆனால் அதன் பலன்களோ ஏராளம்...ஏராளம்.\nபல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமானாலும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமானாலும் இரண்டுமே அதிஅற்புத மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.\nசிறுநீர் அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.\nமுருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.\nஉடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nயூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.\nபுற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.\nவெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\nகணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.\nகல்லீரலில் பித்தத் திரவம் அதிகம��க சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். அடிக்கடி புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\nஇப்படி எண்ணற்ற பலன்கள் கொண்ட சின்ன வெங்காயத்தின் விலைதான் தலை கிறுகிறுக்க வைக்கிறது.\nதினமும் இரவில் பூண்டு ஒரு பல் சாப்பிடுவத...\nஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்...\nஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித�...\nஜிமெயிலில் இனி பணமும் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83799", "date_download": "2019-09-15T15:59:54Z", "digest": "sha1:GPBJQUNMYOLMAFZTO5HF27LTGI7LJ6K4", "length": 10168, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38 »\nபத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்\nபத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்\n1. இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைப்பாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன்.\n2.மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.\n3.மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணை வரையிலும் இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள்\n4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல.\nஇதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி\nTags: பத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/05/blog-post_85.html", "date_download": "2019-09-15T15:59:40Z", "digest": "sha1:GB6FVD5HOWJVGY4GCT7OWTGJ4TGFOQLH", "length": 25762, "nlines": 120, "source_domain": "www.lankanvoice.com", "title": "ஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது. | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome Unlabelled ஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவி��்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது.\nஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது.\nசுவர்ணவாஹினியின் ரதுஇர நிகழ்ச்சியில் 1915ம் ஆண்டில் நடைபெற்ற இன வன்செயல்களுடன் முஸ்லிம்களையும் வாள்களையும் தேவைக்கதிகமாகவும் தேவையில்லாமலும் பேசியதில் விஜேதாச ராஜபக்ஷ் மீது விமர்சம் இருக்கின்றது.\nஅமைச்சர் ரஊப் ஹகீமின் வாள்கள் தற்காப்புக்கானவை' என்ற கூற்றையும் சவாலுக்கு உட்படுத்தி கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.\nதற்காப்புக்கு வாள்கள் ஏன் அவசியம் என்ற கேள்விக்கு அமைச்சர் ஹகீம் சுற்றிச்சுற்றி விளக்கம் கொடுத்ததிலும் விமர்சனங்கள் எமக்குண்டு\nபள்ளிகளையும் முஸ்லிம்களின் வீடுகளையும் தாக்கிய, தாக்க வருகிருகின்ற பயங்கரவாதிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வாள்கள் போதாதுதான், துப்பாக்கிகளே வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை வாங்குவதற்கோ வைத்துக்கொள்வதற்கோ இலங்கையில் சட்டபூர்வமான வாய்ப்புமில்லை அனுமதியுமில்லை, ஆதலால் தடை செய்யப்படாத வாள்களை வைத்திருந்தார்கள். அதில் என்ன குற்றம்\nமேலும், கைப்பற்றப்பட்ட வாள்களால் எவருக்கும் எந்த ஆபத்தை விளைவித்ததாக எந்த முறைப்பாடுமில்லை.\nஆகவே வாள்களை வைத்திருந்ததை பாரிய விடையமாக பரப்பத்தேவையில்லையென கூறியிருக்கவேண்டும்.\nமக்கள் பிரதிகளை பாதுகாப்பதற்கு உயிர்களை ஒரேயடியாக கொல்லக்கூடிய கைத்துப்பாகிகளையும் குண்டு துளைக்காத வாகனங்களையும் அரசாங்கமே கொடுக்கும் நாட்டில் தனிமனிதன் தன்னையும் தனது குடும்பம், வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்கு காயத்தை ஏற்படுத்தக்கூடிய வாள்களை வைத்துக்கொள்வதை எங்கணம் குற்றம் காணலாம்\nகேள்விகளுக்கான பதில்கள் நேர்த்தியாயிருக்க வேண்டும் சமாளிப்பது பதில்களாகாது அதுவொரு தப்பித்தல் தலைவர்களுக்கு தகுந்ததல்ல\nசிலவிடையங்கள் கசப்பாயிருந்தாலும் சரியான நிலைப்பாடுகளில் தளர்ச்சியடைய தேவையில்லை.\n1989 தேர்தல் பிரச்சாரங்களின் போது இலங்கை இராணுவத்தில் \"ஜிஹாத் ரெஜிமெண்ட் ஒன்றை நிறுவி முஸ்லிம்களையும இராணுவத்தில் இணைத்த��� அவர்களின் மத கலாச்சார அடையாளங்களுடன் பணியில் ஈடுபட அனுதிக்கவேண்டும்\" என்று மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் பரப்புரை செய்துவந்தார்கள்\nதேர்தலெல்லாம் முடிந்து மர்ஹூம் அஷ்ர்ஃப் எம்.பியாக இருக்கும் போது ஜனாதிபதி பிரேமதாஸவின் சுச்சரித்த இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில் மேற்சொன்ன விடையத்தை சுட்டிக்காட்டி அந்த வேளையில் பாதுகாப்புக்கு பொறுப்பாயிருந்த அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன மர்ஹூம் அஷ்ரஃபுடன் கடுமையாக முரண்பட்டார்.\nநிலைகுலையாமல் மர்ஹூம் அஷ்ரஃப் இவ்வாறு கூறினார்.\n\"இலங்கையிலுள்ள இராணுவ ரெஜிமணட்கள் எல்லாம் சிங்கள பெயர்களையும் சிங்கள கலாச்சாரத்தையும் பின்னணியாய் கொண்டவை.\nஇந்நாட்டு முஸ்லிம்களையும் இராணுவத்தில் இன்னும் அதிகமாய் உள்வாங்கி நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்ய அவர்களின் மத,கலாச்சார, அடையாளங்களை அனுமதிக்கும் ஜிஹாத் ரெஜிமெண்ட் ஒன்றை ஸ்தாபிப்பதில் தவறில்லை என உறுதியாக கூறிவிட்டாச்.\nஇவ்விவாதத்தை உன்னிப்பாய் அவதானித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி பிரேமதாஸ அஙர்கள்\n\"முஸ்லிம்களை இலங்கை இராணுவத்தில் இணைய ஊக்கிவிக்கலாமே, ஏன் தனியான பிரிவு தேவை\"யென்று சாதாரணமாய் கேட்டார்.\n\"முஸ்லிம்களில் சிலர் தாடி வைப்பதை விரும்புவர். தாடியை முழுமையாக மழிக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் வெள்ளிக்கிழமைகளிளாவது கூட்டுத்தொழுகையில் ஈடுவடுவார்கள், இதுவெல்லாம் இப்போது இருக்கும் ரெஜிமெண்ட்களில் சாத்தியமில்லை.\nஆதலால்தான் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனியாக இருக்கும்\nசீக் ரெஜிமெண்ட் போல் இலங்கையில் முஸ்லிம்களுக்காக ஜிஹாத் ரெஜிமெண்டை ஸ்தாபியுங்கள்\" என்றார்.\nமேலும் தாம் போரிடும் யுத்த களத்திலேயே தம்மில் ஒருவரை இமாமாக்கி ஜூம்மாவையும் தொழுவார்கள், வாய்ப்பு அமைந்தால் மற்றைய தொழுகைகளையும் கூட்டாய் தொழுவார்கள்.\nஜிஹாத் என்ற பெயர் பிடிக்கவில்லையாயின் PEACE Regiment என்று பெயரை வைத்துக்கொள்ளலாம் என்றார்.\nஇங்கு இதை ஏன் மீட்கிறேன் என்றால் ஏதோவோர் வடிவில்/வழியில் முஸ்லிம்களின் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் எந்த கட்டத்திலும் நிலை தடுமாறவில்லை என்பதை ஞாபகப்படுத்தவற்கேயாகும்.\nஅவ்வாறே முஸ்லிம்களின் பாநுகாப்பு விடையத்தில் வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராயிருந்த சேகு இஸ்ஸதீன் இன்னும் சில படிகள் தாண்டினார்.\nஅதை வேறோர் பதிவில் பேசுவோம்.\nஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது.\nஎமது பாதுகாப்பு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.\nபாதுகாப்பை உத்தவாதப்படுத்தவேண்டிய தேவை மேலும் அதிகரித்துள்ளது\nபாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அடியோடு இல்லாமலாகவில்லை.\nதற்கொலைதான் செய்யவேண்டும் என்றில்லை ஒரு தீக்குச்சி போதும் முழு நாட்டையும் எரித்துவிடும்.\nஅந்த பழியையும் முஸ்லீம்களின் தலைகளில் கட்டிவிடலாம்.\nஆக, தற்பாதுகாப்பை தப்பாக எந்த சட்டமும் கூறவில்லை. இதை அமைச்சர் ரஊப் ஹகீம் ரது இர நிகழ்ரியில் மீண்டும் வலியுறுத்தியிருக்கலாம்.\nஇதுதவிர மற்றைய கேள்விகளை அவர் கையாண்ட விதம் அறிவு பூர்வமானது.\nஅல்குர் ஆனின் தவறாக மேற்கோள் காட்டப்படும் வசனங்கள் பற்றிய அவரது தெளிவான விளக்கம் சிலாகிக்க தக்கவை.\n1915 வரலாற்றை தேவைக்கதிகமாய் பேசி ஒரு உளவியல் குரோதத்தை உசுப்பியது தவிர்ந்த விஜேதாஸ ராஜபக்ஷவின் சர்வதேச வல்லாதிக்க போட்டியில் இலங்கை மீதான பல்முனைக் குறி பற்றிய கருத்துக்கள் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு இலங்கை பிரஜையும் அறிந்திருக்க வேண்டியவையே\nஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாய் காட்டுவதற்கான ஏத்தனிப்புக்களை சாமர்த்தியமாய் கையாண்டதற்காய் இருவரையும் பாராட்டலாம்\nமுஸ்லிம் சமூகத்தை ஊடகப்பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கையில் அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு மும்முரம் காட்ட வேண்டும்.\nசமாதானத்தை விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஊடகப்பயங்கரவாதத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் முயற்சிகளை அவசரமாக்க வேண்டும்.\nகாத்திரமான வழிவகைகளை கண்டறிய வேண்டும்,\nதேவையேற்படின் ஊடக தணிக்கையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், கவர்னர் ஹிஸ்புழ்ழாஹ் போன்றோர் மீதான காழ்ப்புணர்ச்சிகளை ஊடக சுத���்திரம் என்ற பெயரில் வாந்தியெடுத்துக்கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையே குற்றம் சுமத்த முனையும் கேவலமான ஊடகத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்யவேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nபுதிய காத்தான்குடி அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.\nபுதிய காத்தான்குடி 167/B கிழக்கு அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு கடந்த (30.08.2019 ஞாயிறு) இடம் பெ...\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கால நீடிப்பு வழங்கப்பட்டு வேலைகள் மீள ஆரம்பிப்பு\nஎம்.ரீ. ஹைதர் அலி புதிய காத்தான்குடி மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதிக்கான வடிகான்கள் அமைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ...\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் காத்தான்குடியில் திறந்து வைப்பு\n(S.சஜீத்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்துடன் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின்...\nஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்\n(ஊடகப்பிரிவு) ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை என கிழக்கு மாகாண முன்னால் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் த...\nஹஜ்ஜூல் அக்பரின் கைது குறித்து கவலைப்படும் ஏழு அமைப்புக்களே ஏனைய கைதிகள் பற்றிய நிலைப்பாடுதான் என்ன\nகடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுபட...\nஏறாவூரைச் சேர்ந்த ஷைத்தூன் என்ற தாயை காணவில்லை.\nஏறாவூர் ஆலையடி வீதியை சேர்ந்த அகமது ஷைத்தூன் (54) என்ற தாய், இன்று காலை ஏறாவூர் வைத்தியசாலைக்கு மருந்தெடுத்துவருவதாக சென்று, மாலை வரை வீடு ...\nஅதிபர் கஸ்ஸாலி அஷ்-ஷம்ஸ் எழுதிய ‘கையோடு கூட்டி வாங்க’ நூல் வெளியீடு\n( எம்.எஸ்.எம்.ஸாகிர்) அதிபரும் பிரபல கவிஞருமான பாணந்துறை தொட்டவத்தை கஸ்ஸாலி அஷ்-ஷம்ஸ் எழுதிய ‘ கையோடு கூட்டி வாங்க ’ எனும் கவிதை தொகுப்பின...\nகாத்தநகர் முகைதீன் சாலியின் ' சிவப்புக்கிரக மனிதன்' நூல் வெளியீட்டு விழா\nகாத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் ஒத்தாப்பு கலை இலக்கியப் பெருவெளி இணைந்து நடாத்தும் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடான கவிஞ...\n2016க்குப் பிறகு 70 சதவீதமான பெண்கள் வலைப்பின்னல் ஊடாக ஊடகப் பங்களிப்பு செய்கின்றனர் முஸ்லிம் மீடியா போரம் பெண் அங்குரார்ப்பண நிகழ்வில் பாத்திமா முஸஃப்பர்\n( எம்.எஸ்.எம்.ஸாகிர்) மக்களை நன்மையின் பால் அழைக்கக் கூடியதாகவும் தீமையிலிருந்து தடுக்கக் கூடியதாகவும் ஊடகவியலாளர்களின் பணி அமைய வேண்டுமென இ...\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-15T16:37:12Z", "digest": "sha1:HO77MODUWKG6OX3LF5IQNYGNVIHNDILP", "length": 9345, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளப்பெருக்கு | Virakesari.lk", "raw_content": "\nஆப்கான் அரசுப் படைகள் தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி\nமழையின் ஆட்டத்தால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nசாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nநாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி\nஇந்தோனேஷிய வெள்ளப் பெருக்கில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 50 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர்...\nவடக்கில் வெள்ளம் காரணமாக 43 ஆயிரத்து 48 ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளது\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43 ஆயிரத்து 48ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக கிராமிய பொருளாதார விவசாய...\nகொச்சினுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகேரளா, கொச்சின் விமான நிலையத்திற்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.\nபலியானோரின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது\nஜப்பானில் தொடர்ச்சியாக நீடித்துவரும் அடை மழை காரணமாக உயரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளதுடன் பலர் வெள்ளத்தி...\nநாட்டின் முக்கிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மண்சரிவு அபாயம்\nமலையக பிரதேசங்களின் மண்சரிவு ஏற்படும் அபாயம்- பிமல் ரத்நாயக தெரிவிப்பு\nஇயற்கை அழிவுகளை தடுக்க பணத்தை ஒதுக்கி தீர்வுகாண முடியாது. அதையும் தாண்டிய நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே...\nஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் : மக்களே அவதானம்\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்...\nசீரற்ற காலநிலையால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்ட தொழிலா...\nகளுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்திற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி\nபிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்ட...\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nதென்னாப்பிரிக்காவுடனான முதலாவது 20:20 போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabahar1964.blogspot.com/2017/08/", "date_download": "2019-09-15T17:15:49Z", "digest": "sha1:FQ7FKDBRPZGNBLRVZR6DFEROUJBUDDZU", "length": 17542, "nlines": 81, "source_domain": "prabahar1964.blogspot.com", "title": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: August 2017", "raw_content": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nவெள்ளி, 18 ஆகஸ்ட், 2017\nதரமணி : புராதன மனங்களும் சைபர் உலகமும்\nஉலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய 'ஒருமையாக்கல்' அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும் பெண்ணிய விரும்பியாகவும் தலித்திய ஆதரவாளராகவும் அல்லல்படும் ஒரு படைப்புமனம் தமிழ் சினிமாவுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களாக வெளிப்படும்.\nதரமணி, மரங்களை இழந்த புறாக்களின் கதை. பிழைப்புக்காய் புலம்பெயர்ந்து அநாதையாய் செத்துப்போகும் ஒரு வடமாநில தொளிலாளியின் கதை. சென்னையின் மின்சார ரயிலில் பணத்தைப் பறிகொடுக்கும் முன்னரே பிண்மாக பயணமாகும் ஒரு நாகூர் பெரியப்பாக்களின் கதை. வீட்டில் அடைந்துகிடக்கும் மனைவிகளைப் பொருட்படுத்தாத அதிகாரிகளின் கதை. பெருநகரங்களின் அடைபட்ட வீடுகளுக்குள் வாழ்க்கையின் சலிப்பைத் துரத்த முடியாமல் அலைபேசிகளின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளும் இல்லத்தரசிகளின் கதை. அரைவேக்காட்டு கல்வி பெற்று, எதிர்ப்படும் பெண்களையெல்லாம் காதலிக்கத் தயாராகும், காதலுக்காக பொய்யை, திருட்டை, தியாகங்களைச் செய்யச் துடிக்கும், காதலித்தபின் அவளைப் உடமையாக பாவித்து உடைத்து நொறுக்கத் தயங்காத புராதன மனமும் சைபர் உலக தந்திரோபாயங்களும் பின்னிப்பிணைந்த இந்திய ஆண்மகன்களில் ஒருவனான ஒரு இளைஞனின் கதை. இத்தனை கதைகளினூடாக, ஒரு பால் ஈர்ப்புடையவனான தன் கணவனைப் புரிந்து கொள்பவளும் தொடர்ந்து எதிர்ப்படும் பலதரப்பட்ட ஆண்மகன்களை வெவ்வேறாய் எதிர்கொள்பவளும், வாழ்க்கையின் அழகை, கோரத்தை, தற்செயலை அற்புதமாய் கையாள்பவளுமான ஒரு இளம்தாயின் கதையுமாகும்.\nஇந்த நூற்றாண்டில் யார் ஒருவருடைய கதையும் அந்த ஒருவருடைய கதை மட்டுமல்ல என்ற புரிதல் இருந்தால் மட்டுமே ராமுடைய தரமணியின் முழுமை சிதைக்கப்பட்ட, தொடக்கமும் முடிவுமற்ற இந்தப்படத்தை ரசிக்க முடியும்.\nராமுடைய குரல் இடையீடுகள் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்துவதைக் கண்டு ரசித்தேன். நாடகத்தில் ப்ரக்டுடைய காவிய அரங்கு (epic theatre) என்று உண்டு. பார்வையாளர்களை உணர்வு ரீதியாக நாடகத்துடன் ஒன்றிணையாமல் தடுத்து, இது நாடகம்தான் என்று உணர்த்திக்கொண்டே இருப்பது. இப்படி செய்வதற்குக் காரணம் பார்வையாளர்களுக்கு 'ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியைக்' கொடுப்பதே கலையின் நோக்கமாக இருக்கவேண்டுமேயல்லாமல் அவனை உணர்ச்சிக்கடலுக்குள் மூழ்க்கடிப்பதல்ல என்கிறது அந்தக் கோட்பாடு.\nராமின் குரல் இடையீடுகள் செய்வதும் இதைத்தான். இது இன்னொரு செல்வராகவன் படமாக மாறாமல் இருப்பதும் இந்த இடையீடுகளால்தான். ராமுக்கு சொல்வதற்குக் கதைகளோடு அரசியலும் இருப்பதால்தான் இந்த விவரிப்புமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். எந்தக் கதையோடும் பலகதைகளும் அந்தக் கதைகளை உருவாக்கும் சமூக அரசியல் சூழல்களும் சொல்லப்பட வேண்டியவை என்ற ராமின் பன்முகப் புரிதலே அவரைத் தனித்து நிறுத்துகிறது.\n' அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா பாக்கிறியா' என்று சிங்கங்கள் பேச வேண்டிய வசனங்களை 75 கிலோ தேராத நம் கதாநாயகர்கள் பேசிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமாவில் ராமிற்குச் சொல்வதற்குக் கதைகளும் பேசுவதற்கு அரசியலும் இருப்பது எனக்கு முக்கியமாக படுகிறது.\nபாத்திரங்களின் செயல்பாட்டில் தர்க்க ரீதியான தெளிவையும் குழப்பமற்ற கதைப்போக்கையும் 'நல்ல சினிமாவாகக்' கொண்டாடிப் பழகியவர்களுக்கு தரமணி ஒரு படமேயல்லதான். இத்தகைய நுணுக்கங்களுக்குள் நுழைய விரும்பாத பொதுப் பார்வையாளர்களுக்கும் கூட தரமணி சுவாரஸ்யமான படமாக இல்லாமல் போகலாம். பெருகிவரும் பெருநகர வாழ்வியலில், இணைய வலைப்பின்னல் சூழலில் உருவாகும் உறவுச்சிடுக்குகளும் அதன் கன பரிமாணங்களுமே எதிர்காலத்தில் இந்திய்ச் சமூகம் கையாள இயலாத விசயங்களாக இருக்கப் போகிறது. அவற்றை பேசுவதென்பது குழப்பமான, அதி��டியான, சிதறிய வடிவமாகத்தான் இருக்கும். அது ஒரு ‘நல்ல’ திரைப்படம் கொடுக்கும் சுகானுபவத்தை தராது என்பதோடு மேலும் கேள்விகளையும் குழப்பங்களையுமே உருவாக்கும். தீர்வுகளைத் தேடி ஜக்கிவாசுதேவிடம் போகும் மன நிலையோடு திரைப்படங்களை அணுகுபவர்களுக்கு இது ஒரு எரிச்சலூட்டும் படம்தான்.\nராமுடைய நாயகர்கள் தொடர்ந்து அவரைப்போலவோ அல்லது அவராகவோ (தோற்றத்தில்) இருக்கிறார்கள். இந்த மாதிரியான சுயமோகம் ஒரு இயக்குநருக்கு நல்லதாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆண்ரியா அற்புதமாக பொருந்திப் போகிறார். அவர் நடிக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. விபத்தில் அடிபட்டு செத்துக்கிடப்பவன் ஒரு வடமாநில தொழிலாளி என்பதைச் சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பது சரிதான். ஆனால் புறாக்களின் கதையைச் சொல்லத்தான் வேண்டுமா அது பறந்து கடந்து போகும் பாதையில் கண்ணாடிச் சுவர் இருப்பதை அறியாது மோதிச் செத்துவிழுவதே அழகான குறியீடாக அமைந்துவிடும்போது அதற்கு பொழிப்புரை சொல்லி அதன் கவித்துவத்தைக் காலி செய்துவிடுகிறது இயக்குரன் குரல்.\nஒரு தமிழ்ப் படத்தில் இவ்வளவு அழகான மழையைப் பார்த்ததில்லை. (படத்திலாவது தமிழர்கள் மழையை பார்க்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்) தேனி ஈஸ்வரின் அபூர்வமான கோணங்களும் ஒளியமைப்பும் அபாரம்.\nஇந்தப்படத்தின் ஆகப்பெரும் குறைபாடு இசைதான். இந்தப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்துக்குச் சற்றும் பொருந்தாத இசை. இளையராஜா படைப்பூக்கமிக்க 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உலக இசை நடப்புகளை பார்க்க மறந்தார். யுவன் இப்போதே அந்த இடத்துக்கு வந்துவிட்டாற்போல தெரிகிறது. தரமணி வேண்டுவது உணர்ச்சிகரமான வழக்கமான இசை அல்ல. இந்தமாதிரியான நான் -லீனியர் படங்களுக்கு வேறுவிதமாக யோசித்திருக்கவேண்டும். இந்தி சினிமாவிலும் மளையாளத்திலும் திரையிசை அற்புதமான இடங்களுக்கு நகர்ந்துவிட்டது. தமிழிலும்கூட அரிதாக சில நல்ல முயற்சிகளைப் புதியவர்கள் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். மேலும் குறிப்பாக யுவன், தனுஷ், விஜய் இவர்களெல்லாம் ஏன் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதையும்விட சிறந்த பாடகர்கள் மலிந்திருக்கும் காலம் இது. சுமாரன மெட்டுக்களை யுவன் குரல் மேலும் சுமாராக்கிவிடுகிறது.\nஇது ஆகச்சிறந்த படம���. ஒரு பெண்ணியத் திரைக்காவியம் என்றெல்லாம் கூறமாட்டேன். ஆனால் இன்றைய சமகால வாழ்வின் சிக்கலான அடுக்குகளுக்குள் மனிதர்களின் இருத்தலை வெவ்வேறு கோணங்களில் பார்க்கமுயல்கிற, புரிந்துகொள்ள விழைகிற ராமின் எத்தனிப்பு எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் ராம் அவரின் ஆகச்சிறந்த திரைப்படத்தை எடுக்கப் போகிறார் அல்லது எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன்.\nஇடுகையிட்டது இரா. பிரபாகர் நேரம் பிற்பகல் 2:09 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதரமணி : புராதன மனங்களும் சைபர் உலகமும்\nஅ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9755", "date_download": "2019-09-15T15:59:43Z", "digest": "sha1:4SZEYAOG5TSQOIDTZ4IAHCALRFBMUUPL", "length": 73548, "nlines": 309, "source_domain": "puthu.thinnai.com", "title": "அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்\nகல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்\nமுன்னுரை: 1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்த்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜ்ப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உல்கநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை. மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் த��ிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.\nஇந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.\nஅதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டிகளுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும். அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும். அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும். அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும். பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.\nஇந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை. அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.\nகல்பாக்க அணுமின் சக்தி பற்றி ஞாநியின் தவறான கருத்துகள்\nஎழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவாக எழுதி வருகிறார். அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய ���ரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.\nகல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள் கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள் ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.\nஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்\nகல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும் சென்னை நகரம் அவ்வளவுதான்\nசெர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்: சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.\n சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது மகாபலிபுரமும் அழியாது கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள். அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.\nபயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள் அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும் அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும் அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்\nநாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல. விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும். அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும். அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும் கதிர��மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும் ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார் ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார் கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார் கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார் ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா\nவிமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.\nகல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும் விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு \nஅணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.\nகல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு\nஅறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம் ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம் அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான் படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான் அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது\nமீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார். ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது\nசெப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.\nமின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.\nhttp://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது\nவல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.\nஇந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.\nகல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.\nஇது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது. அதனஐ யாரும் பாதிக்கப் படவில்லை. கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை. நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.\nகல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைக��ினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].\nகல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது. முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல \nஇந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.\nஇந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்\nஇந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள் புளுகு எண்ணிக்கைகள் அல்ல அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.\nஅணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.\nகல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.\nகக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh\nகெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh\nநரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh\nராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh\nஅணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.\nஉலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படா திருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனை களைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக் குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.\nதற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார் எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார் ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார் இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார் ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா இல்லை. காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார்.\nஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும் பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும் அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை. அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.\n12. கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)\nஇந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:\n[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]\n[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா \nSeries Navigation குளவி கொட்டிய புழுகாரைக்குடியில் கம்பன் விழா\nஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை\nவைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்\nசித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு\nசங்க கால சோழநாட்டு ஊர்கள்\nஎன் சுவாசத்தில் என்னை வரைந்து\nநிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை\nஇந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ\nசோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)\nபஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி\nஅணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16\n��ாந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்\nகொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…\nஉஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nநீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்\nஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘\nஇறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்\nமுன்னணியின் பின்னணிகள் – 33\nதாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5\nPrevious Topic: குளவி கொட்டிய புழு\nNext Topic: காரைக்குடியில் கம்பன் விழா\n15 Comments for “அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்”\nஜெயபாரதன், நீங்கள் ஒரு கட்டுரையில் டான்ஸ் ராணி என்பதான ஒரு அடைமொழியை ஜெயலலிதாவிற்கு கொடுத்திருந்தீர்கள். அது உங்கள் எழுத்தின் தரத்தை குறைத்திருந்தது. உங்கள் எழுத்துப் போல் தான் 70களில் மூளையுள்ள விஞ்ஞானிகள் ரசாயன உரத்தை அதிகமாக 17:17:17 என்று விளம்பரங்களின் மூலம் மார்கெட் செய்தார்கள். ஆனால் இன்று… அது போல் தான், இதுவும். ஆனால், இதை தற்போதைய தீர்வாக மட்டுமே கொள்ள முடியும். வெகு சீக்கிரம் மாற்று மின்சார வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்….