diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0064.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0064.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0064.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpek0py", "date_download": "2019-09-15T14:04:58Z", "digest": "sha1:RRN4NGFJU57UJUPZ3RN2W6KYSSONRRC7", "length": 4628, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 1 0 |a அவள் |c லா.ச. ராமாமிருதம்\n250 _ _ |a முதல் பதிப்பு\n650 _ 0 |a சிறுகதைகள்\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505215/amp?ref=entity&keyword=cotton%20farmers", "date_download": "2019-09-15T13:53:43Z", "digest": "sha1:2IOYGGZHBWTVVZNZ7MJGBTUARIMJCFMQ", "length": 10066, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Try to make the gas pipeline break near the shore situated manniyaru farmers in opposition to affect the work stoppage | சீர்காழி அருகே மண்ணியாறு கரையை உடைத்து எரிவாயு குழாயை பதிக்க முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்��ி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீர்காழி அருகே மண்ணியாறு கரையை உடைத்து எரிவாயு குழாயை பதிக்க முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தம்\nசீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையப் பாளைத்திலிருந்து கெயில் நிறுவன உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாய்வு எடுத்து செல்வதற்காக முதற்கட்டமாக பழைய பாளையத்திலிருந்து மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களில் பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் நெற்பயிர்கள், கரும்பு, பருத்தி, தென்னை, மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் போலீஸ் உதவியுடன் குழாய் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சீர்காழி, திருவாலி ஏரி அருகே மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் பதிக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இதனை அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டு மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து திருவெண்காடு போலீசார் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் பதித்தால் தொடர்ந்து மழைக்காலங்களில் அதே இடத்தில் உடைப்பு ஏற்படும், அதனால் கரையை உடைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்றனர்.\nமுப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் நன்றி\nபொதுமக்களின் நலன்கருதி மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா\nநளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்: நளினி தாயார் பத்மா\nவாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை\nபரோல் நிறைவுபெற்றதை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி: 51 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது\nசேலம் அருகே 7 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு\nபரோல் காலம் முடிந்ததால் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி\nகோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வறட்சியால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்\nநாகர்கோவிலில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்: டவுண் ரயில் நிலையத்தில் மேம்பால பணி நிறைவு\n6 சாலைகள் சந்திக்கும் மரப்பாலம் போக்குவரத்து நெரிசலில் திணறும் புதுச்சேரி-கடலூர் சாலை\n× RELATED எட்டு வழிச்சாலைக்கு எதிராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/12002859/Furious-at-drunken-disputesSon-arrested-for-beating.vpf", "date_download": "2019-09-15T14:56:07Z", "digest": "sha1:MH5VCQP7FCYMK23P63BW7CR2AP4ACYCJ", "length": 11282, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Furious at drunken disputes Son arrested for beating father || குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது + \"||\" + Furious at drunken disputes Son arrested for beating father\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 03:30 AM\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\nசென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பீர்க்கன்காரணை தேவநேசன் நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆரோன்(வயது 45). சென்னை மாநகராட்சி குப்பை வாகன டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.\nமேலும் அவர், தினமும் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய மகன் ஆலன், தனது தந்தை ஆரோனை தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\nநேற்று மதியம் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார், தந்தையை அடித்துக்கொன்றதாக ஆலனை கைது செய்தனர்.\n1. குடிபோதையில் தகராறு தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4574%3A2018-06-08-16-12-32&catid=2%3A2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2019-09-15T14:46:27Z", "digest": "sha1:IOHS6KCSIPYA47EYQW7BX2XQMCX2JXLH", "length": 71729, "nlines": 251, "source_domain": "www.geotamil.com", "title": "அகப்பாடல்களில் பறவை - மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅகப்பாடல்களில் பறவை - மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)\nFriday, 08 June 2018 11:10\t- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -\tஇலக்கியம்\nசங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.\nநற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.\nதலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம��� தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,\nபெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@\nஅது நீ அறியின், அன்புமார் உடையை@\nநொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை\nஇற்றாங்கு உணர உரைமதி” (நற்றிணை: 54)\nஎன்ற அடிகள் உணர்த்துகின்றன. இன்றேனும் என் குறையை தலைவனிடத்து எடுத்துக் கூறுவாயாக என்று கூறுகிறாள்.‘வெள்ளிய சிறு குருகே வெள்ளிய சிறு குருகே நீர்த் துறையிடத்தே ஒலித்தற்குப் போய்வந்த வெள்ளாடையின் தூய மடியினைப் போல விளங்கும், வெண்ணிறம் ஒளி செய்யும் சிறகினையுடைய வெண்மையான சிறு குருகே அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தாராகிய என் பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே, அவர் ஊரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்;ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தாராகிய என் பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே, அவர் ஊரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்;ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ அல்லது, பெரிதும் மறதியை உடையையோ’ என்று தன் குறையினைக் குருகிடம் எடுத்துரைக்கின்றாள். இதனை,\nதுறைபோகு அறுவைத் தூமடி அன்ன\nநிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே\nஎம்ஊர் வந்துஉம் உண்துறைத் துழைஇ,\nசினைக்கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,\nஅனைய அன்பினையோ, பெரு மறவியையோ,\nஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்\nகழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்\nஇழைநெகிழ் பருவரல் செப்பா தோயே\nகுருகு என்பதும் நாரை என்பதும் ஒன்றே. அதனுடைய வகையினை வேறுபடுத்துவதற்காக இரண்டு சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். நற்றிணையில் குருகு என்று பயன்படுத்தும்போது தலைவி அது கூடியிருக்கின்ற தன்மையைக் கூறுவதாகவும், நாரை என்று பயன்படுத்தும்போது தன் பிரிவு வருத்தத்தை எடுத்துரைப்பதாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.\nதலைமகள் தலைமகனை விரைவில் திருமணம் செய்ய விரும்புகிறாள். தலைவன் காலம் தாழ்த்துகிறான். தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்லுவது என்பது பெண்மை இயல்பு ஆகாமையினால் அதனைக் காப்பதற்கு நாரையினை உவமையாகக் கூறி தன் கருத்தினை வெளிப்படுத்துகிறாள். ‘பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லுதலைத் தான் விரும்பியபோதும், தலைச் சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினாலே, கானற் கழிக்குத்தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்துவிட்டது வளைந்த வாயை உடைய நாரையின் பேடை ஒன்று அதற்கு உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும். அத்தகைய் மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும் பலகால் நாம் ஒளித்துக் கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களிலிருந்து வெளிப்படுகின்ற கண்ணீரே நம் வேட்கை நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே இனி யாமும் யாதுதான் செய்வோமோ இனி யாமும் யாதுதான் செய்வோமோ என்று நாரையிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள். இதனை,\nகடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது\nகழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு,\nமுடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்” (நற்றிணை:263)\nஎன்ற பாடல் அடிகளால் அறியலாம்.\nநற்றிணையில் கிளியைப் பாசினம், கிள்ளை என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. கிளியைப் பற்றிய பாடல்கள் 20 ஆகும். குருகிற்கு அடுத்தாற்போல அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவை கிளியே. நற்றிணையில் கிளி தலைவி தலைவனிடம் தூது போகுமாறு கூறுதல், கிளிக்கு உள்ள பாசம் தலைவனுக்கு இல்லையே என்று வருந்துதல், கிளி தன் சுற்றத்தோடு இணைந்திருப்பதைப்போல் தம்மால் இணைந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல் என்ற நிலைகளில் களிக்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nவரைவதற்காக பொருள் தேடி பிரிந்தானாகிய காதலனின் வரவு குறித்த எல்லையைக் கடந்து நீட்டித்தலால், காதலியின் காமநோய் வரை கடந்து பெருகுகிறது. நலிவும் பெரிதாகின்றது. அவள் கிளியை நோக்கித் தன் குறையை, ‘இம் மலைக்கண்ணுள்ள கானக் குறவரது இளமகளாகிய நின் காதலி, மீட்டும் தினைப்புனம் காக்கும் நிலையினளாக ஆயினள்’ என்று அம்மனைக்கு உரியவராகிய அவரிடத்தே சென்று சொல்லுவாயாக’ என்று, கைதொழுது வேண்டுகிறாள். இதனை,\n“கொடுங்குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி\nஅஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,\nநின்குறை முடித்த பின்றை, என்குறை\nசெய்தல் வேண்டுமால், கைதொழுது இரப்பல்” (நற்றிணை: 102)\nஎன்று எடுத்துரைக்கிறாள். கிளிக்குள்ள பாசமும் அருளும்கூட தலைவனிடத்து இல்லையே என்று வருந்துகிறாள் தலைவி. தலைவியைக் களவிற் கூடிய தலைவனும், தன் சுற்றத்தார்க்குச் சொல்லி, சான்றோர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். (நற்றிணை:304)\nநற்றிணையில் புறா பற்றிய பாடல் 7 ஆகும். வீட்டில் தன் இணையோடு இருக்கின்ற புறாவினைப் பார்த்த தலைவி உங்களைப் போல் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை, ஏனெனில் தலைவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டான் என்று தலைவனின் பிரிவினை எண்ணி வருந்துதல், புறாவினை இணைப்பைக் கண்டு வருந்துதல் என்ற நிலைகளில் புறாவிற்கும் தலைவிக்குமான உறவு நிலையிலே இப்பாடல்கள் அமைந்துள்ளன. புறாவினை உவமையாகக் காட்டக்கூடிய நிலைகளில் பாடல்கள் அமைந்துள்ளன.\nசெல்வர் வகையமர் நல்லில் அகவிறை உறையும் வண்ணப்புறாச் சேவல் பொருளை நாடாது தன் துணையைக் கூட விரும்பியதாய் அழைக்கும் குரலைக் கேட்டதும், தலைவி தன்னருகே இல்லாத தலைவனின் செயலை நினைத்து வருத்தமுற்று நலிகிறாள். செல்வர்களது வகையமைந்த நல்ல நுமது வீட்டின் உள்ளிறைப்பில் தங்கியிருந்து வாழும் வண்ணப் புறாக்களின் செங்கால்களை உடைய சேவலானது தான் விரும்பிய பெண் புறாவைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கும் செயலறவு தோன்ற எழுகின்ற அந்தக் குரலொலியை, நும்மை அருகிலற்றாளாய்த் தன���மையுற்றிருக்கும் காலத்தே வருத்தத்துடன் கேட்ட பொலிவு பெற்ற கூந்தலை உடையாளான இவள் பெரிதும் வருந்துவாள்’ என்று தோழி குறிப்பிடுகிறாள். இதனை,\n“வகைஅமர் நல்இல் அகஇறை உறையும்\nவண்ணப் புறவின் செங்காற் சேவல்\nவீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்\nநும்இலள் புலம்பக் கேட்டொறும்” (நற்றிணை: 71)\nநற்றிணையில் காக்கையைப் பற்றிய பாடல் 9 ஆகும். சிறு வெண்காக்கை தத்தம் துணையோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி. இதனைக் கேட்டதும் தலைவனி;ன் உள்ளத்தே களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது, என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், மணமும் விரைவில் கைகூடும். இச்செய்தியை உணர்த்த நற்றிணையில் காக்கையை உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். “சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரிய முதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியே இருக்கும். அதனைக் தனியே நோக்குங்கால், அது நமக்குத் துயர் தருவதாயுள்ளது. அங்ஙனம் நாமும் களித்து மகிழ்வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே’ என்று வருந்துகிறாள். இதனை,\n“கைதொழு மரபின் எழுமீன் போல,\nபெருங் கடற்பரப்பின் இரும்புறந் தோய,\nசிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்\nதுறைபுலம் புடைத்தே தோழி” (நற்றிணை: 231)\nஎன்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.\nநற்றிணையில் கூகையைப் பற்றிய பாடல் மூன்று ஆகும். தலைவி தலைவனை இரவுக்குறியில் சந்திக்க நினைக்கிறாள். இரவில் கூகையானது குரலெழுப்பினால் களவு வெளிப்பட்டுவிடும் என்று எண்ணுகிறாள். அதனால் கூகையிடம் ‘நான் உனக்கு வெள்ளெலியினைச் சூட்டோடு தருகின்றேன் தலைவன் வரும் பொழுது ஒலி எழுப்பாதே’ என்று கூறுகிறாள். இவற்றால் மனிதன் பறவைகளுடன் வருத்தத்தை எடுத்துரைப்பவனாக இருந்துள்ளது அறியமுடிகிறது. ‘எம்முடன் ஓர் ஊரிலே தங்கியிருந்து பழகிய கூகையே தேயாத வளைந்த வாயினையும், தெளிவான கண் பார்வையினையும், கூரிய நகங்களையும் உடையாய், வாயாகிய பறையின் முழக்கத்தாலே பிறரை வருத்துதலைச் செய்யும் வலிமிக்காய், ஆட்டிறைச்சியுடனே தெரிந்து தேர்ந்த நெய்யினையும் கலந்து சமைத்த வெண்சோற்றை, வெள்ளெலியின��� சூட்டிறைச்சியோடு நிறையத் தந்து நின்னைப் போற்றுவோம். அன்பிற் குறைபடாத எம் காதலர் எம்மிடத்து வருதலை விரும்பினமாய்த் துயிலிழந்து, வருந்தியிருக்கும் இந்த இரவுப்பொழுதிலே யாவரும் அஞ்சினராக விழித்துக் கொள்ளும்படியாக, நீதான் நின் கருமையான குரலால் குழளி எங்களை வருத்தாதே, எமக்கு உதவுவாயாக, என்று கூறுகிறாள் தோழி. இதனை,\n“வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை\nமைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்,\nஎலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்@\nஎஞ்சாக் கொள்கைஎம் காதலர் வரல்நசைஇத்\nஅஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே” (நற்றிணை: 83)\nஎன்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.\nநற்றிணையில் 18 பறவையினங்கள் 133 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைந்துள்ளன.\nநற்றிணையில் குருகு என்று பயன்படுத்தும்போது தலைவி அது கூடியிருக்கின்ற தன்மையைக் கூறுவதாகவும், நாரை என்று பயன்படுத்தும்போது தன் பிரிவு வருத்தத்தை எடுத்துரைப்பதாகவும் பாடல்கள் அமைந்துள்ளன. நற்றிணையில் கிளி தலைவி தலைவனிடம் தூது போகுமாறு கூறுதல், கிளிக்கு உள்ள பாசம் தலைவனுக்கு இல்லையே என்று வருந்துதல், கிளி தன் சுற்றத்தோடு இணைந்திருப்பதைப்போல் தம்மால் இணைந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல் என்ற நிலைகளில் களிக்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதலைவனின் பிரிவினை எண்ணி வருந்துதல், புறாவினை இணைப்பைக் கண்டு வருந்துதல் என்ற நிலைகளில் புறாவிற்கும் தலைவிக்குமான உறவு நிலையிலே அமைந்துள்ளன. தலைவி தலைவனை இரவுக்குறியில் சந்திக்க கூகையிடம் ‘நான் உனக்கு வெள்ளெலியினைச் சூட்டோடு தருகின்றேன் தலைவன் வரும் பொழுது ஒலி எழுப்பாதே’ என்று அதன் உதவியை வேண்டுகிறாள். இப்பறவையினங்கள் பெரும்பாலும் தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்ப நிலை உணர்வை வெளிப்பட��த்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.\n* கட்டுரையாளர் - முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\nபதிவுகளில் அன்று: 'யாப்பன'விற்கு வாருங்கள்\n'பதிவுகளில் அன்று' : நீதி யாதெனில்…\nபதிவுகளில் அன்று: கருமையமும் மையமற்றுச் சுழன்ற சில நாடகங்களும்\nபதிவுகளில் அன்று: பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை\nநான் போக முடியாத “மாவீரர் நாள்”\nஇலக்கிய அமுதம்: சுரதாவின் எழுத்துகள்\nஅப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத��� தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக���கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெள��� வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/latest-gossip/", "date_download": "2019-09-15T14:05:35Z", "digest": "sha1:SD7X25AVFFJOGHUN5JRHJNTCPSD3GQZE", "length": 36476, "nlines": 258, "source_domain": "cinema.tamilnews.com", "title": "latest gossip Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஇன்னும் 4 நாட்களில் பிக் போஸ் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது . கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .(Big Boss Season Two Latest Gossip) கடந்த ஆண்டு “பிக் பாஸ்” வீட்டின் ...\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nநித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும் நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest ...\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nவரலாற்றில் வீரர்களாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கையில் கட்டாயம் ஒரு சோகம் இருக்கும் .பலவற்றை இழந்து இருப்பார்கள் .அந்த வகையில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றில் கொடி கட்டி பறந்த வீரன் ,தன வீரத்தை வைத்து பல ராஜ்யங்களை வென்று வாகை சூடினாலும் வாழ்க்கையில் தோற்று விட்டார் .(Napoleon Bonaparte Love ...\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nஓரின சேர்க்கை காரணமாக தன பெண் குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கொலை செய்து கொண்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது .(Homo Sexually Pair Susaid Latest Gossip ) குஜராத் மாநிலம் அகமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்த 30 வயதான ...\nவிஜய் டிவியின் பிரபல நட்சத்திரம் திருமண மேடையில் வைத்து கைது : அதிர்ச்சியில் விஜய் டிவி\nவிஜய் டிவி பல புது முக கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமைகளை உலகுணர செய்வார்கள் .அந்த வகையில் பிரபல கலக்க போவது நிகழ்ச்சி மூலம் பல பேர் பெரிய திரைக்கு சென்று சாதித்துள்ளார் .சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இதில் உள்ளடங்குவர் (Vijay Tv Naveen Arrested ...\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. இவர் தமிழில் குட்டி படத்தில் கண்ணு ரெண்டு ரங்க ராட்டினம் ” என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.(Actress Meghna Naidu Complaint Latest Gossip ) இவருக்கு கோவாவில் ஒரு வீடு உள்ளது .இந்த வீட்டை தனக்கு ...\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nயாமி கௌதம் என்றாலே ப்யாரன் லவ்லி விளம்பரம் தான் நினைவிற்கு வரும். அந்தளவு வ���ளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இவர் .தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்த இவர் தற்போது பாலிவூட்டில் கலக்கி கொண்டு இருக்கின்றார் .(Yami Gautam Sister Surilie Gautam Leave ...\n“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்\nதமிழில் முதன் முதலில் விஜயின் படமான தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்பொழுது பாலிவுடில் கலக்கி கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா.இந்நிலையில் இவர் ஹாலிவூட்டிலில் குவண்டிகோ எனும் சீரியலிலும் நடித்து வருகின்றார் .(Priyanka Chopra Obscene Speech Latest Gossip ) இவருக்கு இப்போது 35 வயது ஆகிறது இன்னும் திருமணம் ...\nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nபிரபல நடிகையும் சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டு நன்றாக வாங்கி கட்டி கொண்டார் .(Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip ) அதாவது தனது டிவிட்டரில் இந்திய ரயில்வே கேட்ரிங் சர்விஸ் சமைக்கும் பாத்திரங்களை கழிவு நீரில் கழுவும் ...\nமான பங்கம் ,பாலியல் சீண்டல் : ஓலா டெக்சி ஓட்டுனரால் பெண் பயணிக்கு நடந்த கொடுமை\nதனியாக பயணம் செய்த பெண்ணொருவரை தாக்கி அவரிடம் பாலியல் சீண்டல்கள் செய்த “ஓலா ” கார் சாரதி ஒருவரை கைது செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது .(Ola Cabs Service Driver Sex Harassment Woman Passenger) பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த ...\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஉலகளாவியரீதியில் தமிழ் மக்கள் அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் போஸ் தான் .ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டாலும் பின்னாளில் மக்கள் அதனை ரசிக்க தொடங்கி விட்டனர் .(Tamil Big Boss Two Second Teaser Latest gossip ) இந்நிலையில் பிக் போஸ் சீசன் ...\nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nதிருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபனின் நாக்கை வெட்டிய பெண் தொடர்பான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.(Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge) திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து தகராறு ...\nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nஇந்த நவீன உலகில் பெண்களை தான் பொத்தி பொத்தி பாதுகாக்க வே���்டுமென்று பார்த்தால் ஆண்களையும் அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .(Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip ) சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் ...\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nகாலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அதிகரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்கபடுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற ...\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடன இயக்குனர் ராகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி சிறந்த நடன இயக்குனரும் நடிகையுமாக இருகின்றார் .இந்நிலையில் பிக் போஸ் நிகழ்வில் பங்குபற்றியதன் மூலம் உலகளவில் பேமஸ் ஆகினார் .(Gayathri Raghuram New Photo Shoot Latest Gossip ) மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து பிக் போஸ் ...\nஇயக்குனர் ஹார்வி மீது மேலும் மூன்று பெண்கள் பாலியல் புகார்\nபிரபல ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர் ,ஏஞ்சலினா ஜூலி போன்ற நடிகைகள் இவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் பொழுது தனது இச்சையை பூர்த்தி செய்தால் மட்டுமே வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்கையை வாழ்கையை சீரழித்துள்ளார் .இவருக்கு ...\nதொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்\nசரியான சந்தர்ப்பம் அமைந்தால் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு தக்க உதாரணம் ,(Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip ) மெரினா அப்ராமோவிக் எனும் பெண் சமூக பரிசோதனைக்காக தன்னை தானே பணையம் வைத்து இந்த பரிசோதனையை ...\n“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்\n(KL Rahul Explain Nidhhi Agerwal Love Latest Gossip ) இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் ...\nபெண்களே இல்லாத சீன கிராமம் : பிரமச்சாரியாக வாழும் ஆண்கள்\n(China Girls Without Village Latest Gossip) ஒரு பேச்சுக்கு சொல்லலாம் ஆண்கள் இல்லாத உலகம் நன்றாக இருக்கும் பெண்கள் இல்லாத உலகம் அமைதியாக இருக்குமென்று ,ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படாது .ஆண் ,பெண் என்ற இருபாலினமும் கட்டயாம் இருக்க வேண்டும் .இது இயற்கை நியதி , ...\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\n(Janhvi Kapoor hot photo shoot latest gossip) தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம் .இந்த வகையில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியும் அடங்குவார் . ஜான்வி இஷான் கட்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் படம் வெளியாக உள்ள நிலையில் அதனை பார்காமலே ...\nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\n(Sonam kapoor wear thaali bracelet latest gossip ) ஆனந்த் ஆகுஜா மற்றும் சோனம் கபூர் தம்பதிகளின் பிரமாண்ட திருமணம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது . சினிமா துறை மற்றும் அரசியல் துறையை சேர்ந்த பல பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த ...\nவிமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை வெட்டி கொண்டு போராட்டம் நடாத்திய பயணி\n(America Plan Passenger struggle flight latest gossip ) அமெரிக்க உள்ளூர் விமான நிலையமொன்றில் பயணி ஒருவர் தனக்கு பீர் தர மறுத்தால் தனது உடலை வெட்டிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் ...\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \n(Harvey Weinstein Surrender Police Latest Gossip ) தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக ஹாலிவுட் பிரபலமான ஹார்வே வெயின்ஸ்டீன், நியூயார்க் போலீஸாரிடம் சரணடைய உள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் அவர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்படலாம் ...\nகடல் கன்னி வடிவில் பிறந்த குழந்தை :பெற்றோர்கள் அதிர்ச்சியில்\n(Human baby birth like mermaid latest gossip ) இந்த உலகு தற்பொழுது நவீன தொழிநுட்பம் நோக்கி வளர்ச்சியடைந்த நிலையில் அவ்வப்போது சில விசித்திரமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் தான் இருகின்றது இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடல் கன்னியை ...\n“விருப்பப்பட்டு தான் படுக்கையை பகிர்ந்தாள் ஏசியா “இயக்குனர் ஹார்வி வெயிஸ்ன்சடன் பகீர்\n6 6Shares (Asia Argento sex harassment update latest gossip ) ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் . ...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\n(Priyanka Chopra Expensive shoe wear British harry Markle wedding latest ) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தேழுந்த ஜூலி ரசிகர்கள்\n(Julie political entry actress Kasthuri kidding latest gossip ) அண்மைய காலங்களில் பிக் போஸ் ஜூலி அரசியலுக்கு வரபோவதாக டுவிட்டரில் ஒரு வீடியோ போட்டு நன்றாக கலாய் வாங்கி கொண்டார் .பல மீம்ஸ் க்ரியேட்டர்கள் பல மீம்ஸ் போட்டு ஜூலியியை மரண கலாய் கலாய்த்துள்ளனர். ...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\n24 24Shares (Wedding Prince Harry Meghan Markle latest gossip news) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள ...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n(Big boss julie acting movie latest gossip ) பிக் போசில் கலந்து கொண்டு அனைவரின் எதிர்ப்பையும் பெற்று கொன்ற நடிகை என்றால் அது நம்ம ஜூலி தான் .மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் மவுசு குறையவில்லை .தற்பொழுது பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி ...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்ப���\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள���ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-15T13:58:41Z", "digest": "sha1:GNGKUBTATYFQZV4I362KWCOKM45CIXIJ", "length": 18496, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "கன்னி ராசி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் விஜய வருஷம் 2013 கன்னி ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் விஜய வருஷம் 2013 கன்னி ராசி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: kanni rasi, கன்னி ராசி, தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், விஜய வருஷம் 2013\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள்- விஜய வருஷம் [மேலும் படிக்க]\nகன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி\nகன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி\nTagged with: aandu palan, kanni rasi aandu palan, puthandu palan, ஆண்டு பலன், ஆண்டு பலன் கன்னி, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி 2013, கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013, புத்தாண்டு பலன், ராசி பலன்\nகன்னி ராசி 2013 |கன்னி ராசி [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 கன்னி [மேலும் படிக்க]\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 எப்படி, 2012 ராசி பலன், 3, aandu rasi palan, new year palan, ஆண்டு பலன், கடக ராசி, கன்னி, கன்னி ராசி, கமல், காயத்ரி, கிரகம், கும்ப ராசி, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சென்னை, ஜோதிட, தனுசு, தனுசு ராசி, திருநள்ளாறு, துலா ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மிதுன ராசி, மீன ராசி, மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன் 2012, ராசி பலன்கள், ரிஷப ராசி, விருச்சிக ராசி\n2012 ராசி பலன் – அனைத்து [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nTagged with: rasi yanthram, sani bhagwan, sani bhagwan parigaram, sani peyarchi, sani peyarchi palan, sani peyarchi palangal, sani peyarchi yanthram, thirunallaru temple special pooja yanthram, thirunallaru yanthram, yanthra pooja, கன்னி, கன்னி ராசி, சனி பகவான், சனி பகவான் யந்த்ரம், சனி பரிகாரம், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பரிகாரம், சனி பெயர்ச்சி பலன், சனிப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம், சனிப்பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி பலன், திருநள்ளாறு, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் விசேஷ யந்த்ரம், துலா ராசி, தேவி, பரிகாரம், பலன், பலன்கள், பூஜை, பெயர்ச்சி, யந்த்ர பூஜை, ராசி, ராசி பலன், ராசி யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம் – அனைத்து [மேலும் படிக்க]\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nTagged with: december matha rasi palan, matha palan, month palan, rasi palan, tamil matha palan, tamil rasi palan, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், சிம்மம், ஜோதிட, டிசம்பர், டிசம்பர் மாத ராசி பலன், தனுசு, தனுசு ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மகரம், மாத பலன், மிதுன ராசி, மிதுனம், மீனம், மேஷம், மேஷம் ராசி, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம்\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nநவம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nநவம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nTagged with: november matha rasi palan, november rasi palan, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், சிம்மம், தனுசு, தனுசு ராசி, துலாம், நவம்பர், நவம்பர் மாத ராசி பலன், பலன், பலன்கள், மகர ராசி, மகரம், மாத பலன், மிதுன ராசி, மிதுனம், மீனம், மேஷம், மேஷம் ராசி, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம்\nநவம்பர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.9.19 முதல் 7.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி\nஎறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4594:%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-09-15T14:59:34Z", "digest": "sha1:ER64USDB32HDW3TVDZEIQT3HWVPYDFR5", "length": 18196, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "தடுமாறும் தாம்பத்யம்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் தடுமாறும் தாம்பத்யம்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nசோர்ந்து போயிருந்த ஷர்மிளாவுக்கு 26 வயது. பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் பொதுமக்கள் தொடர்பு துறையில் பணி. எந்நேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டது போல் விரைந்து கொண்டிருப்பவள். 32 வயதான கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர். 'தான் தாய்மையடைவது தள்ளிக்கொண்டே போகிறது' என்றபடி என்னிடம் வந்தாள்.\n\"உங்களை.. கணவரை... வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்\n\"வாழ்க்கையில் நான் எதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றே தெரியவில்லை. கல்லூரி படிப்பை முடித்ததும் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. நான் செய்யும் ஒவ்வொரு காரியமும் நிறுவனத்திற்கு பெயரைத் தேடித் தந்ததால் நான் ஓகோவென்று புகழப்பட்டேன். என்னைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் என் மாமா மகனை எனக்கு பிடித்ததால் அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்க்கை என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை.\nஎப்போதாவது மெரினா கடற்கரை பகுதிக்கு சென்றால், அங்கு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் காதலர்களைப் பார்த்தால் என்னை அறியாமலே ஏங்கி அழுதுவிடுகிறேன்...'' என்றாள், அழுகையை அடக்கிக்கொண்டு.\n\"குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமா\n\"நாங்கள் திருப்தியாக செக்ஸ்கூட வைத்துக்கொள்ள நேரம் இல்லையே...'' என்றாள் வருத்தத்தோடு\nகணவரும், மனைவியும் போட்டி போட்டு அவரவர் வேலையில் காட்டிய ஆர்வம் அவர்களுக்கிடையேயான பேச்சை, நெருக்கத்தை, அன்பை பாதித்துவிட்டது. வேலையை முடித்துவிட்டு ஆளுக்கொரு நேரத்தில் வீடு திரும்புவது, அவர் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்துகொள்வது, அவள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தபடி படுக்கை அறையில் காத்திருப்பது. இவளுக்கு தூக்கம் வரும்போது அப்படியே படுக்கையில் சாய்ந்துவிடுகிறாள். அவருக்கு தூக்கம் வரும்போது அவரும் போய் அதே படுக்கையில் படுத்துக்கொள்கிறார். அருகருகே தூங்குகிறார்கள்... ஆனால்...\n\"நாங்கள் இருவரும் ஒரே படுக்கையில்தான் தூங்குகிறோம். ஆனால் தூங்கும் போது மட்டும்தான் அதில் ஒன்றாக விழித்திருக்கும் போது குட் மார்னிங் சொல்லிவிட்டு பிரிந்து விடுவோம். தூக்கம் எங்களை ஒன்று சேர்க்கிறது. விழிப்பு எங்களை பிரிக்கிறது...'' என்று அவள் கவிதை நடையில் சொன்னபோது, அவள் கண் ஓரத்தில் நீர் கசிந்தது.\n\"இரண்டு பேரும் இளமையாக இருக்கிறீர்கள். வாரத்தில் எத்தனை நாட்கள் உறவு வைத்துக் கொள்கிறீர்கள்\n\"ஒரு வருடத்திற்கு முன்பு வரை வாரத்தில் ஒரு நாள் என்று முடிவு செய்திருந்தோம். சனிக்கிழமை வேலை முடிந்ததும் நான் ஏதாவது ஒரு ஹோட்டலில் போய் அமர்ந்து கொண்டு அவரை அழைப்பேன். வருவார் இருவரும் சாப்பிடுவோம். பின்பு இரவில் வீடு திரும்புவோம். இரவு 11 மணியில் இருந்து அரை மணிநேரத்தை `தாம்பத்யத்திற்காக' ஒதுக்கி இருந்தோம். அந்த நேரத்தில் நான் அதை அனுபவிக்கும் மனநிலையில் இருப்பேன். அவரோ அந்த நேரத்திலும் என்னிடம் அவருடைய வேலை தொடர்பாக ஏதாவது ஆலோசனை கேட்டபடியே இருப்பார். அவருடைய கவனமே செக்சில் இருக்காது. அதனால் எனக்கு சனிக்கிழமை எதிர்பார்ப்பு குறைந்து போனது. இப்போது முத்தம், கட்டிப் பிடித்தல் இவைகள் தான் எங்கள் செக்ஸ். அவர் தன் வேலையில் நாளுக்கு நாள் பிசியாகிக் கொண்டிருக்கிறார். இப்போது அடிக்கடி வெளிநாடுகளுக்கும் போகத் தொடங்கிவிட்டார்.\nநான் எப்போதாவது செக்ஸ், குழந்தை என்று பேச்சை எடுத்தாலே, `உன்னிடம் இளம் வயதில் எவ்வளவு பெரிய லட்சியங்கள் இருந்தன. இப்போது நீயும் சராசரியான பெண் போல் ஆகிவிட்டாயே' என்று கேட்கிறார். எனக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துவிட்டது. ஆனால் அவர் புரிய மறுக்கிறார். இப்போதெல்லாம் எனக்கு செக்ஸ் என்றாலே எரிச்சலும், ஏமாற்றமும் வந்துவிடுகிறது...'' என்றாள்.\nவங்கியில் நிறைய பணம் இருந்தும் நிம்மதியில்லையே என்று நினைத்த அவள், அந்த பணத்தை செலவு செய்வதற்காக வீடு நிறைய விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறாள். லாக்கரில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துக் கொண்டு, அலுவலகத்திற்கு கூட நிறைய நகைகளை அணிந்துகொண்டு செல்லத் தொடங்கியுள்ளாள்.\nகடற்கரைப் பகுதிகளுக்கு சென்று காதலர்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பது, நர்சரி பள்ளிகளுக்கு அருகில் சென்று குழந்தைகள் பள்ளிக்கு வருவதையும், போவதையும் கண் இமைக்காமல் பார்ப்பது போன்ற மனப்பிரமை நிலைக்கு அவள் சென்றுவிட்டாள்.\nஅவளுக்கும், கணவருக்கும் செக்ஸாலஜிஸ்ட் ஆலோசனை தேவைப்பட்டது. ஷர்மிளாவின் பணியில் அவள் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் அவளுக்கு ஆட்கள், பேச்சு, காட்சி போன்ற மாற்றங்கள் இருந்தன. அவளது கணவருக்கு கம்ப்பியூட்டர், டி.வி. இரண்டு மட்டுமே வாழ்க்கையாகி இருந்தது. உடல் களைத்துப் போகும் அளவிற்கு கம்ப்பியூட்டரில் வேலை பார்க்கும் அவர் டெலிவிஷன் பார்ப்பதைத்தான் ஓய்வு என்று கருதி இருந்தார். அதனால் வீட்டிற்கு வந்ததும் டெலிவிஷன் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அவர், கண்வலியும், கழுத்துவலியும் ஏற்பட்டதும் தூங்கப் போய்விடுவார்.\nதிருமணமான புதிதில் தாங்கள் ஈடுபட்ட துறையில் சாதிப்பதும், சம்பாதிப்பதுமே வெற்றிகரமான வாழ்க்கை என்று கருதியிருக்கிறார்கள். மேலும் தங்கள் வாழ்க்கையில் எல்லா செயலுக்கு���் திட்டமிட்டு நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்திற்குள் அந்தந்த செயலை செய்து முடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் `உறவுக்கென்று' சனிக்கிழமைகளில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். திருமணமான புதிதிலே மனஅழுத்தமும், சாதனை வெறியும் இருவரிடமும் இருந்ததால் ஒதுக்கிய சிறிதளவு நேரத்திலும் அவர்களால் முழுமையாக உறவில் ஈடுபட முடியவில்லை. தொடர்ந்து செக்ஸ் இருவருக்குமே திருப்தியற்றதாக இருந்ததால் திருமணமான ஒரு சில மாதங்களிலே செக்ஸ் மீது எரிச்சல் கொண்டு அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். அந்த சிந்தனை வராமல் இருப்பதற்காக தங்கள் முழு நேரத்தையும் அலுவலக உழைப்பில் காட்டி இருக்கிறார்கள். அதனால் செக்ஸ் அவர்கள் வாழ்க்கையில் ஏக்கமாகவும், கற்பனையாகவும் மாறிவிட்டது. (இப்படிப்பட்ட தம்பதிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது)\nதிவ்யாவும், அவள் கணவரும் தற்போது தினமும் தங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார்கள். அன்பாகவும், அன்யோன்யமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் `தாம்பத்ய' வாழ்க்கையில் வசந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இருந்த ஒரு சில குறைபாடுகள் எளிதான சிகிச்சையால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவள் தாய்மையடைந்திருக்கிறாள். இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது.\nஇளம் தம்பதிகளிடையே பண மோகமும், வேலை மீது இருக்கும் வெறித்தனமான காதலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு கசப்புகளை உருவாக்கி, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maatru.net/author/.::%20%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20::./", "date_download": "2019-09-15T14:18:10Z", "digest": "sha1:VCZNEQSONCHG55YVNF55KMHXXKNAT2HW", "length": 40284, "nlines": 180, "source_domain": "www.maatru.net", "title": " .:: மை ஃபிரண்ட் ::.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n.:: மை ஃபிரண்ட் ::.\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு\nஎதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) டிசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இ��்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :திகதி / நாள் : 14 திசம்பர்...தொடர்ந்து படிக்கவும் »\nலெமாங் - ஆஹா என்ன ருசி\nமலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே...தொடர்ந்து படிக்கவும் »\n708. நீ மழை நான் இலை\nநீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்விடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ யாரோ நான் யாரோகண் தோன்றி கண் காண கண்ணீரோஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓஹோஹோஹோ.....படம்: ஆயுத எழுத்துஇசை: AR ரஹ்மான்பாடியவர்:...தொடர்ந்து படிக்கவும் »\nநல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்\nரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து ஆனால், இன்று மூன்று படம் ஆனால், இன்று மூன்று படம் நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.1- படம்: தாரே ஜமீன் பர்இயக்கம்: அமீர்கான்நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மாஇசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia...தொடர்ந்து படிக்கவும் »\nபெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்\nபெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள் ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள் In China, Things are not always as they seem.எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு...தொடர்ந்து ப��ிக்கவும் »\nநஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்\nஉலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »\nநினைத்தாலே இனி(கச)க்கும் - 2\nமுதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல்...தொடர்ந்து படிக்கவும் »\nநம்ம மக்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. அறிவு மட்டுமில்ல. ரொம்பவே க்ரியேட்டிவானவங்க. நமக்கெல்லாம் பதிவெழுத மேட்டர் இல்லன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ) இப்படி புதுசு புதுசா டேக் கண்டுபிடிச்சு நம்ம ப்ளாக்கையும் வாழ வைக்கிறாங்கப்பா.. இதை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nஅனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமாஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..என்னங்க.. நான் சொல்றதை நம்பலையாஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..என்னங்க.. நான் சொல்றதை நம்பலையாஇருக்கவே இருக்கார் கூகில் ஆண்டவர். கூகிலில் International Symbol of Marriage-ன்னு டைப் பண்ணுங்க. Image-இல் தெரியும் படங்களை...தொடர்ந்து படிக்கவும் »\n70 கோடி��ை வீணாக்கிட்டாரே கமல் - தசாவதாரம் இன்னொருவர் பார்வையில்\nநானும் கடந்த சனிக்கிழமை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்கி பார்த்தேன தசாவதாரத்தை. படம் பெருசா ஒன்னும் இம்ப்ரஸ் பண்ணலை. ஒரே படத்தில் அளவுகக்திமான மேசேஜ்ஸ் (), 10 அவதாரம், பல இடங்கள், வீக்கான பாடல்கள், இர்ரிட்டேட்டிங் அசின் (கேரக்டர் மட்டும்தான். அசின் வழக்கம்போல அழகுதான்.. ஹீஹீ).. இது எல்லாமே நம் மூளையை 3 மணி நேரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. 70 கோடியில் கமல் இதே...தொடர்ந்து படிக்கவும் »\nஇப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று...தொடர்ந்து படிக்கவும் »\nகாப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்\nபோன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க. இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங் கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே...தொடர்ந்து படிக்கவும் »\nசீனா: யூ டியூப் நோ\nஉங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு கிடைப்பது:யூ டியூப் நோ நோதிரும்ப பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாடான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே மேட்டர் என்னன்னு சொல்லிடுறேனுங்க.இந்த சீனா நாட்டுல இப்போதுள்ள நிலமை என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »\nசந்தோஷ் சுப்ரமணியம் டவுன் டவுன்\nஅழகான ஒரு குடும்பம்; பாசமான சகோதரர்கள்; அக்கறை காட்டும் பெற்றோர்கள்; கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்; உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள அருமையான நண்பர்கள். எல்லாம் இருந்தும் ஒருவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஒரு பென்சில் கேட்டால் பார்கர் பேனாவை வாங்கிக் கொடுப்பார் தந்தை. மிதிவண்டி கேட்டால் மாருதி வண்டி வாங்கி தருவார். மிட்டாய் கேட��டால் உயர்ரக சாக்லேட் வாங்கி...