\nதமிழகத்துக்குக் காற்றாடி, சூரியசக்தி, அலைச்சக்தி, புவிக் கனல் சக்தி, அனல் மின்சாரம், புனல்மின்சாரம், அணுசக்தி மின்சாரம் அனைத்தும் தேவை. இந்தியாவிலே விஞ்ஞானிகள் கடந்த 50 ஆண்டுகளாக விருத்தி செய்து அணுமின்சக்தி ஆற்றலை மின்சாரத்துக்குப் பயன்படுத்த உன்னத தொழில்நுட்பச் சாலைகளை உருவாக்கி உள்ளது.\nகூடங்குளம்: அரசு- போராட்டக் குழு பேச்சுவார்த்தை- உண்ணாவிரதம் வாபஸ்\nசெவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012, 17:19 [IST]\nராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடன் அரசு அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையி்ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்கள் திடீரென்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சு��ார்த்தைக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்த பின்னனி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.\nஇதனால் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பொன் இசக்கியம்மாள், பிரேமா, தாமஸ், நேரூஜி, அஞ்சலி ஜெயராஜ் ஆகியோரின் உடல் நிலை மோசமாகியுள்ளது. இடிந்தகரையைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்இசக்கி மேடையிலேயே மயங்கினார். அவரை அருகில் உள்ள லூர்து அன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே நேற்று முன்தினம் மயக்கம் அடைந்த அதே ஊரை சேர்ந்த ராஜு மனைவி மெல்ரட் என்பவருக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் உண்ணாவிரத பந்தலில் உதயகுமார் பேசியதாவது, மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்தும் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. பொதுமக்களை எந்த குழுவும் சந்திக்கவில்லை. நாங்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். மாநில அரசின் பிரிதிநிதிகள் வந்தால் அவர்களுடன் பேசுவோம். அணு மின் நிலையத்திலிருந்து 30 கி்மீ சுற்றளவு எல்லைக்குள் இருப்பவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தல் வேண்டும்.\nநிலவியல், நீரியல், கடலியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு அரசே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அணு உலை பாதிப்பால் ஏற்படும் காப்பீடு தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம் போட்டுளளனர். அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.\nஇந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடங்குளம் விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையை அரசு துவங்கியது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியது.\nராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பேராயர் யுவான் அம்புரோ���், மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, கிராம மக்கள் 10 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅரசின் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அவரது மனைவியும் மாவட்ட துணை கலெக்டருமான ரோகிணி பிதாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவினர் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.\n1) கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.\n2) போராட்டக்குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.\n3) அணு உலை விபத்து இழப்பீடு குறித்த இந்திய- ரஷ்ய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.\n4) அணு உலையைச் சுற்றி 30 கி.மீ. பரப்பளவிற்குள் பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.\n5) அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை எந்த முறையில் அப்புறப்படுத்துவது என்பது குறித்து விளக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.\nராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடரும். அதே சமயம் ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என்று கலெக்டர் செல்வராஜ் உறுதியளித்தார். மேலும் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது சட்டப்பூர்வமாகத் தான் நடக்கும் என்றும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகத்தினர் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nமிகவும் அருமையான பயனுள்ள விளக்கங்கள். ஞானியின் வாதத்திற்கு அறவியல் பூர்வமான ஆதாரமான ஆணித்தரமான எதிர்வாதம். விளக்கமளித்தமைக்கு நன்றிகள் பல\nதிருவாளர் ஞாநி நினைப்பது போல் உலகில் 50 ஆண்டுகளாக அணுமின் உலைகள் இயக்கும் உலக நாடுகள் கருதுவதில்லை.\nஇந்தியாவில் 2000 மெகாவாட் இரட்டைக் கூடங்குள அணுமின் உலை இப்போது இயங்கப் போகிறது.\nஞாநியின் உபதேசம் நீர்மேல் எழுத்து போல் எழுதப்பட்டது.\n30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் “தேவையான தீங்குகள்” என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்க��� வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.\nகடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் அடுத்தடுத்து 20 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.\nஉலகில் அணுமின் உலைகள் இயக்கம் இன்னும் 25 – 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.\nகூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.\nசாலை மறியலுக்கு தூக்கு தண்டனையா…\nRajesh: அனு உலை அனத்தையும் பெல்ஜியம் மூட முடிவு செய்துள்ளது தெரியுமா…. குவைத் அதனுடைய அனு உலை ஆர்டரை ரத்து செய்தது தெரியுமா….. கூடங்குளம் கழிவுகளை எங்கு, எப்படி வைக்கப் போகிறார்கள் தெரியுமா….. இந்தியாவின் மின் உற்பத்தியில் 2% தான் அனு உலை முலம் வருகிற்து…. நான் ஒரு மின்சார பொறியாளர்…. கய்கா அனு உலையில் கொஞ்ச காலம் வேலை பார்த்தவன்…..\nகூடங்குளம் திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து உற்பத்திக்கு தயாராக உள்ள ஒன்று. தமிழ்நாட்டில் கடும் மின் பற்றாக்குறை தற்போது உள்ளது. எனவே கூடங்குளத்தை அணுமின் உலை திட்டத்தை அதன் ஆரம்பக் கட்டத்தில் எதிர்த்து போராடி இருந்தால் தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவு பெருகி இருக்கும். இப்போது பல கோடி செலவழித்தபின் கடும் மின் பற்றாக்குறை இருக்கும் இந்த சமயத்தில் எதிர்ப்பது அறிவீனம்.\nமேலும் போராட்ட குழுவினர் அணுமின் உலை வேண்டாம் என்பதில் மட்டும் தீர்க்கமாக இல்லாது, அதன் தொழில் நுட்பம் என்ன யார் முதலீடு செய்கிறார்கள் என்பது போன்ற தேவையற்ற விசயங்களில் தலையிடுவதன் மூலம் அவர்களின் நோக்கம் அணுமின் உலை வேண்டாம் என்பதை தவிர்த்து வேறெதொ இருப்பது உறுதியாகிறது. மேலும் அவர்கள் போராட்ட குழு உறுப்பினர்கள் ஒரு சார்பாக உள்ளது தௌ¤வாகிறது. இதுவே இதன் தோல்விக்கு காரணம்.\nஅணுமின் உலை திட்டங்கள் இனி தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிப்பதை தடுப்பதிலும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு ஆதரவாகவும் ஏதேனும் முயற்சி இயக்கம் நடத்துவதில் இவர்கள் கவனம் செலுத்தினால் நலம்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294982.html", "date_download": "2019-09-15T16:45:35Z", "digest": "sha1:CDRBDN764G54WGU2WBQ7ENIOEZ6WMO5R", "length": 12287, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஅரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..\nஅரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கு இதன் பின்னர் அரசாங்கத்தின் எந்த செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\nகொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார்.2015ஆம் ஆண்டில் செய்தது போது, எதிர்காலத்தில் அரசாங்கம் நிறுத்தும் வேட்பாளருக்கு மறைமுகமாக கூட மக்கள் விடுதலை முன்னணியினால் ஆதரவு வழங்க முடியாது.\nகடந்த நான்கரை ஆண்டுகளாக அரசாங்கத்தை பாதுகாக்க உதவிய அனைத்து தரப்பினரையும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தமை, பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாகும் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம,அரசாங்கம் அசௌகரியங்களை எதிர்நோக்கி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு உதவியது. மகிந்த ராஜபக்சவின் 52 நாள் அரசாங்கத்தின் காலத்தில், மக்கள் விடுதலை முன்னணி நடந்து கொண்ட விதம் இதற்கு சிறந்த உதாரணம் என கூறியுள்ளார்.\nநுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..\nபயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது..\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அ��்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295422.html", "date_download": "2019-09-15T16:00:03Z", "digest": "sha1:F2L6P4Y43A2FUSNEMB3AW3BCOF6FQDJP", "length": 11327, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக் – ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக் – ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை..\nஈராக் – ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை..\nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அந்த நா��்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார். ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை.\nஇந்நிலையில், ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த டியாலா மாகாணத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை நோக்கி ஈராக் ராணுவத்தினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பிரதேச செயலகங்கள் அமைக்க கலந்துரையாடல்..\nவானில் இன்றிரவு இலங்கைக்கு தென்படும் வியாழன்..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள்…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள��� அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:29:16Z", "digest": "sha1:AOMVOSPLV6GCWMCVC3WJSQPBBHDTXOOJ", "length": 13692, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "பதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்\nவிவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் கூட்டல் தொழில்முனைவோராக உள்ளனர். அதில் ஒருவர்தான் உடுமலைப்பேட்டை சித்தார்த். தென்னை பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவரது அனுபவம் பார்ப்போமா\nநான் பொறியியல் படிப்பும், என் தம்பி கௌதம் எம்பிஏவும் படித்துவிட்டு கோவையில் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதன் பலன் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. தென்னையில் பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் நாமும் ஏதாவது தயாரிப்பில் இறங்கலாம் என யோசித்தோம். அதற்காக தென்னை சார்ந்த தயாரிப்புகள் குறித்த தேடலில், தென்னைச் சர்க்கரை தயாரிக்கலாம் என முடிவெடுத்தோம். தென்னையிலிருந்து பதநீர் எடுத்து அதிலிருந்துதான் இந்த சர்க்கரை தயாரிக்க முடியும். இந்த முயற்சிக்கு தென்னை மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களும் கிடைத்தன.\nசோதனை முயற்சியாக முதலில் 10 மரங்களில் மட்டும் பதநீர் எடுத்தோம். தொடங்கினோம். நாட்டுச் சர்க்கரைப் போலத்தான் இதன் தயாரிப்பு முறை என்றாலும், தென்னம் பதநீருக்கான பக்குவம் வேறு என்பது எங்களுக்கு பிடிபட ஒரு ஆண்டு ஆனது. பதம் கொஞ்சம் முன் பின் ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் தரம் கிடைக்காது. பாரம்பரிய தொழில்நுட்பம்தான் என்றாலும், நவீன சாதனங்களையும் பயன்படுத்தினோம். முக்கியமாக யாரிடமும் போய் கற்றுக் கொள்ள முடியாத சூழலில் நாங்களே எல்லா தவறுகளையும் செய்து அதிலிருந்து கற்றுக் கொண்��ோம்.\nஆரம்பத்தில் இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கோயம்புத்தூரில் முக்கிய கடைகளில் இதை விற்பனைக்கு கொண்டு சென்றோம். தொடர்ச்சியாகக் கிடைக்குமா என்பதும், பெரிய உற்பத்தியாளரா என்பதும் முதல் கேள்வியாக இருந்தது. இதற்கு பிறகு உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் டெட்ரா பேக் முறையில் பேங்கிங்கிலும் நவீன வடிவம் கொடுத்தோம். தற்போது கோயம்புத்தூரிலேயே ஆர்கானிக் கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தும் வருகிறோம்.\nதொடக்க முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தென்னம்பதநீர் எடுப்பதை 60 மரங்களுக்கு என அதிகரித்தோம். இதிலிருந்து சேகரிக்கப்படும் பதநீரைக் கொண்டு மாதத்துக்கு 400 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். சராசரியாக இதன் விலை தற்போது ரூ.400 வரை விற்பனை ஆகிறது. எல்லா வகையிலான செலவுகள் போக விவசாயிகளுக்கு லாபம் நிச்சயம் என்பதை எங்களது அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும்.\nமுதலில் எங்கள் வேலைகளினூடே பகுதி நேரமாக இதற்கான வேலைகளைச் செய்தோம். தற்போது முழுமையாக கவனம் செலுத்துகிறோம்.\nஇந்த தொழிலில் இறங்க அதிக தென்னைமரங்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறைந்தபட்சம் 10 மரங்கள்கூடபோதும். அந்தந்த பகுதியிலேயே தொடங்கலாம். ஆனால் பதநீர் இறக்குவதற்கான அனுமதி, தென்னை வாரிய வழிகாட்டுதல்கள் தேவை. தவிர உணவுதர சான்றிதழும் வாங்க வேண்டும்.\nஇப்போது தென்னை பதநீர் இறக்க 5 நபர்களும், உற்பத்தியில் ஐந்து நபர்களும் உள்ளனர். எங்களது இந்த முயற்சிகளுக்கு வீட்டில் உள்ளவர்களது முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. தேங்காய், இளநீர் விற்பனை மூலம் கிடைக்காத வருமானம் இதன் மூலம் கிடைப்பதால் அப்பாவும் உற்சாகம் தருகிறார்.\nஅடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடும்போது அதை வேறு வகையில் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் எங்கள் அனுபவத்தில் மூலம் சொல்ல வருவது என்றார். எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் இந்த வகையில் முயற்சித்தால் மதிப்பு கூட்டு தொழிலிலும் மகத்தான வருமானம் பார்க்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியிலும் வரம் தரும் 'ஹைட்ரோபோனிக்' தீவ��ம்\n← அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அழகர்கோவில் பப்பாளி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:22:12Z", "digest": "sha1:NKKJ34FRFX4SSXXET6JWOR3QQRXDD36X", "length": 5820, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமைப்புச் செயற்பாட்டியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமூகவியலிலும் மானிடவியலிலும் அமைப்புச் செயற்பாட்டியம் (Structural functionalism) அல்லது வெறுமனே செயற்பாட்டியம் என்பது, ஒன்றாகச் செயற்பட்டு ஒருமைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துகின்ற கூறுகளைக் கொண்ட, ஒரு சிக்கலான முறைமையாகப் பார்த்துக் கோட்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.[1] இந்த அணுகுமுறை பேரியல் மட்டத்தில் சமூகத்தைப் பார்க்கிறது. இது, சமூகம் முழுமையையும் உருவாக்கும் சமூகக் கட்டமைப்புக்களை விரிந்த நோக்கில் பார்ப்பதுடன்,[2] சமூகம் உயிரினங்களைப்போல் கூர்ப்பு அடைகிறது எனவும் நம்புகிறது.[3] சமூகக் கட்டமைப்பு, சமூகச் செயற்பாடு என்னும் இரண்டையுமே இந்த அணுகுமுறை கவனத்தில் கொள்கிறது. சமூகத்தின் ஆக்கக் கூறுகளான நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை செயற்பாட்டியம் முழுதாகக் கவனத்திற் கொள்கிறது. \"உறுப்பு\"க்கள் முழுமையான உடலின் முறையான செயற்பாட்டுக்காக வேலை செய்வதுபோல், சமூகத்தின் கூறுகளும் வேலை செய்கின்றன என்னும் பொதுவான ஒப்புமையை ஏபர்ட் இசுப்பென்சர் என்பவர் பிரபலப்படுத்தினார்.[4] மிகவும் எளிமையான சொற்களில் சொல்வதானால், உறுதியானவையும், ஒருங்கிணைந்தவையுமான முறைமைகளின் செயற்பாட்டுக்கான காரணமாக, வழமை அல்லது நடைமுறை சார்ந்த அம்சங்கள் கொண்டுள்ள தாக்கங்களைக், கடுமையாக எடுத்துக்காட்டும் முயற்சிகளுக்கு, அமைப்புச் செயற்பாட்டியம் அழுத்தம் கொடுக்கிறது. தல்காட் பார்சன்சு என்பவரின் கருத்துப்படி, அமைப்புச் செயற்பாட்டியம், ஒரு குறிப்பிட்ட சிந்தனைக் குழு என்பதிலும், அது சமூக அறிவியலின் முறையியல் வளர்ச்சியில் ஒரு படிநிலையை விளக்குகிறது.[5][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/australia-in-south-africa-david-warner-confronted-by-spectator-in-another-off-field-incident/", "date_download": "2019-09-15T16:09:50Z", "digest": "sha1:52YWLX5OLTYGGVOOMNB76SMJDRA3WFDS", "length": 6520, "nlines": 47, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "சண்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 23, 2018\nசண்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர் \nசண்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர்\nதென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது டி.காக்குடன் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர், மீண்டும் ரசிகர் ஒருவருடன் சண்டை போட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.\n3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைப்பெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா 311 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றது.\nஇந்த போட்டியின் 14 பந்தில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரி விளாசி விரைவாக 30 ரன்னை சேர்த்த டேவிட் வார்னர் ரபாடா பந்தில் போல்டானார்.\nஇதையடுத்து பெவிலியன் திரும்பிய டேவிட் வார்னரை ஒரு ரசிகர் ஏதோ சொன்னதால், அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மைதான பாதுகாவலர் சமாதானம் செய்ய வார்னர் கிளம்பினார்.\nதென் ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி.காக்குடன் டேவிட் வார்னர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், மற்ற வீரர்கள் தடுத்ததால் இருவரிடையே கை கல��்பு ஏற்படமால் தவிர்க்கப்பட்டது.\nடி.காக்கை டேவிட் வார்னர் அடிக்க பாந்த வீடியோ வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டேவிட் வார்னரின் சம்பளத்தில் இருந்து 75% சதவீதத்தை பிடித்தம் செய்து ஐ.சி.சி., உத்தரவிட்டிருந்தது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/police-to-investigate-on-deceased-entrepreneurs-bank-loan-details/", "date_download": "2019-09-15T16:56:58Z", "digest": "sha1:3GVRHNQ6XAA2GTU6JUGLY3X64EY5LDVO", "length": 14045, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "நாகர்கோவில், குடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் போலீசார் சேகரிப்பு! - Café Kanyakumari", "raw_content": "\nநாகர்கோவில், குடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் போலீசார் சேகரிப்பு\nநாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). தொழில் அதிபரான இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஹேமா (48). இவர்களுக்கு ஷிவானி (20) என்ற மகள் இருந்தார். இவர்களுடன் சுப்பிரமணியனின் தாயார் ருக்குமணியும் (72) வசித்து வந்தார். ஷிவானி குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் தனது மனைவி ஹேமா, மகள் ஷிவானி, தாயார் ருக்குமணி ஆகியோருடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபோலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், கடன் சுமையாலும் தற்கொலை செய்து கொண்டதாகவும், கடனை அடைப்பதற்காக சென்���ையில் உள்ள அவருடைய நண்பரிடம் ரூ.2 கோடி கடன் கேட்டு கெஞ்சியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவருக்கு இருந்த கடன் தொகை எவ்வளவு கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டாரா கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் அவர் எந்தெந்த வங்கிகளில் கடன் வாங்கியிருந்தார் என்ற தகவலை போலீசார் சேகரித்தனர். அப்போது நாகர்கோவிலில் உள்ள இரண்டு வங்கிகளில் அவர் கடன் வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் அவர் எவ்வளவு கடன் வாங்கியுள்ளார் அவற்றில் எவ்வளவு தொகையை திரும்ப செலுத்தியுள்ளார் அவற்றில் எவ்வளவு தொகையை திரும்ப செலுத்தியுள்ளார் இன்னும் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு இன்னும் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்ற விவரங்களை போலீசார் வங்கிகளில் கேட்டுள்ளனர்.\nமேலும் அவர் நடத்தி வந்த பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கிய வகையில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு மட்டுமே பல லட்சம் பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தொழில் அதிபர் சுப்பிரமணியன் நிறுவன கணக்குகள் அனைத்தையும் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் கணக்காளராக இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கணக்காளரிடம் விசாரணை நடத்தினால் சுப்பிரமணியனுக்கு எவ்வளவு கடன் உள்ளது தற்கொலை செய்வதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் தற்கொலை செய்வதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் சுப்பிரமணியன் பயன்படுத்திய செல்போனில் அழிக்கப்பட்ட விவரங்களை மென்பொருள் மூலம் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போலீசாருக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது தொழில் அதிபர் சுப்பிரமணியன் கடன் பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்���ல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11042502/TV-The-mother-is-strictly-stabbed-college-student.vpf", "date_download": "2019-09-15T16:57:34Z", "digest": "sha1:Z25535FPQXKNHMIP2OTMMZEF4YCA77JQ", "length": 9567, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "TV The mother is strictly stabbed, college student suicide || டி.வி. பார்த்ததை தாயார் கண்டிப்பு, கல்லூரி மாணவி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.வி. பார்த்ததை தாயார் கண்டிப்பு, கல்லூரி மாணவி தற்கொலை\nதிருச்சுழி அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.\nதிருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் மலர் கார்த்திகைசெல்வி(வயது 19).\nஇவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மலர் கார்த்திகை செல்வி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார்.\nஅப்போது வீட்டு வேலை பார்க்காமல் எப்போதும் டி.வி. தான் பார்த்து கொண்டிருக்கிறாய் என்று மலர் கார்த்திகைசெல்வியை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மலர் கார்த்திகை செல்வி விஷம்குடித்து உள்ளார். அவரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உட���ை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/12030232/A-case-against-three-persons-including-Rs-13-lakh.vpf", "date_download": "2019-09-15T16:56:08Z", "digest": "sha1:YYJBTPSGRTSCSVLB4QW4IVOCBCFCES7L", "length": 10972, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "A case against three persons including Rs 13 lakh fraud and an Air Force employee || ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி, விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி, விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு\nரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nகோவை ராமநாதபுரம் சுப்பிரமணியம் தேவர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் ராஜமாணிக்கம் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். சூலூர் கலைமகள் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், சூலூர் விமானப்படை தளத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.\nகருப்பசாமி, அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் ராஜமாணிக்கத்திடம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.13 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். வங்கியில் கடன் பெற்று பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக அவர்கள் கூறி உள்ளனர். இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி கருப்பசாமி, ராஜமாணிக்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக்கொள்ள தனது வீட்டிற்கு வரும் படி கூறியுள்ளார்.\nஇதனால் ராஜமாணிக்கம், கருப்பசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராஜேஸ்வரி, அவரது தம்பி சசிக்குமார் ஆகியோர��� ராஜமாணிக்கத்திடம் பணத்தை திரும்ப தர முடியாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் சசிக்குமார் அரிவாளை காட்டி ராஜமாணிக்கத்தை அச்சுறுத்தி உள்ளார்.\nஇது குறித்து ராஜமாணிக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி சூலூர் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி, அவருடைய மனைவி ராஜேஸ்வரி, சசிக்குமார் ஆகிய 3 பேர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் 3 பேர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143863.html", "date_download": "2019-09-15T17:00:43Z", "digest": "sha1:STZBZEZUC7N5O5LOOPY2OVXXXGSWDX44", "length": 14940, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..\nஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து கிடக்கும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.\nகிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.\nஇவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.\nசிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.\nஇதற்கிடையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் நேற்று எச்சரித்துள்ளார்.\nரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சவால் விட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டிரம்ப், சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.\nபுதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்���ன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nமகாராஷ்டிராவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் 50 சதவீதம் பங்குகளை வாங்கும் சவுதி அரசு..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் – ரணில்\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24197", "date_download": "2019-09-15T17:24:41Z", "digest": "sha1:KAW26WLKRVNETXXICDGKFJBGNJOH36VC", "length": 10490, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கவலைகளைக் கரைக்கும் கரூர் மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மாரியம்மன் சிறப்பிதழ்\nகவலைகளைக் கரைக்கும் கரூர் மாரியம்மன்\nகரூர் நகரிலே வீற்றிருக்கும் மாரியம்மன் வேண்டுவோருக்கு அவர்தம் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிக்கிறாள். இக்கோயிலில் நடைபெறும் கம்பம் விழா மிகச்சிறப்பானது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியான காப்பு கட்டுதல், ஒரு திருவிழா போல் நடைபெறும். அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற பிரார்த்தனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவின்போது நிறைவேற்றுகின்றனர். கம்பத்திற்கு தயிர்சாதம் படைப்பது விசேஷமானது. இந்தப் படையலுக்குப்பின் கரூர் மாரியம்மனுக்கும், கம்பத்திற்கும் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்.\nபின் உரிய வழிபாட்டுடன் கம்பம் திருக்கோயிலிலிருந்து ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப் படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு வழிபாடுகள் செய்து முடித்ததும் கம்பம் ஆற்றில் விடப்படும். அப்போது நடைபெறும் வாணவேடிக்கையைக் காண இருகண் போதாது. 22 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், திருத்தேர் பவனியும். இவ்விழா காலங்களில் கிராமிய நடனங்கள், கூத்து, கரகாட்டம், பக்தி சொற்பொழிவுகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மன் திருவீதியுலா வரும் போதெல்லாம் மாவடி ராமஸ்வாமி என போற்றப் படும் கரூரின் காவல் தெய்வமாய் வழிபடப்படும் ராமர் கூடவே எழுந்தருள்கிறார். இவர் மாரியம்மனின் சகோதரராகவும் பாவிக்கப்படுகிறார்.\nஇத்திருவிழாவைப் பொறுத்தவரை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது எனில், பல்லக்கு மஞ்சள் நீராட்டு விழா மங்களகரமான நிறைவு நிகழ்ச்சியாகும். மற்ற நாட்களில் அம்மனை அமர்ந்த நிலையில் அலங்கரிக்கும் அர்ச்சகர்கள் பல்லக்கு அன்று அம்மன் ஓய்வெடுப்பதை உணர்த்தும் வண்ணம் சற்று சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் அலங்கரிப்பர். பக்தர்கள் அனைவரும் அன்ன���க்கு தாம்பூலம் தருவார்கள். நீர்மோர், பானகம், வடைபருப்பு வைத்து நிவேதனம் நடக்கும். பக்தர்களுக்கு மஞ்சள் நீர் கொடுக்கப்படும். சில கிராம மக்கள் பல்லக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேரும் வரை பல்லக்கின் கூடவே சென்று திரும்ப வந்து அதனை விட்டு விட்டுச் செல்வதை வழிபாடாக கொண்டிருக்கிறார்கள்.\nகருவறையில் மாரியம்மன் நான்குதிருக்கரங்களுடன் சற்றே ஈசான்ய மூலையை (வடகிழக்கு) பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் அருட்பாலிக்கிறாள். இத் திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. பக்கத்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து கரூர் நகரின் மைய பகுதியான மார்க்கெட்டின் நடுவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக கரூர் விளங்குகிறது. கரூர் மாரியம்மன், தன்னை வணங்குபவரின் கவலைகளையும் கரைக்கக் கூடியவள்.\nதடைகளை தகர்ப்பாள் தண்டு மாரியம்மன்\nஅக்கா, தங்கையாய் வீற்றிருக்கும் அந்தியூர் மாரி\nகோதைக்கு விழி தந்த கோல விழியாள்\nகேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன்\nஇருப்பிடத்தை தானே கூறிய இருக்கன்குடி மாரியம்மன்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/11/112330.html", "date_download": "2019-09-15T17:20:05Z", "digest": "sha1:B4MIZX4HVTCQQUGG24HAENUDCCABSPIA", "length": 25285, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க ரூ.2,371 கோடியில் கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்க அரசு திட்டம்: 110- விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு செ��்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nநீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க ரூ.2,371 கோடியில் கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்க அரசு திட்டம்: 110- விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவியாழக்கிழமை, 11 ஜூலை 2019 தமிழகம்\nநீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட சென்னை நதிகளை ரூ. 