தொடர்ந்து படிக்கவும் »\nபாட்டுக்கு பாட்டு Have A Break பதிவுக்காக:ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ... எத்தனை வகையாக சொல்லலாம் ஹெல்லோ [Digi]எங்கேயாவது போகணுமா [Digi]இப்போதுள்ள இளைய தலைமுறை தனக்குன்னு ஒரு ஸ்டைல்.. அதுல ஒரு மிடுக்கு. பெற்றோர் வைத்த பேரையே கொஞ்சம் சுருக்கி வெஸ்டர்ன் ஸ்டைல்ல வச்சிக்கிட்டு அதுல ஒரு பந்தா.. இங்கே எப்படி party & பாட்டி வித்தியாசப்படுத்துன்னும் முத்துசாமி...தொடர்ந்து படிக்கவும் »\nஎன்னுடன் சேர்ந்து லங்காவி சுற்றுலால கலந்துக்கிட்ட நண்பர்களுக்கு நன்றி. எல்லாரும் டீ காப்பி குடிச்சிட்டு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். இப்போது தெம்பா ஊர் சுற்ற போகலாம். வர்றீங்களாஃபெர்ரில வந்து இறங்கி வெளியாகும்போது நிறைய பேர் \"சார், ஹோட்டல் வேணுமா, கார் வேணுமா. டாக்ஸி வேணுமா, எங்கே போகணும்ஃபெர்ரில வந்து இறங்கி வெளியாகும்போது நிறைய பேர் \"சார், ஹோட்டல் வேணுமா, கார் வேணுமா. டாக்ஸி வேணுமா, எங்கே போகணும்\"ன்னு பல கேள்விகள் கேட்டு துளைச்சி எடுத்துடுவாங்க.. இவங்க தொழிலே வரும்...தொடர்ந்து படிக்கவும் »\nபுலாவ் லங்காவி என்றழைக்கப்படும் இது ஒரு தீவு. மலேசியாவிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடம் என்ன என்றூ கேட்டால் யோசிக்காமலேயே நான் சொல்லும் பதில் லங்காவி தீவுதான். எத்தனை இடம் சென்றாலும் லங்காவி என்னை கவர்ந்த அளவு வேறெந்த இடமும் கவரவில்லை என்றுதான் சொல்வேன். எனக்கு 4 நாள் கொடுத்தால் கூட எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து முடித்து வர முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இடமும்...தொடர்ந்து படிக்கவும் »\nஉடம்பெல்லாம் புழு ஊர்வதுப்போல் இருந்தது குமாருக்கு. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.'சே இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே ஆண்டவா'குமாரின் மனதில் பல வாறாக சிந்தனை அலையடித்துக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல் என்னமோ போல் இருந்தான்...தொடர்ந்து படிக்கவும் »\nமலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்\nஉரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும்,...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் உலகம்\nசேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..பிரசன்னாவின் குரல்...தொடர்ந்து படிக்கவும் »\nஎன்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..ஏன்.. என்னாச்சு சாந்தி..நம்ம குழந்தையைப் பார்த்து \"சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி\"ன்னு...தொடர்ந்து படிக்கவும் »\nகுடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n\"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா\"ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில்...தொடர்ந்து படிக்கவும் »\nஅசின், ஐ லவ் யூ....\nஇப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு. நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில்...தொடர்ந்து படிக்கவும் »\nமொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..\nநேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 5\nசத்யா டீச்சர் மேஜைக்கு வருகிறார்.\"செக்கு, இன்றைக்கு வார நாட்கள் எப்படி மலாயில் உச்சரிப்பது என்று சொல்லி தருகிறீர்களா\"\"கண்டிப்பாக சத்யா. மாணவர்களே, இன்று எப்படி வார...தொடர்ந்து படிக்கவும் »\nமலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »\nமலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்\n\"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது ஏன் இடது பக்கம் நீல வர்ணம் ஏன் இடது பக்கம் நீல வர்ணம் ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்தி���மும் இருக்கின்றன நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும் நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4\n'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லைபள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்கஅதான் திரும்ப...தொடர்ந்து படிக்கவும் »\nமலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்\nஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »\nஅட.. என்ன கொண்டாடலாம்ன்னு நான் சொல்லவே இல்லையா மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா 31 ஆகஸ்ட்டுதான் மலேசியாவின் சுதந்திர தினம்....தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: பண்பாடு உலகம் நடப்பு நிகழ்வுகள்\n184. மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்\nமதியம் ஒன்றை தாண்டி கடிகாரம் வேகமாய் சுழன்று கொண்டிருந்தது. ஆபிஸே காலியாக இருந்தது. கவிதா மட்டும் மும்முரமாக தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.\"ஹேய்.. நீ லஞ்சுக்கு போகல...தொடர்ந்து படிக்கவும் »\n182. இதுவும் ஒரு காதல் (இல்லா) கதை\nகாதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு ...தொடர்ந்து படிக்கவும் »\n181. ஆத்தா நான் பாஸாயிட்டேன்\nநானும் எட்டு போட்டுட்டேன். பாஸாயிடுவேனா லைசன்ஸ் கிடைக்குமா நான் பாஸாயிட்டேன்னு வயல் வரப்புல ஓடலாமான்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்ங்க......தொடர்ந்து படிக்கவும் »\n180. சர்வேசா, நானும் கலந்துக்கலாமா\nகுட்டீஸ் போட்டி அறிவிச்சு நாலே நாலு பேர்தான் கலந்திருக்காங்க.. அதிலும் ரெண்டு பேர் (அபி அப்பாவையும் சேர்த்துதான்) இன்னும் பாடலை அனுப்பவில்லைன்னு சர்வேசன் இன்னைக்கு ...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்\nசுமார் 16 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் ஒன்பதாவது சித்ராவர்ணா மலேசியா நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோலாகலமாக...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் உலகம்\nமலாய் படிக்கலாம் வாங்க - ���ாடம் 2\nக்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்...... க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்......டீச்சர் அவங்க புத்தகங்களையும் கோப்புகளையும் தூக்கிக்கிட்டு வகுப்புக்குள் நுழைகிறார்.செலாமாட் பாகி...தொடர்ந்து படிக்கவும் »\nபழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது\nடுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்பழங்களின்...தொடர்ந்து படிக்கவும் »\n174. பாடலும் அதுக்கேற்ற நையாண்டி பதில்களும்\nநான் யாரு எனக்கேதும் தெரியலையேமுதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்அய்யோ பாவம்முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்அய்யோ பாவம்\n169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா\nசுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ,...தொடர்ந்து படிக்கவும் »\n168. எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்\n\"பெண் புத்தி பின் புத்தி..\"\"பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா\"இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக...தொடர்ந்து படிக்கவும் »\nஇளம் நாயர்கள் - ஓர் அலசல்\nசினிமாவுக்கு நிறைய பேர் வராங்க.. போராங்க..இன்னைக்கு நாம் பார்க்க போரது சினிமாவில் இப்போது இருக்கும் இளம் கதாநாயகர்கள்..இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களை போல,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=312", "date_download": "2019-09-15T13:57:35Z", "digest": "sha1:52ZQKX4CZGMBTJ6GINNLWEJKEOFMHPBX", "length": 22761, "nlines": 64, "source_domain": "www.manitham.lk", "title": "தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும் – Manitham.lk", "raw_content": "\n14-07-2019 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nதமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும்\nகனியாதிருக்கும் இனப்பிரச்சினைக்குகாரணம் காலங்காலமாய் தொடர்ந்துகொண்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயுள்ளமோதல்களும் உட்கட்சிஅரசியல் சீர்கேடுகளுமேயாகும். 1940 களில்தமிழ் காங்கிரஸ் என்றபெயரில் ஒரேஒருகட்சியாகவிருந்ததுபின் 1949ல் தமிழரசுக்கட்சியென இரண்டாகியநாட்தொட்டுஇழுபறிகள்ஆரம்பித்தன. அன்றுஆரம்பித்தஅரசியல் முரண்பாடு இன்றுவரைதொடர்கின்றது. மூன்றுதலைமுறைகள்கண்��ும்; கட்சிகளின் பெயர்களில் சிறியமாற்றங்கள்ஏற்பட்டிருப்பதைதவிரஅடிப்படையில் இன்றும் தமிழ் காங்கிரஸ் – தமிழரசுக்கட்சிக்கிடையிலானமுரண்பாடுகள்நீள்கின்றது.\n1947ம் ஆண்டுதேர்தலில் தமிழ் காங்கிரஸ் 07 தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது. அன்றுஅத்தேர்தலில்எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறையிலும் சி. வன்னியசிங்கம் கோப்பாயிலும் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்துதெரிவானார்கள்.\nஜி.ஜி.பொன்னம்பலம் அன்றையஅரசாங்கத்துடன் சேர்ந்துஅமைச்சரானதாலும் அதேஅரசினால்மலையகமக்களின் வாக்குரிமைபறிக்கப்பட்டதினாலும் தமிழரசுக் கட்சிஉதயமாகியது. அத்துடன் கட்சிமோதல்கள்ஆரம்பமானதற்குஅமையப்பெற்றஅடிப்படைக் காரணமுமானது. தமிழ்க் காங்கிரஸிலிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம்சி. வன்னியசிங்கம் டாக்டர். ஈ.எம்.வி. நாகநாதன் ஆகியவர்களேதமிழரசுக்கட்சியைஆரம்பித்ததற்குமுக்கியமானவர்கள். தமிழரசுக்கட்சிசமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுத் தீர்வுஎன்றநோக்கத்தில் பயணிக்கமுடிவெடுத்தது. 1952ம்.ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியால் இரண்டுஆசனங்களையேவெற்றிகொள்ளமுடிந்தது.\nஆனாலும் 1956 தொடக்கம்(1983 தொடக்கம் 2000 வரைதவிர்த்து)இன்றுவரைதமிழரசுக் கட்சிதனித்தும் கூட்டணிசேர்ந்தும் தமிழ் மக்களின் செல்வாக்கைதொடர்ந்துபெற்றுவருகின்றஒருகட்சியாகவிளங்குகின்றது. ஜனாப.; அஸ்ரப் 1985ல். முஸ்லீம் காங்கிரசைஆரம்பிக்கமுன்னர் முஸ்லீம் தலைவர்களும் தமிழரசுக் கட்சியில் இணைந்துபோட்டியிட்டுமக்கள் பிரதிநிதிகளாகதெரிவாகியிருந்தார்கள் என்பதுமறக்கப்பட்டஉண்மை.கல்முனையில் எம். எஸ்.காரியப்பர் பொத்துவிலில் எம். எம். முஸ்தபாவும் மூதூரில் எம் ஈ. ஏச்.முகம்மதுஅலியும் தமிழரசுகட்சியின்பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.\nஆனாலும்.அமிர்தலிங்கத்திற்குஎதிரானரையல் அற் பார் (வுசயடை யுவ டீயச)வழக்கில்அமிர்தலிங்கம் சார்பாகஜி.ஜி.பொன்னம்பலம் ஞ.ஊ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஞ.ஊ. எம். திருச்செல்வம்ஞ.ஊ.எனஅக்கால இராணிசட்டத்தரணிகள் ஒன்றிணைந்துவாதாடியதுதமிழருக்குஒருபெருமைக்குரியவரலாற்றுநினைவுநிகழ்வாகஎன்றென்றும் விளங்கும்.\nஇருந்தாலும் ஒருகட்டத்தில் போட்டிக் கட்சிகள் இணைந்தன. 1972ல் தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணியாகியது. ஜி.ஜி. எஸ்.ஜே.வி. தொண்டமான் கல்குடாதேவநாயகம் ஆகியோரின் இணைப்பில் இது சாத்தியமானது1994லில் வட்டுக்கோட்டைதீர்;மானம் இயற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சமஷ்டி கோரிக்கையைஉதறித்தள்ளிதமிழ் ஈழம் என்பதைதமிழர் ஐக்கியமுன்னணியின் இலட்சியமாக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பும் தலைவர்கள் தனித்துவமாகவேசெயற்பட்டஆரம்பித்தார்கள். ஜி.ஜி.. எஸ்.ஜே.வி. ஆகியோரின் அரசியல் வாழ்க்கைஅஸ்தமனமாகியது.தமிழர் ஐக்கியவிடுதலைமுண்ணனியாகபெயர் மாற்றம் செய்தபின் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தநால்வர் தமிழரசுக் கட்சியினருடன் இணைந்து1977ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றார்கள். வட்டுக்கோட்டையில் ரி. திருநாவுக்கரசுநல்லூரில் எம். சிவசிதம்பரம் கிளிநொச்சியில் வி. ஆனந்தசங்கரிவவுனியாவில் தா. சிவசிதம்பரம் ஆகியோர் வென்றுஓரளவுஒற்றுமையைஏற்படுத்திக்கொண்டவர்களாகவிளங்கினார்கள்.அத்தேர்தலில் ஜி.ஜி. யின் மகன் குமார் பொன்னம்பலம் தனக்குயாழ்ப்பாணம் தொகுதிதரப்படவேண்டும் இல்லாவிடில் தான் இந்தஒற்றுமைக்கூட்டணியில் சேரப்போவதல்லைஎனஒதுங்கிவிட்டார்.பாராளுமன்றம் சென்றுதமிழ் மக்கள் சார்பானதனதுநிலைப்பாட்டினைஎடுத்துஉரைப்பதிலாஅல்லதுதந்தையின் அதேதொகுதியிலிருந்துதான் தெரிவாகவேண்டும் என்பதிலாஅவரின் அரசியல் உணர்வுதங்கியிருந்ததுஎன்பதுபரிசீலணைக்குரியது. சிறிலங்காசுதந்திரக் கட்சியின் கூட்டணிக்கு 08 ஆசனங்களேகிடைத்திருந்தது. அதனால் 18தொகுதிகளில் வெற்றியீட்டியதமிழர் ஐக்கியவிடுதலைமுன்ணனியின்தலைவராகவிளங்கியஅப்பாபிள்ளைஅமிர்தலிங்கம்எதிர்க்கட்சித் தலைவரானார்.\nஅதன்பின் காலங்கள் மாறின. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பக்கட்டம் அங்கும் இங்குமென்றுதுப்பாக்கிகள் வெடித்தன. அரசைஆதரித்துவந்ததமிழர்கள் தமிழ்த் தலைவர்கள் மற்றும் துப்பறியும் பொலிசார் ஆகியோர்கள்வேட்டையாடப்பட்டனர். தமிழ் எம்.பி.க்கள் பிரிவினையைஏற்றுச் செயற்படமாட்டோம் என்றதோரணையில் சத்தியப் பிரமாணம் செய்துதான் பாராளுமன்றத்திற்குள் செல்லலாம் எனஅரசியல் அமைப்பில் 6வது திருத்தச்சட்டம் நிறைவேற்றியதால் அவர்கள் சத்தியப்பிரமானம் செய்யாதுஇந்தியாசென்றனர். 1983டில் யுத்தம் பெருமளவில் வலுப்பெற்றது. தமிழரசுக்கட்சிதமிழ் காங்கிரஸ் என்றபெயர்களேமறக்கப்பட்டநிலைமை. ஈரோஸ் டெலோஈபிஆர்எல்��ப் புளொட் ஈஎன்டிஎல்எப் ஈபிடிபிஎன்பனவையேகட்சிகளாகமாற்றமடைந்தன. விடுதலைபுலிகள் போர் முழக்கத்தில் மூழ்கியிருந்தகாலம். புலிகளின் கடைக்கண் ஈரோஸ் பக்கமிருந்தது. 83ம்.ஆண்டுத் தேர்தலில் புலிகளின் கடைக்கண் வீச்சினால் 11 பாராளுமன்றபிரதிநிதிகளைஈரோஸ் வென்றது. புலிகள் எதைச் செய்யச் சொன்னார்களோஅதைஅவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் 1988ம். ஆண்டுத் தேர்தல் காலத்தில் இந்தியப்படையினரின் கை ஓங்கியிருந்தது. ஈரோஸ் புலிகளுடன்காட்டுக்குள் இருந்துகொண்டுஇரண்டுதமிழ் கட்சிகளையும் போட்டியிடாதுதடுத்தமையினால் தமிழரசுக்கட்சியினரானஅமிர்தலிங்கம்மாவைசேனாதிராஜா ஆகியோர் முறையேமட்டக்களப்பிலும் அம்பாறையிலும் போட்டியிட்டுதோல்வியடைந்தார்கள். தமிழ் காங்கிரஸ் எங்குமேபோட்டியிடவில்லை. இயக்கங்களானடெலோஈபிஆர்எல்எப் கட்சிகள் வடகிழக்கில் அமோகவெற்றிபெற்றன. வட-கிழக்குமாகாணசபையையும் அவர்கள் கைப்பற்றினார்கள். காட்டுக்குள் புலிகள் இந்தியப் படைகளால் ஒதுக்கப்பட்டார்கள். வட-கிழக்குநாட்டிலோடெலோஈபிஆர்எல்எப் ஈஎன்டிஎல்எப்கூட்டுஇந்தியன் ஆமிபலத்தோடுஅராஜக ஆட்சிஎன்றுகாலம் ஓடியது.\nஆனால் 1994ம்.ஆண்டுத் தேர்தலில்; எவரும் தேர்தலில் பங்குபற்றக் கூடாதுஎனபுலிகள்கடும் எச்சரிக்கைசெய்ததால் எல்லாதொகுதிகளிலும் அரசஆதரவோடுஈ.பி.டி.பி. கட்சிஒவ்வொருதொகுதியிலும்சிறுசிறுவாக்குகளைப் பெற்றுயாழ்ப்பாணதேர்தல் மாவட்டத்திலேமொத்தம்10இ744 வாக்குகளைப் பெற்று 09பாராளுமன்றஆசனத்தைகைப்பற்றிசந்திரிக்காஆட்சியில் அமைச்சர் பிரதியமைச்சர்களடங்கியமுக்கியகட்சியானது. பொலிப்பாக கூறவேண்டுமானால் 1983ம் ஆண்டிலிருந்து 2001 ஆண்டுவரை இயக்கங்களின் சாம்ராஜ்யமேதமிழ் பிரதேசங்களில் நடைபெற்றுவந்தன.\nஆதலினால் ஈபிடிபிகட்சியைவளரச்செய்தமைக்குபுலிகளேகாரணமாயிருந்தார்கள். இவ்வாறுஅப்புக்காத்துமார்களும் படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் பதவிவகித்தபாராளுமன்றத்தில் பாமரர்கள் பள்ளிகொண்டிருந்தார்கள்.\n1990ரில் ஒருமாற்றம் ஏற்பட்டது.சனாதிபதிபிரேமதாசாவின் கட்டளையால் இந்தியப்படைவெளியேறவட- கிழக்குமாகாண சபை தானாகக்கலைந்தது. சபையைஆண்டகட்சிகள் அங்கத்தவர்கள் இந்தியப் படைகளோடு இந்தியாசென்றனர். முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்றும் இந்தியஅரசின் செலவிலேஅங்கேயேவாழ்ந்துவருகின்றார்.\n2001டில் தமிழ் தேசிய கூட்டமைப்புஉருவாக்கப்பட்டபின்னர் தான் தமிழ் கட்சிகள் மெல்லத் தலையெடுக்கத் தளைப்பட்டனர். தமிழரசுக் கட்சிதமிழ் காங்கிரஸ் புதுப்பிக்கப்பட்டுஅரசியலில் காலைப்பதித்தனர். ஆனால் அதற்குள்ளும் இயக்கங்களின் ஊடுருவல்கள் இல்லாமலில்லை. டெலோதமிழரசுவுடனும் புலிகள் தமிழ் காங்கிரசுடனும் இறுக்கம் காண்பிக்கிறார்கள். ஈபிஆர்எல்எப் புளொட் இரண்டுபக்கமும் காலைவைத்திருந்துவசதியைபார்க்கின்றார்கள். தமிழர் பேரவைகட்சியாகமாறாதாமுதல்வர் அதைகட்சியாக்கமாட்டாராஅதைஅவர் வழிநடாத்தமாட்டாராஎன்றுகனவுகண்டுகொண்டிருப்பர்கள் இலவம்காத்தகிளிகளாவார்கள் என்றேமக்கள் முனுமுனுக்கின்றனர்.\nஇந்நிலையில் மீண்டும் இயக்ககாலம் ஏற்படாதவகையிலும் புத்திஜீவிகளை இறக்கச் செய்யும்காலமும்இல்லாதநிலையில் தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும்.\nFiled under: அரசியலும் விமர்சனமும்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் பிளவடையும் சாத்தியம்\nசம்பந்தரின் சாதுரியமான நகர்வுகளால் சிங்கள மக்கள் பாராட்டு\nஅரசியலமைப்பு யாப்பு அவ்வளவு ஒரு பலவீனமானதான சட்டமா\n← ஆக்க வேலைக்கு ஆதரவு தரும் யாழ் அரசாங்க அதிபர்\tநல்லூர் சூட்டுச் சம்பவம் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51736-38-kg-plastics-removed-from-jallikattu-bull.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-15T14:01:35Z", "digest": "sha1:HJEKX2V3DC5LKVTBLY5QFLA3OT5T4VHC", "length": 8543, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம் | 38 Kg plastics removed from Jallikattu bull", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் த���ர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்த 38 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.\nவாடிப்பட்டி அருகேயுள்ள சித்தாலங்குடியைச் சேர்ந்த அழகு மணி என்பவரின் ‌ஜல்லிக்கட்டு காளை கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்தது. இதையடுத்து காளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இரைப்பையில் வீக்கம் காணப்பட்டதால் , உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதில் காளையின் வயிற்றில் இருந்த 38 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பேப்பர்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையின் காரணமாக காளையின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுடன் சாலையில் உணவு பொருட்கள் வீசப்படுவதும் , அவற்றை கால்நடைகள் உட்கொள்வதால் கால்நடைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக,சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாலி ஆவின் கவர்களுக்கு 10 பைசா- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு\nகழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\n“ஜல்லிக்கட்டு” களத்திற்குப் பின்னணியில் நடப்பதென்ன\nஇலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் மனிதர்களுக்கு அல்ல ஜல்லிக்கட்டு காளைகளுக்கு\nமாறும் மாநிலம்.. மாறாத மக்கள்.. - பிளாஸ்டிக் எனும் பேராபத்து..\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதிச் சான்று...\nசீறிப் பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nபிளாஸ்டிக் பொருட்களை டிச.31 க்குள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி\nRelated Tags : ஜல்லிக்கட்டு காளை , பிளாஸ்டிக் அகற்றம் , Jallikattu bull , Plastics\nஆவின் பால் பொருட்களின் விலை அதிக���ிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ta", "date_download": "2019-09-15T14:21:11Z", "digest": "sha1:SNJMQXJDFR7RE2JXZJ3AKIB4NWXQ4NRI", "length": 8780, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:21, 15 செப்டம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர்:Prasadbatti‎; 05:57 +1‎ ‎Prasadbatti பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nபு பயனர்:Prasadbatti‎; 05:56 +564‎ ‎Prasadbatti பேச்சு பங்களிப்புகள்‎ \"{{Userboxtop}} {{user ta}} {{பயனர் சைவ சமய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\nசி பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி‎; 10:36 -382‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎உங்களுக்குத் தெரியுமா\nதடைப்_பதிகை; 08:41 AntanO பேச்சு பங்களிப்புகள் 3 மாதங்கள் நேர அளவிற்கு AakashAH120 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) ‎(Page move without finalize and it has been well informed.) அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/11073746/1260720/Pakistan-Minister-Qureshi-Kashmir-is-a-part-of-India.vpf", "date_download": "2019-09-15T14:58:33Z", "digest": "sha1:N4Q752QS3M7LL7AVS7K6GYT7JM5UNAPQ", "length": 8155, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pakistan Minister Qureshi Kashmir is a part of India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்: பாகிஸ்தான் மந்திரி குரேஷி\nபதிவு: செப்டம்பர் 11, 2019 07:37\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nகாஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்ற குரேஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உலகத்தை நம்ப வைக்க இந்தியா முயற்சி செய்கிறது. ���ண்மையிலேயே அங்கு இயல்புநிலை திரும்பி இருந்தால், சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்தியாவின் ஒரு பகுதி) ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன். அவர்களை அனுமதித்தால் உண்மை நிலை தெரிந்து விடும்’ என்று தெரிவித்தார்.\nமுன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தினார்.\nKashmir issue | Pakistan | காஷ்மீர் நிலவரம் | பாகிஸ்தான் |\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nகாஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் - ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்\nசவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்\nகாஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் - ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்\nகாஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: உயிர் பயத்தில் ஓடி வரும் பள்ளி குழந்தைகள் - பதற வைக்கும் வீடியோ\nகாஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் - இம்ரான்கான்\nஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு- வாகன போக்குவரத்து அதிகரிப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்: இந்திய ராணுவ தளபதி\nஅமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் - டிரம்ப் தேர்வு செய்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-15T14:42:41Z", "digest": "sha1:IE2C7HE2DLUE2R33TDVWNSFIO32JKVYO", "length": 11776, "nlines": 102, "source_domain": "www.neruppunews.com", "title": "7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை ���லுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஈழத் தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome செய்திகள் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி\n7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர்.\nசிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் புனிதா ராணி (24). 7 மாத கர்ப்பிணியான இவருக்கு தீராத தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.\nஅட்ரீனல் சுரப்பி, உடலின் தண்ணீர் மற்றும் உப்பு சத்தை சமநிலைப்படுத்தும். கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டி வருவது மிக அபூர்வமானதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.\nஇதையடுத்து மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடி புனிதா ராணி சிறுநீரகத்தில் இருந்த அட்ரீனல் சுரப்பிகளையும் அதில் இருந்த கட்டிகளை அகற்றினர்.\nகட்டிகளை மட்டும் தனியாக அகற்ற முடியாது என்பதால் மருத்துவர்கள் அட்ரீனல் சுரப்பி கட்டிகளையும் சேர்த்து அகற்றினர்.\nஇடதுபுறம் அகற்றப்பட்ட கட்டி ½ கிலோ இருந்தது. வலதுபுறம் கட்டி 300 கிராம் இருந்தது.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அட்ரீனல் கட்டியானது 50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய நோயாகும்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது புனிதா ராணியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு நன்றாக உள்ளது என கூறியுள்ளனர்.\nPrevious articleராகவா லாரன்ஸ் மகள் மற்றும் மனைவியை பார்த்திருக்கீங்களா: வைரலாகும் புகைப்படங்கள்..\nNext article100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படம் அவர்களை மயக்கியது எப்படி முக்கிய குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-15T14:01:55Z", "digest": "sha1:3GOLPNZVZNPXA7FGI7BFNOJBSGV6RNYW", "length": 3037, "nlines": 60, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கண்திருஷ்டி - Mujahidsrilanki", "raw_content": "\nPost by mujahidsrilanki 11 January 2014 கண்திருஷ்டி, மறுக்கப்படுபவை, வீடியோக்கள்\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953200", "date_download": "2019-09-15T14:53:08Z", "digest": "sha1:TSCF3HUEUGVCPESOQBEHYQXPDZRM5FOG", "length": 8143, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தகவல் நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் பெண்கள் உள்பட 28 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தகவல் நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் பெண்கள் உள்பட 28 பேர் கைது\nநாகை, ஆக.14: நாகையில் நேற்று முன்தினம் நடந்த மதுவிலக்கு சோதனையில் 3 பெண்கள் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க எஸ்பி ராஜசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம்(12ம் தேதி) மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 50 மதுவிலக்கு குற்றங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டது. நாகை அருகே பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த அஞ்சம்மாள்(40), சீர்காழி முதலைதிட்டு பகுதியை சேர்ந்த உமா(38), அளக்குடி மணியாற்று தெருவை சேர்ந்த இந்திரா(37) உட்பட 28 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4085 லிட்டர் பாண்டிசேரி சாராயம் கைப்பற்றப்பட்டது. 3 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.\nவேதாரண்யம் அருகே 9 ஆண்டாக நடைபெறும் அவரிக்காடு பாலப்பணி பொதுமக்கள் அபாய பயணம்\nதிருக்குவளையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்\nவேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது\nதரங்கம்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர் தேர்வு\nகாரைக்காலில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஜனவரி மாதம் திறக்க வாய்ப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்\nகாரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சத்தான உணவு திருவிழா\nநாகை அக்கரைகுளம் அண்ணா நகரில் 2 மாதமாக சாலையில் ஓடும் கழிவுநீர் அதிகாரிகள் அலட்சியம்\nகாரைக்காலில் மக்கள் நீதிமன்றம் 191 வழக்குகளுக்கு உடனடி தீர்வு\nகாரைக்கால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவர அழகு படுத்தும் பணி மும்முரம்\nகாரைக்கால் திருநள்ளாற்றில் ராணுவ வீரர் மனைவி தவறவிட்ட ரூ.20 ஆயிரம் போலீசார் கண்டுபிடித்து வழங்கினர்\n× RELATED வேதாரண்யம் அருகே 9 ஆண்டாக நடைபெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954047", "date_download": "2019-09-15T14:18:54Z", "digest": "sha1:LVYCREPHG4VBWKRBJLLLET4ADTQS6SWD", "length": 10527, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணம் காவிரியாற்றில் மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் தொழிலாளர்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்பகோணம் காவிரியாற்றில் மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் தொழிலாளர்கள்\nகும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் காவிரியாற்றில் பாசனத்துக்காக தண்ணீர் வரும் நிலையில் ஆற்றில் உள்ள மணலுக்கு அடியில் காசுகளை தேடி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் உள்ள காவிரியாற்றில் மேலக்காவிரி, சக்கரபடித்துறை, சபீர்படித்துறை, பகவத் படித்துறை, சோலப்பன் தெரு படித்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. காவிரியாற்றில் கடந்தாண்டு தண்ணீர் வந்தபோது அனைத்து படித்துறைகளிலும் தினம்தோறும் மட்டுமில்லாது விஷேச நாட்களிலும் நீராடி வருவர். இதேபோல் மாதம்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி, மூதாதையர்களின் திதி நாட்கள், மாதம்தோறும் தரப்படும் தர்ப்பணம் என தினந்தோறும் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.அப்போது நீராட வருபவர்கள், கையிலுள்ள காசுகள் உள்ளிட்ட சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உள்ள பொருட்களை தண்ணீரில் விடுவர். இதேபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் குளிக்கும்போது அவர்களது தோடு, மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு அறியாமல் கழன்று சென்றுவிடும். இந்த காசு மற்றும் பொருட்கள், ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் மணலுக்கு அடியில் சென்று விடும்.\nஇதை���ொட்டி ஆண்டுதோறும் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர்கள் காவிரியாற்றில் 2 அடிக்கு மேல் மணலை எடுத்து விட்டு அதில் வரும் தண்ணீரை கொண்டு சல்லடையில் சளிப்பார்கள். மணல்கள் கீழே சென்றவுடன் பொருட்கள் சல்லடையில் நிற்கும்.இதில் அவர்களுக்கு காசு கிடைக்கும். சில நேரங்களில் தங்கம், வெள்ளி நகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் ஆழமாக தோண்டி மணலை எடுத்து பார்க்கும்போது பழங்காலத்து பொருட்கள் மற்றும் காசுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.தற்போது காவிரியில் தண்ணீர் வரும் நிலையில் வயிற்று பிழைப்புக்காக கும்பகோணம் பாலக்கரை காவிரியாற்றில் சல்லடையை கொண்டு அலசி ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா என்று ஏழை தொழிலாளர்கள் தேடி பார்த்து வருகின்றனர்.\nகுடந்தை அகராத்தூரில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்\nபேராவூரணியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்\nகடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததற்கு கல்லணைக் கால்வாய் சீரமைப்பு மேற்கொள்ளாததே காரணம்\nபழநிமாணிக்கம் எம்.