2,371 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nசட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–\nசென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சுழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிரைவான நகரமயமாதல், தொழில் மயமாக்கல் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும். அதே வேளையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து, நீர்வளம் குறைந்து வருகிறது. இந்த நிலையை சிறப்பாக எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவு நீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பை தெரிவு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அம்மாவின் அரசு உருவாக்கும்.\n‘‘அம்மாவின் தொலைநோக்கு திட்டம் 2023″–ல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். அதே போன்று, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாட்டில் 2–வது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அம்மா, கோயம்புத்தூரில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு நிதியாண்டில் இப்பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2வீடியோ : என்றும் 16\n3111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n4கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/28/33622/", "date_download": "2019-09-15T16:14:14Z", "digest": "sha1:LWHYXSKWHQNFCUC25SB5C63VHAOODVSN", "length": 10602, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 4 WITH ANSWER KEY.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஇரத்த பிரிவை வைத்தே உடல் நலத்தை பற்றி சொல்ல முடியும்.\nNext articleநன்றி தி இந்���ு நாளிதழ் அனைத்து ஊடகமும் இப்படி நடுநிலையாக மாறுங்கள் அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 16-09-2019.\nமுதல் பருவம் மூன்றாம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு மாதிரி வினாத்தாள்கள் (T/M).(E/M).\nFlash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா\nFlash News:10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 16-09-2019.\nமுதல் பருவம் மூன்றாம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு மாதிரி வினாத்தாள்கள் (T/M).(E/M).\nFlash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதமிழக அரசு “அலுவலக நடைமுறை” – GOVERNMENT OFFICE PROCEDURES – தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:46:51Z", "digest": "sha1:6RCDC6JXURPFMQZC3I4SZWDCDUEOKUYX", "length": 12664, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவகோன் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் நவகோன் மாவட்டத்தின் அமைவிடம்\nநவகோன் மாவட்டம் (Naogaon District ) (வங்காள: নওগাঁ জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடமேற்கில், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை ஒட்டி அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நவகோன் நகரம் ஆகும்.[1]\n5.1 முக்கிய கல்வி நிலையங்கள்\n3435.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நவகோன் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், தெற்கில் ராஜசாகி மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், கிழக்கில் ஜெய்பூர்ஹட் மாவட்டம் மற்றும் போக்ரா மாவட்டங்களும், மேற்கில் சப்பைநவாப்கஞ்ச் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளமும் எல்லைகளாக உள்ளது.\nராஜசாகி கோட்டத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பதினொன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளும், 99 கிராம ஒன்றியக் குழுக்களும், 2779 கிராமங்களும் உள்ளது.[2] இதன் அஞ்சல் சுட்டு எண் 6500 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0741 ஆகும். இம்மாவட்டம் ஆறு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.\nஅத்ராய், துளசி, புனர்பாபா, சோட்டா ஜமுனா, சிப் போன்ற ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்ட இம்மாவட்டத்தில், நெல், கரும்பு, கோதுமை, மா, பலா, வாழை, சணல், எண்ணெய் வித்துக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.\n3435.65 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 26,00,157 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,00,227 ஆகவும், பெண்கள் 12,99,930 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 757 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 48.2 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nஇம்மாவட்டத்தின் முக்கிய கல்வி நிலையங்கள்: பராக்கோல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி, கங்கங்பூர் சாகித் சியா தொழில்நுட்ப கல்லூரி, ஜாஹங்கிபூர் அரசு கல்லூரி, மகாதேவப்பூர் நாஷிப்பூர் அரசு கல்லூரி, பந்தைகாரா தொழில்நுட்ப மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரி, அத்ராய்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2017, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/happy-krishna-janmashtami-wishes-images-and-quotes-in-tamil/articleshow/70784252.cms", "date_download": "2019-09-15T16:44:59Z", "digest": "sha1:GGH3PM6RJYLZFO5JUB76L3LFNINPP3RY", "length": 14432, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishna Janmashtami wishes: Happy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை பெற்றிடுங்கள்... - happy krishna janmashtami wishes images and quotes in tamil | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொள்ளும் அமித் சாத்\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை பெற்றிடுங்கள்...\nஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் அவதரித்த கிருஷ்ணரை கொண்டாடும் விதமாக, அவரின் ஜெயந்தி தினத்தில் பகிர வேண்டிய வாழ்த்து படங்கள், கீதா உபதேசங்கள் இதோ...\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை ...\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணரை வரவேற்று, உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை பல மடங்கு பெருக்குங்கள்.\nகிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் நாம் கிருஷ்ணர் அருளிய கீதையை படிக்கலாம், அல்லது கீதா சாரத்தை படித்து வாழ்க்கையில் உண்ணதத்தை அடையலாம். உங்கள் வீட்டில் உள்ள குட்டி குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் இட்டு மகிழ்வது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ, அதே அளவு மகிழ்ச்சியை கிருஷ்ணருக்கு பூஜை, வழிபாடு, விரதம் இருந்தாலும் வாரி வழங்கக் கூடியவர் நம் செல்ல கண்ணன்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சடங்குகள்\nகடவுளின் அவதாரம் கிருஷ்ணர் என அனைவரும் அறிந்திருந்த போதும், அவர் செய்யும் சேட்டைகள் அதிகம் தான். இருப்பினும் கிருஷ்ணரின் முகத்தை பார்த்ததும் அவர் செய்யும் குறும்புகள் எல்லாம் மறந்து அவர் வேண்டியவற்றை கொடுக்கும் அளவிற்கு அவரின் மந்திர புன்னகையும், மயக்கும் அழகும், குழந்தைத்தனமும் இருந்தது.\nகிருஷ்ணர் ஏன் வசுதேவர்- தேவகிக்கு மகனாக பிறந்தார்... புராண கதை இதோ\nகுட்டி கண்ணன் அவதரித்த திருநாளில் அவரின் உபதேசங்கள், வாழ்த்துக்களை பகிர்ந்து நாமும் வளம்பெறுவோம்...\nஇந்த கிருஷ்ண மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பண்டிகை\nPitru Paksha: முன்னோர்களின் ஆசியை பெற மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டியதும் - செய்யக் கூடாததும்\nHistory of Muharram: மொஹரம் வரலாறு மற்றும் முகரம் நோன்பின் முக்கியத்துவம்\nHappy Muharram: மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்\nHappy Onam: ஓணம் வாழ்த்து செய்திகள்... மகாபலியை வரவேற்போம்\nOnam Date: ஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது, எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nOld Songs : காதலின் பொன் வீதியில்\nஜோ டென்லே மிரட்டல்... தவிக்கும் ஆஸி.,: இங்கிலாந்து அசைக்க ம...\nநொடிப் பொழுதில் மாணவன் உயிரைக் காப்பாற்றிய காவலர்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீ\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nதமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய பெட்டக..\nKarnan: மகாளய பட்சமும், கர்ணனின் அன்னதானமும்\nPitru Paksha: முன்னோர்களின் ஆசியை பெற மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டியதும் - செய்ய..\nநாக நாத சுவாமி திருக்கோயில் முழு விபரம்\nமும்பை வலம்புரி சித்தி விநாயகர் கோயிலின் சிறப்புமிக்க அம்சங்கள்\nபேனர் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் : கமல் கூக்குரல்\nபேனர் கலாசாரத்தால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பு தான் வரும் : ஸ்டாலின்\nஒரே நேரத்தில் 426 டிக்கெட்டுகள் பதிவு : ஏஜென்ட்டின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த..\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Sams..\nInd vs SA : கனமழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ரத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து ...\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சடங்குகள்...\nKrishna Janmashtami 2019: கிருஷ்ணர் ஏன் வசுதேவர்- தேவகிக்கு மகனா...\nகிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்...\nKrishna Kavasam: கிருஷ்ண ஜெயந்தி பூஜை அபிஷேகத்தின் போது சொல்ல வே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-15T16:44:50Z", "digest": "sha1:J7EBOLXLCEXMWL63SHHMRSWXK35CVXSU", "length": 11743, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "சுன்னாகம் பொலிஸ் | Athavan News", "raw_content": "\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ள இம்ரான் கான்\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசெல்வச் சந்நிதி ஆலயத்தின் மஹோற்சவ தேர்த்திருவிழா\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் கண் திருஷ்டி கணபதி\nUpdate: ஆவா குழுவினர் மீதே துப்பாக்கிச் சூடு: விசேட நடவடிக்கை என்கிறது பொலிஸ் தரப்பு\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்ட... More\nசுன்னாகம் கொலை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற சந்தேகநபரைத் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதை ச��ய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதி... More\nசந்தேகநபர் கொலை விவகாரம் – முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான வழக்கு ஆரம்பம்\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கான வழக்கு ஆரம்பமாகவுள்ளது. சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின... More\nயாழில் சிறுமிகளைக் கடத்தி துஷ்பிரயோகம்– பொலிஸ் வலையில் சிக்கிய 3 இளைஞர்கள்\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nதெமடகொடயில் வெடிப்புச் சம்பவம் – இருவர் காயம்\nகொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு\nஅஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்கவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nநண்பரின் திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்ட அபூர்வ இரட்டையர்\nஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு\nஹற்றன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை\nஹற்றன் பெண் கொலை வழக்கு: மகனுக்கு விளக்கமறியல்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nசம்மாந்துறையில் ஜெலக்னைட் குச்சிகள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2013/02/2.html", "date_download": "2019-09-15T16:56:27Z", "digest": "sha1:C63WG4DVWGEIMFJB6L7WW52SB3ZHOHLK", "length": 21694, "nlines": 209, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 2!", "raw_content": "\n எல்லாத்தையும் நிறுத்தணும் - 2\nபோன முறை இந்த நிறுத்தணும் பதிவு போடும் பொழுது இவ்வளவு பேர் படிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு பேர் ஆர்வமாப் படிக்கறாங்க என்பதே என்னை அடுத்த பதிவை எழுத தூண்டி விடுது. (அதுக்காக இந்தப் பதிவை படிக்காம விட்டா நிறுத்திடுவேன்னு நினைக்காதீங்க\nஇந்த முறை குறிப்பிடும் தவறுகள் முன்பே பல முறை சொல்லி இருப்பதுதான். ஆனாலும் தொடர்ந்து கண்ணில் தவறான வடிவம் பட்டுக் கொண்டே இருப்பதால் திரும்பவும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்லும் முறை மாறினாலாவது மனத்தினுள் செல்கிறதா என்று பார்க்கலாம்.\nகண்ணில் படுவது : அமுல்\nஎழுத வேண்டியது : அமல்\nஅமல் என்றால் கட்டாயமாக செயல்படுத்துதல் என்று பொருள். இன்றிரவு முதல் புதிய ரயில் கட்டணங்கள் அமுலுக்கு வருகின்றன். அந்த விதியை அப்படியே அமுல் செய்வது ஆபத்தானது என்று அச்சு ஊடகத்தில் கூட அதிகம் பார்க்கிறோம். அமுல் என்பது தவறான பயன்பாடு. அமல் என்பதே சரியான சொல். Enforcement Directorate என்பதை அமலாக்கத்துறைன்னு தமிழில் எழுதுவது. இதை அமுலாக்கத்துறைன்னு சொன்னாத் தப்பு. அமல் செய்வது என்றால் செயல்படுத்துவது அமுல் செய்வது என்றால் எதோ பால் சம்பந்தப்பட்ட மேட்டர். அமுல் பால், அமலா பால் இல்லையா அமலா பாலில்லை என்று ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்\nகண்ணில் படுவது : பொரி\nஎழுத வேண்டியது : பொறி\nபொரி, பொறி ரெண்டுமே தமிழ் வார்த்தைகள்தான். ஆனா வேற வேற அர்த்தம். பொரி என்றால் எண்ணெய் கொண்டோ, அது இல்லாமலோ வறுப்பது. அப்படி வறுத்த அரிசியையும் பொரி என்கிறோம். பொரித்த மீன், பொரியுருண்டை என்றெல்லாம் சொல்லும் பொழுது இந்தப் பொரி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் கடுமையாகத் திட்டிப் பேசுவதையும் பொரிந்து தள்ளுகிறான் என்கிறோம்.\nபொறி என்னும் சொல்லுக்குப் பல விதமான அர்த்தங்கள் உண்டு. தீப்பொறி, எலிப்பொறி, பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் சொல்லும் பொழுதே - Spark, Trap, Carve என அர்த்தம் தெளிவாகவே தெரிகிறது அல்லவா பொறி வைத்துப் பிடித்தேன் என்று எழுத வேண்டிய இடத்தில் பொரி வைத்துப் பிடித்தேன் என்றால் எலியும் அணிலும்தான் கிடைக்கும் இல்லையா. பொரி - Fry, பொறி - Machine\nகண்ணில் படுவது : உரி\nஎழுத வேண்டியது : உறி\nபொரி பொறி போன்று உரி, உறி இரண்டுமே தமிழ்ச் சொற்களே. ஆனால் பொருள் வேறு. உரி என்றால் தோல். அதனால்தான் மரவுரி எனச் சொல்கிறோம். இந்த தோலை அகற்றுவதையும் உரி என்கிறோம். வாழைப்பழத் தோலை உரித்த பின் உண்ண வேண்டும். உறி என்பதற்கு முக்கியமாய் இரண்டு அர்த்தங்கள். உறிஞ்சிக் குடிப்பது மற்றும் கயிறு கொண்டு கட்டி மேலெழுப்புவது. மோர் தயிர் பாத்திரங்களை அப்படி மேலே கட்டி இருப்பதனால்தான் உறி எனப் பெயர். உறியில் இருப்பதை உறிஞ்சு. உரி- Peel உறி - Sip\nகண்ணில் படுவது : பண்ணிரெண்டு\nஎழுத வேண்டியது : பன்னிரண்டு\nபண் என்றால் பாடல். பண் என்றால் இசை. பண் என்றால் தகுதி. எண் என்பதற்கு எதுகை என்பதைத் தவிர பண்ணுக்கும் எண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பதினொன்று எனச் சொல்கிறோம். பத்து+ இன் + ஒன்று = பதினொன்று என வருகிறது. அது போல பத்து+ இரண்டு என்பது பன்+இரண்டு = பன்னிரண்டு என மாறுகிறது. இதை பண்ணிரெண்டு, பண்ணிரண்டு என்றெல்லாம் எழுதினால் தவறு. பண்ணிரண்டுன்னா ரெண்டு பாட்டு. பன்னிரண்டுதான் 12.\nஎழுத வேண்டியது : அனைத்து\nமீண்டும் ணகரக் குழப்பம். அனைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதை அணைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்றால் அநர்த்தம் ஆயிடும். இந்த மாதிரி ணகரப்பிழைகளுக்குக் காரணம் தவறான உச்சரிப்புதான். உச்சரிக்கும் பொழுது சரியாக அனைத்து எனச் சொல்லத் தொடங்கினால் எழுதும் பொழுது பிழை வராது. அனைத்து மக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்து பெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப் பண்ணப் போய் - எதுக்கு வம்பு\nகண்ணில் படுவது : நாகரீகம்\nஎழுத வேண்டியது : நாகரிகம்\nவிளக்கம் எனத் தொடங்கினால் பெரிதாகப் போகும் அபாயம். சுருங்கச் சொல்லப் பார்க்கிறேன். நகரத்தன்மை என்பதே நாகரிகம் என வழங்கப்படுகிறது. இகம் என்றால் இருப்பது, இந்த உலகம் என்று பொருள். அதாவத் நகரத்தன்மை இருப்பது நாகரிகம். அது என்ன நகரத்தன்மை என்று தொடங்கினோமானால், நாகரிகம் என்றால் என்ன என்று பல பக்கங்களுக்குச் சொல்ல வேண்டியது வரும். அது இப்பொழுது வேண்டாம். நகர் + இகம் என்பது புணர்ந்து வரும் பொழுது நாகரிகம் என்றாகிறது.\nஅதே மாதிரிதான் தேசியம், காந்தியம், மார்கசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தேசீயம், காந்தீயம் என்று ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாமல் இருப்போம். இந்த இகம் இயம் எல்லாம் அளவா வச்சுக்கணும். இழுத்தா அறுந்துடும்\nகண்ணில் படுவது : கறுப்பு\nஎழுத வேண்டியது : கருப்பு\nரொம்பவே சண்டை வரக்கூடிய விஷயம். மீண்டும் விளக்கம் சொல்லத் தொடங்கினால் பக்கம் பக்கமாகப் போய்விடக்கூடிய அபாயம். எனவே எது சரி என்பதோடு நிறுத்தி விடுகிறேன். நிறத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கருப���பு என்று சொல்ல வேண்டும். கருமை, கருங்குரங்கு என்று எல்லா இடங்களிலும் இடையின ரகரம் வருவதை நினைவில் கொண்டால் கருப்பு என்றே எழுதுவோம். அப்போ கறுப்பு என்றால் எனக் கேள்வி கேட்பவர்களுக்கு. கறுப்பு என்றால் சினம். இப்போதைக்கு இது போதும். கருப்பு கலர் கறுப்பு சினம்.\nகண்ணில் படுவது : அய்யா\nஎழுத வேண்டியது : ஐயா\nஐ என்றால் கடவுள், தலைவன் எனப் பல பொருட்கள் உண்டு. அந்த ஆண்டவனையோ, தலைவனையோ மரியாதையாக அழைக்கும் பொழுது ஐயா என்று அழைக்கிறோம். அய் என்றால் ஒரு பொருளும் கிடையாது எனவே அய்யா என்று அழைத்தால் மரியாதை என்றாகப் போவதில்லை. ஐ என்பதற்கு அய் போலி என்று சிலர் சொல்லக்கூடும். ஐயோ என்பதை அய்யோன்னு சொல்லலாமோ சரியாகச் சொல்ல முடிகிற பொழுது போலி எதற்கு சரியாகச் சொல்ல முடிகிற பொழுது போலி எதற்கு ஐயோ பாவம் ஐயா என்றே சொல்லுவோம் அய்யோப் பாவம் அய்யா வேண்டாம்.\nஎழுத வேண்டியது : நியாயம்\nஅய்யா இந்த ஞாயத்தைக் கேட்க மாட்டீங்களா இப்படி ஒரு வரியை பார்த்தா என் அடிவயிற்றில் அமிலம்தான் சுரக்கிறது. அய்யாவைப் பார்த்தாச்சு. அடுத்தது இந்த ஞாயம். பேசும் பொழுது ஞாயம் என்றே உச்சரிப்பதினால் வரும் தவறு. நியாயம் என்பதே சரி. ஞாயம் என்று தமிழில் ஒரு வார்த்தையே கிடையாது. ஞாபகத்தில் இருக்கட்டும் நியாயம்தான் சரி.\nகண்ணில் படுவது: தோழி மார்\nஎழுத வேண்டியது : தோழிமார்\nசரியான எழுத்துகளைக் கொண்டு எழுதினால் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்குமா இருக்காது. தேவை இல்லாத இடங்களில் கொஞ்சம் இடம் விடாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வைரமுத்து தோழிமார் கதை எழுதி இருக்கார். ஆனா அதை விமர்சனம் பண்ணறேன் பேர்வழின்னு நாம வைரமுத்துவின் தோழி மார் கதை பிரமாதம்ன்னு நாம எழுதினா அர்த்தம் எப்படி மாறிப் போயிடுது பார்த்தீங்களா இருக்காது. தேவை இல்லாத இடங்களில் கொஞ்சம் இடம் விடாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வைரமுத்து தோழிமார் கதை எழுதி இருக்கார். ஆனா அதை விமர்சனம் பண்ணறேன் பேர்வழின்னு நாம வைரமுத்துவின் தோழி மார் கதை பிரமாதம்ன்னு நாம எழுதினா அர்த்தம் எப்படி மாறிப் போயிடுது பார்த்தீங்களா ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும். ஆனால் தேவையில்லாத எழுத்துகளுக்கு நடுவே இல்லை.\nஅடுத்த முறை இன்னும் பல பிழைகளோட வரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்பு…...\nPosted by இலவசக்கொத்தனார் at 8:08 AM\n@கொத்ஸ் : கறுப்பு/கருப்பு - எப்பவும் சந்தேகம் வரும் வார்த்தை\nநாகரீகம் - இது தவறு செய்வேன்னு நினைக்கிறேன். உங்க பதிவு படிச்சிதான் நாகரிகம்-தான் சரின்னு தெரியுது. :)\nகடைசி இரண்டு ....அடிச்சுக்கவே முடியாது. :-))\nஅரு‌ம‌ை ஐயா... அமுல்படுத்துவது, பன்னிரெண்டு ஆகியவை தவறானவை என்பதை நானும் பலருக்குச் சுட்டியிருக்கிறேன். நாகரிகம், ஐயா ஆகியவை தெரிந்து கொண்டேன். கறுப்பு - கருப்பு குறித்து சொல்லியதும் அபாரம்\nகொத்து வேலை நல்லாத்தான் இருக்கு.அதுலேயும் \"அமலா பாலில்லை,உறியில் இருப்பதை உறிஞ்சு \" என ஞாபகத்தில் இருக்குமாறு செய்த வேலை அபாரம்.அப்புறமா கொத்தநார்-கொத்தனார்,அன்னியன் - அந்நியன் போல இருக்கத மராமத்து செய்ய எவ்ளோ வேணும்னு ஒப்பந்த புள்ளி அனுப்பி வையுங்க.\nமனதில் பொறிக்கப்பட வேண்டிய பதிவு . இனி நிச்சயமாக இதை அமல்படுத்திவிடுவேன்.\n\"ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும்\"\nயோவ் வாத்தியாரே..ஒண்ணே போதும்னு இந்திய அரசாங்கம் சொல்ல ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகி விட்டது.\n//அனைத்து மக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்து பெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப் பண்ணப் போய் - எதுக்கு வம்பு\n// விஜய் டிவி ஸ்டார் சமையல் நிகழ்சியில அதத்தான செய்யறாங்க.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\n எல்லாத்தையும் நிறுத்தணும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-09-15T16:48:29Z", "digest": "sha1:KCXKH52PNDYECP2PHLMOFXBBBUSGWK35", "length": 12373, "nlines": 193, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – GTN", "raw_content": "\nTag - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்…\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டணி அமைப்பது சம்பந்தமான, 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரத்தானது..\nபுதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை, தோற்கடிக்கப்படும்….\nதேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனையொன்றினை அமைச்சர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த தலைமையில் இந்த வருடத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புகின்றது\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு – முரண்பட்டவர்கள் சந்திரிகாவுடன் இணைய திட்டம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த தலைமையில் புதிய கூட்டணி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்..\nதற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகுகின்றார் நாமல்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆதரவுக் கட்சியினரும், வேட்பாளர்களுமே வெற்றிபெறுவர்\nஇலங்கையில நடைபெறும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டில் ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன உதயமாகிறது..\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் அணி, கோத்தபாய அணி, மகிந்த அணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியலில் ஈடுபட மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி அதிகாரம் வேறு கட்சியிடம் உள்ளதால் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nஆட்சி அதிகாரம் வேறு ஒரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘புதுவித படை ஒன்று கிளம்புது பாரு’ பட்டையை கிளப்பும் மகிந்தவின் மகன் ரோகித பாடிய தமிழ் மொழிப் பாடல்…\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை���. September 15, 2019\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019\nOMP அலுவலகம் முன் போராட்டம்… September 15, 2019\nபாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…. September 15, 2019\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178666.html", "date_download": "2019-09-15T16:24:49Z", "digest": "sha1:PTPSMVOZWBFSMQZU3QNVGITCO3ZLJKCW", "length": 15479, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை..\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை..\nயூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.\nதனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.\nகடந���த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.\nஇந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.\n’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.\nஇந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்��ழித்தால் தூக்கு தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா வருகிறது..\nஉயிரைப் பணயம் வைத்து பாலத்தை கடக்கும் மாணவர்கள்- வீடியோ..\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=11", "date_download": "2019-09-15T17:25:49Z", "digest": "sha1:4BJTUONSYYZ4LCGGJK525PAZ54SV6EGN", "length": 6864, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nநவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்த���் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\nபாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nமக்கள் தொடர்பு திட்ட முகாமில் ₹4.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்\nநடுப்பையூரில் கால்நடை நோய் விழிப்புணர்வு முகாம்\nதேன்கனிக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை\nமாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 759 வழக்குகளில் தீர்வு\nதேன்கனிக்கோட்டை அருகே ரேஷன் பொருட்கள் வழங்காததால்\nகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கை\nபடிக்கட்டில் பயணம் செய்த வாலிபரை கண்டித்த கண்டக்டர் மீது தாக்குதல்\nஐஎன்டியூசி மின்சார தொழிலாளர் கூட்டம்\nகள்ளத்தொடர்பு தகராறில் தந்தையை தாக்கிய மகன் உட்பட 3 பேர் கைது\nவாலிபரிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு\nபர்கூரில் சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி\nராயக்கோட்டை-ஓசூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை அறிய எச்சரிக்கை பலகை\nதேன்கனிக்கோட்டை அருகே கம்பி வலை விரித்து வேட்டை\nசெலனம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணி\nகிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது\nதாவரகரை கிராமத்தில் ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டுமான பணி\nதேன்கனிக்கோட்டையில் நாளை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nஓசூர் சாந்தி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193413/news/193413.html", "date_download": "2019-09-15T16:28:00Z", "digest": "sha1:F2EKCQ3VLANZCNZKWPBQ6TKQDC5FUWUJ", "length": 15018, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉறவு சிறக்க உன்னத ���ிகிச்சைகள்\nபிறப்பு முதல் இறப்பு வரை விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனச் சொல்லியே வளர்க்கப்படுகிற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே மந்திரச் சொல்லாகத் தொடர்கிறது. வயதுக்கேற்றபடி இயற்கையின் நிகழ்வு களை சந்திக்கிற பெண் உடல், அதனால் பெறுவதைவிட, இழப்பதே அதிகம். வயதோ, திருமண நிலைப்பாடோ ஆண்களை எந்த வகையிலும் பாதிப்பதில்லை. ஆனால், அத்தனை பாதிப்புகளையும் பெண்கள் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.\nகுழந்தைப் பேற்றுக்குப் பிறகு பெண் உடல் தளர்ச்சியடைவதும், மாற்றங்களை சந்திப்பதும் இயல்பான நிகழ்வுகள். குறிப்பாக அந்தரங்க உறவில் திருப்தி என்பதில் குழந்தை பெறுவதற்கு முன்பும், குழந்தை பெற்ற பிறகும் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கிறார்கள் பலரும். கணவரிடம்கூட மனம் விட்டுப் பகிர முடியாத இந்தப் பிரச்னைக்கு இதுநாள் வரை அவர்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையே தொடர்ந்தது.\nசென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் தீபா கணேஷ், இதற்குத் தீர்வு கண்டுபிடித்து பெண்குலத்தின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் USA certified காஸ்மெட்டிக் கைனகாலஜிஸ்ட் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. “என்னோட மருத்துவத் துறை அனுபவத்துல நான் சந்திச்ச நிறைய பெண்கள் குழந்தைப் பிறப்புக்குப் பிறகும், எடை அதிகரிச்சதாலயும், வயதான காரணத்தினாலயும் அந்தரங்க உறவுல முழு திருப்தி கிடைக்கிறதில்லைங்கிற உண்மையை வருத்தத்தோட பகிர்ந்துகிட்டிருக்காங்க.\nஅப்படி கவலைப்படுற பெண்களுக்கு பிறப்புறுப்புத் தசைகளை டைட் ஆக்கற கெகல் பயிற்சிகளைத் (Kegels) தவிர வேற தீர்வுகள் இல்லாத நிலை என்னை யோசிக்க வச்சது. இந்தப் பிரச்னைக்கு ஏதாவது செய்ய முடியுமானு ஆராய்ச்சிகள் செய்தேன். ஹாலிவுட், பெவர்லி ஹில்ஸுக்கு போய், லேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்காவுல காஸ்மெடிக் கைனகாலஜியில பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன். அந்த சிகிச்சையை இப்போ சென்னையில ஆரம்பிச்சிருக்கேன்… காஸ்மெடிக் கைனகாலஜிங்கிற பிரிவு, நம்மூருக்குத்தான் புதுசு.\nஇந்த சிகிச்சை 2002ம் வருஷத்துலேருந்து அமெரிக்காவுல ரொம்பப் பிரபலமா இருக்கு…’’என்கிற டாக்டர் தீபா, காஸ்மெடிக் கைனகாலஜியின் கீழ் லேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன், டிசைனர் லேசர் வெஜைனோபிளாஸ்ட்டி மற்றும் ஜி ஷாட் என மூன்று முக்கிய சிகிச்சைகள் வருவதையும் குறிப்பிடுகிறார். “தாம்பத்திய உறவு முன்ன மாதிரி இல்லை…ங்கிற பெரும்பாலான பெண்களோட பிரச்னைக்கான தீர்வு இந்த சிகிச்சை. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படற உறுப்புத் தளர்வு, அதன் விளைவா உறவுல உணர்ச்சியற்ற நிலை பத்தியெல்லாம் நம்மூர் பெண்கள், லேடி டாக்டர்கிட்ட கூட பேசத் தயங்கறாங்க.\nலேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன் என்ற அறுவை சிகிச்சை இதுக்கெல்லாம் தீர்வா அமையும். வெறும் ஒரு மணி நேரத்துல புறநோயாளியா வந்து இந்த சிகிச்சையை செய்துகிட்டுப் போயிடலாம். லேசர் தொழில்நுட்பத்துல செய்யப்படறதால, இதுல ரத்த இழப்பு இருக்காது. பக்க விளைவுகள் கிடையாது. சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடலாம். முக்கியமா அந்தரங்க உறுப்புத் தசைகளை இறுகச் செய்து, சிறுநீரை அடக்க முடியாத பிரச்னையையும் சரியாக்கி, உறவுல கணவன்மனைவியோட ஈடுபாட்டையும் திருப்தியையும் அதிகரிக்கும்.\nஅடுத்தது டிசைனர் லேசர் வெஜைனோ பிளாஸ்ட்டி. மூக்கு சரியில்லை, தாடை சரியில்லைனு சொல்லி, நமக்கு விருப்பமான வடிவத்தை மாத்திக்கிறோமில்லையா… அதே மாதிரியானதுதான் இதுவும். அந்தரங்க உறுப்பின் அமைப்புக்கான லேட்டஸ்ட் டெக்னாலஜி. மூணாவதா G Shot என்கிற ஸ்பெஷல் ஊசி. பெண்களோட உடம்புல பாலியல் இன்பத்தைத் தூண்டுகிற மிக முக்கியமான ஒரு பகுதியை G Spot னு சொல்றோம். அது 3 முதல் 5 மி.மீ. அளவே இருக்கும்.\nஉறவின் போது இந்தப் பகுதி பல பெண்களுக்கும் முறையா, முழுமையா தூண்டப்படறதில்லை. G Shot என்ற ஊசியின் மூலம் அந்தப் பகுதி, தற்காலிகமாக 7 முதல் 10 மி.மீ. அளவுக்கு விரிவாக்கப்படும். அதன் விளைவா அவங்களுக்கு உறவின் போதான உச்சக்கட்ட திருப்தியும் முழுமை உணர்வும் கிடைக்கும். வெறும் பத்தே நிமிடங்கள்ல போட்டுக் கொள்ளக்கூடியது இந்த ஊசி’’விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர்.