பி. குற்றச்சாட்டுகுடந்தையில் பரபரப்பு முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது\nபாபநாசம் பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nதஞ்சையில் அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி\nகல்லணை கால்வாயில் மிதந்த ஆண் சடலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு\nதஞ்சை குறைதீர் கூட்டத்தில் 470 மனுக்கள் குவிந்தன\nடிரைவர் கைது குறுவட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nவிவசாயிகளுக்கு ஆலோசனை மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்\n× RELATED குடந்தை அகராத்தூரில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Egmore", "date_download": "2019-09-15T14:18:10Z", "digest": "sha1:EG4OJN6HSCCB2WAR6VU7QCDIXQVV77IB", "length": 5791, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Egmore | Dinakaran\"", "raw_content": "\nவருமான வரி வழக்கை எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் : ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு\nஎழும்பூர்- வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது\nஎழும்பூரில் போலீசாருக்��ான ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து புறநகர் ரயிலை கவிழ்க்க சதி\nசசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு : விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்\nமூன்று நாட்களில் இருந்து 5 நாட்களாக நீட்டித்து தாம்பரம்-நாகர்கோவில் ரயிலை சென்னை எழும்பூரில் இருந்து இயக்க வேண்டும்: தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : தப்பிய ஆசாமிக்கு வலை\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவரிடம் 8 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : தப்பிய ஆசாமிக்கு வலை\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கண்டெடுப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்: சிறைக்கு நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிபதி உத்தரவு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: மே 13ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி எழும்பூர் கோர்ட்டில் சரண்: மேலும் சிலருக்கு வலை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை\nஎழும்பூர்- திருச்சி இடையே இயங்கும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சேர் கார் பெட்டி ஒதுக்கப்படுமா \nஎழும்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நீட், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை மனதில் வைத்து வாக்களியுங்கள்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:54:06Z", "digest": "sha1:VA27IYIPMTPUMR5OBT56QKMGHA2SNAPQ", "length": 5712, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரைகலைஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரைகலைகள் மூலம் கருத்து வெளிப்பாட்டை உருவாக்குகின்ற கலைஞர்கள் வரைகலைஞர் ஆவர். பொதுவாக, வரைகலைஞர் பொருள் வரைகலையின் கட்டுமானம் மீது தனித்தன்மையை உருவாக்குபவர்கள் என அறியப்படுகின்றனர்.[1] நடைமுறையில், தொட்டுணரக்கூடிய அல்லது தொட்டுணர முடியாத பொருட்களான ஆடை உற்பத்திப் பொருட்கள், நடைமுறைகள், சட்டங்கள், விளையாட்டுக்கள், வரைபடங்கள் போன்றவற்றை வடிவமைப்பவர்கள் வரைகலைஞர் ஆவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/sindhudurg/attractions/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-09-15T14:19:40Z", "digest": "sha1:7ECSD5LJXJMCBJT4ZMNPSSUPIHATGBFR", "length": 10025, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Sindhudurg-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » சிந்துதுர்க் » ஈர்க்கும் இடங்கள்\nசிந்துதுர்க் என்றால் மராத்தி மொழியில் கடலில் கட்டப்பட்ட கோட்டை என்பது பொருள். இப்பகுதியின் அடையாளமாக இந்த கோட்டை விளங்குகிறது. 1664 லிருந்து 1667க்குள் மூன்றே ஆண்டுகளில் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் இந்த கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குர்தே எனும் சிறு...\nசிந்துதுர்க் பகுதியில் தார்கர்லி கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது. தார்கர்லி என்பது இந்த கடற்கரை அமைந்துள்ள கிராமத்தின் பெயராகும். நீண்டு காணப்படும் இந்த தூய்மையான கடற்கரை நீண்ட தூரம் தனிமையாக ரசனையுடன் நடப்பதற்கு ஏற்றதாக உள்ளது.\nசிவபெருமானுக்காக எழுப்பப் பட்டுள்ள சகரேஷ்வர் எனும் புராதனமான கோயில் சகரேஷ்வர் கடற்கரையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அழகான கோயிலில் வாயிலை அரபிக்கடலின் அலைகள் தொட்டுச்செல்கின்றன.\nஇந்த கடற்கரை சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது....\nசிந்துதுர்க் பகுதியில் மற்றும் ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சம் இந்த கார்லி நீர்த்தேக்கம் (ஆற்று முகத்துவாரம்)ஆகும். உண்மையில் கேரளாவிலுள்ள முகத்துவார நீர்த்தேக்கங்கள்தான் மிக அழகு என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் ஒரு முறை கண்டிப்பாக சிந்துதுர்க் பகுதிக்கு...\nசிந்துதுர்க் பகுதியின் பசுமையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இடையில் அமைந்துள்ள வெங்கர்லா நகரத்தின் அருகில் உள்ள மோச்சேமாத் கிராமத்தில் இந்த கடற்கரை உள்ளது.\nஇங்கு கடலோடு ஒட்டி மைல்கள் தூரத்துக்கு கிடக்கும் தங்க நிற மணல் கடற்கரை காணப்படுகிறது. கடற்கரையை...\nவேறெங்குமே காண முடியாத ஸ்படிக துல்லியத்துடன் இங்கு கடற்கரையை காணலாம். இது தவிர்த்து ஏராளமான அம்சங்கள் இந்த கடற்கரையில் நிறைந்துள்ளன. சிந்துதுர்க்கில் அமைந்துள்ள இந்த கடற்கரை அதன் இயற்கை எழிலுக்காகவும், சூழலுக்காகவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வசிகரீத்து...\nயாத்ரிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆன்மிக ஸ்தலம் இந்த அறவளி ஆகும். விதோபா ஆலயம் மற்றும் சதேரி தேவி ஆலயம் இவ்விரண்டும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றவை ஆகும்.\nவாழைத்தோப்புகள் நிறைந்த குறுகிய நீண்ட பாதை வழியே யாத்ரீகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/12005717/The-strongest-earthquake-in-the-Philippines-recorded.vpf", "date_download": "2019-09-15T14:41:43Z", "digest": "sha1:PHDBNZV2IH7NZZXTSCQYIUIQHY2OP7BZ", "length": 12798, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strongest earthquake in the Philippines recorded 5.8 points on the Richter scale || பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு + \"||\" + The strongest earthquake in the Philippines recorded 5.8 points on the Richter scale\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:30 AM\n* ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகாணத்தில��� தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதகிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.\n* ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் நாட்டமும், விரோதப்போக்கும் தோல்வியில்தான் முடியும் என்றும், இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.\n* பிலிப்பைன்ஸ் நாட்டின் சாராகனி மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.\n* இந்தோனேஷியா வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறி வருவதால், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் கரும்புகை சூழ்ந்துள்ளது. மலேசியாவின் 15 மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து இருப்பதால் அங்கு சுமார் 400 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\n1. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவர் பலியானார்.\n2. பிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 9 பேர் உடல் கருகி பலி\nபிலிப்பைன்சில் உல்லாச விடுதி ஒன்றின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாகினர்.\n3. பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 807 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 807 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.\n4. கஜகஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவு\nகஜகஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.\n5. பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுத�� அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை\n4. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2302014", "date_download": "2019-09-15T14:55:34Z", "digest": "sha1:GLMEB4SQSCIFBV56LVD4ARN57UCZHMWQ", "length": 18151, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "வால்வோவின் தானோட்டி லாரி!| Dinamalar", "raw_content": "\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ...\nகோதாவரி ஆற்றில் படகு விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக ...\nராணுவத்தில் இறந்த நாய் : ராஜ்நாத் சிங் இரங்கல்\nகாவிரி கூக்குரல்: முதல்வர் பாராட்டு\nபீரங்கி குண்டை வெடிக்க செய்த ராணுவத்தினர்\n2000 முறை அத்துமீறிய பாக்.,; இந்திய குற்றச்சாட்டு\n370 ரத்தை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள்\nஅரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் எம்.பி.,க்கள்; ... 12\nஅட, ஓட்டுனரே இல்லை, பின் எதற்கு ஓட்டுனர் இருக்கையும், அறையும் எனவே, அதை துாக்கிவிட்டது வால்வோ. கடந்த செப்டம்பரில் தானோட்டி சரக்குந்துகளை அறிமுகப்படுத்திய ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ, அண்மையில், 'வெரா' என பெயரிட்ட ஓட்டுனரில்லா லாரியை சாலையில் ஓடவிட்டது.\nஏற்கனவே சக்திவாய்ந்த மின்சார லாரிகளை அறிமுகப்படுத்தியுள்ள வால்வோ, இப்போது தானோட்டி லாரிகளையும் தயாரிக்கிறது.\nதனியே பார்க்க ஆடம்பர கார் போல தெரிந்தாலும், நான்கு சக்கரம் கொண்ட 'வெரா'வை, சரக்குப் பெட்டியுடன் இணைத்தால் தானாகக் கிளம்பி, சரக்கை உரிய இடத்திற்கு பத்திரமாக ஓட்டிச்செல்கிறது வெரா.\nஅடுத்த பத்தாண்டுகளில், தானோட்டி லார��கள் ஒன்றோடு ஒன்று, தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றுவிடும் என்பதால், சாலைகளில் சாரிசாரியாக வெரா தானோட்டி சரக்குந்துகள், விரைவாக சரக்குகளை கொண்டு செல்ல முடியும் என வால்வோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு\nகடல் சூடானால், எந்த மீன் தாங்கும்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇதுதான் கரணம் என்று சிலர் போராட்டம் நடத்த கிளம்பி விடுவார்களே ஆனா நம்மூருக்கு இந்த வண்டியெல்லாம் பயன்படாது , iruஒருவழி பாதை என்று இருந்தாலும் நாங்க லோக்கல் இப்படி தான் போவோம் என்று செல்லும் மக்களை கொண்ட நாடு இது , இந்த லாரி அப்படியே விழி பிதுங்கி நிற்கும் , பின்னால் கன்டைனரில் இருக்கும் சரக்கை எவனாவது ஆட்டைய போட்டிருப்பான்\nமுடிந்தது லாரி ஓட்டுனர்களின் ஜோலி\nஉடனே ஒரு 50 வருசத்துக்கு அப்பாலே கனவு காண வேண்டியது இது எவ்வளவு நடைமுறை சாத்தியம் அதை பத்தி எல்லாம் யோசிக்கறது கிடையாது இதே நம்ப ஊருலே இதையே காரமா வெச்சு போராட்டம் ஆரம்பிச்சுப்பாங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு\nகடல் சூடானால், எந்த மீன் தாங்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/09141731/1260404/Ponniyin-Selvan-movie-shooting-starts-from-dec.vpf", "date_download": "2019-09-15T14:53:07Z", "digest": "sha1:HTA5ZPZ655YLOABHIKKNEOSLDHFVHEEP", "length": 8774, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ponniyin Selvan movie shooting starts from dec", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 14:17\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசெக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.\nயார் எல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்த ஒரு விபரத்தையும் படக்குழு அதிகா��பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nமேலும் இப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.\nPonniyin Selvan | பொன்னியின் செல்வன் | மணிரத்னம்\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nபொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை - சூர்யா பேட்டி\nவிக்னேஷ் சிவனின் மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nதியேட்டர்கள் கிடைப்பதில்லை...... சின்ன படங்களுக்கு ஆபத்து - நடிகர் ஆரி\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்\nமணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nவானம் கொட்டட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த மணிரத்னம்\nதிடீரென சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/09/12102154/1260945/Habakkuk-book.vpf", "date_download": "2019-09-15T14:55:14Z", "digest": "sha1:QL3APLN6B2OHUTBWOG4GKJSQIHODWAYM", "length": 15715, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Habakkuk book", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் உள்ள வேறுபாடு\nபதிவு: செப்டம்பர் 12, 2019 10:21\nமற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.\nஅபக்கூக்கு எனும் பெயரை “தழுவிக் கொள்ளும் மனிதர்” என மொழிபெயர்க்கலாம். பழைய மொழிபெயர்ப்புகளில் ‘ஆபகூக்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய இறைவாக்கினர்களில் ஒருவர் இவர். இந்த நூல் மூன்று அதிகாரங்களும், 56 வசனங்களும், 1476 வார்த்தைகளும் அடங்கிய ஒரு சிறிய நூல்.\nமற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.\nஆனால் இந்த நூலோ முழுக்க முழுக்க, அபக்கூக்கு இறைவனை நோக்கிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இறைவனும் பொறுமையாய்ப் பதில் சொல்கிறார். ‘வாழ்க்கையில் விளங்கிக் கொள்ள முடியாத கேள்விகள் எழும்போது மனிதர்களை நாடாமல், இறைவனை நோக்கி நமது கேள்விகளை நேரடியாக எழுப்பலாம்’ எனும் அடிப்படை சிந்தனையாகவும் இந்த நூலைப் புரிந்து கொள்ளலாம்.\n, ஏன் நல்லவர்கள் வீழ்கிறார்கள்” என காலம் காலமாக எழுப்பப்படுகின்ற கேள்வியையே இறைவனை நோக்கி நீட்டுகிறார் இறைவாக்கினர். ‘நல்லவர்கள் வாழும் காலம் வரும், தீயவர்கள் அழியும் காலம் வரும்’ என்கிறார் கடவுள்.\n‘இறைவனின் மீட்புத் திட்டத்தில் நல்லவர்கள் இறைவனின் முடிவற்ற வாழ்விலும், தீயவர்கள் முடிவற்ற அழிவிலும் இணைவார்கள்’ என்பதன் நிழலாக இறைவனின் பதில் அமைந்துள்ளது.\nஇரண்டாவது அதிகாரத்தில், ‘அனைத்தையும் பலகையில் எழுதி வை’ என ஒரு வித்தியாசமான கட்டளையை இறைவன் கொடுக்கிறார். ‘எல்லோரும் படிக்கும்படி அது அமைய வேண்டும்’ என்கிறார் கடவுள்.\nமூன்றாவது அதிகாரமோ சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பாடலாக மாறிவிடுகிறது. ‘சிகயோன்’ எனும் பண்ணில் அவர் அந்தப் பாடலைப் பாடுகிறார்.\nகி.மு. 