\nஇந்த ஊசியின் பலன் 3 முதல் 5 மாதங்களுக்கு நீடிக்குமாம். இந்த சிகிச்சைகள் எல்லாம் ஏன் அவசியம் என்கிற கேள்வியையும் மருத்துவரின் முன் வைத்தோம். “தாம்பத்திய உறவும், அதுல அடையற திருப்தியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம். குழந்தை பிறந்ததாலயோ, வயசானதாலயோ, எடை கூடினதாலயோ பெண்ணோட உடல் அதுக்கு ஒத்துழைக்காமப் போறது, அவங்களுக்கே ஒருவித மன உளைச்சலைக் கொடுக்கும்.\nஅந்த மன உளைச்ச��் கணவன் மனைவி உறவை பாதிக்கலாம். வாழ்க்கையில வேற வேற விஷயங்கள்ல பிரதிபலிக்கலாம். அதையெல்லாம் தவிர்க்கத்தான் இந்த சிகிச்சைகள். இந்தப் பிரச்னை தங்களோட ஆளுமையை பாதிக்கிறதா சொல்லி, ரகசியமா சிகிச்சைகள் எடுத்துக்கிட்டுப் போற பெண்களை அதிகம் பார்க்கறேன். இத்தனை வருஷங்களா இதைப் பத்தி டாக்டர்கிட்ட கூடப் பேசத் தயங்கின பெண்களுக்கு இப்ப தீர்வுகள் கிடைச்சிருக்கிறதுங்கிறது பெரிய விஷயம். இந்த விழிப்புணர்வு பெண்களுக்கு நிச்சயம் தேவை. இன்னும் 5 வருஷங்கள்ல இதுக்கான வரவேற்பு நிச்சயம் அதிகரிச்சிருக்கும்…’’நம்பிக்கையுடன் முடிக்கிறார் டாக்டர் தீபா.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள்.\nசந்திரயான் 2 பற்றிய புதிய ரகசியங்கள்\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன..\nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nகாலாவதி தேதி இனி கட்டாயம்….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199972/news/199972.html", "date_download": "2019-09-15T16:19:37Z", "digest": "sha1:OZXLGKASP7I6BYUOPGSTWOPOV7DR54CC", "length": 5102, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் வாய்ப்பு தேடியபோது பல இயக்குனர்கள் அப்படி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் ஒருநாள் எனக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்னார்.\nநான் சென்றதும் “உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ” என கூறினார். நான் பயந்துபோய் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என ஷாலு தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள்.\nசந்திரயான் 2 பற்றிய புதிய ரகசியங்கள்\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன..\nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் ந��றைந்த வெறித்தனமான அருவிகள் \nகாலாவதி தேதி இனி கட்டாயம்….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71161/news/71161.html", "date_download": "2019-09-15T16:44:17Z", "digest": "sha1:P5ELAPOWK7KCBCLVJLDDSS3XFQODEYG5", "length": 5346, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கால்பந்தாட்ட வீரர்களை போல பெட்ரூமில் நடிக்காதீர்கள்- ஆண்களை உசுப்பேற்றும் ஆணுறை விளம்பரம் : நிதர்சனம்", "raw_content": "\nகால்பந்தாட்ட வீரர்களை போல பெட்ரூமில் நடிக்காதீர்கள்- ஆண்களை உசுப்பேற்றும் ஆணுறை விளம்பரம்\nகால்பந்தாட்ட வீரர்களை போல, படாமலே பட்டுவிட்டது போல, ஓவர் ஆக்டிங் கொடுக்காதீர்கள், ஒழுங்காக துணையை திருப்தி செய்யுங்கள் என்ற நக்கலுடன் வெளியாகியுள்ள ஆணுறை விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nஉலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடப்பதால், தற்போது உலகமெங்கும் கால்பந்தாட்ட ஜுரம்தான் தொற்றிக்கொண்டுள்ளது. இதை டுரெக்ஸ் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சீசனுக்கு தக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமிதமிஞ்சிய நடிப்பு அதில், கால்பந்தாட்ட வீரர்கள் பந்தை விரட்டி செல்வதை போலவும், எதிரணி வீரர்கள் தங்கள் மீது மோதாமலேயே மோதிவிட்டது போல ஓவர் ஆக்டிங் கொடுத்து தரையில் படுத்து புரள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள்.\nசந்திரயான் 2 பற்றிய புதிய ரகசியங்கள்\nவிக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்ன..\nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nகாலாவதி தேதி இனி கட்டாயம்….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/32402/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-15T16:24:06Z", "digest": "sha1:QW46BLXFO4JTSF2AYIIAUNXCHRFJPHI2", "length": 15512, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome காணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மீட்பு\nகாணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மீட்பு\n- சந்தேகத்தின் பேரில் மூவர் கைது\nகாணாமல்போன விவசாயி ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆறு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவெல்லாவெளிப் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள றாணமடு வயல் பிரதேசத்தில் தனது வயலுக்குச் சென்ற மத்திய முகாம் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த விவசாயியான கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (வயது 62) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nநேற்றுமுன்தினம் (10) காணாமல்போன விவசாயி ஒருவரே நேற்று (11) இரவு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்டபோது இவரது சடலம் ஆறு ஒன்றிலிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவருவதாவது.....\nமத்திய முகாம், 06 ஆம் பிரிவைச் சேர்ந்த மாமனார் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 2.00 மணிக்கு தமது வயலுக்கு, இருவேறு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதோடு தத்தமது மோட்டார் சைக்கிள்களை வயல் பாதையில் நிறுத்திவிட்டு தமது வயல்களை சுற்றிப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்த இடத்தை நோக்கி மாலை 5.00 மணியளவில் திரும்பியுள்ளனர்.\nஅவ்வேளையில் மூவரடங்கிய குழுவினர் தமது மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடியதைக் கண்டுள்ளனர். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.\nஇந்நிலையில் மாமனாரின் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்ததையடுத்து, அவரை மருமகன் அவரின் வீடு செல்லும்படி தெரிவித்துவிட்டு இயக்க முடியாதளவுக்கு சேதமாக்கப்பட்ட நிலையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளை அங்கு இறக்கி வைத்துவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுறைப்பாடு தெரிவித்ததன் பின்னர் மருமகன் மாமனாரின் வீ���்டுக்குச் சென்றபோது அவர் வீடு திரும்பவில்லை என்ற தகவலை உறவினர்கள் தெரிவித்ததையடுத்து உடனடியாக மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று தனது மாமனாரை காணவில்லை என முறைப்பாடு தெரிவித்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும், மோப்ப நாய் தடயவியல் புலனாய்வுப் பிரிவினரும், பிரதேச மக்களும் உறவினர்களும் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nதேடுதலின்போது வயல் பகுதியில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மாத்திரம் இருப்பதை கண்டுபித்தனர்.\nஇந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த மேலதிக துப்புத் தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரித்தபோது, தலைக்கவசம் காணப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வயலில் நீர் ஓடும் வாய்க்காலில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள ஆற்றுக்குள் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.\nவிசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்\nபடுகொலை செய்யப்பட்டவருக்கும் அங்குள்ள சிலருக்குமிடையில் நீண்டகாலமாக வயற் காணிப் பிரச்சினை இருந்து வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் பற்றி வெல்லாவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வடிவேல் சக்திவேல்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்து (VIDEO)\nகொழும்பு ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரியாழ் இந்துக் கல்லூரி...\nசம்மாந்துறை, சம்புமடு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nகல் குவாரிக்கு அருகில் மறைத்திருந்த நிலையில் மீட்புஅம்பாறை மாவட்டம்...\nசமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதம்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,000 பேருக்கு நிரந்த நியமனக்...\nசமாதானமும் சமூகப்பணியும் நிறுவன வழிகாட்டலின் கீழ் தமிழ் முஸ்லிம்...\nகீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'\nசில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ்...\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nசிறுமியின் பெயரை விற்று பணம�� பறித்த 2 இளைஞர்கள் கைது\nசிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/115696.html", "date_download": "2019-09-15T16:08:42Z", "digest": "sha1:BJGYFEPJKE7WMDJ45YOAA7H66PSOOW4B", "length": 8615, "nlines": 189, "source_domain": "eluthu.com", "title": "வலிகள் விற்பனைக்குஅல்ல - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஒரு படி மேலாய்.... .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சொ. சாந்தி (6-Apr-13, 4:44 pm)\nசேர்த்தது : C. SHANTHI (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2019-09-15T16:51:23Z", "digest": "sha1:RYPZRU5DA6FDAYCFQN3UPK4BR3FHWEJH", "length": 2177, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்லோ கேசுவால்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.\n8 செப்டம்பர் 1613 (அகவை 47)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_19", "date_download": "2019-09-15T16:26:02Z", "digest": "sha1:SMGKEUUBOWDZY5BMSUEGRJU4HKJXTRFQ", "length": 14209, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூன் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூன் 19 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 19 (June 19) கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.\n325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.\n1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.\n1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன.\n1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.\n1850 – நெதர்லாந்து இளவரசி லூயீசு சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை மணந்தார்.\n1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.\n1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.\n1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.\n1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.\n1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.\n1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.\n1953 – பனிப்போர்: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1964 – மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.\n1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.\n1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர்.\n2009 – வடமேற்குப் பாக்கித்தானில் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.\n2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.\n1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)\n1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)\n1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)\n1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)\n1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)\n1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்\n1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)\n1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்\n1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி\n1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி\n1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்\n1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்\n1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்\n1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி\n1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி\n1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)\n1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்\n1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி\n1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர்\n1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை\n1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)\n1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)\n1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)\n1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி\n1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)\n2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)\n2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்\n2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)\n2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)\nதொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:05:47Z", "digest": "sha1:43JLMVXP2CEMRPDO7VTMIVEGPXUHTMUL", "length": 2930, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளாடிமிர் கொமரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.\nஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம்\nபல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை\nவஸ்கோத் 1, சோயூஸ் 1\n1964 சோவியத் தபால் தலையில் விளாடிமிர் கொமரோவ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-15T16:42:48Z", "digest": "sha1:75ALVIIJ4M5547Y76K4HF3UZ4Z3CSLJ5", "length": 7377, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைலீன் வூட்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைலீன் டயண் வூட்லி (Shailene Diann Woodley, பிறப்பு: நவம்பர் 15, 1991) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் 1999ம் ஆண்டு ரீப்லேசிங் டாட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பைனல் அப்ரோச், டைவர்ஜென்ட், த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஜேக் & பாபி, மை நேம் இஸ் ஏர்ல், சிஎஸ்ஐ:நியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Shailene Woodley என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சைலீன் வூட்லி\nஇது நடிகர் (அ) நடிகைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:59:11Z", "digest": "sha1:S4COK3BKZCMV5IYPRM4MPPYAYNQO4LYV", "length": 6438, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெசைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரவல்: பழுப்பு மெசைட் வெள்ளை-மார்பு மெசைட் துணைப்பாலைவன மெசைட்\nமெசைட்கள் என்பவை மெசிடோர்னிதிடாய் குடும்பப் பறவைகள் ஆகும். இவை கொலம்பிமார்பே கிளையின் கீழ் வருகின்றன. இக்கிளை கொலம்பிபார்மஸ் மற்றும் பிடெரோக்லிபார்மஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[1] இவை சிறிய பறக்கமுடியாத அல்லது கிட்டத்தட்ட பறக்கமுடியாத பறவைகள் ஆகும். இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2018, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-15T17:09:17Z", "digest": "sha1:Z7X4G3CI7HVKH2PICHXHL77LMCXT5XPR", "length": 11339, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:பாலியோசீன்-தற்காலம், 55–0 Ma\nஊதா மற்றும் சாம்பல் ஹெரான்கள் (Ardea purpurea மற்றும் Ardea cinerea), மங்கவோன், மகாராஷ்டிரா, இந்தியா.\nதற்போது வாழும் 21 பேரினங்கள்\nஹெரான்கள் என்பவை ஒரு வகைக் கொக்குகள் ஆகும். இவை நீளமான கால்களுடையவை ஆகும். இவை நன்னீர் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சிறிய நாரைகளைவிடப் (egret) பெரியவை. இவற்றிற்கு நீண்ட அலகுகள் உள்ளன.\nஹெரான்கள் என்பவை நாரைகள், அரிவாள் மூக்கன்கள் மற்றும் துடுப்புவாயன்கள் குடும்பங்களில் உள்ள பறவைகளைப் போன்றே இருந்தாலும், இவை பறக்கும்போது கழுத்தை உள்ளிளுத்தவாறு பறக்கின்றன, முன்னால் கூறிய வகைகளைப்போல் கழுத்தை நீட்டியவாறு அல்ல. இவற்றின் இறகுகளில் இருந்து தூசி பறக்கிறது.\nஇந்த மஞ்சள் குருகின் கழுத்து முழுமையாக உள்ளிழுக்கப்பட்டு உள்ளது.\nஇவை நீண்ட கால்கள், கழுத்துகள் கொண்ட நடுத்தர-பெரிய அளவுள்ள பறவைகள் ஆகும். இவற்றில் ஆண் பெண் வேறுபாடு (பால் ஈருருமை ) அறிவது கடினம் ஆகும். இக்குடும்பத்தில் சிறிய குருகு தான் மிகச் சிறியது ஆகும். அது வழக்கமாக 30 செமீ (12 அங்குலம்) நீளத்தைக் கொண்டிருக்கும். ஹெரான்களில் மிகப்பெரிய இனம் கோலியத் ஹெரான் ஆகும். இது 152 செமீ (60 அங்குலம்) உயரம் உள்ளது. இவற்றின் கழுத்து S- வடிவத்தில் இருக்கும். பகலாடி ஹெரான்களின் கழுத்து இரவாடி ஹெரான்கள் மற்றும் குருகுகளைவிட நீளமாக இருக்கும். இவற்றின் கால்கள் முடியற்றுக் காணப்படுகின்றன (விதிவிலக்கு ஜிக்சாக் ஹெரான்). இவை பறக்கும்போது கால்களும் பாதமும் பின்னோக்கி நீட்டப்பட்டு இருக்கும்.[1]\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ardeidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் heron என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=6&str=50", "date_download": "2019-09-15T16:17:06Z", "digest": "sha1:3ETHVAP57AZLH4GIDR6BGBNTWB5GHQTP", "length": 7698, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/trinity-hinduism/?lang=ta", "date_download": "2019-09-15T16:35:08Z", "digest": "sha1:2R4XW3D3IWP5UGKWDI4DVYFXECMJ72T6", "length": 14543, "nlines": 101, "source_domain": "www.thulasidas.com", "title": "இந்து மதம் உள்ள டிரினிட்டி - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nஇந்து மதம் உள்ள டிரினிட்டி\nபிப்ரவரி 19, 2015 மனோஜ்\nஇந்து மதம் உள்ள, தேவர்களின் ஒரு அடிப்படை டிரினிட்டி உள்ளது – பிரம்மா, விஷ்ணு, சிவன். அவர்கள் பிறந்த என புரிந்து கொள்ள வேண்டும், இருப்பு மற்றும் மரணம். அவர்கள் உருவாக்கிய தேவர்கள், நல்வாழ்வை மற்றும் அழித்தல், எங்கள் பாட்டி எம்மிடம்.\nஇந்து மதம் மிக விஷயங்களை போல், இந்த திரித்துவ அதன் பரந்த தத்துவ அச்சாணியை இருந்து ஒரு எதிரொலி. பிரம்மா, பிறந்த கடவுள் வெறுமனே உங்கள் பிறந்த தெய்வம் அல்ல, மனித குலத்தைப் படைத்த அல்லது, ஆனால் அனைத்து பொருள்களின் தோற்றம் உயிருள்ள மற்றும் உயிரற்ற. இது ஆகிறது தற்போதுள்ள மற்றும் முழுமையான உண்மை நாம் உணரும் என்று எல்லாம் அனுபவம் பின்னால். இது பொருண்மை வாதமாகக் நிறுவனம் ஆகிறது, சூனியம், கான்டியவாதிகளின் பள்ளி. noumenal ரியாலிட்டி மற்றும் பிறப்பு தொடர்பாக எனக்கு மகத்தான கவிதை அழகு வைத்திருக்கிறது. கடவுள் பிரம்மா ஒரு அறிய மற்றும் உருவமில்லாத நிறுவனம் குறிக்கிறது என்பதால், அது எப்போதாவது வழிபாடு, மற்றும் சில உள்ளன (ஏதாவது) பிரம்மா கோவில்கள்.\nவிஷ்ணு, மறுபுறம், பிரம்மா இரட்டைப் வெளிப்பாடாக நிற்கிறது. இது சூனியம் என்ற தனி எண்ணும், இது மாயா. நினைவுக்கு அணுகப்பட, விஷ்ணு கூட ஒரு eminently கனவில் கடவுள் ஆகிறது, பல வடிவங்களில் reincarnating. அவர்கள் கிருஷ்ணரின் லீலை என உலக விவரிக்க போது என்ன விஷ்ணு இந்து மதம் தத்துவம் பார்வையில் இருந்து குறிக்கிறது தெளிவாகும் (குறும்பை அல்லது நாடகம்). நாங்கள் அதை புரிந்து கொள்ள முடியும் என இந்திய நீளம் மற்றும் அகலம் dot என்று வைணவ கோவில்களில் யதார்த்தத்தை dualistic இயல்பு எங்கள் ஏற்று பிரதிபலிக்கின்றன, மேலும், அதே நேரத்தில், அது தேவனுடைய திறப்பு. நான் இந்த காரணம் பிடித்திருக்கிறது ஏன் கதாநாயகன் ஹெர்மன் ஹெஸ்ஸ சித்தார்த்த அவர் சந்நியாச கைவிடவும் தழுவி dualistic உலகம் புரிந்து கொள்ள முடிவு அடுத்த வைணவ கோயில் தன்னை காண்கிறார்.\nசிவன் ���ங்கள் இரட்டைப் புரிதல் மூன்றாவது சக்கரம் உள்ளது. நான் முயற்சி (மட்டுமே) கருத்தை அதை இணைக்க வேண்டும் உண்மையில் ரிச்சர்ட் போதே மறைந்த சித்தர் விளக்கம் தர. நான் சிவம் டிரினிட்டி சத்யம் நின்று என்ன புரிந்து கொள்ள என் அறியாமையையும், இயலாமை காரணம், சிவம், சுந்தரம், சிந்தனை இரட்டைப் பள்ளி வெற்றியின் பூரணத். அனைத்து சத்யம் பிறகு (உண்மை) சுந்தரம் (அழகு) எளிதாக சூனியம் நிகழ்வுடன் மொழிபெயர்க்க, பிரம்மன் மற்றும் மாயா, ரியாலிட்டி மற்றும் கருத்து, ஒளி மற்றும் இருள் போன்றவை. ஆனால் சிவ இன்னும் ஒரு மழுப்பலாக மற்றும் மர்மமான நிறுவனம் ஆகிறது.\nசமீபத்தில், நான் Atmastakam பயிற்சி என் மனைவி கேட்டு – Shivoham. (மூலம், அவர் தனது விளக்கத்தில் கொடுமையாக இருக்கிறது நினைக்கிறாள் மற்றும் பொது கூடாது, ஆனால் நான் அதை விரும்பவில்லை.) வார்த்தைகள், இதுவரை நான் அவர்களை புரிந்து கொள்ள முடியும் என, என்னை குழப்பி. அவர்கள் சிவன் என்ன விவரிக்கிறார் வேண்டும் தெரியவில்லை (அல்லது, இன்னும் துல்லியமான, என்ன சிவன் அல்ல), ஆனால் அவர்கள் பிரம்மா, என் புத்திக்கு ஒரு சரியான பொருத்தம் – உருவமில்லாத, பண்புகளை அற்ற, சரியான மற்றும் தவறான தாண்டி, போன்றவை ஞானத்தையும், அறிவையும் தாண்டி. பின்னர் அது எனக்கு ஏற்பட்டது — பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒரு சுழற்சி அமைக்கின்றன. பிரம்மா துவங்குகிறது எங்கே சிவன் முடிவடைகிறது ஆகிறது. அனைத்து பிறகு, சிந்தனை இந்து மதம் பள்ளி, பிறந்த மரணம் பிறந்த பின்வருமாறு என்று மரணத்தை பின்வருமாறு. மேலும், அளவிற்கு அனைத்து இந்து மதம் கடவுளர்கள் தத்துவ கருத்துக்கள் உருவகம் என்று, இந்த அவர்களுக்கு இடையே தத்துவ மை இருக்க வேண்டும் — அது என்றாலும் ஆட்டம்கண்டுள்ள.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்கிரீஸ் நிதி அளவு தளர்த்தியது எப்படிஅடுத்த படம்லீ குவான் யூ\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,810 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,541 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,541 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/astronomy/page/20/?filter_by=random_posts", "date_download": "2019-09-15T16:44:17Z", "digest": "sha1:MSXN6VLO7PYRVC7EZYQSLHBE433VBMY6", "length": 17592, "nlines": 200, "source_domain": "parimaanam.net", "title": "விண்ணியல் Archives — Page 20 of 21 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பக்கம் 20\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nமத்தியில் இளமையான நமது பால்வீதி\n“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது\nகருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் நேரம் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா சாதாரண வாழ்வில் எமக்கு நேரம் என்பது...\nசூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nஉங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nஎழுதியது: சிறி சரவணா விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை....\nஇரவு வானில் ஒரு வெட்டொளி\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தனித்த விண்மீன் இந்த பெர்னார்ட் விண்மீன் தான். (மற்றயவை எல்லாம் சோடியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுவாக காணப்படுகின்றன). சூரியனுக்கு அருகில் இருப்பதால் இந்த சூப்பர்பவர் இவருக்கு கிடைத்துள்ளது.\nவிண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை.\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nகருந்துளைகளை பொறுத்தவரையில் வெளி-நேரம் மிக அதிகமாக வளைந்துள்ளது. எந்தளவுக்கு என்றால், ஒரு கட்டதில், வெளி-நேரம் வளைந்து கருந்துளையின் உள்ளே சென்றுவிடும். இதனை நாம் நிகழ்வெல்லை (event horizon) என அழைக்கிறோம். எனவே கருந்துளைக்கு அருகில் வரும் ஒளியோ அல்லது கருந்துளையில் இருந்து உருவாகும் மின்காந்த அலைகளோ, நிகழ்வெல்லையை கடந்து உள்ளே செல்லும் பட்சத்தில் மீண்டும் வெளியே வரவே முடியாது.\nவானில் ஒரு புதிய ஆச்சரியம்\nநோவா எனப்படுவது ஒரு பாரிய விண்மீன் வெடிப்பாகும். இது குறித்த விண்மீனைப் பலமடங்கு பிரகாசமாக்கும். இந்தத் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது Nova Vul என்கிற விண்மீன் வெடிப்பின் பின்னர் எஞ்சிய மிச்சமாகும்.\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும்.\nஇரவு வானில் நாம் பார்க்கும் சிறிய புள்ளிகளாகத் தெரியும் விண்மீன்கள் எல்லாமே பொதுவாக மஞ்சள்-வெள்ளை நிறங்களில் தான் தெரிகிறது அல்லவா சில பிரகாசமான விண்மீன்கள் மட்டும் வேறுபட்ட வண்ணங்களில் தெரியலாம். ஆனால் பெரிய தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது எல்லா விண்மீன்களின் நிறங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.\nகுவாண்டம் சைஸில் ஒழிந்திருக்கும் மேலதிக பரிமாணங்கள்\nநமது பிரபஞ்சத்தில் நாமறிந்து மூன்று இடம் சார்ந்த பரிமாணங்கள் உண்டு – நீளம், அகலம், உயரம் என்று எம்மால் ஒரு இடத்தில் ���ருந்துகொண்டு அவதானிக்கலாம் இல்லையா அடுத்ததாக நேரத்தையும் ஒரு பரிமாணமாக இயற்பியல்...\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:53:09Z", "digest": "sha1:FNZMHN4J5FMCFQA73AWRGQW3TFTLRIWR", "length": 17887, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடுப்பு மருந்தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது\nஇளம்பிள்ளை வாத நோயிலிருந்து பாதுகாப்பதற்காக குழந்தைக்கு வாய்மூலம், குறிப்பிட்ட தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது\nதடுப்பு மருந்தேற்றம் எனப்படுவது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயை தடுப்பதற்காக உடலினுள் பிறபொருளெதிரியாக்கி ஒன்றை செலுத்தி நிருவகிக்கும் முறையாகும். அதாவது சில தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நோய் வருவதற்கு முன்னராகவே தடுப்பு மருந்து அல்லது பிறபொருளெதிரியாக்கி பதார்த்தத்தை பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும். பல தொற்றுநோய்களுக்கான சிகிச்சை முறையில் தடுப்பு மருந்தேற்றமானது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇங்கு பயன்படுத்தப்படும் மருந்து, உயிருள்ள, ஆனால் பலவீனமாக்கப்பட்ட சில நுண்ணுயிரியாகவோ, அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது நுண்ணுயிரியில் இருந்து பெறப்படும் நச்சுப்பொருள் பதார்த்தமாகவோ இருக்கும்.\nபல நோய்க்காரணிகளால் ஏற்படுத்தப்படும் தொற்றுநோய்களின் தாக்கம் இந்த தடுப்பூசி முறையால் கட்டுப்படுத்தப்படும். இன்ஃபுளுவென்சா,[1] கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்[2], சின்னம்மை[3] போன்ற பல தீ நுண்மத்தால் ஏற்படும் தொற���றுநோய்கள் இப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தடுப்பு மருந்தேற்றம் மூலம் பரந்துபட்ட நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி அதன் மூலம் உலகளவில் சின்னம்மையை அழிக்க முடிந்ததுடன், இளம்பிள்ளை வாதம், தட்டம்மை, ஏற்புவலி (en:Tetanus) போன்றவற்றை உலகின் பல பகுதிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.\n1796 இல் எட்வார்ட் ஜென்னர் என்பவரால் இந்த 'தடுப்பு மருந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் லூயி பாஸ்ச்சர் தனது நுண்ணுயிரியல் ஆய்வுகளில் தொடர்ந்து இந்த பதத்தை பயன்படுத்தி வந்தார். முதன் முதலில் பசுக்களில் தீவீரமில்லாத ஒரு வகை அம்மை நோயை ஏற்படுத்தும் ஒரு தீ நுண்மத்தில் இருந்து பெறப்பட்ட தடுப்பு மருந்து மனிதரில் தீவீர தொற்றும் தன்மையும், இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானதுமான சின்னம்மை நோயைக் கட்டுப்படுத்த பயன்பட்டது.\nஇங்கே உடலினுள் பாதிப்பை விளைவிக்கவல்ல ஒரு பொருள் செலுத்தப்படுவதனால் இந்த மருத்துவ முறை தொடர்பில் பல சர்ச்சைகள், விவாதங்களும் நடைபெற்றன. தடுப்பு மருந்தேற்றத்தின் வினைத்திறனைக் கண்டறிய உலக ரீதியில் மிகப் பரந்துபட்ட அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.[4][5][6] தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெற தடுப்பு மருந்தேற்றம் மிகவும் பயன்தரும் முறை என அறியப்பட்டது;[7]\nஒரு குறிப்பிட்ட பகுதியில், மக்கள்தொகையின் போதுமானளவு வீதத்தினருக்கு தடுப்பு மருந்தேற்றம் செய்யப்படும்போது, நோய்த்தொற்றின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி காரணமாக, குறிப்பிட்ட நோய் இல்லாமல் அழிவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் போலியோவுக்கு எதிரான பரவலாகச் செய்யப்பட்ட தடுப்பு மருந்தேற்றம் மூலம் 1979 இல் போலியோ முழுமையாக நீக்கப்பட்டது.[8] உலகம் முழுவதிலுமே ஒரு நோய் இல்லாது செய்யப்படுமாயின், அது நோயழிப்பு எனப்படுகிறது. இவ்வாறு தடுப்பு மருந்தேற்றம் மூலம் உலகம் முழுவதும் இல்லாதொழிக்கப்பட்ட ஒரு நோய் சின்னம்மை ஆகும். பல பத்தாண்டு காலங்களாக உலக சுகாதார அமைப்பு சின்னம்மைக்கு எதிராக மேற்கொண்ட, தடுப்பு மருந்தேற்றத் திட்டத்தின் மூலம், 1980 இல் சின்னம்மை முற்றாக அழிக்கப்பட்டதாக World Health Assembly குறிப்பெழுதியுள்ளது. இதன்மூலம் உலக மக்கள்தொகையின் 35% மக்களின் இறப்புக்கும், இன்னொரு சதவீதத���தினரின் குருட்டுத் தன்மை, மற்றும் தழும்புகளுடனான உடலுடக்கும் காரணமாயிருந்த சின்னம்மை நோய் அழிக்கப்பட்டது.[8]\nதோலில் ஒட்டுப் போடுவதன் மூலம் மருந்து வழங்கப்படும் முறை\nதடுப்பு மருந்தானது வெவ்வேறு வழிகளில் வழங்கப்படலாம்[9].\nஊசிமூலம் (Injection) - இதனை தடுப்பூசி என்றழைப்பர். இது தசையினூடாக (Intramascular), தோலினூடாக (Intradermal), தோற்கீழ்ப் பகுதியினூடாக (Subcutaneous) செலுத்தப்படலாம்.\nதோலில் ஒட்டுப் போடுவதன் மூலம் தோலின் குறுக்காக (Transdermal) கொடுக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-09-15T17:01:16Z", "digest": "sha1:QATP7YLVATKNFGGNPTDH7XJSME6I7XMQ", "length": 9432, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதராசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதராசா (Madrasa, அரபி: مدرسة‎) எனும் அரபி வார்த்தைக்கு கல்விச் சாலை என்று பொருள். மேற்குலக நாடுகள் இம்மதராசாவை இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் எனக் குறிபிடுகின்றன. ஆனால் இங்கு மதக்கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள 20,000 மதராசாக்களில் வருடந்தோறும் 1.5 மில்லியன் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். [1]இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல. மேலும் இங்கு நவீனக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.[2] உலகின் முதல் மதராசாவானது அல்-சாஃபா எனும் இடத்தில் தொடங்கப்பட்டது முகம்மது நபி ஆசிரியராகவும் அவரது சீடர்கள் மாணாக்கர்களாவும் இருந்தனர்.\nஇசுலாம் தொடர்பான கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி\n1 கல்வி நிலையங்களின் வகைகள்\nமதராசாக்கள் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுகின்றன.\nசட்டக் கல்வி (Law school)\nமருத்துவக் கல்வி (Medical school)\nமதரசா மற்றும் பல்கலைக்கழகம் (Madrasa and university)\nஇந்தியாவில் 70,000 மதரசாக்கள் உள்ளன.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/female-transport-worker-committed-suicide-near-ramnad-362475.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-15T15:59:33Z", "digest": "sha1:36ZY3ZWZU5ZGSIDGCO5TWQWLAFZOAB5Q", "length": 17301, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்! | Female transport worker committed suicide near Ramnad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nஅபிராமி அபிராமி.. நீங்க எங்கியோ போயிட்டீங்க சார்.. அண்ணனுக்கு ஒரு நோபல் பார்சல்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nMovies அந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்\nராமநாதபுரம்: \"ரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. என் சாவுக்கு காரணம் இவங்க 3 பேர்தான்\" என்று போக்குவரத்து பணிமனை பெண��� ஊழியர் ஒருவர் லட்டர் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nராமநாதபுரம் அருகே போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் சக பெண் ஊழியர்கள் துன்புறுத்துவதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம், காட்டூரணியை சேர்ந்தவர் ஷோபனா. புறநகர் போக்குவரத்து பணிமனையில் ஜுனியர் அஸிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தவர். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டு பின்புறம், குடிநீருக்காக புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் விழுந்து ஷோபனா தற்கொலை செய்துகொண்டார்.\nகாதல் வெறி.. பள்ளிக்குள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்\nஇதையடுத்து போலீசார், மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தரவும் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். இந்த தற்கொலை சம்பந்தமான விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போது, தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தையும் ஷோபனா எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅந்த கடிதத்தில், \"என்னுடன் வேலை பார்க்கும், சக ஊழியர்களான புவனேஸ்வரி, பானுமதி, கமலா ஆகியோர் என்னை டார்ச்சர் செய்கிறார்கள்.. அடிக்கடி தகராறும் செய்து வந்தனர். பிற பணியாளர்கள் முன்னாடியே என்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசினார்கள்.\nஇதை பற்றி மேலதிகாரிகளிடம் புகார் சொன்னேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை போல நிலைமை வேற யாருக்குமே நடக்க கூடாது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று அதில் எழுதி கோரிக்கை வைத்து உள்ளார் ஷோபனா.\nமேலும், தன்னுடைய ஏடிஎம் பின் நம்பர், தன்னுடைய நகைகள் எங்கே இருக்கின்றன என்ற விவரங்களை எல்லாம் அதில் தெரிவித்து, தன்னுடைய மகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, கடிதத்தின் அடிப்படையில் பெண் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nஇம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி\nதுப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news suicide ramnad கிரைம் செய்திகள் தற்கொலை ராமநாதபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2012/07/blog-post_7934.html", "date_download": "2019-09-15T16:43:13Z", "digest": "sha1:EJIGO65EI22B4AGXWYL7IEIKULIRCNEC", "length": 17945, "nlines": 199, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்", "raw_content": "\nஏதோ காமிக் புத்தக தலைப்பு மாதிரி இருக்கும் இது ஒரு வலைப்பூ காமிக்குகளுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. லார்ட் ஆப் ரிங்ஸ் படம் நினைவிருக்கிறதா பன்னிரெண்டு ஆண்டுகள் உழைப்பில் ஒரு புதிய உலகையும் ஏராளமான கிராஃபிக்ஸில் பல அசாத்தியங்களை காட்டிய முதல் படம்..\nJRR டால்கீன் எனபவர் படைத்த மிடில் எர்த் என்ற ஒரு கற்பனை உலகின் காவியம் லார்ட் ஆப் ரிங்ஸ். இன்றும் இது அதிகம் விற்கும் முதல் 10 புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறது, அறிவியல், மயாஜாலம், அமானுஷ்யம் என எல்லாமிருக்கும் இந்த நாவலை பிரமிக்க வைக்கும் திரைப்படங்களாக எடுத்து உலக சினிமாவையே மிரட்டியவர் பீட்டர் ஜாக்ஸன். இந்த ஹாலிவுட்படம் உருவாக்கபட்ட விதத்தை, கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களை எப்படி செய்தார்கள், சொதப்பல்களை எப்படி சரிசெய்திருக்கிறார்கள் எனபதை தன் வலைப்பூவில் அலசுகிறார் கருந்தேள் கண்ணாயிரம். கவனியுங்கள் அலசல் அத்தனையும் தமிழில். கடந்த வருடம் மே மாதம் முதல் தொடராக எழுதி வந்தவர் இப்போது அதை “வார் ஆப் ரிங்ஸ்”“ என்று ஒரு மின் புத்தககமாகமாவே தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மின்புத்தகம் என்றதும் வெறும் வார்த்தைகள் அடங்கிய ஒரு PDF தொகுப்புஇல்லை. இதுவரை தமிழில் இப்படிப்பட்ட ஒரு மின்புத்தகம் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இப்புத்தகத்தில் இப்படங்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள், புகைப்படங்கள், வரைபடங்கள், புள்ளி விபரங்கள், படங்களில் இடம்பெறும் இடங்களையும் மிருகங்களையும் கதாபாத்திரங்களையும் ஆயுதங்களையும் படங்கள் எடுக்கபட்ட விதத்தையும் பற்றிய அழகான் லே அவுட்டில் பல அரிய தகவல்களையும் மிக விறுவிறுப்பாக சொல்லுகிறது. 275 பக்கம் இருக்கும் இந்த அருமையான தமிழ் மின் புத்தகத்தை இலவசமாக WWW.Karundhel.com தளத்திலிருந்து டௌன்லோட் செய்து உங்களுடையாதாக்கிகொள்ளாலாம். ஆமாம் நிஜமாகவே ஒசி தான்.\nகருந்தேள் கண்ணாயிரமாக அவதாரம் எடுத்து இதை எழுதியிருக்கும் ராஜேஷ் சினிமாக்காரர் இல்லை. கோவையை சொந்த ஊராகக் கொண்டஇவர். பெங்களூரில் கணிப்பொறி வேலையில் இருப்பவர். இவர் ஆங்கில வலைப்பூ ஒன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆங்கில மற்றும் உலக சினிமா விமர்சனங்கள், வீடியோ கேம் மற்றும் காமிக்ஸ், புத்தக விமர்சனங்கள் இவரது தளத்தில் தூள் பறக்கிறது. அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் இருப்பவர் பாலமுருகன். ஹாலிவுட் பாலா என அறியபட்டிருக்கும் இவர் லார்ட் ஆப் ரிங்ஸ் படங்களின் பெரிய விசிறி. ராஜேஷின் வலைப்பூவில் தொடராக வந்த கட்டுரைகளை வாசித்து வந்த இவரது ஐடியா இந்த மின் புத்தகம், புத்தகத்தை அருமையான வடிவில் இரவும் பகலுமாக உழைத்து டிஸைனும், எடிட்டும் செய்து கொடுத்திருக்கிறார். இதைப்போல இலங்கையைச் சேர்ந்த சஜீவன் மற்றும் கரூரை சேர்ந்த மோகன் பொன்ராஜ் என்ற நண்பர்களும் அவர்களளவில் டிஸைன் வேலையில் உதவியுள்ளனர்.. புத்தகத்திற்கு அருமையான ட்ரெய்லர் () வெளியிட்டு, இந்த மின்புத்தக தயாரிப்பில் முதலிலிருந்து இறுதிவரை ஒருங்கிணைப்பாளராக இருந்தது சரவண கணேஷ் என்கிற வலைப்பதிவர். இவர் திண்டுக்கல்லில் வசிப்பவர். சினிமாத்துறையில் இல்லாத, உலகின் பல மூலைகளில் இருக்கும் இந்த நணபர்கள், விரல் நுனியில் விரியும் இணையமும் தாங்கள் அறிந்த கணணி தொழில் நுட்பமும் கை கொடுக்க இணைந்து படைத்திருக்கும் இந்த மின்புத்தகத்தை சினிமாத் துறையிலிருப்பவர்களும் கனவுகளுடன் அதில் நுழைய துடிப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டும். எதற்காக இந்த புத்தககம் என்ற கேள்விக்கு \"உலகெங்கும் கோடிக்கணக்கான பேரை வசியப்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கும் புத்தகத்திற்கும் எங்களாலான ஒரு tribute தான் இந்த முயற்சி\" என்பது தான். இந்த நண்பர்களின் பதில்\nசி பீல்ட் (Syd field)எழுதிய ஸ்கிரிப் ரைட்டிங் என்ற நால் தான் இன்றும் உலக கமர்ஷியல் சினிமாக்களின் பைபிளாக கொண்டப்படும் புத்தகம். அதை தமிழாக்குவதுதான் ராஜேஷின் அடுத்த முயற்சி. அதற்கான அனுமதியை அவரிடம் பெற்றிருக்கிறார் எனபதைவிட சந்தோஷமான விஷயம் அவர் ராஜேஷின் முயற்சியைப் பாரட்டி தானே புத்த்கத்திற்கு முன்னுரை எழுதவும் சம்மதித்திருக்கிறார். என்பதுதான்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2011/02/blog-post_12.html", "date_download": "2019-09-15T16:26:45Z", "digest": "sha1:FLLPQWQF5IBZV6O4EQVMSHH4YRL5NDEH", "length": 62323, "nlines": 291, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வேதசகாய குமார்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபுதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வேதசகாய குமார்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:18 AM | வகை: கட்டுரை, புதுமைப்பித்தன், வேதசகாய குமார்\n'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ' ' எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்ட த்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு முழுமைபட்ட போதிலும் 1991 ல் தான் கேரள பல்கலி கழகத்துக்கு சமர்ப்பிக்கபட்டது. 1992 ல் கேரள பல்கலைகழகம் இதற்கு முனைவர் பட்டம் அளித்தது.ஆய்வினை துவக்கும் போது ஓர் ஆய்வாளன் மனதில் சதாகாலமும் எரிந்து கொண்டிருக்கும் இலட்சிய வெறிக்கும் ஆய்வின் முடிவில் அவன் அடையும் நடைமுறை வெற்றிக்கும் இடையேயான இடைவெளியே இந்த தாமததுக்கு காரணம்.1980 ல் கேரள அரசு பணியில்தமிழ் விரிவுரையாளராக சேர்ந்தேன்.1979ல் வெளிியான எனது ' 'தமிழ் சிறுகதை வரலாறு ' 'எனும் விமரிசன நூல் தமிழ் இலக்கியத்தில் என் பெயரையும் இடம் பெற செய்தபோது ஆய்வு பட்டம் அத்தனை பெரிதாக தோன்றவும் இல்லை.ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பல பல்கலை துறை அறிஞர்களும் சிற்றிதழாளர்களும் என்னுடைய ஆய்வு நூலாக வரவேண்டும் என்றார்கள்.\nபல்கலை சார் ஆய்வுகளில் தர மதிப்பீடுகளுக்கு இடமில்லை என்ற கணிப்பு வலுவாக இருந்தது ,இருக்கிறது. இந்நிலையில் தர மதிப்பீட்டையே அடிப்படையாக கொண்ட என் ஆய்வை அனுமதித்து சுதந்திரமாக என் சிந்தனைகளை வளர்க்க அனுமதி தந்த பேராசிரியர் ஜேசுதாசன் என்றும் என் நன்றிக்கு உரியவர். 1974 ல் சுந்தர ராமசாமியிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.தொடர்ந்து காகங்கள் கூட்டம் அவர் வீட்டில் நடந்தபோது அதில் கலந்து கொண்டேன். துணிவாக கருத்துக்களை முன் வைத்து விவாதிக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.\nஆய்வில் முன் செல்ல இடையூறாக இருந்தது முதன்மை ஆதாரமான புதுமைப்பித்தன் கதைகளின் ஒழுங்கின்மை. எனக்கு முன்னமே பேரா ஜேசுதாசனின் மாணவரான ஆ.சுப்பிரமணிய பிள்ளை புதுமைப் பித்தனின் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்று விட்டிருந்தார். இந்த ஒழுங்கின்மை குறித்து அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. தூய்மையான தரவுகள் தேவை என்று எனக்கு பட்டது. எனவே கதைகளின் காலம் ,வெளிவந்த ஊடகம் ஆகியவற்றை திரட்ட வேண்டியிருந்தது.\nஅப்போது புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை குறித்து கூட உறுதி இல்லாமல் இருந்தது.ஒருதொகுப்பில் இடம் பெற்ற கதையையே மற்ற தொகுப்புகளிலும் சேர்த்து தொகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்திருந்தனர். கதைகளின் காலம் ஊடகம் போன்ற விசயங்களை அறிவதற்கு எந்த வழியும் இல்லை. புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் அவரது படைப்புகளுக்கு உரிமை கொண்டாடினர். தாங்கள் வெளியிட்டதாகச் சொல்லி இல்லாத கதைதொகுப்புகளின் பட்டியல்களைக் காட்டினர். வெளியிட்டவர்கள் கையில் கிடைத்த எல்லாவற்றையும் அவர் கதைகளாக சேர்த்துக் கொண்டனர். உயிரோடு இருந்த போதும் அவர் படைப்புகள் வணிக நோக்கில் சுரண்டப்பட்டன. இப்போதும் சுரண்டப்படுகின்றன.\nபுதுமைபித்தனின் கதைகளை அவற்றின் மூலங்களைக் கண்டுபிடித்து திரட்ட முடிவு செய்தேன். எளிமையான பணியாக இது அமையவில்லை. தமிழ்நாடு முழுக்க சுற்றி அலைய வேண்டியிருந்தது. பலகசப்பான அனுபவங்களை எதிர் கொள்ளவேண்டியிருந்தது.\nசென்னை ராஜா அண்ணாமலை புரத்தில்புதுமைப்பித்தன் வீட்டைத்தேடி ஒரு நாள் முழுக்க அலைய வேண்டியிருந்தது. அன்று இலக்கிய வாசகர் மத்தியில் கூட புதுமைப்பித்தன் அத்தனை பிரபலமல்ல. லாட்டரி பரிசு விழுந்த அம்மா வீடு என்று கேட்ட போதுதான் வீடு அடையாளம் காட்டப் பட்டது. புதுமைப்பித்தன் வீட்டில் அவரது நூல்களின் ஒரு பிரதிகூட இல்லை. தமிழக முதல்வர் வாசிப்பதற��காக அவை எடுத்துச் செல்லப்பட்டன எனும் தகவல் மட்டுமே கிடைத்தது. புதுமைப் பித்தனின் வாழ்க்கை பற்றிய தகவல்களைத் தயக்கமின்றி அவர் மனைவி கமலா விருத்தாசலம் என்னிடம் பகிர்ந்துகொண்டார். புதுமைப்பித்தனுக்கு கல்கி அனுப்பிய பணவிடைக்கான ரசீது ஒன்று தன்னிடம் இருப்பதாகச் சொன்னார்[புதுமைப்பித்தன் முக்கியமான கலாச்சார நசிவு சக்தியாகக் கண்ட கல்கியிடம் அவர் மனைவி அவர் மறைவுக்கு பின்பு நிதியுதவி பெற்றது குறித்து சில விமரிசனங்கள் இருந்தன. கமலா விருத்தாசலம் புதுமைப்பித்தனே அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் என நிறுவ விரும்பினார் . அடுத்த நாள் தேடித்தருவதாகச் சொன்னார். அடுத்தநாள் காணவில்லை என்றார். புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்களோ கைப்பிரதிகளோ தன்னிடமில்லை என்றார். ஆனால் சமீபத்தில் அவரிடமிருந்து இளைய பாரதியால் பெறப்பட்ட கடிதங்கள் ' 'கண்மணி கமலாவுக்கு ' ' என்ற பேரில் அச்சு வடிவம் கண்டன.\nசி சு செல்லப்பா அதுவரை வெளிவந்த தொகுப்புகளின் அடிப்படையில் திரட்டப்பட்டக் கதைகளின் எ ண்ணிக்கை 90 என்று குறிப்பிட்டார். ஆய்வுக்கு இவையே போதுமே வெயிலில் அலையாதே என்றார்.தொகுக்கப்படாத கதைகளும் இருக்கக் கூடும் என்று அவர் சொன்னதில் தான் என் கவனம் இருந்தது. மணிக்கொடி இதழ்கள் சில அவரிடம் இருந்தன. பார்வையிட அனுமதி தந்தார்.பி எஸ் ராமையா வீட்டின் முகவரியைத் தந்து அவசியம் சந்திக்கும் படி சொன்னார்.\nபி எஸ் ராமையாவைச் சந்தித்தது மிக உதவியாக இருந்தது. புதுமைப் பித்தனிடம் நீண்ட கால தொடர்பை கொண்டிருந்தவர் அவர் மட்டுமே. புதுமைப்பித்தன் சென்னை வந்து வாழ தொடங்கிய போதே அவருடன் ராமையாவுக்கு தொடர்பு இருந்தது. புதுமைப்பித்தனுடைய இளம் நண்பர்களுக்கு [ரகு நாதன் ,மீ ப சோமு] அவருடனான தொடர்பு சில வருடங்கள் மட்டுமே. ராமையா இந்த நண்பர்களை தரகர்கள் என்று பலமுறை குறிப்பிட்டார். இவர்கள் இப்போது அம்மன் கோவில் பூசாரிகளாக ஆகிவிட்டர்கள். புதுமைப்பித்தனின் பல கதைகள் வெளியான காலங்களைத் தன் வாழ்வில நடந்த பல சம்பவங்களுடன் ஒப்பிட்டு நினைவுகூர்ந்தார். பின்னாளில் இக்கதைகளை இதழ்களில் கண்ட போது ராமையாவின் காலக் கணிப்பின் துல்லியத்தை அறிந்து வியப்புற்றேன்.\nபுதுமைப்பித்தனின் படைப்புகள் வெளியான ஆரம்பகால மணிக்கொடி இதழ்களை வ ரா வீட்டில் க���ண முடியும் என ராமையா வழிகாட்டினார். இதற்காகவே இரு முறை சென்னை வந்தும் திருமதி வ.ரா என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். மிக சொற்பமான உதவிப்பணத்திலும் சொந்தப் பணத்திலும் நான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த காலம் அது. பி எஸ் ராமையாவை போய்க் கேட்டபோது அவை வரலாற்றின் பதிவுகள் என்ற முறையில் அவற்றைப் பார்க்க எனக்கு உரிமையுண்டு என்றார். உரிமைகள் தரப்படுபவை அல்ல போராடி பெறப்படுபவை என்றார். அவர் வழிகாட்டியதன் பேரில் வ ரா வீட்டு முகப்புத் திண்ணையில் காலை முதல் அந்தி வரை அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். மூன்றாவது நாள் பக்கத்து வீட்டு பெண்கள் எனக்காகக் குரல் கொடுத்தனர். கடைசியில் அந்த கதவு எனக்காக திறக்கபட்டது. எவரையுமே சந்திக்க மறுக்கும் அந்த அம்மா எனக்கு மாம்பழச் சாறு தந்தார். என் போராட்டம் ஒரு உண்ணாவிரதம் என அவர் கருதியிருக்கலாம்.\nஅறைக்கதவை திறந்தபோது வைக்கோலை குவித்து போடுவது போல புத்தகங்கள் மற்றும் இதழ்கள் தரையில் குவிக்கப்பட்டிருந்தன.அவை இருந்த அலமாரிகள் சமீபத்தில் விற்கப்பட்டிருக்க வேண்டும். திறக்கபடாத அலமாரிகளும் சில இருந்தன. மிக பெரிய ஈழ கேசரி தொகுப்புகளை மேஜை போல அடுக்கி வைத்து அமர்ந்து தேவையான இதழ்களைத் தேடிஎடுத்து கையாலேயே பிரதியெடுக்க தொடங்கினேன். மணிக்கொடி இதழ்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் கிடைத்தன. வ ரா வின் சேகரிப்புகள் காலம் தவறாக அவரிடம் விட்டுச் சென்றவை அல்ல.\nபாரதியின் இந்தியா இதழ்கள் முழுக்க இருந்தன. பாரதி எழுதிய வேறு இதழ்களும். இரண்டு நாட்களை அவற்றைப் படிப்பதற்கென்றே ஒதுக்கினேன். இந்தியா இதழில் வெளிவந்த கருத்துப் படங்கள் என்னை கவர்ந்தன. இடையிடையே வ ரா வின் ஜெயில் டைரிகளை வாசித்தேன். 5 நா ட்கள் மிகவும் பயனுள்ளவையாக கழிந்தன.ஆறாவது நாள் ஒருவர் வந்தார். திருமதி வா ராவின் தம்பி என்றார். என்னை பலவந்தமாக அந்த அறையை விட்டு வெளியேற்றினார். சிறு தொகை தருவதாக சொல்லி பார்த்தேன். அவரோ ஒவ்வொன்றுக்கும் தனித்தொகை என்றார். திருடும் குணமோ 5000 ரூபாயோ இருந்திருந்தால் அன்றே இந்தியா இதழ்கள் என் கைக்கு வந்திருக்கும் ,பிற்பாடு நேர்ந்த முக்கியமான ஒரு ஆய்வுப் பிழை நேர்ந்திருக்காது [இந்தியா இதழில் பாரதி வேலை பார்த்தபோது அவற்றில் வெளிவந்த கருத்துப் படங்கள் ஆ.இரா வேங்கடாசலபதியால�� ' 'பாரதியின் கருத்துப் படங்கள் ' ' என்ற பேரில் பாரதியால் உருவாக்கப் பட்டவை என்று சொல்லி பதிப்பிக்கப் பட்டன. நமது வழிபாட்டு மோகம் அதை அப்படியே எற்க வைத்ததுமல்லாமல் தொகுப்பாளரூக்கு நட்சத்திர அந்தஸ்தை பிரபல இதழ்கள் மூலம் உருவாக்கித் தரவும் செய்தது. பாரதி இந்தியா இதழில் அதன் கருத்துத் தரப்பை தீர்மானிப்பவர்களில் ஒருவர் மட்டுமாகவே இருந்தார். அவர் அதை நடத்தவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் கூட அக்கருத்துபடங்கள் பாரதியின் கருத்துப்படி, உத்தரவின்படி வரையப்பட்டவை என சொல்ல திட்டவட்டமான புற ஆதாரம் வேண்டும். இந்நூல் அச்சில் இருக்கும் போதே ஆய்வாளரிடம் நான் இதைச் சொன்னேன். ஆதாரம் உண்டு, நூலில் சொல்லப்பட்டுள்ளது என்றார் அவர். ஆனால் நூலில் அப்படி எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு பரபரப்புக்குப் பிறகு பாரதி ஆய்வாளர்களிடம் எந்த மரியாதையையும் உருவாக்காமல் நூல் நூலகத்தில் ஒதுங்கியது. ஆனால் தொகுப்பாளர் அவர் உத்தேசித்ததை அடைந்தார். வணிக ரீதியான பரபரப்பு நோக்கங்களுடன் நடத்தப்படும் பொறுப்பற்ற ஆய்வுக்கு இது ஒரு சிறந்த உதாரணம்]\nவ ரா வீட்டில் கிடைத்த வெற்றி எல்லா இடத்திலும் பயன் தரவில்லை. ஆனந்த விகடன் அலுவலகம் என்னை சுலபமாக தூக்கி எறிந்தது. என்றாலும் விகடன் இதழ்களை வேறு இடத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புதுமைப்பித்தனின் முதல் கதையான சாளரம் இம்முயற்சிக்குப் பயனாக கிடைத்தது. தினமணி அலுவலகத்தில் நுழைவதில் வெற்றிகண்டேன். ஆனால் நூலகத்துக்கு துணையாக வந்த ஒரு வயதான ஊழியர் புதுமைப்பித்தனின் காலத்து நாளிதழ் தொகுப்புகளை சொக்கலிங்கம் கொண்டுபோய்விட்டதாகச் சொன்னதை நம்பி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அது தவறாக போயிற்று. இப்போது நண்பர் ராஜ மார்த்தாண்டன் பல புதுமைப்பித்தன் கட்டுரைகளை அங்கிருந்துதான் கொண்டு வந்திருக்கிறார்.\nகோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரையும் நன்றியுடன் நினைவுகூர்வேன். அவர் உதவியை அதிக அளவில் பெற்று கொண்டு ஆய்வை முடித்த ஒரு பேராசிரியர் தன் ஆய்வேட்டில் அவர் பெயரை சொல்லாதது ஆய்வாளர்கள் மீதே அவருக்கு வெறுப்பை தோற்றுவித்துவிட்டிருந்தது. என்னையும் அனுமதிக்க மறுத்துவிட்டார். காரைக்குடியில் இருந்த பழைய பேப்பர் வியாபாரிகள் சிலரை சந்தித்தேன். பழைய புத்தகங்கள் குறிப���பாக சமய நூல்கள் கிடைத்தால் அவர்கள் பழைய புத்தக கடைகளில் விற்பதுண்டு. குறிப்பிட்ட நூலகளை பற்றி விசாரித்தேன். தேடிப்பார்க்கலாம் என்றனர் . அவர்களில் ஒருவனாக சைக்கிளில் சென்றேன். சாதி அமைப்பு இத்தகைய நட்புகளை தெரியாத இடங்களில்கூட உருவாக்கிவிடுகிறது. குமரன் இதழ் தொகுப்பு ,பாரதியின் பாஞ்சாலி சபதம் முதல் பதிப்பு ,மாயத்தேவன் எழுதிய தைப்பிங்கில் வெளியான இலக்கியத்தில் புதுமைப்பித்தன் என்ற சிறு நூல் போன்ற என் சேகரிப்புகளோடு செட்டியாரை மிண்டும் சந்தித்தேன்.மனைவியை அழைத்து என் சேகரிப்புகளைக் காட்டினார். எத்தனை நாள் வேண்டுமானாலும் தன் வீட்டில் தங்கி தன் நூலகத்தை பயன்படுத்தலாம் என்றார். வீட்டிலேயே சாப்பிட மிகவும் வற்புறுத்தினார்.[இங்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டும். ரோஜா முத்தையா செட்டியாருடைய இந்த மிகப்பெரிய சேகரிப்பு பிற்பாடு சிகாகோ பற்கலை யின் கைக்கு போய் சேர்ந்தது. மொழி அறக்கட்டளை என்ற பேரில் இன்று அந்நூல்தொகுப்பு சென்னையில் ஒரு அமைப்பாக ஆக்கப்பட்டு நுண்படம் எடுக்கப் பட்டு சேமிக்கப் படுகிறது. க்ரியா ராமகிருஷ்ணன் முதலியோர் இன்று அதன் நிர்வாகத்தில் இருக்கிறார்கள். அதை ஒரு எளிய தமிழ் வாசகனோ ஆய்வாளனோ இன்று அணுக முடியாது. நான் சேகரித்து தந்த சில தகவல்களை நான் சொன்னதற்கு ஏற்ப பார்வையிட முயன்ற போது தமிழகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான ஜெயமோகன் அங்கு அதன் முன்னாள் நூலகரால் போதிய 'அத்தாட்சி 'கள் பெற்று வரவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவமதிப்பாகவும் நடத்தப்பட்டார். இது அவரே பலமுறை என்னிடம் வருத்தமாக சொன்னது. இன்று அந்நூலகத்தில் நுழைய வெள்ளை நிறம் ,அல்லது சற்று லுக்கோடர்மா நோய் பாதிப்பாவது தேவை என்பது இங்குள்ள பிரபல வேடிக்கைக்கதை.]\nரோஜா முத்தையா செட்டியாருடைய அனுபவங்கள் சுவையானவை. தபால் தலை சேகரிப்பில் துவங்கினார். கடிதங்கள் அனேகமாக புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே தான் இருக்கும். அவ்வாறு புத்தகச் சேகரிப்பும் துவங்கியது. அவை அதிகமாக மலேயா சிங்கப்பூர் பர்மா செட்டியார்களின் சேகரிப்புகள். கடிதங்களையும் பாதுகாக்க ஆரம்பித்தார். சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்த அன்று அங்கு நிலவிய நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய பெண்ணுடன் அவள�� விளம்பரத்தைக் கண்டு தொடர்பு கொண்டார். இவரிடம் இருந்த பல கடிதங்கள் விரிவானவை.அந்த பெண் தந்த பணத்தில் தான் ஆய்வு முன்னேற முடிந்தது. மற்றபடி எந்த ஆய்வு நிறுவனமோ மற்ற அமைப்புகளோ அவருக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை. சேகரிப்புகளைப் பார்வையிட வந்தவர்கள் திருடிக்கொண்டுபோனதுடன் சரி.[சிங்கப்பூர் விழுந்தபோது அதை பாதுகாத்து நின்றது ஆஸ்திரேலிய படைகள் என்று சமீபத்தில் ப.சிங்காரத்தின் ' 'புயலிலே ஒரு தோணி ' ' ' நூலில் பார்த்த போதுதான் அக்கடிதங்களின் ஆஸ்திரேலிய முக்கியத்துவம் எனக்கும் புரிந்தது.]\n1979ல் என் நூலான ' 'தமிழ் சிறுகதை வரலாறு ' ' வந்தபிறகு சிரமங்கள் குறைந்தன. அறிமுகங்கள் பெருகியமையே காரணம். மதுரை என் சிவராமன்[வைகை ஆசிரியர்] மற்றும் சி மோகன் [விமரிசகர்]உதவியுடன் ஆண்டிப்பட்டி ரெட்டியாரை சந்தித்தேன். அவரை போல அத்தனை அழகாக நூல்களை சேமிக்க யாரலும் முடியாது.\n1979ல் புதுமைப்பித்தன் கதைகளை கால வரிசைப்படி தொகுத்தேன். புதுமைப்பித்தனின் புனைபெயர்கள் அனைத்தையும் முதற்கட்ட சான்றாதாரங்களுடன் தொகுத்தேன். அவை வெளிவந்த இதழ்களை அசலை பெரும்பாலும் தேடி எடுத்து பட்டியலிட்டேன். புதுமைப்பித்தனுடன் சம்பந்தமுள்ளதாக பொதுவாக எவரும் கருதாத ஜோதி இதழ்களை கண்டடைந்து அவர் கதைகள் சிலவற்றை தேடியெடுத்தது அன்றைய சூழலில் முக்கியமான விஷயம் என்று பலரும் கூறினார்கள். ராமையா அப்போது வெளிநாட்டு தமிழ் இதழ்களில் எழுதுவது தான் லாபமாக இருந்தது என்று சொன்னதன் அடிப்படையில் தான் ஜோதி இதழில் புதுமைப்பித்தனின் கதைகளை தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பட்டியலை உடனடியாக சுந்தர ராமசாமிக்கு படிக்க தந்தேன்.விபரங்களை தன் புரிதலுக்கே பயன்படுத்துவதாகவும் வெளியிடுவதில்லை என்றும் சொன்னார்.தேடி எடுத்த கதைகளை ரகஸியமாகப் பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு எனக்கு இருக்கவில்லை.உடனுக்குடன் கமலா விருத்தாசலத்துக்கு ஒரு பிரதியை தந்தேன்.கொல்லிப்பாவையில் 5 கதைகளையும் வண்ணமயில் இதழில் ஒரு கதையையும் வெளியிட்டேன்.20 வருடம் முன்பு புதுமைப்பித்தனின் முழுக்கதைகளையும் படித்திருந்தவர்கள் சிற்றிதழ்ச் சூழலிலேயே மிகவும் குறைவு.பிரபல இதழ்களின் வாசகர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.புதுமைப்பித்தன் குறித்து ஒரு விவாதம் ���ருவாக்க நானும் ராஜ மார்த்தாண்டனும் பலவகையிலும் முயன்றோம்.ஆய்வின் முடிவுகளை வெளியிட இன்னொரு காரணமும் இருந்தது.அன்று இப்போது போல புதுமைப்பித்தனுக்கு நட்சத்திர மதிப்பு இருக்கவில்லை.அவரை விற்க நிறுவனங்கள் போட்டிய்ிடவும் இல்லை.வணிக ஆய்வாளர்கள் தோன்றி ஆய்வுகளை சுவீகரித்துக் கொள்ளும் நிலையும் இருக்கவில்லை\nஎன் கள ஆய்வின் விளைவாக புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய பல ஒழுங்கின்மைகளை நீக்க முடிந்தது.புதுமைப்பித்தன் எழுதாத கதையான ' 'மனநிழல் ' 'அவரது தொகுப்பில் இடம் பெற்றிருந்ததை கண்டுபிடித்து நீக்க முடிந்தது.அது புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதியது என்று அவரது அசல் தொகுப்பைக் கண்டடைந்து புறச்சான்றுகளுடன் நிறுவ முடிந்தது.நடைச் சித்திரமாக வந்த ' 'திருக்குறள் குமரேச பிள்ளை ' 'சிறுகதையல்ல என்று அடையாளம் காட்ட முடிந்தது.ஆறு சிறுகதைகளைப் புதிதாக வாசக கவனத்துக்குக் கொண்டுவரவும் முடிந்தது.முடிவாக புதுமைப்பித்தன் கதைகளின் எண்ணிக்கை மொத்தம் 102 என்று நிறுவவும் முடிந்தது.இந்த எண்ணிக்கையில் இருந்து பல வித மான ஆய்வு மாறுதல்களை நோக்கி எளிதாக நகர முடியும். புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் மட்டுமே இன்னும் என் முன் சவாலாக நிற்கின்றன.புற ஆதாரமின்றி ஏதும் முடிவாக சொல்லக் கூடாத விஷயம் அது.எந்தத் துறையானாலும் அசல் ஆய்வை செய்துள்ள எவரும் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியிட்ட ' 'அன்னையிட்ட தீ ' ' தொகுப்பில் எனது ஆய்வின் முடிவுகள் தங்கள் கண்டுபிடிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.நிதியுதவி பெற்று ஆய்வு செய்யும் ஒரு தொகுப்பாளர் அதற்கு கணக்கு காட்டும் பொறுப்பில் இருப்பவர் இப்படி செய்வது நெறி மீறல் மட்டுமல்ல, நேர்மையின்மையும் கூட\nஎன் ஆய்வேட்டின் பிரதி கிட்டத்தட்ட 7 வருடங்களாக சுந்தர ராமசாமி இல்லத்தில் [காலச் சுவடு அலுவலகம்] இருந்தது . என் பட்டியல் மீது எனக்கு ஒரு உணர்வு ரீதியான பிடிப்பு உண்டு.ஓர் இளம் ஆய்வாளனின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் அதன் பின்னால் உண்டு.என் ஆய்வுக்கு இன்றியமையாதது அல்ல எனினும் இந்த ஆய்வை நான் மேற்கொண்டதற்கு பின்னால் உள்ளது புதுமைப்பித்தன் மீது எனக்குள்ள அன்பும் ஆர்வமும் தான்.அந்த உழைப்பு அங்கீகரிக்கபடவேண்டும் என்று நினைக்கிறேன்.இதில் உள்ளது சுய நலம் மட்டுமல்ல.அதுவே ஆய்வு நேர்மை.மேலும் ஆய்வுகள் செய்யப்பட அவசியமான ஊக்கம் அப்போதுதான் உருவாக முடியும்.மேலும் இப்போக்கு இனிவரும் காலங்களில் மேலும் பெரிய வணிீக நிறுவனங்களால் ஆ ய்வுகள் சுரண்டப்படவும் வழிவகுக்கும்.\nஇந்த ஆய்வேடு பிரசுரமான கதையையும் சொல்லவேண்டும்.சுந்தராமசாமி இதன் முக்கியத்துவத்தை பலரிடம் சொல்லியிருக்கிறார்.[இப்போது சொல்வாரா தெரியாது].பிரசுரிக்குமாறு என்னை ஊக்கப்படுத்தினார்.கிரியா இதை வெளியிட வேண்டும் என அதன் பங்குதாரர்களான மதுரை சிவராமனும் ,சுந்தர ராமசாமியும் விரும்பினார்கள்.ஆகவே அதை அவர்களுக்கு அனுப்பினேன்.ஆனால் பதில் ஏது இல்லை. கிரியா ராமகிருஷ்ணன் அவர் சாதாரண ராமகிருஷ்ணனாக இருந்தபோதே எனக்கு நன்கு அறிமுகமானவர்.அவரை நேரில் பார்க்க போனேன்.கணிப்பொறியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் என்னை சந்தித்த போது தான் பொட்டலம் கூட பிரிக்கப் படாத என் நூல் பிரதியை எடுத்துவரச் சொல்லி கணிப்பொறி திரையை விட்டு கண்ணை எடுக்காமலேயே ஆய்வை புரட்டி பார்த்து இதை மூன்றில் ஒன்றாக சுருக்கித்தான் பிரசுரிக்க முடியும் என்றார்.அவர் காட்டிய அந்த அலட்சியம் என்னை மிகவும் புண்படவைத்தது .பிரதியை அப்போதே வாங்கி திரும்பிவிட்டேன்.\nகாலச்சுவடு இதழ் இரண்டாம் முறை வந்தபோது அதனுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன்.என் நூலை அவரே வெளியிடுவதாக சொன்னார் கண்ணன். பொருளாதாரச் சிக்கல் இருப்பதாக சொன்னார்.ஆனால் புதுமைப்பித்தன் பதிப்பக முயற்சி துவங்கியபோது ஆ இரா வேங்கடாசலபதி அதன் ஆசிரியராக ஆகிவிட்டிருந்தார்.என் பட்டியலை மட்டும் ' 'பயன் படுத்தி ' ' கொள்வதாக கண்ணன் சொன்னார்.நான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டேன்.ஆய்வேடுகளை அப்படிப் பிரித்துப் பிரசுரிப்பது மரபல்ல.ஆய்வேடு பல்கலை கழக சொத்தும் கூட.அனால் காலச்சுவடு நிறுவனம் அந்த பட்டியலை தாங்களே ' 'சொந்த வகையில் ' ' தேடி எடுத்து கண்டடைந்ததாகக் கூறி பயன்படுத்திக் கொண்டது.\nபல்கலை வெளியீடாக வெளியிட ஒரு பேராசிரியர் முயன்றார்.அது கைகூடவில்லை.மனம் சோர்ந்திருந்த போது தான் தமிழினி வசந்தகுமார் ஜெயமோகன் மூலம் கேள்விப்பட்டு என்னை அவரே அணுகி நூலாக வெளியிடுவதாக சொன்னார்.அழகிய முறையில் நூலை வெளியீடதுமல்லாமல் ப���துமைப்பித்தன் பற்றி என்னிடம் ஆழமான விவாதங்களை மேற்கொள்ளவும் என் தேடலை மூன்னெடுத்துச் செல்லவும் உதவினார்.அவமதிப்பு ஆணவம் சுரண்டல் ஆகியவற்றையே எங்கும் கண்டு வந்த எனக்கு இது ஒரு பெரிய ஆச்சரியம்.\n[மே 2000 த்தில் எழுதப்பட்ட கட்டுரை.சுருக்கமான வடிவம் என் ' 'புதுமைப்பித்தனும் ஜெய காந்தனும் ' '.தமிழினி வெளியீடு நூலில் உள்ளது.TAMILINI .342 TTK SAALAI . RAAYAPPEETTAI .CHENNAI 600014. INDIA]\n1] கொல்லிப்பாவை:ஆ.ராஜ மார்த்தாண்டனை ஆசிரியராகக் கொண்டு நாகர்கோவிலில் இருந்து 70-80 களில் வெளிவந்த சிற்றிதழ்\n2]வண்ணமயில்: சென்னையில் இருந்து 80 களின் இறுதியில் வெளியான நடுவாந்தர இதழ்\n3] பி எஸ் ராமையா :புதுமைப்பித்தனுடைய மகால படைப்பாளி.மணிக்கொடியின் இரண்டாம் பகுதியின் ஆசிரிய பொறுப்பில் இருந்தவர்.சிறுகதையாசிரியர்\n4]வ.ரா:வ.ராமசாமி அய்யங்கார் .பாரதியின் சீடர்.மணிக்கொடியின் முதல்கட்ட ஆசிரியர்.ஈழகேசரி ஆசிரியராகவும் இருந்தார்.சீர்திருத்தவாதி\n5]வைகை சிவராமன்: மதுரையில் இருந்து 70_80 களில்வெளியான சிற்றிதழ்.சிவராமன் ' 'சுவர்கள் ' என்ற கட்டுரை நூலை எழுதியுளார்.ஆங்கிலப் பேராசிரியர்\n6]சி மோகன்: விமரிசகர்[நடைவழிகுறிப்புகள்].சிறுகதை ஆசிரியர் பதிப்பாசிசிரியர் [ஜி நாகராஜன் கதைகள்]\n7] ஜோதி: 1930 களின் கடைசியில் கிழக்காசியாவில் இருந்து வந்த ஒரு தமிழ் இதழ்.ஆசிரியர் வெ.சாமிநாதசர்மா\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅலட்சியம், அவமானம், ஏய்ப்பு, சுரண்டல் எல்லாவற்றையும் தாங்கி அன்பும் ஆர்வமும் காரணமாகவே நேர்மையான ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் வேத சகாயகுமாரும் ஆதரவளித்தவர்களுமே வரலாற்றிக்கு அவசியமானவர்கள்.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்தி...\nபள்ளம் - சுந்தர ராமசாமி\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nநட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா\nபுதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்\nபுதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வே...\nநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி\nஅக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்\nபிராந்து - நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/76251", "date_download": "2019-09-15T16:07:01Z", "digest": "sha1:LKKH4VO5UOPEMC33SOL2SCUCPDQIK2X3", "length": 14254, "nlines": 81, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 406 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : ஆர்யா, நயன்­தாரா, ஜெய், நஸ்­ரியா, சத்­ய­ராஜ், சந்­தா­னம், சத்­யன், ராஜேந்­தி­ரன் மற்­றும் பலர்.\nஇசை : ஜி.வி.பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : ஜார்ஜ் சி.வில்­லி­யம்ஸ், எடிட்­டிங் : ரூபென், தயா­ரிப்பு : பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடி­யோஸ் (ஏ.ஆர்.முரு­க­தாஸ்), திரைக்­கதை, இயக்­கம் : அட்லி.\nதேவா­ல­யத்­தில் நடை­பெ­றும் ஜான் (ஆர்யா), ரெஜி­னா­வின் (நயன்­தாரா) திரு­ம­ணத்­தோடு படம் தொடங்­கு­கி­றது. மண­மக்­கள் இரு­வ­ரும் பெற்­றோ­ரின் விருப்­பத்­திற்­காக மட்­டுமே திரு­ம­ணம் செய்­கின்­ற­னர். பின்­னர் ஒரு அபார்ட்­மெண்ட்­டில் அறி­மு­க­மற்ற நபர்­க­ளாக தங்­கள் வாழ்வை தொடங்­கு­கின்­ற­னர். தின­மும் குடித்­து­விட்டு நள்­ளி­ர­வில் வீடு திரும்­பும் ஜானின் நட­வ­டிக்­கை­யால் மற்ற குடி­யி­ருப்­பு­வா­சி­கள் சண்டை போடு­கின்­ற­னர். ஜானி­ட­மி­ருந்து பிரிய எண்­ணும் ரெஜினா ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு பணி­மாற்­றம் கேட்­கி­றாள். எல்லை மீறும் ஜானின் தொல்­லை­யால் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­பட்டு மயங்­கு­கி­றாள். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டும் மனை­வி­யைப் பற்றி ஜானுக்கு எந்த விவ­ர­மும் தெரி­ய­வில்லை. சில நாட்­க­ளுக்­குப் பிறகு நலம் விசா­ரிக்­கும் ஜானி­டம், இதே பாதிப்பு முன்­னர் ஏற்­பட்­டது பற்­றி­யும், தனது கடந்த காலத்­தைப் பற்­றி­யும் ரெஜினா விவ­ரிக்­கி­றாள்.\nகால் செண்­டர் ஒன்­றில் பணி­பு­ரி­யும் சூர்­யா­வுக்­கும்(ஜெய்), கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும் ரெஜி­னா­விற்­கும் தவ­றான போன் அழைப்­பின் மூலம் சண்டை வரு­கி­றது. பின்­னர் இரு­வ­ரும் ஒரு­வரையொரு­வர் நேசிக்க, சூர்­யா­வின் தந்தை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றார். பெற்­றோ­ருக்கு தெரி­யா­மல் திரு­ம­ணம் செய்­வ­தற்­காக ரிஜிஸ்­டர் ஆபீசில் ரெஜினா காத்­தி­ருக்க இர­வு­ வரை சூர்யா வர­வில்லை. ஏர்­போர்ட் கேபின் வேலைக்­கான டிரெயி­னிங்­கிற்­காக ச��ர்யா அமெ­ரிக்­கா­விற்கு சென்­று­விட்­டது தெரி­ய­வர ரெஜினா கலங்­கு­கி­றாள்.\nமகளை தேற்­றும் தந்­தைக்கு நெஞ்­சு­வலி வந்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார். சில நாட்­க­ளுக்­குப்­பி­றகு சூர்­யா­வின் நண்ப­னான ஐயப்­பன் (சத்­யன்) அமெ­ரிக்­கா­வில் சூர்யா தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக சொல்ல போனில் கேட்­கும் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­ப­டு­கி­றது. குண­ம­டைந்த பின்­னர் தனக்­காக வருந்­தும் தந்­தை­யின் உடல்­நி­லையை கருத்­தில் கொண்டு ரெஜினா திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்­கி­றாள்.\nரெஜி­னா­வின் கதையை கேட்டு உரு­கும் ஜானுக்கு அவள் மேல் மரி­யா­தை­யும், அன்­பும் ஏற்­ப­டு­கின்றன. ஜானை உதா­சீ­னப்­ப­டுத்­தும் ரெஜி­னா­வி­டம் ஜானின் முன்­க­தையை கூறு­கி­றான் நண்ப­னான சாரதி (சந்­தா­னம்). நன்­பர்­க­ளோடு சேட்­டை­கள் செய்து வாழும் ஜானுக்கு அனா­தை­யான கீர்த்­த­னா­வின் (நஸ்­ரியா) மேல் காதல் வரு­கி­றது. சில ஊடல்­க­ளுக்­குப் பிறகு இரு­வ­ரும் கோயிலில் திரு­ம­ணம் செய்­கி­றார்­கள்.\nஅன்­றைய நாளே சாலை­யைக் கடக்­கும் கீர்த்­தனா விபத்­தில் ஜானின் கண்­முன்னே இறக்­கி­றாள். கீர்த்­த­னா­வின் பிரி­வைத் தாங்க முடி­யா­மல் தவிக்­கும் ஜான், சில வரு­டங்­க­ளுக்­குப் பிறகு பெற்­றோ­ருக்­காக ரெஜி­னாவை மண­மு­டிக்­கி­றான். ரெஜி­னா­விற்­கும் ஜான் மேல் பரிவு ஏற்­ப­டு­கி­றது.\nஇரு­வ­ரும் ஒரு­வரை விரும்­பத்­தொ­டங்­கிய பின்­ன­ரும் வெளிப்­ப­டுத்­தா­மல் தயங்­கு­கி­றார்­கள். ஜானின் பிறந்த நாளன்று அனை­வ­ருக்­கும் முன்­பாக சர்­பி­ரை­ஸாக ரெஜினா பரிசு தரு­கி­றாள். தந்தை முன் நடிப்­ப­தாக நினைத்து அப்­ப­ரிசை ஜான் பிரிக்­க­வில்லை. ரெஜி­னா­விற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு பணி­மாற்­றம் கிடைத்­ததை அறி­யும் ஜான், பிய­ரோடு காதலை சொல்­ல­வ­ரும் ரெஜி­னாவை உண்மை புரி­யா­மல் வாழ்த்­து­கி­றான்.\nஏர்­போர்ட்­டில் இறக்­கி­வி­டும் ரெஜி­னா­வின் அழைப்பை பார்த்து ஜான் விரை­கி­றான். அங்கு கவுண்­ட­ரில் சூர்­யா­வைப் பார்த்­த­தாக கூறும் ரெஜி­னா­விற்­காக சூர்­யா­வி­டம் விரை­கி­றான். தனது தந்­தையை மீற முடி­யா­மல் அமெ­ரிக்கா வந்­த­தா­க­வும் தனக்­காக ரெஜினா காத்­தி­ருக்கக் கூடாது என்­ப­தற்­காக தற்­கொலை நாட­க­மா­டி­ய­தா­க­வும் சூர்யா கூற ரெஜி­னாவை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு ஜான் வற்­பு­றுத்­து­கி­றான்.\nதனக்கு மண­மா­கி­விட்­ட­தா­க­வும் காத­லியை மணக்க முடி­யா­விட்­டா­லும் மனை­வியை காத­லிக்­க­மு­டி­யும் என்­று­கூறி விடை­பெ­று­கி­றான். சூர்­யா­வின் கையி­லி­ருக்­கும் ரெஜி­னா­வின் மோதி­ரம் அவ­னும் காதலை மறக்­க­வில்லை என்று உணர்த்­து­கி­றது.\nகோபத்­து­டன் ஜானை அறை­யும் ரெஜினா எப்­போ­தும் தான் சொல்­வதை கேட்­கா­மல் முடி­வெ­டுப்­ப­தாக ஜானை திட்­டு­கி­றாள். முன்பு திறக்­காத பிறந்­த­நாள் பரிசை பார்க்­கும் ஜானுக்கு ரெஜி­னா­வின் அன்பு புரி­கி­றது. இரு­வ­ரும் கண­வன் – மனை­வி­யாக தங்­கள் இனிய வாழ்க்­கையை தொடங்­கு­கி­றார்­கள்.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nமணிமுத்தாறு உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு\nபுதிய மாவட்ட எல்லை பிரிப்பு முதல்வர் திடீர் ஆலோசனை\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/12/", "date_download": "2019-09-15T16:05:31Z", "digest": "sha1:KDQQGCRXEVWQFVUQ7AQ45LCTRTJNJUI2", "length": 20794, "nlines": 216, "source_domain": "pattivaithiyam.net", "title": "December | 2017 |", "raw_content": "\nமுருங்கைக்காய் தக்காளி குழம்பு,murungakkai thakkali kulambu\nமுருங்கைக்காய் – 5 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/2 தேக்கரண்டி வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி தேங்காய் துறுவல் – 3 தேக்கரண்டி புளி – 3 தேக்கரண்டி தண்ணீர் கருவேப்பிலை – சிறிது நல்லெண்ணெய் – சிறிது அரைக்க தேவையானவை தக்காளி – 2 சீரகம் – Read More ...\nஇயற்கை கொடுத்த வரம் முருங்கை கீரை மற்றும் பூ,murungai poo maruthuvam in tamil\nமுருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கை இலையை எ���ுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு Read More ...\nசிறுகீரை பாசிப்பருப்பு கூட்டு,siru keerai pasi paruppu kootu\nசிறுகீரை – ஒரு கட்டு பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் சீரகம் – 2 டீ ஸ்பூன் பூண்டு – 2 பல் தக்காளி – 1 வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: முதலில் சிறுகீரையை நன்றாக பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அகலமான Read More ...\nபொன்னாங்கன்னி கீரை பொரியல்,ponnanganni keerai poriyal\nபொன்னாங்கன்னி கீரை — 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டவும்) சிறிய வெங்காயம் — 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது) பச்சை மிளகாய் — 3 (நீளமாக கீறீயது) தேங்காய் துருவல் — 1/2 கப் உப்பு — தே.அ தாளிக்க: கடுகு — சிறிதளவு உளுத்தம் பருப்பு — சிறிதளவு சீரகம் — சிறிதளவு வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு Read More ...\nமருத்துவகுணம் நிறைந்த வல்லாரை கீரை,vallarai keerai maruthuvam in tamil\nவாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் Read More ...\nஎண்ணெய் / நெய் – 1 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 மெல்லியதாக வெட்டப்பட்டது இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் வெங்காயம் – 4 துண்டாக்கப்பட்டது தக்காளி – 1 பெரியதாக வெட்டப்பட்டது முருங்கை இலைகள் – 4 கப் தண்ணீர் – 6 கப் உப்பு மிளகு சுவைக்கு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து Read More ...\nபுடலங்காய் பாசிபருப்பு கூட்டு,pudalangai pasi paruppu kootu\nபாசிப் பருப்பு & 50 கிராம் புடலங்காய் & ஒரு கப் சதுரமாக நறுக்கியது மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை பெரிய வெங்காயம் & சிறியதாக 1 (பொடியாக நறுக்கியது) சாம்பார் பொடி &  ஸ்பூன் உப்பு & தேவைக்கேற்ப தாளிப்பவை & மேலே கூட்டுக்கு கூறிய மாதிரியே ஒரு பாத்திரத்தில் தண்ணீ���் 4 டம்ளர் சுடவைத்து அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு பாதி வேக்காடு Read More ...\nஅரைக்கீரை -1 கட்டு பச்சை மிளகாய் – 3 பூண்டு (நசுக்கியது) – 3 பல் பெருங்காயம் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு தாளித்து வதக்க: கடுகு – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 10 எண்ணெய் – 3 தேக்கரண்டி தக்காளி – 2 செய்முறை: கீரை மசியல் செய்ய முதலில் Read More ...\nஉங்க பாத்ரூம் ஆல் டைம் பளபளக்கனுமா ,bathroom cleaning tips in tamil\nசுத்தம் சுகாதாரம், சுத்தம் சோறிடும் என்று சொல்வார்கள். ஆமாங்க அப்படிப்பட்ட சுத்தத்தை நாம் எங்கும் பேணிக் காத்தால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த பழமொழி நம்ம வீட்டு பாத்ரூம் சுத்தத்திற்கும் பொருந்தும். ஏனெனில் பெரும்பாலான கிருமிகள் அங்கிருந்து தான் நம் உடலை தாக்கவும் செய்கின்றனர். எனவே தான் உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த எண்ணும் போது கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டும் செயல்பட Read More ...\nகர்ப்பத்தடை மாத்திரை நடுவில் ஒரு நாள் சாப்பிட மறந்தால் என்னாகும் தெரியுமா, karukalaippu tablet tips in tamil\nகர்ப்பத்தடை மாத்திரை : பொதுவாக இந்த கர்பத்தடை மாத்திரைகளில் ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜோன் கலந்திருக்கும். இவை பெண்கள் உடலில் கருமுட்டை உற்பத்தியை தவிர்க்கச் செய்கிறது. இந்த கர்ப்பத்தடை மாத்திரிகைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரி தான் பயன்படுத்தப்படுகிறது. சிலவற்றில் இரண்டு ஹார்மோன்களும் சிலவற்றில் ப்ரோஜெஸ்டீன் மட்டுமே இருக்கக்கூடிய மாத்திரைகளும் இருக்கின்றன. ப்ரோஜெஸ்டீன் மாத்திரைகளை விட இரண்டு ஹான்மோன்களும் இருக்கக்கூடிய மாத்திரைகள் தான் சிறந்தது. Read More ...\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள், pregnancy medical tips in tamil\nபல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும். குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசை���து, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள். சிலருக்கு Read More ...\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா,mukku azhagu kurippugal\nபேக்கிங் சோடா பேஸ்ட் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295990.html", "date_download": "2019-09-15T16:03:46Z", "digest": "sha1:FONESS7QPOPLV4LRA4I4SCGSWTVXQUUU", "length": 11906, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..\nபயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான கில்லஸ் டி கெர்ச்சோவ் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பானது நேற்றைய தினம் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான தனது முயற்சியில் ஆதரிப்பதும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சிறந்த கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் கில்லஸ் டி கெர்ச்சோவ் வருகை தந்துள்ளார் என எதிர் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழலில் கூட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், நானும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு விடயங்களில் அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.\nஜனாதிபதி பதவியின் போது தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும், தற்போதைய சூழலில் கூட, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..\nசஹ்ரான் குழுவினர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார்…\nதேசிய மட்ட ரீதியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மகா வித்தியன்ஸ்\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023…\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் மற்­று­மொரு அறிக்கை\nபயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nஉயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா…\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 11…\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள்…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nபண்டாரிக்குளத்தில் வாளுடன் வந்தவர்கள் அட்டகாசம் : பொலிஸார் வேடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/01/03192724/vikram-dhadhaa-cinema-review.vpf", "date_download": "2019-09-15T16:27:08Z", "digest": "sha1:IKVYS4SJHEWXDAL65L23UKAYUYX3TAKQ", "length": 18150, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "vikram dhadhaa cinema review || விக்ரம் தாதா", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெஜவாடா படம், தமிழில் விக்ரம் தாதா என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.\nஊரில் மிகப்பெரிய தாதாவான பிரபு, கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரின் வலது கையாக செயல்படுபவர் முகுல் தேவ். பிரபுவின் கட்டளைப்படி இவர்கள் ஒரு ரவுடியை துரத்தி துரத்தி கொலை செய்து விடுகிறார்கள். இதை பிரபுவின் தம்பியான அபிமன்யூ சிங் எதிர்க்கிறார்.\nபிரபு தனது சொந்த தம்பியான அபிமன்யூவிடம் எந்த வேலையும் செய்ய சொல்லாமல் முகுல் தேவ்விடம் சொல்வதால் அவர் மீது அபிமன்யூ வெறுப்புடன் இருக்கிறார். தன்னுடைய இடத்தில் முகுல் தேவ் இருப்பதால் அவனை எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் கோட்டா சீனிவாசராவ் மூலம் பிரபுவை அரசியலில் ஈடுபடுத்த அபிமன்யூ முயற்சி செய்கிறார். அரசியல் வேண்டாம் என பிரபு அதை தட்டி கழித்து விடுகிறார். இதனால் அண்ணன் மீது மிகுந்த கோபம் அடைகிறார் அபிமன்யூ.\nமுகுல் தேவ்-ன் தம்பிகளாக அஜய்யும், நாக சைதன்யாவும் வருகிறார்கள். அதில் அஜய் முகுல்தேவுக்கு உதவியாக அவருடனே வலம் வருகிறார். மற்றொரு தம்பியான நாக சைதன்யா கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அங்கு படித்து வரும் போலீஸ் கமிஷனரின் மகளான அமலாபாலும் காதலித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் முகுல் தேவ்-ன் முதல் தம்பியான அஜய்க்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வரும் பிரபுவை ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்கிறது. தனது அண்ணனை திட்டம் போட்டு கொலை செய்து விட்டார்கள் என முகுல் தேவ் மற்றும் அவர் சகோதரர்கள் மீது ஊர் முழுவதும் அவதூறு செய்திகளை பரப்பி விடுகிறார் அபிமன்யூ.\nஅபிமன்யூ, கோட்டா சீனிவாசன் மூலம் அரசியலில் சேர முயற்சிக்க���றார். அதை முகுல் தேவ் தடுக்கிறார். இதனால் அவரை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். ஒரு கட்டத்தில் முகுல் தேவ்வை அபிமன்யூவின் அடியாட்கள் வெட்டி சாய்க்க, அதுவரை அமைதியாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாக சைதன்யா, தன் அண்ணன் சாவுக்கு காரணமானவர்களை பலி வாங்க விஸ்வரூபம் எடுக்கிறார்.\nஇவர்களுடனான சண்டையின் இறுதியில் யார் வென்றார்கள்\nகாளி பிரசாத் என்னும் கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்துகிறார் பிரபு. அவருக்கு ஏற்ற தாதா வேடம் என்றதால் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். முகுல்தேவ், அஜய் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்துள்ளார்கள். நாக சைதன்யா, முதற்பாதியில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷனில் தூள் கிளப்புகிறார்.\nநாயகியான அமலாபால் நாயகனுடன் இரண்டு பாடல்களுக்கு வந்து நடனமாடி செல்கிறார். நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கர் தாதாவாக வரும் அபிமன்யூ வில்லத்தனத்தில் மிரட்டுக்கிறார்.\nஇயக்குனர் விவேக் கிருஷ்ணா, வழக்கமான பழி வாங்கல் கதையை எடுத்துக் கொண்டு, அதை திரைக்கதை மூலம் மெருகேற்றியிருக்கிறார். சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை.\nமொத்தத்தில் ‘விக்ரம் தாதா’ வீறு நடை.\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nஒருவர் செய்யும் நல்லதும் கெட்டதும் அவரது சந்ததியையே சேரும்- மகாமுனி விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர் சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி நெடுஞ்சாலை பட நடிகைக்கு பெண் குழந்தை பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா - செம்மையா இருக்கு : மாஃபியா குழுவை பாராட்டிய ரஜினி மீண்டும் நடிக்க வரும் அசின் எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D", "date_download": "2019-09-15T16:12:57Z", "digest": "sha1:BUEACWI7XF2YBJWRZVH2PMVQIHMHCIMY", "length": 9534, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பச்சைப்பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபச்சைப்பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநடப்பு பருவத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், வழிமுறைகள் குறித்து திருவள்ளூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறியது:\nதற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி வருகிறது. இதன் அறிகுறிகளாக, இலைகளில் லேசான மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன.\nஇச்சிறிய புள்ளிகள் அளவில் பெரியதாகி இலை முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில் இறந்த செல்களை உடைய திசுக்கள் காணப்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சியின்றியும், மெதுவாகவும் முழுமையடைகின்றன.\nஇந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் காய்கள் அளவில் குறைந்தும் மஞ்சள் நிறத்திலும் மாறுகின்றன. இந்நோய் பெமிசியா டெபசி எனப்படும் வெள்ளை ஈயினால் பரவுகிறது.\nதாய்ப்பூச்சிகள் மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகு போன்ற பொடியுடன் காணப்படும். இளம் பூச்சிகள் கருப்பு நிறத்தில் வட்ட, கோள வடிவில் இருக்கும்.\nசோளத்தை வரப்புப் பயிராக வரிசையில் விதைக்க வேண்டும்.\nபச்சை பயிறு விதையை இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூ எஸ் 5 மிலி என்ற அளவில் நேர்த்தி செய்து நோய் பரப்பும் நச்சுயிரியை அழிக்க வேண்டும்.\nஇவ்வைரஸினால் பாதிக்கப்பட்ட செடிகளை இளம் பருவத்திலேயே களைய வேண்டும். மஞ்சள் ஒட்டுப் பொறியை எக்டேருக்கு 12 வீதம் வைக்கவும்.\nஒரு எக்டேருக்கு மீத்தைல் டெமட்டான் 25 இசி 500 மி.லி, டைமீத்தோயேட் 30 இசி 500 மி.லி. அல்லது இமிடோ குளோபிரிட் 17.8 எஸ்.எல். 100 மிலி தெளிக்க வேண்டும்.\nஇந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால்இந்த பூச்சித் தாக்குதலில் இருந்து பச்சைப் பயறை பாதுகாக்கலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தும் முறை →\n← பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பு\nOne thought on “பச்சைப்பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hovpod.com/ta/2017/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-15T15:59:04Z", "digest": "sha1:W3CB7CKW4OR6KS3MU2MQXXZERNYA4YJB", "length": 25249, "nlines": 310, "source_domain": "hovpod.com", "title": "இராணுவம், சட்ட அமலாக்கம் மற்றும் தனியார் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவுபடுத்தல் பாதுகாப்பு உலகளாவிய பாதுகாப்பு தீர்வுகள்", "raw_content": "\nட்ரோன்கள், ஈஓ / ஐஆர் கேமராக்கள்\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\nHome பாதுகாப்பு தீர்வுகள் சுற்றளவு பாதுகாப்பு\n16ஆடி முதல் பாட் கருத்து: 0\nHov Pod சுற்றளவு கண்காணிப்பு மற்றும் பேரழிவு செயல்பாடுகள் (POD Ops) தொடங்குகிறது. POD Ops சுற்றளவு பாதுகாப்பு, பரந்த பகுப்பாய்வு கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு தீர்வுகள் பல சுற்றளவு பாதுகாப்பு அமைப்புகள் மீது பல்வேறு நன்மைகள் உள்ளன, குறிப்பாக தொலைதூர அல்லது நிலநடுக்கம் பகுதிகளில் செயல்பட தேவைப்படும் போது.\nPOD Ops சுற்றளவு பாதுகாப்பு தீர்வுகள் இராணுவம், சட்ட அமலாக்க மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை தனிமைப்படுத்திய பகுதிகளில் மதிப்புமிக்க உள்கட்டமைப்பை பாதுகாக்கும் திறனை விரிவாக்குகின்றன. Hove Pod சுற்றளவு தீர்வுகள் அனைத்து நிலப்பரப்பு இயக்கம், காற்று தன்மை, நீட்டிக்கப்பட்ட தாங்கல் மண்டலங்கள், உயர்ந்த கண்காணிப்பு திறன்களை, பணிநீக்கமின்மை நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியாக செயல்படும் திறனை 24 / XX ஆகியவற்றிற்கான நீண்ட தூர மேற்பரப்பு சேர்க்கின்றன.\n\"ஈரமான நிலப்பரப்பு, தீவு கொத்தாக, பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், பெரிய தொலை நிலப்பரப்பு அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கண்காணிப்பு மற்றும் பொருளாதார சவால்கள் ஆகியவை தனிப்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. சரியான கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அச்சுறுத்தல்களுக்கு முன் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளுக்கு காட்சிப்படுத்தி மற்றும் வழிகாட்டி பாதுகாப்பு நபர்களை அதிகரிக்கச் செய்யலாம், \"மார்க்கெட்டிங் வி.பி. ரோன் ஹாரிஸ் கூறுகிறது.\n\"POD OP களை ஒருங்கிணைக்கிறது, இலக்குகள், தடங்கள், டிராப்பர்ஸ், ரோபாட்டிக்ஸ், குறைந்த ஒளி கேமராக்கள், வெப்ப இமேஜிங், சொனார், எதிரொலி, ரேடார், சென்சார்ஸ், ஏஐஎஸ், விஎச்எஃப், வானிலை முன்னறிவிப்பு, பதிவு / காப்பு பிரதி மற்றும் மறுஅமைத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. மற்றும் பதில், \"ஹாரிஸ் சேர்க்கிறது.\nPOD Ops சுற்றளவு பாதுகாப்பு தீர்வு முன்-திட்டமிடப்பட்ட வழிகளுடன் தன்னியக்கமாக இலக்கு பகுதிகளை கண்காணிக்கும், ஊடுருவல்களைத் தடுக்கிறது மற்றும் திருட்டு, கடத்தல் அல்லது அழிவிலிருந்து சிதைவு ஏற்படுத்துகிறது. கூடுதலாக Hov Pod perimeter பாதுகாப்பு பல நிலைகள் மற்றும் மேற்பரப்பு அல்லது காற்று இருந்து நீண்ட தூர அல்லாத மரணம் எதிர்வினைகள் ஒரு வரிசை அச்சுறுத்தல்கள் பதில்.\n\"பாரம்பரிய நிலப்பரப்பு முறைமைகளுக்கு எதிராக எந்த நிலப்பரப்பிலிருந்தும் அல்லது நிலக்கீழ்நிலையிலிருந்தும் நீங்கள் வரிசைப்படுத்தலாம், கூடுதலாக டிரான்ஸ், மிதிவண்டி அல்லது நிலையான கண்காணிப்பு விருப்பங்களைக் கண்காணிக்கும் தொலைதூர பகுதிகளிலிருந்து நேரடி வீடியோ ஊட்டத்தைப் பெறவும். POD Ops சுற்றளவு பாதுகாப்பு அமைப்பு விருப்பத்த�� அடிப்படையாகக் கொண்டது, எனவே இருக்கும் கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கிறது அல்லது முழு செயல்பாட்டு கட்டளை மையத்துடன் வருகிறது \"என்று பீட்டர் வார்ட், Hov Pod இன் தலைவர் கூறுகிறார்.\n\"POD Ops கண்காணிப்பு மற்றும் அமலாக்க உத்திகள் இந்த சவாலான பகுதிகளில் செயல்படும் மற்றும் மனித நடவடிக்கை கண்காணிப்பு மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் சில வழங்குகின்றன,\" வார்டு விளக்குகிறது.\n\"சுற்றுச்சூழல் பாதுகாப்பு தீர்வு என்பது கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், மிதவெப்பிகளின் அனைத்து நிலப்பரப்பு திறன் மற்றும் ட்ரோன்களின் வான்வழி திறன் ஆகியவற்றின் தனித்துவமான ஒருங்கிணைப்பு என்பதால் இது பயனுள்ளதாக இருக்கும். இதன் விளைவாக, அணுகல் பெரும்பாலும் அணுக முடியாத உயர் இடர் பாதுகாப்பு பகுதிகளில், தொலை எல்லைகள், எண்ணெய் குழாய்கள், ஆறுகள், பாலங்கள், கட்டங்கள், பண்ணைகள், கட்டுமான தளங்கள் அல்லது மூலோபாய உள்கட்டமைப்புகளில் இயங்கக்கூடியதாக இருக்கும். \"வார்டு சேர்க்கிறது.\n\"POD OPS சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொலைதூர இடங்களிலிருந்து செயல்திறன்மிக்க உளவுத்துறைகளை வழங்குகிறது, எனவே நீங்கள் விரைவாக பதிலளிக்கிறீர்கள் அல்லது மேற்பரப்பிலிருந்து அல்லது விமானத்திலிருந்து உடனடியாகப் பழகுவீர்கள். ஒரு பாரம்பரிய கண்காணிப்பு அமைப்புக்கு பதிலாக, நிலையான கேமராக்கள், பாதுகாப்புப் படையினர் அல்லது தடைகளை தவிர்த்து, தொடர்ச்சியான மற்றும் நிலையான மொபைல் பாதுகாப்பு தீர்வை வழங்குகிறோம் \"என்று ரான் ஹாரிஸ் கூறுகிறார்.\nHov Pod at exhibiting இருக்கும் DSEI, செப்டம்பர் -10, 29, லண்டன், இங்கிலாந்து. பூட் எண் N12-15\nகணம் முதல் நாங்கள் எங்கள் முதல் Hov போட் கட்டப்பட்டது இருந்து சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கண்டுபிடிப்பதற்கு வழிகளை தேடும் நிறுத்தி. UAV மற்றும் மிதவை பயன்பாடுகளுக்கு இடையில் பல ஒருங்கிணைப்புகள் இருப்பதால், ஒருங்கிணைந்த ட்ரோன் செயற்பாடுகளுடன் இணைந்து 16 இல் நாங்கள் சோதனைகளைத் தொடங்கினோம், எங்கள் தயாரிப்புகளில் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று செயல்படுவதற்கான வழிகளை பல வழிகளில் ஆராயினோம். இப்போது எங்கள் சொந்த டிரோன் தளம், ஒரு தனித்துவமான VTOL நிலையான ஃபிளாட் ட்ரோன், ஒரு ரோபோ ட்ரோன் பேட்டரி ரீசார்ஜ் மற்றும் ஸ்வாப் ஸ்டேஷன், டிராஃப்டு ட���ரான் உத்திகள், பரந்த அகச்சிவப்பு ரேடார், மற்றும் நாங்கள் தன்னியக்க ஊடுருவல் (USV) ஆகியவற்றை வழங்குகிறோம்.\nகருத்து விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபதிப்புரிமை © Hov Pod\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/743.html", "date_download": "2019-09-15T16:55:51Z", "digest": "sha1:5CTWESZ4SGUOMLLL4ZKYOWACIA3J43ZM", "length": 6809, "nlines": 52, "source_domain": "news.tamilbm.com", "title": "காண்டம், மாத்திரைக்கு இனி டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்!!", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகாண்டம், மாத்திரைக்கு இனி டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nஇனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரை வேண்டாம்... மோதிரம் போட்டாலே போதும்\nகாலம் காலமாக மனிதன் உடலுறவு கொள்ளும் போது குழந்தை பிறக்காமல் இருக்க காண்டம், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவது வழக்கம். உடலுறவின் போது காண்டம், கருத்தடை மாத்திரைகள் 100 சதவீதம் கரு உருவாகுவதை தடுக்காவிட்டாலும் பெரிய அளவில் கருத்தரிக்காமல் இருக்க உதவி செய்யும். ஆனால் இதை பயன்படுத்துவதில் பலருக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.\nஇந்நிலையில் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்காக கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், வாட்ச், நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். அவற்றை அணிந்து கொள்ளவதால் அவை தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும்.\nஅவர்கள் தயாரித்துள்ள நகை ஒரிரு நாட்கள் மட்டுமே ஹார்மோன்களை ரத்தத்தில் சேர்த்து கருத்தடையை செய்யும், அதன் பின் செயல் இழந்துவிடும். தற்போது இதை அதிக நாட்கள் கணக்கில் பயன்பாட்டில் இருக்க செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது கண்டுபிடிக்கப்பட்டால் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-09-15T16:22:40Z", "digest": "sha1:RPAQQSOWWAKXCPZCUAL2GZZ4K5SB76HF", "length": 4170, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பால் பண்ணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபால் பண்ணை ஆக்சுபோர்டு, நியூ யோர்க் மாநிலம்.\nபால் பண்ணை (ஆங்கிலம்:Dairy) பெரும்பாலும் மாடுகள் அல்லது ஆடுகள், எருமை , செம்மறி ஆடுகள், குதிரைகள் அல்லது ஒட்டகங்கள் போன்ற விலங்குகளில் இருந்து மனித நுகர்வுக்காக பண்ணையில் விலங்கு பால் அறுவடை செய்ய நிறுவப்பட்ட ஒரு வணிக நிறுவனம் \"பால் பண்ணை\" எனப்படும் .இது பொதுவாக பால் அறுவடை தொடர்புடைய ஒரு பல்நோக்கு பண்ணை.\nDairy எனும் சொல் நாடுகளுக்கும் இடையே வேறுபடுகிறது .உதாரணமாக, அமெரிக்காவில், முழு பால் பண்ணை பொதுவாக ஒரு \"Dairy\" என்று அழைக்கப்படுகிறது. பால் மாடு இருந்து அறுவடை அமைந்துள்ள கட்டிடம் அல்லது பண்ணை \"பால் பார்லர்\" (ஆங்கிலம்:milk parlor) அல்லது \"பார்லர்\" எனபடுகிறது.பால் தொட்டிகளில் சேமித்து அமைந்துள்ள பண்ணை \"பால் ஹவுஸ்\"(Milk House) பிறகு \"dairy plant\" (பொதுவாக டிரக் மூலம்) என குறிப்பிடப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-labour-department-recruitment-2019-for-office-assistant-117-posts-005135.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-15T15:57:18Z", "digest": "sha1:OJLFY245QTLXUTH3VTDY2YFW74ADVKDF", "length": 20082, "nlines": 170, "source_domain": "tamil.careerindia.com", "title": "உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம் | TN Labour Department Recruitment 2019 for Office Assistant 117 Posts - Tamil Careerindia", "raw_content": "\n» உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்\nஉள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்\nகரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 117 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஉள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்\nநிர்வாகம் : கூட்டுறவு சங்கம், ஆள்சேர்ப்பு நிலையம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 117\nபணிகள் : உதவியாளர் மற்றும் எழுத்தர்\nபணியிடங்கள் : கரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல்\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-\nநகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 07\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 20\nவேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் - 03\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : ரூ. 4375-125/9-5500-150/10-7000-175/16-9800\nவேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : ரூ. 3700 - 19800\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbkarur.net என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbkarur.net/recruitment/admin/images/Karur%20DRB%20Advertisement172714_1564988512.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nநகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 06\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 12\nபணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் - 01\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் - 01\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : அ வகை - ரூ. 16000-54000 ஆ வகை - ரூ. 12200 - 33580 இ வகை - ரூ. 10050 - 22930\nபணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் : ரூ. 15000 - 47600\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் : ரூ. 10000 - 43000\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbtheni.net/ என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbtheni.net/recruitment/admin/images/Theni%20DRB%20Notification%201%20of%202019%20Asst%20Vacancies%20-20350238_1565002028.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஊதியம் : ரூ. 11900 முதல் ரூ.32450 வரையில்\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbsvg.net/ என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.drbsvg.net/recruitment/admin/images/URBAN%20DRB%201_2019566851_1565014455.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nநகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 27\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 27\nகூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் - 08\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : குறைந்தபட்சம் : ரூ. 12200 - 33580 அதிகபட்சம் : ரூ. 16000 - 54000\nகூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : குறைந்தபட்சம் : ரூ. 4000 - 21600 அதிகபட்சம் : ரூ. 4900 - 25000\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbnamakkal.net என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbnamakkal.net/recruitment/admin/images/Assisatant_Notification2019318460_1564937785.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே மேற்படி உதவியாளர் மற்றும் எழுத்தர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடிவும்.\nவிண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.250 (குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.)\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.09.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nதின ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலையில் வேலை\nஇராமநாதபுர மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n14 hrs ago ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\n15 hrs ago அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\n20 hrs ago நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\n22 hrs ago டிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nMovies தல சொல்லவே வேணாம்.. நாங்களே உறுதிமொழி எடுப்போம்ல.. பேனர் விவகாரத்தில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்\nTechnology ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nNews சாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nSports ஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nFinance முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்\nAutomobiles டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..\nடாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா\nTANCET 2019: முதுநிலை பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD004812/villaiyaattttil-mkkllinnn-pngkeerrpai-atikripptrrku-villaiyaattttu-nirruvnnnngkll-muulm", "date_download": "2019-09-15T17:09:36Z", "digest": "sha1:MY4QQ5VKIJS3ZI2NUVAPJ3TNFQCMKXGY", "length": 8216, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "விளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு விளையாட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nவிளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு விளையாட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தலையீடுகள்\nஉடலியல் செயல்பாட்டின் அதிகரிக்கும் விகிதங்களுக்கு விளையாட்டுத் துறை ஒரு முன்னுரிமையான பகுதியாக பார்க்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு விகிதங்கள் குறைவாகவும், மற்றும் வயதாவதுடன் நலிவடைவதாகவும், மற்றும் தாழ்ந்த சமூக-பொருளாதார மற்றும் சிறுபான்மை குழுக்களில் கம்மியாகவும் இருப்பதாக காட்டப்படுள்ளது. விளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு மற்றும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதற்கும் விளையாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடிய மிக திறன் வாய்ந்த தலையீடுகளை தீர்மானிப்பது முக்கியமாகும். இந்த முறைப்படுத்தப்பட்ட இலக்கிய திறனாய்வில், விளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிட்ட எந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய���வுகளையும் நாங்கள் காணவில்லை.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதல்\nஅனைத்து மருத்துவ நிலைகளுக்கான போலி சிகிச்சை (ப்ளசிபோ) தலையீடுகள்\nசமூக அமைப்புகளில் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்கள்\nபரிந்துரைக்கப்படும் மருந்துகளை பின்பற்ற மக்களுக்கு உதவும் வழிகள்\nநீண்ட-கால உடல்நல குறைவுகளுக்கான சுய-மேலாண்மையை எளிதாக்க கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புதல்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/27012806/60hour-train-ride-Kim-Jong-Un-arrived-in-Vietnam.vpf", "date_download": "2019-09-15T16:52:23Z", "digest": "sha1:KWSZYNXO6GT7Z6ECYFB4JRZ6AWMGTLT5", "length": 12569, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "60-hour train ride Kim Jong Un arrived in Vietnam || 60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன் + \"||\" + 60-hour train ride Kim Jong Un arrived in Vietnam\n60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்\nடிரம்ப் உடனான சந்திப்புக்காக கிம் ஜாங் அன், 60 மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, வியட்நாம் சென்றடைந்தார்.\nவடகொரியாவில் கிம் ஜாங் அன் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு பின்னர், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இதுபோன்ற சோதனைகளை நடத்தியதால் வடகொரியா உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்தது.\nஅந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டும் இன்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக்கொண்டனர்.\nஇருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு இந்த வார்த்தை மோதல் தீவிரமடைந்தது. இதையடுத்து வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் தென்கொரியா இறங்கியது.\nஅதன் பலனாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவான போதும், அணு ஆயுத ஒழிப்பில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஎனவே இதுகுறித்து விவாதித்து, தீர்வுகாண 2–வது முறையாக சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.\nஅதன்படி இந்த சந்திப்பு வியட்நாமின் தலைநகர் ஹனோயில் பிப்ரவரி மாதம் 27, 28 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலும் ரெயிலிலேயே பயணம் செய்யும் கிம் ஜாங் அன், டிரம்ப் உடனான இந்த சந்திப்புக்காக கடந்த சனிக்கிழமை மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து வியட்நாமுக்கு ரெயிலில் புறப்பட்டார்.\nசுமார் 60 மணிநேர பயணத்துக்கு பிறகு 4 ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டி சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள வியட்நாமின் டோங் டாங் நகர ரெயில் நிலையத்தை கிம் ஜாங் அன்னின் ரெயில் நேற்று காலை சென்றடைந்தது. அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ஹனோய் நகரை நோக்கி கிம் ஜாங் அன் புறப்பட்டார். அங்கு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை டிரம்ப் உடனான சந்திப்பு நடக்கிறது.\nஇதையொட்டி ஹனோய் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நாடுகள் உற்றுநோக்கும் இரு துருவங்களின் இந்த 2–வது சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குத��்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை\n4. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2019-09-15T16:05:51Z", "digest": "sha1:VBDQ7NRMVH57UUVEACPTVADHSF7NP4CY", "length": 67185, "nlines": 414, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: காஞ்சனை - புதுமைப்பித்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:44 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\nஅன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதி ரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா நான் பொய்யா திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், ���ன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது \"அட சட்\" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.\nஉட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும் உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும் தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்\nஉடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதி��மாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும் சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும் நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.\n ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.\nதுர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம் கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம் திரும்பவும் ���ட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.\nதும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. \"என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை மணி என்ன\" என்று கொட்டாவி விட்டாள்.\nமணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.\n நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.\n\"உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா\nசற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, \"ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்\" என்றாள்.\nவிளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.\nலேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.\nதுர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.\nநான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.\n\"ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்\" என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.\n\"அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை\" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.\n\"உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை\" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.\nநானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.\nஅப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, \"அம்மா, தாயே\" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.\nநான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.\n\"உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன\" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.\n இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா\" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.\n\"நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே\n இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா\" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.\n\"என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே\" என்றாள் என் மனைவி.\n எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா\nவெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.\n\"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா நீ இப்படி உள்ளே வாம்மா\" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.\nஉள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது\nஎன் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை\nதென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும் அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.\nசாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.\n\"நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு\" என்றாள் என் மனைவி.\n\"ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா\n\" என்று கேட்டாள் என் மனைவி.\n\"அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.\n\"இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு\n நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.\nதிடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.\n\"உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே\" என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.\n\"காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன ஏதோ ஒரு பேரு\" என்றாள் பிச��சைக்காரி.\nஎன் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா\nநான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.\nவலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, \"பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்\" என்ற பாணம் எதிரேற்றது.\nகாஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது\nசாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.\nநான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும் எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.\nஎங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.\nதிடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.\nநான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.\nஎன் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.\nஎழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.\nகீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்\nபோனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.\nஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.\nமெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.\nகால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.\nதிரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ\nவிடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.\nமாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.\nஎங்கோ ஒரு நாய் மட���டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.\nபிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.\nவெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.\nமறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.\n காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, \"என்ன, தூக்கம் வரவில்லையா\" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.\nஅப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா வந்தது போலத் தான் ஞாபகம்.\n\"என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது\" என்று என் மனைவி எழுப்பினாள்.\nஇருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது\nதன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், \"ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், \"ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா\" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது\" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்\nஇது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.\nஇன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.\nஇரவு படுக்கப் போகும்போது என் மனைவி, \"காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்\" என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.\nஇன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.\n\" என்றாள் என் மனைவி.\n\"எனக்கு உறக்கம் வரவில்லை\" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.\n\"உங்கள் இஷ்டம்\" என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா\nநானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.\nசற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.\nபன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.\nபக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.\nசட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.\nபிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். \"ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது\" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.\nகழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.\n\"பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்\" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.\nஅவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே சம��த்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.\nகர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.\nஎன் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல் கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.\nஅப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.\nநான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.\nநடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு\n\"இங்கே வா\" என்று சமிக்ஞை செய்தான்.\nநான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.\nபோகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.\n\"அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே\" என்றான்.\nநான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே\nகாலையில் காப்பி கொடுக்கும்போது, \"இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்\" என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅருமையான பகிர்வு சார்.சிறுகதையின் பிதாமகன்\n: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும்\nஇத்தனை நாட்களாக உங்கலை கவனிக்காமல் விட்டதற்கு வருத்தப்படுகிறேன்.இனி அவசியம் படிக்கிறேன்\nரொம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது, பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nகாஞ்சனையின் பரிகாஸம் - விமலாதித்த மாமல்லன்\n//அடிக்குறியிட்டுக் கோடு போடுவது அல்லது அடைப்புக்குறி இட்டுக் காட்டுவது எனத் தொடங்கினால், ஆரம்பத்தில் ஒன்றும் கடைசியில் ஒன்றும் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்கிறபடியான கதை காஞ்சனை. எவன் போடும் அடைப்புக் குறிக்குள்ளும் அடங்காத பிடாரி அல்லவா புதுமைப்பித்தன்//\nஇக்கதையைப் பற்றிய மித்திலன் பார்வை:\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் -விக்ரமாதித...\nமூன்று பெ��்னார்கள் - பிரேம் - ரமேஷ்\nநகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்...\nஜி. நாகராஜன் – கடைசி தினம்\nமரப்பாச்சி - உமா மகேஸ்வரி\nமௌனியுடன் ஒரு சந்திப்பு - எம்.ஏ. நுஃமான்\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்\nபாயசம் - தி. ஜானகிராமன்\nநாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன்\nகருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன்\nசுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்\nசு.ரா.வின் சிறுகதைகள் காட்டும் சுவடுகள் - அரவிந்தன...\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nபிறிதொரு நதிக்கரை - சூத்ரதாரி\nதடம் - திலீப் குமார்\nஒரு ரூபாய்க்கு ஒரு கதை - கோபி கிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nமுள் - சாரு நிவேதிதா\nஅப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24531", "date_download": "2019-09-15T16:54:57Z", "digest": "sha1:3RMADIM6SWHOEA5B7ZXK3F3FKKKO5GW7", "length": 5235, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவிண்ணேற்பு அன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழா\nபிலாங்காலை சகாயநகர் விண்ணேற்பு அன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழாவில் நிறைவு ஆடம்பர திருப்பலி நடந்தது.\nபிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழாவானது கடந்த 9ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. தினமும் மாலை ஜெபமாலை, மாலை ஜெபம், ஆடம்பர திருப்பலி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை பங்கின் அருள் வாழ்வியங்கள், பக்த இயக்கங்கள், பாலர் சபை, பீட சிறார், மறைக்கல்வி மன்றம், பங்கு பேரவை, பங்கு மக்கள் சிறப்பித்திருந்தன. விழா திருப்பலியில் பிஷப் யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம், பிஷப் வின்சென்சென்ட் மார், பவுலோஸ், 30க்கும் மேற்பட்ட குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். 24 சிறுவர்களுக்கு பிஷப் வின்சென்ட் மார் பவுலோஸ் புது நன்மை வழங்கினார். நிறைவு விழாவான கடந்த 18ம் தேதி காலை ஆடம்பர திருப்பலி, குடும்ப விழா பொதுக்கூட்டம்,. நண்பகல் விருந்து மாலை ஜெபம், திருக்கொடியிறக்கம், பரிசு வழங்குதல், இரவு புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் நடந்தது.\nவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஸ்டீபன் மாத்தார், பங்கு பேரவை பொருளர் அசோக், செயலர் ஜார்ஜ், பேரவை உறுப்பினர்கள் ஜெய குமார், கிறிஸ்டோபர், முன்னாள் கவுன்சிலர் நேசமணி பங்கு மக்கள், பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/11358-nadigaiyar-thilagam-mahanati-review-stopping-just-short-of-greatness?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-15T17:01:38Z", "digest": "sha1:JQZWTU25M35A56E4H7KGCOXHGXFDMBDC", "length": 9757, "nlines": 35, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எத்தனை சொட்டு கண்ணீர் வரணும்? நடிகையர் திலகம் விமர்சனம்", "raw_content": "எத்தனை சொட்டு கண்ணீர் வரணும்\nபட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட பழைய நெக்லஸ் போல பளபளப்பானது மட்டுமல்ல, பாரம்பரியமானது பழைய கதைகளில் சில அப்படியொரு சிலிர்ப்பான கதையை, சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின்.\nநமது முந்தைய தலைமுறை நாயகிகளில் ஒருவரான சாவித்ரி, இப்படி ‘மனுஷிகளில் ஒரு மாணிக்கமா’ என்கிற வியப்பை சுமக்காமல் ஒருவர் கூட தியேட்டரை விட்டு வெளியேற முடியாது. ரசிகர்களின் கண்ணீர் துளிகளில் ஒரு சொட்டு, அவரது ஆத்மாவின் உலகத்தில் இந்நேரம் விழுந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.\nஆஸ்பிடலில் இடமில்லை என்று வராண்டாவில் வீசப்பட்டிருப்பது யாரோ ஒரு சமானிய பிரஜையல்ல, தென்னிந்திய சினிமாவையே வியக்க வைத்த சாவித்திரி என்று துவங்குகிறது கதை. அதற்கப்புறம் ஒரு பச்சை மண், எப்படி மெல்ல சினிமாவுக்குள் நுழைந்து, அதன் சிகரத்தை பிடித்தாள் காதல், அவள் வாழ்வை என்னவெல்லாம் செய்தது காதல், அவள் வாழ்வை என்னவெல்லாம் செய்தது குடி என்பது பழக்கமல்ல, உயிர் குடிக்கும் பேய் என்று அவளுக்கு புரிந்தாலும் விட முடியாமல் தவித்தாளே, ஏன் குடி என்பது பழக்கமல்ல, உயிர் குடிக்கும் பேய் என்று அவளுக்கு புரிந்தாலும் விட முடியாமல் தவித்தாளே, ஏன் இப்படி வேகமாக ஓடும் ஆறு போல நம்மையும் சுழிக்குள் இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். வெறும் பயோபிக் ரகமல்ல இப்படம். பார்த்து பார்த்து செதுக்கிய பாதை இப்படி வேகமாக ஓடும் ஆறு போல நம்மையும் சுழிக்குள் இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். வெறும் பயோபிக் ரகமல்ல இப்படம். பார்த்து பார்த்து செதுக்கிய பாதை இளம் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு அவரது வயதுக்கு மீறிய பக்குவத்திற்காகவே ஒரு மானசீக வணக்கம்.\nடிராபிக் ராமசாமி ஏன் அழைக்கவில்லை\n‘கிளிசரின் இல்ல’ என்று சொல்லும் இயக்குனரிடம், ‘அதுக்கென்ன. பரவாயில்ல. அழறேன்’ என்கிறார��� சாவித்ரி. ‘இடது கண்ல மட்டும் கண்ணீர் வரணும். முடியுமா’ என்று டைரக்டர் கேட்க, ‘அதுக்கென்ன. முடியும்’ என்கிற சாவித்ரி, ‘எத்தனை சொட்டு வரணும்’ என்று டைரக்டர் கேட்க, ‘அதுக்கென்ன. முடியும்’ என்கிற சாவித்ரி, ‘எத்தனை சொட்டு வரணும்’ என்று கேட்கிறாரே... அங்கு வருகிறது ஒரிஜனல் சாவித்திரியின் நினைப்பு. அடேயப்பா... ஒரு நடிகை எப்படியெல்லாம் தன்னை சுற்றியிருப்பவர்களை வியக்க வைத்திருக்கிறார்\nகிட்டதட்ட இரண்டேமுக்கால் மணி நேரப்படம். அடுத்தடுத்த சம்பவங்களால் அசுர வேகத்தில் ஓடுகிறது. இவ்வளவு பெரிய சுமையை, தன் தோள்களில் அசால்ட்டாக தாங்கிய கீர்த்தி சுரேஷுக்கு லட்சம் பேர் கூடிய சபையில், விருதுகள் கோர்த்த மாலையை சூட்டலாம், தப்பில்லை\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nகீர்த்தி சுரேஷின் இன்னொசன்ட் கண்கள் இன்னொரு பலம். ‘நாகேஸ்வரராவ் காரு வருவாரா’ என்று நாகேஸ்வரராவிடமே கேட்கிறாரே... தியேட்டரே சிரிக்கிறது. அப்படியொரு குழந்தை, தன் இறுதிகாலத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது’ என்று நாகேஸ்வரராவிடமே கேட்கிறாரே... தியேட்டரே சிரிக்கிறது. அப்படியொரு குழந்தை, தன் இறுதிகாலத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது அதையும் அசால்ட்டாக வெளிப்படுத்துகிறது அந்தக்கண்கள். மெல்ல மெல்ல உருமாறி, ஒரு கட்டத்தில் அந்த ஒரிஜனல் சாவித்ரியாகவே அவதாரம் எடுத்துவிடுகிறார் கீர்த்தி. மேக்கப்மேனுக்கு தனி அப்ளாஸ்.\nபடத்தில் வெயிட்டான கேரக்டர்கள் என்று இன்னும் சிலர் வந்தாலும், கீர்த்தியே நிறைந்திருக்கிறார் நீக்கமற\n‘அம்மாடி...’ என்று வாய் நிறைய அழைக்கும் ஜெமினிகணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான். காதல் மன்னன் சட்டை இவருக்கு சற்றே தொள தொள என்றாலும், முடிந்தவரை சமாளிக்கிறார். ஆணின் ஈகோ, தன்னை விட தன் மனைவிக்கு கிடைக்கும் மரியாதை.. இதையெல்லாம் தாங்க முடியாமல் தத்தளிக்கும் ஜெமினி, சாவித்ரியின் இறுதிகாலத்தில் அந்தர் தியானமானது மன்னிக்க முடியாத குற்றம்.\nஇந்தக் கதையை நேரடியாக சொல்லியிருக்கலாம். எதற்கு சமந்தா, விஜய் தேவரகொண்டாவெல்லாம் மேற்படி போர்ஷன், கலரடித்த கத்தரிக்காய் போல நொச நொசவென இருக்கிறது. கட் கட் கட்\nநேரடி தெலுங்கு படமாக இருக்கலாம். அதற்காக சாவித்ரியின் வாழ்வில் மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்த நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களையெல்லாம் மறக்கலாமா\nஒளிப்பதிவு, இசை, ஆர்ட் டைரக்ஷன் என்று தனித்தனியாக கைகுலுக்கி கொஞ்சப்பட வேண்டியவர்கள் அவர்கள்\nசாவித்ரின்னு ஒரு நடிகை என்று போகிற போக்கில் சொல்கிற அசால்ட் கருத்தையெல்லாம், மே 11 ம் தேதி, 2018 ம் வருஷத்தோடு விட்டுவிடலாம். இனி அவர் எங்கு உச்சரிக்கக்கப்பட்டாலும், ‘சாவித்ரியம்மா’தான் இந்தப்படத்தை பொறுத்தவரை நாம் பார்த்த ஏதோ ஒரு பிலிம் அல்ல, பீலிங்\nநெட் பிளிக்சே நிம்மதி http://ow.ly/1MpM50hhKiJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7245", "date_download": "2019-09-15T17:23:08Z", "digest": "sha1:3I6UDE66IVD3U4XTCOARXY4ORC4MGCY5", "length": 8412, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "மழையில் கீரைக்கு ‘நோ’ சொல்லுங்க ! | Tell the spinach in the rain! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\nமழையில் கீரைக்கு ‘நோ’ சொல்லுங்க \n*கீரையைப் பொடியாக நறுக்காமல் பெரிதாக நறுக்க வேண்டும். நறுக்கிய உடன் பயன்படுத்த வேண்டும்.\n*தண்ணீர் நன்கு கொதிக்கும்போது நறுக்கிய கீரையைச் சேர்த்து ‘ஹைஃப்ளேமில்’ வேகவிட வேண்டும். அளவாக நீர் இருப்பது முக்கியம்.\n*கீரையின் தண்டுப்பகுதி பாதி வெந்தவுடன் இறக்கி மசித்தால் நன்கு மசிந்துவிடும். அவ்வாறு மசிக்கும் போது கல் உப்பினை அளவாக சேர்க்க வேண்டும். அதே சமயம் கீரையை அதிக நேரம் வேக விட்டால் கீரையில் உள்ள உயிர்ச்சத்து சிதைந்துவிடும்.\n*ஒவ்வொரு வகைக் கீரையிலும் தனிப்பட்ட உலோகச்சத்து உள்ளது. அதனால் 2 அல்லது 3 வகைக் கீரைகளை சேர்த்து சமைக்கக் கூடாது. இதனால் மொத்த சத்தும் சிதைந்து போகும். உடலுக்கும் பாதிப்பு ஏற்படும்.\n*புளி மற்றும் எரியூட்டும் மசாலாக்கள் சேர்க்காமல் சமைத்தால் கீரையின் இயல்பான முழுச்சத்தும் கிடைக்கும்.\n*முருங்கை, அகத்திக்கீரைகள் ஜீரணம் ஆக மிக நேரம் ஆகும். சிலருக்கு வயிற்றுவலி கூட ஏற்படும். அதனால் இவைகளை வேக வைத்து நீரை வடித்து அதனை சூப்பாகப் பயன்படுத்தலாம்.\n*மழை காலத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதற்குக் காரணம், மழை காலத்தில் பூச்சிகள் கீரை இலைகளின் அடியில் முட்டையிட்டிருக்கும். சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் ஒவ்வாமை, வயி���்றுக் கோளாறுகளைச் சந்திக்க நேரிடும்.\n*கீரை ஜீரணம் ஆக அதிக நேரமாகும் என்பதால் கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\n*உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான சிவப்பு ரத்த அணுக்களின் விருத்திக்கு மிக முக்கியமான இரும்புச்சத்து எல்லா வகைக்கீரைகளிலும் பொதுவாக உள்ளது.\n*தினசரி உணவில் கீரை ஒரு அங்கமாக அமைந்துவிட்டால் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். பெண்களை பரவலாகப் பாதிக்கும் அனீமியா என்ற ரத்த சோகை வரவே வராது.\n*கீரைக்காக நாம் செலவழிக்கும் சிறு தொகை, ஆயிரக்கணக்காக வைத்தியச் செலவை மிச்சப்படுத்தும். மஞ்சள் உலோகமான தங்கத்தைவிட இந்தப்பச்சைத் தங்கம் என்கிற கீரை பன்மடங்கு உயர்ந்தது.\nகீரை புளி மழை காலம்\nபுளிச்சக்கீரையில் இவ்ளோ விஷயம் இருக்கா\nஇந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/21173057/1233404/Trisha-Says-About-Marriage.vpf", "date_download": "2019-09-15T16:07:46Z", "digest": "sha1:JZRQFIZCZJZHUKCXSOS4M2EUKJUE4W53", "length": 13236, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா || Trisha Says About Marriage", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\nஎனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று திரிஷா கூறியுள்ளார். #Trisha\nஎனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று திரிஷா கூறியுள்ளார். #Trisha\nதிரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதல��க்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.\nஇந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, ’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nதிரிஷா பற்றிய செய்திகள் இதுவரை...\nதிரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nசெப்டம்பர் 10, 2019 12:09\nநிவின் பாலியை தொடர்ந்து மோகன் லாலுடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகை\nசெப்டம்பர் 09, 2019 07:09\nசினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா\nதிரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் சார்மி\nமேலும் திரிஷா பற்றிய செய்திகள்\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை - சூர்யா பேட்டி\nவிக்னேஷ் சிவனின் மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nதியேட்டர்கள் கிடைப்பதில்லை...... சின்ன படங்களுக்கு ஆபத்து - நடிகர் ஆரி\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nதிரிஷா கைவசம் அரை டஜன் படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா சினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர் சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி நெடுஞ்சாலை பட நடிகைக்கு பெண் குழந்தை பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா - செம்மையா இருக்கு : மாஃபியா குழுவை பாராட்டிய ரஜினி மீண்டும் நடிக்க வரும் அசின் எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1850", "date_download": "2019-09-15T16:21:01Z", "digest": "sha1:5L3NAFGWHFHQGHE3LJOA2MBLXZFMRTUL", "length": 6339, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1850 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1850 (MDCCCL) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கி���ிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nசனவரி 29 – அமெரிக்க காங்கிரசில் 1850 இன் உடன்பாட்டை ஹென்றி கிளே அறிமுகப்படுத்தினார்.\nபெப்ரவரி 28 - யூட்டா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nமார்ச் 19 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.\nஏப்ரல் 19 – நிக்கராகுவாவைத் தமக்குள் பங்கிட வழி வகுக்கும் கிளைட்டன்-புல்வார் உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்க்ம் இடையில் எட்டப்பட்டது.\nஜூலை 3 - கோஹினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசெப்டம்பர் 9 - கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவின் 31வது மாநிலமாக இணைக்கப்பட்டது.\nஅக்டோபர் 1 - சிட்னி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nபிரான்ஸ் அல்ஜீரியாவுக்கு குடியேறிகளை அனுப்ப ஆரம்பித்தது.\n144,000 இந்தியத் தொழிலாளர்கள் டிரினிடாடுக்கும், 39,000 இந்தியர்கள் யமேக்காவுக்கும் சென்றனர் (1850-1880)\nலேமன் பிரதர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nயாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nமுதலாவது இரண்டு மாடி வீடு யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டது.\nஏப்ரல் 23 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலக் கவிஞர் (பி. 1770)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-15T17:04:06Z", "digest": "sha1:OJJTNW3S4IVF6A3U55ULH3F5MDF65UB7", "length": 8493, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோர்ஜ் பெய்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் ஜோர்ஜ் ஜோன் பெய்லி\nதுடுப்பாட்ட நடை வலது கை\nபந்துவீச்சு நடை வலது கை மிதவேகம்\nமுதற்தேர்வு (cap 436) 21 நவம்பர், 2013: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 3–5 சனவரி, 2014: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 195) 16 மார்ச், 2012: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி 23 நவம்பர், 2014: எ மேற்கிந்தியத் தீவுகள்\n2009–2012 சென்னை சூப்பர் கிங்ஸ்\n2014–தற்போது கிங்ஸ் XI பஞ்சாப்\nதேர்வு ஒ.து ப.இ20 மு.து.\nஆட்டங்கள் 5 52 28 107\nதுடுப்பாட்ட சராசரி 26.14 44.20 26.11 37.49\nஅதிகூடியது 53 156 63 160*\nபந்துவீச்சுகள் – – – 84\nவீழ்த்தல்கள் – – – 0\nபந்துவீச்சு சராசரி – – – –\n5 வீழ்./ஆட்டம் – – – 0\nசிறந்த பந்துவீச்சு – – – –\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 10/– 28/– 9/– 101/–\nசனவரி 5, 2015 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo\nஜோர்ஜ் ஜோன் பெய்லி (பிறப்பு:செப்டம்பர் 7, 1982) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் 2012 இல் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவ்வகையில் ஆத்திரேலியாவின் முதலாவது தேர்வுத்துடுப்பாட்டப் போட்டியின் தலைவரான டேவ் கிரகொரியின் பின்னர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்காமல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆத்திரேலிய வீரராக இவர் விளங்குகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/100-monitoring-groups-to-look-over-platic-ban-in-kanyakumari/", "date_download": "2019-09-15T15:57:48Z", "digest": "sha1:2JKLJUP3DTQ2RTJ2AAYU5466LGGO4MXR", "length": 10533, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க 100 கண்காணிப்பு குழுக்கள் - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க 100 கண்காணிப்பு குழுக்கள்\nபிளாஸ்டிக்கால் சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஜனவரி 1–ந் தேதி முதல் (அதாவது இன்று) தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வந்தனர்.இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க 100 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. அதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் கவர், கப்புகள், தட்டுகள் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு உத்தரவை மீறி கடைகளில் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை அறவே நிறுத்த வேண்டும், மேலும் ஒரு முறை மட்டும் உபயோகிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.\nபிளாஸ்டிக் பொருட்கள் தடையை முழுமையாக அமல்படுத்த அமைக்கப்பட்டு இருக்கும் 100 கண்காணிப்பு குழுக்களும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்வார்கள். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்“ என்றார்.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கி���ிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/fishing-ban-season-ends-today-at-colachel-region/", "date_download": "2019-09-15T16:26:18Z", "digest": "sha1:FOWVDNIWXDJTMKXWXLRCTBXCB26YXNBA", "length": 10803, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "இன்றோடு முடிகிறது தடை காலம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்! - Café Kanyakumari", "raw_content": "\nஇன்றோடு முடிகிறது தடை காலம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்\nகடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்க காலங்களில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்னமுட்டத்தில் கடந்த ஏப்ரல் 15 –ந் தேதி முதல் ஜூன் 15–ந் தேதி வரை தடை காலம் அமலில் இருந்தது.\nஇதுபோல், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி போன்ற 40 கடலோர கிராமங்களில் மே 31–ந் தேதி நள்ளிரவு முதல் தடை காலம் தொடங்கியது. இந்த தடை இன்று (புதன்கிழமை) நள்ளிரவு நீங்குகிறது.\nஇந்த 2 மாத காலத்தில் மேற்கு கடல் பகுத���யில் தொழில் செய்யும் விசைப்படகுகள் குளச்சல், முட்டம் மீன் பிடித்துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. கேரளா சென்ற குமரி விசைப்படகினர் படகுகளை அங்கு நிறுத்திவிட்டு ஊர் திரும்பினர். அத்துடன், மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுப்பார்ப்பது, வலை போன்ற உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.\nதடை காலம் முடிவதையொட்டி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதற்காக மீனவர்கள் வலை போன்ற உபகரணங்களை தயார் செய்து வைத்துள்ளனர். மேலும் டீசல், குடிநீர், ஐஸ்கட்டி ஆகியவற்றை படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகேரளாவில் விசைப்படகுகளை நிறுத்திவிட்டு வந்த குமரி மீனவர்களும் மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். நாளை முதல் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்வதை முன்னிட்டு குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.\nகுமரியில் திருட்டு போன கார் மீட்பு - இருவர் கைது\nநெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். .\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து\nநாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத காலையிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். .\nமார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனம் குறித்து வாட்சப்பில் அவதூறு, வாலிபர் கைது\nமூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார். .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3869", "date_download": "2019-09-15T16:53:29Z", "digest": "sha1:TGDFJUP65B7NKOPMH5WDM6TFZE4FNJKK", "length": 9788, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகன் உரை", "raw_content": "\n« நான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஓர் அனுபவப் பகிர்வு »\nதமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை\nதமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கவுரவிக்கப் படவுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.\nநாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை\nஇடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nTags: ஃப்ரீமாண்ட், அமெரிக்கா, உரை, கலிஃபோர்னியா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 50\nகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\n���ின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1485-2018-12-10-11-22-09", "date_download": "2019-09-15T16:38:54Z", "digest": "sha1:AKGAEMCOB7BZ5D4UUTZNS7U2CA4QLXHF", "length": 7639, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்\n05.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் தஃவா பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் அவர்களின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபருடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=15", "date_download": "2019-09-15T17:24:53Z", "digest": "sha1:KWCY57UQWHLNMSHDCFUXQAED7TTEV4AQ", "length": 6684, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nசெப்-15: பெட்ரோல் விலை ரூ.74.85, டீசல் விலை ரூ.69.15\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,672 க்கு விற்பனை\nசெப்-14: பெட்ரோல் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.69.09\nநீலகிரி மாவட்டத்தில் நீர் பனி விழத்துவங்கியது\nஅப்பர்பவானி அணையில் நீர் வெளியேற்றம் நிறுத்தம்\nலாட்டரி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது\nபந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக போக்குவரத்து பிரச்னை வழக்கில் அரசு மனு செய்ய வேண்டும்\nசாலையோர அபாயகர மரங்களை அகற்ற திமுக கோரிக்கை\nகுன்னூர், பந்தலூரில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை\nஓணம் பண்டிகையையொட்டி பாலக்காடு மாவட்டத்தில் ரூ.6.91 கோடிக்கு மது விற்பனை\nஅமைச்சர் வருகையால் அவசரகதியில் சுகாதார நிலையம் திறப்பு\nதிருப்பூர் அருகே பாலீஸ் போட்டு தருவதாக கூறி 2.5 பவுன் நகை திருட்டு\nபயிர்களை நாசப்படுத்தும் மயில்கள் விவசாயிகள் கவலை\nதிருப்பூர் தென்னம்பாளையம் மாட்டுசந்தை நேரம் மாற்றம்\nதீபாவளி ஆடை தயாரிப்பு ஆர்டர் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்\nகள்ளிச்சால் பகுதியில் குடியிருப்பு வழங்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை\nகாட்டேரி பகுதியில் கழிப்பிடம், நிழற்குடை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி\nமுக்கட்டி பழங்குடியினர் பள்ளியில் இளம் குடிமக்கள் மன்றம் துவக்கம்\nபந்தலூர் அருகே பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு\nபசுந்தேயிலை பறிக்கும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும்\nஊட்டி லவ்டேல் சந்திப்பில் ஜல்லி கற்களால் விபத்து அபாயம்\nகருப்பு பேட்ஜ் அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்\nஇரண்டாம் சீசன் துவங்கிய நிலையில் ரோஜா பூங்கா புல் மைதானம் சீரமைப்பு\nபந்தலூரில் ஏடிஎம் மையம் திறப்பு\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nமதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2015/08/21", "date_download": "2019-09-15T16:15:28Z", "digest": "sha1:ID2ODCYWYRSI3XEWPXOMSOMQOHWPKIR3", "length": 2955, "nlines": 67, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015 August 21 : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு\n11 நாட்களுக்கு கோள்மண்டலம் பார்க்க செல்ல வேண்டாம்\nகுமார வெல்கம உள்ளிட்ட சிலர் நீக்கம்\nஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்\nபுலமைப் பரிச��ல் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை\nசுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்\nFCID பிரிவில் நேற்று மனைவி இன்று விமல் ஆஜர்\nஐதேக தேசிய பட்டியல் விபரம் இதோ: வேலாயுதம், அசாத் சாலிக்கு ஆப்பு\nகாதலனின் ஆணுறுப்பில் தீயை வைத்த காதலி (PHOTO, VIDEO)\nஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம் – சம்பிக்க ரணவக்க\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/444.html", "date_download": "2019-09-15T16:56:51Z", "digest": "sha1:HU2KPU4RLGJYIMYWNM6K7YU7LQ4W65KK", "length": 5664, "nlines": 54, "source_domain": "news.tamilbm.com", "title": "ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கக்கூடிய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வசதியே Smart Compose ஆகும்.\nஇதன் மூலம் பயனர் ஒருவர் சில எழுத்துக்களை தட்டச்சு செய்யும்போது அவர் எதிர்பார்க்கும் சில முடிவுகளை வழங்கும்.\nஇதில் பொருத்தமான சொல்லை தெரிந்தெடுக்க முடியும்.\nதற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின்படி பயனர் ஒருவர் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை தட்டச்சு செய்ததன் பின்னர் விடயத்தை தட்டச்சு செய்ய முற்படும்போது உள்ளடக்கத்திற்கு ஏற்ற விடயத்தை தானாகவே தெரிந்தெடுக்கின்றது.\nஇதனால் மின்னஞ்சல் ஒன்றினை மேலும் விரைவாக உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/08/fantastic-four-official-trailer-2015.html", "date_download": "2019-09-15T16:25:48Z", "digest": "sha1:7LANDCZK5QY7CJMK3UGGBQF2DJTJO3RU", "length": 4815, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Fantastic Four Official Trailer (2015)", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/39744-from-september-kerala-will-be-first-state-to-have-4-international-airport.html", "date_download": "2019-09-15T17:03:20Z", "digest": "sha1:27WKSQKTG6ZCQZX5GR6M4LDVYZ6OZL3K", "length": 11456, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலமாகிறது கேரளா | From september Kerala will be first state to have 4 International airport", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\n4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலமாகிறது கேரளா\nநாட்டிலேயே 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.\nகேரள மாநிலத்தின் 4வது பெரிய நகரமான கன்னூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,892 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா குறித்த பேச்சுவார்த்தைக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்தார்.\nஇந்த சந்திப்பைத் தொடர்ந்து கன்னூர் சர்வதேச விமான நிலையம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். இதன் மூலம் நாட்டிலேயே 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலமாக கேரளா உருவெடுக்க உள்ளது. தற்சமயம் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய 3 சர்வதேச விமான நிலையங்கள் கேரளாவில் உள்ளன.\nஇந்த விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் போது நாள் ஒன்றிற்கு 2,000 பயணிகளும், ஆண்டு ஒன்றிற்கு 15 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டிருக்கும்.\nஇந்த விமான நிலையத்தில் தற்சமயம் 3,050 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது, விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த அடுத்த 18 மாதங்களில் ஓடுதளத்தின் நீளம் 3,400 மீட்டர்களாகவும், அடுத்தகட்டமாக 4,000 மீட்டர் கொண்டதாகவும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டிலேயே 4வது மிகப்பெரிய விமான நிலையமான இது உருமாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க அமைச்சர்\n18 எம்.எல்.ஏ க்களுக்கு ரூ.180 கோடி கொடுத்த ஸ்டாலின்... அமைச்சரின் புதிய சர்ச்சை\nசாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா\nபீகாரில் ரூ.8,000த்துக்கு எடைக்கு வீசப்பட்ட 10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள்\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாத அச்சுறுத்தல்: கேரளாவில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஆச்சி மிளகாய் பொடி விற்பனைக்கு கேரள அரசு தடை\nஓணம் விருந்தில் இத்தனை வகை உணவுகளா\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n6. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/49990-what-is-helpful-to-help-frustrated-ministers.html", "date_download": "2019-09-15T17:06:24Z", "digest": "sha1:CVMBPZZNNLKDZKSOHLMK4VAHDAEAHYE4", "length": 11192, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உதவி செய்து என்ன புண்ணியம்..? விரக்தியில் அமைச்சர்கள்! | What is helpful to help? Frustrated ministers!", "raw_content": "\nஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை\nஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்\nதமிழை வைத்து பிழைப்பு நடத��துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\nஉதவி செய்து என்ன புண்ணியம்..\nஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு இருக்காது என நியூஸ்டி.எம் செய்தி வெளியிட்டு இருந்தது.\nஅதுதான் இப்போது நடந்து இருக்கிறது. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த செய்தியை கேட்டதும் திருப்பரங்குன்ற அதிமுகவினர் டென்ஷன் ஆகிக் கிடக்கிறார்கள். ’’இடைத்தேர்தல் வந்தால் பெரிய தொகையை கையில் பார்த்து விடலாம்’’ என நினைத்த தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை களைத்து விட்டது தேர்தல் கமிஷன். ’’திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்படியும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.\nஇந்த முறையும் தொகுதியை விட்டுவிடக்கூடாது என லோக்கல் அமைச்சர் பல லட்சம் மதிப்பிலான உதவிகளையும், இலவசங்களையும் வாரி வழங்கினார்கள். ஏராளமான நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. சொல்லாத வாக்குறுதிகள் கூட முழுவீச்சில் ரெடியானது. தமிழகத்திலேயே சமீபத்தில் ஆளுங்கட்சி தரப்பில் நிதிகளை வாரி இறைத்தது திருப்பரங்குன்றம் தொகுதியில்தான். இப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு நீதிமன்றத்தீர்ப்புக்கு பிறகுதான் என முடிவாகி விட்டதால், செய்த உதவிகள் எல்லாம் வீணாய் போய் விட்டதே என அதிமுக தரப்பினர் புலம்பித் தவிக்கிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி\n19 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... திகிலில் திருப்பரங்குன்றம்\nரூ.2400 கோடி லஞ்சம்... தமிழக அமைச்சரின் முட்டைகளை உடைத்த உறவினர்\nஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவினை வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி\nதிருப்பரங்குன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்\nஇடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n1. கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு\n2. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n5. சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்\n6. நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\n7. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T16:22:56Z", "digest": "sha1:TZUKTCQJYECFIFN44SNNBGKCX7AD5Z37", "length": 42975, "nlines": 475, "source_domain": "www.philizon.com", "title": "லெட் காய்கறி விளக்குகள் வளரும்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்பு��ள் > லெட் காய்கறி விளக்குகள் வளரும் (Total 24 Products for லெட் காய்கறி விளக்குகள் வளரும்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nலெட் காய்கறி விளக்குகள் வளரும்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் காய்கறி விளக்குகள் வளரும் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் காய்கறி விளக்குகள் வளரும், சீனாவில் இருந்து லெட் காய்கறி விளக்குகள் வளரும் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nChina லெட் காய்கறி விளக்குகள் வளரும் of with CE\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nChina Manufacturer of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nHigh Quality லெட் காய்கறி விளக்குகள் வளரும் China Supplier\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nHigh Quality லெட் காய்கறி விளக்குகள் வளரும் China Factory\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nChina Supplier of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nChina Factory of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nலெட் காய்கறி விளக்குகள் வளரும் Made in China\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nProfessional Manufacturer of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nLeading Manufacturer of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nProfessional Supplier of லெட் காய்கறி விளக்குகள் வளரும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளர��ம் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப���புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் காய்கறி விளக்குகள் வளரும் காய்கறிகள் விளக்குகள் வளரும் லெட் பிளாண்ட் வளர விளக்குகள் உட்புறம் உயர் தர மலர் விளக்குகள் வளரும் சிறந்த தரம் விளக்குகள் வளரும் LED தோட்டம் விளக்குகள் வளர LED க்ரீ லெட் கோப் விளக்குகள் வளர புதிய 1200W LED விளக்குகள் வளரும்\nலெட் காய்கறி விளக்குகள் வளரும் காய்கறிகள் விளக்குகள் வளரும் லெட் பிளாண்ட் வளர விளக்குகள் உட்புறம் உயர் தர மலர் விளக்குகள் வளரும் சிறந்த தரம் விளக்குகள் வளரும் LED தோட்டம் விளக்குகள் வளர LED க்ரீ லெட் கோப் விளக்குகள் வளர புதிய 1200W LED விளக்குகள் வளரும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாத��காக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-cob-led-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T16:16:33Z", "digest": "sha1:INJCXMW5VDWW3SJ5KUFPJFWPXXQXEV2F", "length": 39231, "nlines": 472, "source_domain": "www.philizon.com", "title": "Cob Led லைட் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > Cob Led லைட் லைட் (Total 24 Products for Cob Led லைட் லைட்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nCob Led லைட் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Cob Led லைட் லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Cob Led லைட் லைட், சீனாவில் இருந்து Cob Led லைட் லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n250W COB LED லைட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB லைட் ஆலை லைட் ஆலை லைட் இன்டரில் வளர்க்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000W ஆலை LED COB லைட் லேம்ப் வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெண்ணெய் / பவர் முழு ஸ்பெக்ட்ரம் LED COB லைட் க்ரோ  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000W COB லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w முழு ஸ்பெக்ட்ரம் COB லைட் க்ரோ லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர்தர க்ரீ COB லைட் க்ரோ லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1500W COB LED லைட் லைட் உற்பத்தி நிபுணத்துவம் Philizon மூலிகை க்கான விளக்குகள் மற்றும் LED மீன் ஒளி வளர LED. ETL, CE, RoHS ஆகியவற்றின் சான்றளிப்புடன் நாங்கள் உருவாக்கி உற்பத்தி செய்யும் பொருட்கள் உள்ளன. எங்கள் தகுதி விகிதம் 99.5% க்கும் மேலாக...\nCOB லைட் ஆலை லைட் ஆலை லைட் இன்டரில் வளர்க்கிறது\nCOB லைட் ஆலை லைட் ஆலை லண்டன் உட்புறத்தில் வளரும் முழு ஸ்பெக்ட்ரம் வெளியீடு LED COB அனைத்து வளர்ந்து வரும் நிலைகளில் சரியான ஒளி சிப், முழு ஸ்பெக்ட்ரம், வளர. தொழில்முறை ஸ்பெக்ட்ரம் அதிகரித்துள்ளது ஆலை வளர்ச்சி வழங்கும். ஹைட்ரோபொனிக் அல்லது மண் சார்ந்த...\n1000W ஆலை LED COB லைட் லேம்ப் வளரும்\n1000W ஆலை LED COB லைட் லேம்ப் வளரும் COB LED க்கள் என்ன COB எல்இடி மூடு upCOB , அல்லது\nவெண்ணெய் / பவர் முழு ஸ்பெக்ட்ரம் LED COB லைட் க்ரோ\nவெண்ணெய் / பவர் முழு ஸ்பெக்ட்ரம் LED COB லைட் க்ரோ காய்கறி தோட்டங்களை வளர்ப்பதற்குப் பதிலாக பல பயன்கள் உள்ளன. அநேக மக்கள் வெறுமனே வெளிப்புறம் வளர வெளியே தோட்டத்தை அல்லது இடம் இல்லை. IES எல்.ஈ. ஆலை விளக்குகளுடன், ஒரு காய்கறி தோட்டம் உங்கள்...\n1000W COB லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\n1000W COB லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம் 1000W COB தொடர் லைட் க்ரோ லைவ் உட்புற தாவரங்களுக்கான இரட்டை சுவிட்ச்கள் அனைத்து வளரும் கட்டத்திலும் லெட் வகை: COB + தலைமையிலான சிப் பொருள்: புற ஊதா பாதுகாப்பு மற்றும் நெருப்பு நிரூபணமான PC கவர் + உலோக சட்டகம்...\n1000w முழு ஸ்பெக்ட்ரம் COB லைட் க்ரோ லைட்ஸ்\n1000w முழு ஸ்பெக்ட்ரம் COB லைட் க்ரோ லைட்ஸ் எல்.ஈ. டி லைட்ஸ் லைட் கிடைக்கும் எல்.ஈ. டி விளக்குகள் முதல் இடத்தில் வெப்பத்தை உண்டாக்கும் செயல்முறையை புரிந்து கொள்வதில் இந்த கேள்விகளுக்கான பதில் உள்ளது. எல்.ஈ. டி எந்த வெப்பத்தையும் உற்பத்தி செய்யாது...\nஉயர்தர க்ரீ COB லைட் க்ரோ லைட்ஸ்\nஉயர்தர க்ரீ COB லைட் க்ரோ லைட்ஸ் COB LED லைட் லைட்ஸ் என்ன COB எல்.ஈ. வளர விளக்குகள் உண்மையில் LED ஒளி மற்றொரு வகை. அதன் சுலபமான பயன்பாடு, நீண்ட ஆயுளை, மற்றும் ஒளி பரந்த நிறமாலைக்கு அறியப்பட்ட ஒரு வகை ஒளி. சி.பீ. சிப்-ல்-போர்டில் நிற்கிறது, இந்த...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரா���ுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர��பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nCob Led லைட் லைட் COB LED லைட் லைட் 300W LED லைட் லைட் COB லைட் லைட் LED 250W COB லைட் லைட் Cxb3590 கோப் லைட் COB க்ரீ லைட் லைட் க்ரீ லைட் லைட்\nCob Led லைட் லைட் COB LED லைட் லைட் 300W LED லைட் லைட் COB லைட் லைட் LED 250W COB லைட் லைட் Cxb3590 கோப் லைட் COB க்ரீ லைட் லைட் க்ரீ லைட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21451", "date_download": "2019-09-15T16:38:28Z", "digest": "sha1:6HYQUQZUJKAKW6XIAVK6UJVVIUJ6RDGO", "length": 10563, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கடமைகளைப் பொறுப்பேற்றார் அனந்தி | Virakesari.lk", "raw_content": "\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nஆப்கான் அரசுப் படைகள் தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலி\nமழையின் ஆட்டத்தால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nசாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nநாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி\nவடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராக புதிதாகப் பதவியேற்றிருக்கும் அனந்தி சசிதரன் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.\nயாழ் ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதன் போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை வடக்கு மாகாண அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கடந்த 29 ஆம் திகதி ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்று இருந்தனர்.\nபதவியேற்ற ���ன்றைய தினமே கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற கந்தையா சர்வேஸ்வரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்றையதினம் அனந்தி சசிதரன் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு மாகாண சபை கடமை அரியாலை அனந்தி சசிதரன் அலுவலகம் இராஜிநாமா அமைச்சர் வடக்கு முதல்வர்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nஹங்வெல்ல பகுதியில் வேன் ஒன்றில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-09-15 22:09:28 ஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் - ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றிப் பெறும் கொள்கைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.\n2019-09-15 20:39:02 பிரதமர் ரணில் விக்ரமசிங்க UNP\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\n2019-09-15 19:55:47 சம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு\n\"எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போட ஐ.தே.க சூழ்ச்சி\"\nஎல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மறைமுகமாக முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\n2019-09-15 19:43:07 எல்பிட்டிய தேர்தல் பந்துல குணவர்தன\nநடுவீதியில் வைத்து குடும்பத்தலைவரை தாக்கிய பொலிஸார்\nமோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியுள்ளனர்.\n2019-09-15 19:23:19 நடுவீதி வைத்து குடும்பத்தலைவர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nதென்னாப்பிரிக்காவுடனான முதலாவது 20:20 போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571651.9/wet/CC-MAIN-20190915155225-20190915181225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}