607-களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இறைவாக்கினர் செப்பனியாவுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழிந்து இவருடைய இறைவாக்குக் காலம் நிகழ்கிறது.\nநாட்டில் நடக்கின்ற கொடுமைகள் இறைவாக்கினரை ரொம்பவே பாதிக்கின்றன. ‘இறைவன் ஏன் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார். எதுவும் செய்யவில்லையே’ எனும் கவலை அவருக்கு எழுகிறது. எனவே தான் தனது கேள்விக் கணைகளை இறைவனை நோக்கி எய்கிறார்.\nகடவுள் கல்தேயரின் படையெடுப்பு நிகழப் போவதைச் சொல்கிறார். அப்போது இறைவாக்கினருக்கு கடவுள் ரொம்பப் பெரிய தண்டனையைத் தரப் போகிறாரே எனும் புதிய பதற்றம் எழுகிறது. ‘கடவுள் ஒன்றும் செய்யவில்லை’ எனும் நிலையிலிருந்து, ‘கடவுள் மிகப்பெரிய தண்டனையை தருகிறாரே’ எனும் மனநிலைக்கு அவர் செல்கிறார். ‘தவறு செய்யும் மக்களை தண்டிக்க, அவர்களை விடக் கொடிய இனத்தை கொண்டு வருகிறாரே’ என்று அவரது மனம் பதறியது.\n“யூதாவின் செயல்களை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர்களுக்கான தண்டனை வரும். அத்தகைய இடர்பாடுகளின் காலத்திலும் என்னை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பவர்களை நான் விடுவிப்பேன்” எனும் இரக்கத்தின் நற்செய்தியையும் இறைவன் வழங்குகிறார். இது அபக்கூக்கை அமைதி யடையச் செய்கிறது.\nஅபக்கூக்கின் நூல் மிக அற்புதமான கவித்துவ வார்த்தைகளாலும், உவமைகளாலும் கட்டமைக்கப்பட்ட நூல். இந்த நூலிலுள்ள பல வசனங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவை.\nஉதாரணமாக, “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்)” எனும் வசனம் மார்டின் லூத்தரின் புரட்டஸ்டன்ட் அறைகூவலுக்கு பேருதவியாய் இருந்தது.\n‘தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்’.\n“ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்; அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மவுனம் காப்பதாக”\n“சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்”\n“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்”.\nஇது போன்றவையெல்லாம் அபக்கூக்கு நூலில் உள்ள அற்புதமான வசனங்களில் சில.\nமுதல் இரண்டு அதிகாரங்களிலும் இறைவனிடம் இறைவாக்கினர் எழும்பும் முறையீடும், அதற்கு இறைவன் அளிக்கும் பதிலும் இடம்பெற்றிருக்கின்றன. மூன்றாவது அதிகாரமோ முற்றிலும் வேறுபட்ட ஒரு மனநிலையை நமக்குச் சொல்கிறது.\nகடவுளோடான போராட்டம், இறைவனில் கிடைக்கும் அமைதியாய் மாறுகிறது. பரிதாபகரமான சூழல் மகிழ்வின் சூழலாகிறது. கோபக்குரல், இனிய பாடலாகிறது. முறையீடு வாழ்த்தொலியாகிறது. பதற்றம் பொறுமையாகிறது. நீதிக்கான தாகம், இரக்கத்துக்கான கேள்வியாய் மாறுகிறது. பள்ளத்தாக்கின் நிலைமை, உயரங்களுக்கு இடம் பெயர்கிறது. இறைவன் இயங்கவில்லை எனும் சிந்தனை, இறைவனின் கட்டுப்பாட்டிலேயே காலங்கள் இருக்கின்றன எனும் புரிதலாக மாறுகிறது.\nவாசிப்புக்கு சிலிர்ப்பும், வியப்பும் ஏற்படுத்தும் ஒரு நூல் இது என்பதில் சந்தேகமில்லை.\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...\nபைபிள் கூறும் வரலாறு: செப்பனியா\nவாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா நிறைவு\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...\nபைபிள் கூறும் வரலாறு: செப்பனியா\nமணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றம்\nபைபிள் கூறும் வரலாறு: செப்பனியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/tntet-2019_15.html", "date_download": "2019-09-15T14:03:14Z", "digest": "sha1:73NQFMWICALBZWRLFIDZ7GKLXZZLCLO2", "length": 16987, "nlines": 297, "source_domain": "www.padasalai.net", "title": "TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்\nமே இறுதி அல்லது ஜீன் மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, இன்று இரவு 11 மணி முதல் (15.03.2019) ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித்தேர்வில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.04.2019.\nகட்டாய கல்விச் சட்டத்தின்கீழ், இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியம் என்பதால், ஆசிரியர் தகுதித��தேர்வு முக்கியத்துவம் மிகுந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு, இரண்டு தாள்களைக்கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், இரண்டாவது தாளில் தேர்ச்சி பெற்றால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் ஆசிரியர்கள் நியமிக்கத் தகுதிபெறுவர்.\nபன்னிரண்டாம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று, இரண்டாம் ஆண்டு டிப்ளோமா ஆரம்பக்கல்வி பட்டயப்படிப்பில் தேர்ச்சிபெற்றவர்கள்/தேர்வு எழுத உள்ளவர்கள் அல்லது பி.எட் படிப்பில் தேர்ச்சிபெற்றவர்கள்/தேர்வு எழுத உள்ளவர்கள், சிறப்புக் கல்வியியல் பட்டயப்படிப்பு படித்தவர்கள்/ பட்டப்படிப்புக்குப் பிறகு பட்டயப்படிப்பு படித்தவர்கள், பி.எட் படித்தவர்கள் முதல் தாள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.\nபட்டப்படிப்பு முடித்தவர்கள், இரண்டு ஆண்டு டிப்ளோமா ஆரம்பக்கல்வியியல் (D.E.Ed) முடித்தவர்கள், பட்டப்படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.எட் முடித்தவர்கள், மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து நான்கு ஆண்டு இளநிலை ஆரம்பக்கல்வியியல் முடித்தவர்கள் (B.E.Ed), ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எஸ்ஸி எஜூகேஷன் படிப்பை முடித்தவர்கள் இரண்டாவது தாள் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.\nபி.எட். முடித்தவர்கள், டி.எட் அல்லது பி.எட் ஸ்பெஷல் எஜூகேஷன் முடித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக இருந்தால் ஆறு மாதகால ஆரம்பக் கல்வி குறித்த பிரிட்ஜ் (Bridge) கோர்ஸ் படித்திருக்க வேண்டும். ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்குள் இந்தப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.\nஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் அணுகுமுறை, மொழித்தாள் தமிழ், இரண்டாவது மொழித்தாள் ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் அணுகுமுறை, மொழித்தாள் தமிழ், இரண்டாவது மொழித்தாள் ஆங்கிலம் பாடங்களில் தலா 30 மதிப்பெண்ணும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 60 கேள்விகள் அல்லது சமூக அறிவியல் பாடங்களில் 60 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 150.\nதேர்வு எழுதுபவர்கள் 60 சதவிகிதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருந்தால், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியலினத்தவர்களுக்கு 5 சதவிகித மதிப்பெண் விலக்கு வழங்கப்படுகிறது.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழியே தேர்வு நடத்திட முடிவுசெய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். குறிப்பாக, தனியார் நிறுவனங்களுக்கு தேர்வு குறித்த பணி வழங்கும்போது பல்வேறு வகையில் முறைகேடுகள் நடப்பதால், அரசு நிறுவனமான தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை நிறுவனமான NSEIT-க்கு ஆன்லைன் தேர்வு நடத்த வாய்ப்பு வழங்கியுள்ளது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.\nNSEIT நிறுவனம், ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறுவது, நுழைவுச்சீட்டு வழங்குவது, ஆன்லைன் வழியே தேர்வு நடத்துவது, முடிவு வெளியிடுவது என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும். முதல்கட்டமாக, 814 கணினி ஆசிரியர் பணிகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்தவுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் ஏழு லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதலான வசதிகள் செய்யவேண்டியுள்ளதால், அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_80.html", "date_download": "2019-09-15T14:02:52Z", "digest": "sha1:RYONCGPDA4XIQTE3MA7JWCVG7JRJZ2WM", "length": 6076, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாத சக்திகளுக்கே புதிய அரசியலமைப்பு மீது அச்சம்: அநுர! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாத சக்திகளுக்கே புதிய அரசியலமைப்பு மீது அச்சம்: அநுர\nஇனவாத சக்திகளுக்கே புதிய அரசியலமைப்பு மீது அச்சம்: அநுர\nபுதிய அரசியலமைப்பொன்று உருவவாவது தொடர்பில் இனவாத சக்திகளுக்கே அச்சம் நிலவுவதாகவும் இப்பின்னணியில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.\nபுதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது அத்தனை இலகுவான காரியமில்லையெனவும் அதற்கு நீண்ட செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் நாடாளுமன்றம், மாகாண சபைகள் என பல இடங்களில் இது குறித்து விவாதிக்கப்படும் எனவும் ஜனாதிபதியும் ஏற்றுக��கொண்டு, வர்த்தமானி வெளியிட வேண்டும் எனும் சூழ்நிலையும் இருக்க புதிய அரசியலமைப்பு மூலம் நாட்டைப் பிரிக்கப் பார்ப்பதாக இனவாத சக்திகள் கூக்குரலிடுவதாக அநுர மேலும் தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க புதிய அரசியலமைப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பெப்ரவரி மாதம் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/rajini-owned-kuvattur-golden-resort", "date_download": "2019-09-15T14:58:02Z", "digest": "sha1:FQOSFO3D5DMVM3GR7EMU5TCH7JCZ3JGW", "length": 6904, "nlines": 157, "source_domain": "indiatimenews.com", "title": "கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது?", "raw_content": "\nகூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது\nநேற்று இரவு முதல் சமூகவலைத் தளங்களில் தீயாக பற்றி எரிகிறது அந்த செய்தி.\nஅதாவது கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமானது என்கிறார்கள்.\nஅதாவது எந்திரன் படம் துவங்கிய போது அந்த இடம் ஸ்டார் ஹோட்ட���் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிஜேபி பிரமுகருக்கு சொந்தமானது என்றும் அதை விற்று விட்டு அவர் பாரின் போய் செட்டில் ஆக இருந்தாராம்.\nஇது அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் சகோதரர்களுக்கு தெரியவர அப்படியே விலை பேசி ரஜினி சம்பளத்திற்கு பதிலாக அவர் பெயருக்கு முடித்துக் கொடுத்தார்கள் என்கிறது அந்த வலைத்தளச் செய்தி.\nஅப்போதே இந்த செய்தி பற்றி தகவல் கசிந்தது. காரணம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிகமாக செல்வார்கள் என்கிறார்கள்.\nஒய்வு எடுப்பதற்கும் கதை விவாதம் செய்வதற்கும் குடும்பத்தோடு வந்து ஒய்வு எடுப்பதற்கும் கோல்டன் ரிசார்ட்டுக்கு படை எடுப்பார்கள் என்கிறார்கள்.\nPREVIOUS STORYமீண்டும் விஜய்யுடன் கூட்டணி ஏ.ஆர்.முருகதாஸ்\nNEXT STORY15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/kalai/", "date_download": "2019-09-15T14:10:24Z", "digest": "sha1:PMLXCS7BDA44IZXOPX3ABULJHM74GP6O", "length": 13803, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "kalai, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்\nபெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் [மேலும் படிக்க]\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nTagged with: ரஜினி, ரஜினி அரசியல், ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம், ரஜினிகாந்த்\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் [மேலும் படிக்க]\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் OK OK songs\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் OK OK songs\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் [மேலும் படிக்க]\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள்\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள்\nTagged with: ஏதோ என்னை செய்தாய், ஏதோ என்னை செய்தாய் பாடல் வரிகள், ஏதோ செய்தாய் என்னை, பாடல் வரிகள்\nஏதோ செய்தாய் என்னை பாடல் வரிகள் ஏதோ [மேலும் படிக்க]\nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்ந���ட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nசூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர் \nTagged with: அம்பாசடர் ரஜினி, சூப்பர் ஸ்டார், தமிழ்நாடு அம்பசடர் ரஜினி, தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர், ரஜினி, ரஜினி அமிதாப்\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் [மேலும் படிக்க]\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nTagged with: achu, maalai pozhuthin mayakkathile songs, maalai pozhuthin mayakkathiley song lyrics, மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் அச்சு இசையில் மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல்கள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் [மேலும் படிக்க]\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி தீடீர் நிறுத்தம் முருகதாஸ் அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி தீடீர் நிறுத்தம் முருகதாஸ் அறிவிப்பு\nTagged with: ஏ.ஆர். முருகதாஸ், துப்பாக்கி படம் நிறுத்தம், துப்பாக்கி விஜய், விஜய், விஜய் துப்பாக்கி, விஜய் முருகதாஸ்\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி திடீர் நிறுத்தம் [மேலும் படிக்க]\nஎஸ்ரா எழுதிய ரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் – ரஜினி பேச்சு\nஎஸ்ரா எழுதிய ரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் – ரஜினி பேச்சு\nTagged with: எஸ், எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பேச்சு வீடியோ, சினிமா, ரஜினி, ரஜினி + எஸ்.ரா, ரஜினி + எஸ்ரா, ரஜினிகாந்த், ராமகிருஷ்ணன்\nரஜினி சுயசரிதை வெளிவராத மர்மம் என்ன [மேலும் படிக்க]\nயார் இந்த் பொட்டு சுரேஷ்\nயார் இந்த் பொட்டு சுரேஷ்\nTagged with: azhagiri, DMK, madurai, pottu suresh, அரசியல், அழகிரி, எதிர்கட்சி, கட்சி, கை, திமுக, பொட்டு சுரேஷ், மதுரை, மந்திரி\nபொட்டு சுரேஷின் பயோடேட்டாவை நமக்குத் தெரிந்தவரை [மேலும் படிக்க]\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nகலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்\nTagged with: அரசியல், இலங்கை, கட்சி, கை, க்ளின்டன், சினிமா, சென்னை, செய்திகள், சோனியா, ஜெயலலிதா, தமிழர், தமிழ்நாடு, முதல்வர், விழா, ஹிலாரி\n1. தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.9.19 முத��் 7.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி\nஎறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/03/blog-post_15.html", "date_download": "2019-09-15T14:58:54Z", "digest": "sha1:4KKVC2KPG5BSW6W42TVNAP5DLEGC2VZA", "length": 8612, "nlines": 193, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: மரணச் செய்தி", "raw_content": "\nவானத்தைப் பார்த்துக் காலத்தை கவனித்த\nகருக்கலோடு போய் காளான் சேகரிப்பதற்கும்\nநிலா நிறைந்த குளம் குட்டைகளில்\nகாடுகள் கொடிகள் படர்ந்து பச்சித்திருக்கையில்\nபூட்டத் தேவையில்லா வீட்டை வைத்திருந்த\nபருவம் தோறும் ஒரு படர்கொடியால்\nதான் குளிக்கும் நீர் கொண்டே\nதன் முற்றம் குளிரும் ஓர் ஈரவிரிப்பை\nராட்சஸ இயந்திரங்களையும் கண்டு மிரண்ட\nதானே மண் குழைத்துத் தன் கையாலேயே\nதன் பிள்ளைகளின் ’முன்னேற்ற’த்தைக் கண்டே\nஅஞ்சியவன் போல் ஒதுங்கி வாழ்ந்த\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nசர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்\nகுடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப...\nகோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவன...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121660", "date_download": "2019-09-15T14:59:47Z", "digest": "sha1:UOXKUJKNTDJLFAECGQ3SXG5HBUWRKPLP", "length": 11267, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Pallachaiyay witness: 'Ruling rule,' college students across Tamil Nadu stir:,‘கொடுமையான ஆட்சி, பொள்ளாச்சியே சாட்சி’ தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகள் மறியல் : போக்குவரத்து கடும் பாதிப்பு", "raw_content": "\n‘கொடுமையான ஆட்சி, பொள்ளாச்சியே சாட்சி’ தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகள் மறியல் : போக்குவரத்து கடும் பாதிப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோ��ித் பேச்சு\nஉடுமலை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மற்றும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும், நீதி கேட்டும் உடுமலையில் தனியார் கல்லூரி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் உரிய நீதிகேட்டும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 3 ஆயிரம் பேர் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8.30 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் சம்பவ இடம் சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது பொள்ளாச்சி மாணவி வழக்கில் வேண்டும் வேண்டும், நீதி வேண்டும், கொடுமையான ஆட்சி பொள்ளாச்சியே சாட்சி, வராதே வராதே, ஓட்டு கேட்க வராதே\nபகல் 11 மணி வரை மறியல் நடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்து இரு புறமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் பல கிமீ தூரம் அணிவகுத்து நின்றன. பல வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக சென்றன. இதனால் உடுமலையில் பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சை, கரூர் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய விஐபிக்களின் மகன்கள் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சார்பில் மாணவிகள் வகுப்பு புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், அவர்களை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். கரூர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரி முன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் சங்க மாவட்ட நிர்வாகி சுரேந்தர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேேபால் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார்\nஉலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nபாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு... மேற்குவங்க வாலிபர் கோவையில் சிக்கினார்; ரகசிய இடத்தில் வைத்து விசாரணை\nதமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது: போராட தயாராகுங்கள்... மதிமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அழைப்பு\nநாளை திமுக முப்பெரும் விழா: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.... தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஓபிஎஸ் வெளிநாடு பயணம்: சீனா, இந்தோனேசியாவுக்கு செல்ல முடிவு\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கு சென்னை ரயில் நிலையத்தில் பக்தர்கள் வரவேற்பு\nஅதிமுக பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலி: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nதமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்\nதிருவள்ளூர், திருத்தணியில் விடிய விடிய மழை: நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html?start=30", "date_download": "2019-09-15T14:39:03Z", "digest": "sha1:IHGQ4KBH3C52FLAAS7VWUGFQJHBLE2KD", "length": 9606, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்��ு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nதலசேரி (18 பிப் 2019): கேரள மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது\nதிருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nபெங்களூரு (12 பிப் 2019) பர்த்டே பார்ட்டியில் போதையில் இருந்த வாலிபர் நண்பனின் தோழியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nபக்கம் 7 / 30\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதன் பின்னணி - நடிகை மதுமிதா…\nபிக்பாஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை\nதெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொல…\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜ…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாச…\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன்…\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518135/amp", "date_download": "2019-09-15T14:25:48Z", "digest": "sha1:YIBJU2BW7623PX2FDTFIEWKEGCYDKSJY", "length": 7250, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Olympic competition was disrupted by the World War | உலகப்போரினால் ஒலிம்பிக் போட்டி தடைபட்டது | Dinakaran", "raw_content": "\nஉலகப்போரினால் ஒலிம்பிக் போட்டி தடைபட்டது\nஒவ்ெவாரு விளையாட்டு வீரர்களின் உயர்ந்தபட்ச கனவு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான். அந்தளவிற்கு ஒலிம்பிக் போட்டி உலகளாவிய ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடையிலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குளிர்காலத்திலும் என மாறிமாறி நடத்தப்படும். மாநில, தேசிய, ஆசிய என்ற நிலைகளை கடந்து உலகளாவிய போட்டி இது. சுமார் 200 நாடுகள் வரை இதில் பங்கேற்கும். இதில் பெறும் வெற்றி விளையாட்டுத்துறையின் உச்சபட்சநிலை என்பதால் போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும்.காலமாற்றத்தில் ஒலிம்பிக் போட்டி பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. குளிர்கால ஒலிம்பிக், ஊனமுற்றோர்க்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் என்று தற்போது பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.\nஆரம்பத்தில் குளிர்கால, கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. பின்பு இருபிரிவாக மாற்றப்பட்டன. உலகப்போர் ஏற்பட்டதால் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வகையான விளையாட்டுக்களில் ஏறத்தாழ 400 போட்டிகள் நடைபெறும். இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். 2016ல் பிரேசிலில் உள்ள ரியோ டி ெஜனிரோவில் நடைபெற்றது. வரும் 2020ல் ஜப்பான் டோக்கியோ நகரில் இப்போட்டி நடைபெற உள்ளது.\nமாபெரும் தொழில்நுட்ப புரட்சியை முன்னெடுக்கும் முப்பரிமாண அச்சு : விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு தகவல்\nதுண்டு சீட்டு வியாபாரியிடம் மாமூல் வேட்டை குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்���ரி விற்பனை\nஜொள்ளுவிடும் 3 ஸ்டாரை கண்டு அலறும் பெண் போலீசார்\nஅசத்தும் கேடிஎம் 790 டியூக்\nடாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவின் ஒரே மொழியாக இந்தி; அமித்ஷா... தமிழத்தில் இதுவரை நடைபெற்ற மொழிப்போர்\nதுர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ’\nSelf Lifeனா என்னன்னு தெரியுமா\nரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார்\nஅதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:22:38Z", "digest": "sha1:YNTG3JB3TZWHR62TUXBOTW5EKCUTIPVE", "length": 5383, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரா. தாமரைச்செல்வன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரா. தாமரைச்செல்வன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தி.மு.க சார்பாக தருமபுரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக போட்டியிட்டு 71056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-to-release-more-water-from-cheruthoni-dam-on-the-idukki-reservoir-after-tamil-nadu-opens-gates-of-mullaperiyar-dam/", "date_download": "2019-09-15T15:18:40Z", "digest": "sha1:4ETRK3XVG6AKLZL3FIM6XFJRHHFPHITN", "length": 23520, "nlines": 149, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெள்ள அபாய எச்சரிக்கை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை - Kerala to release more water from Cheruthoni dam on the Idukki reservoir after Tamil Nadu opens gates of Mullaperiyar dam", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nகாவிரியில் கர்நாடகா திறந்து விடும் தண்ணீர் 2 லட்சம் கன அடி: வரலாறு காணாத உச்சம்\nதேனி, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக���கிறது.\nகேரளா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று 14 மாவட்டங்களிலும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்கிருக்கும் 39 அணைகளில் 33 அணைகள் நிரம்பிவிட்டதை தொடர்ந்து, அனைத்து அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nகேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக அணைகள் நிரம்பி வழியத் தொடங்கின. அதில் இடுக்கி அணையும் ஒன்று. அங்கிருந்து உபர்நீர் திறக்கப்பட்ட காரணத்தால் முல்லைப் பெரியாறில் வெள்ள நீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லைப் பகுதியில் ஆற்றை ஒட்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nமுல்லைப் பெரியாறு நிலவரம் – தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை மட்டும் பவானி சாகர் அணை என இரண்டும் இம்மழையால் மிக விரைவாக அதன் கொள்ளளவை எட்டின. முல்லைப் பெரியாறு அணையில் சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் எந்நேரமும் அந்த அணை நிரம்பும் சூழல் உருவாகியது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கச் சொல்லி பினராயி விஜயன் கடிதம்\nமுல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142ல் இருந்து 139 அடியாக குறைக்கச் சொல்லி கேரள முதல்வர பினராய் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.\n2:00 PM: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. கிருஷ்ணசாகர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி, கபினியில் இருந்து 65,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக 1.90 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது 2 லட்சம் கன அடியாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.\nகடந்த 2003-ம் ஆண்டு 1.84 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதுதான் இதற்கு முன்பு அதிகபட்சம் ஆகும்.\n01.00 pm : மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி தந்து உதவுமாறு கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி\n12.30 pm : கன்னியாகுமரியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் எரனியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு மத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறத��. இதனால் இதுவரை நான்கு ரயில்கள் தாமதம் அடைந்திருக்கிறது. குருவாயூர் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி – மும்பை CSMT எக்ஸ்பிரஸ், திபுகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், காந்திதம் – திருநெல்வேலி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்.\n12.15 pm : மிகப்பெரும் ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய கன்னியாகுமரி மாவட்ட மக்கள்\nதென்தமிழக மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் வெள்ள நீரால் தத்தளித்து வருகிறது. திங்கள்சந்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தினை சைகை மூலம் தடுத்தி நிறுத்தினார்கள். இதனால் அங்கு மாபெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இடர்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுத்துறை நிர்வாகிகள்.\n12.00 pm : மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது கபினி அணை. கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.\nஇந்த வருடத்தில் இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூருக்கு சிறப்பு பேரிடர் மீட்பு படை வருகை.\n11.45 am : தமிழகத்தில் நீடிக்கும் கனமழை; 5 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nதமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம் உத்தரபாளையம், போடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.\nநெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, வி.கே.புதூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ள��களுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n11.30 am: தமிழகத்தில் நிரம்பும் அணைகள்\nமுல்லைப்பெரியாறு, பவானி சாகரைத் தொடர்ந்து தமிழகத்தில் அமராவதி நதியும் நிரம்பி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அமராவதி நதிக்கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர மாவட்ட ஆட்சியரகம் உத்தரவு.\nஅதே போல் தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு நதியோரம் குடியிருக்கும் மக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\n11: 15 am : கோவை மாவட்டத்தில் மண் சரிவு\nகோவையில் பலத்த மழை. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பகுதியில் மண் சரிவு. போக்குவரத்து பாதிப்பு. வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அரசுப் பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்தது. டீசல் டேங்குகள் வெள்ள நீரில் மூழ்கியதால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தம். இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியது.\n11.00 am : கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள அபாய எச்சரிக்கை\nசித்தாா் – 54.0 மி.மீ\nமாம்பழத் துறையாறு – 28.0 மி.மீ\nஇரணியல் – 15.6 மி.மீ\nகுளச்சல் – 32.0 மி.மீ\nசுருளோடு – 54.0 மி.மீ\nகன்னிமாா் – 35.2 மி.மீ\nபூதப்பாண்டி – 28.2 மி.மீ\nமைலாடி – 11.4 மி.மீ\nகொட்டாரம் – 14.2 மி.மீ\nஆனை கிடங்கு – 17.2மி.மீ\nகுருந்தன் கோடு – 17.0மி.மீ\nஆரல்வாய் மொழி – 10.0 மி.மீ\nகோழிப்போர் விளை – 28.0 மி.மீ\nபூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை\nசபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா\nதொழிற்சங்க போராட்டம் எதிரொலி – பாதிக்கப்பட்ட கிளைகளை மூடுகிறது முத்தூட் பைனான்ஸ்\nகடற்படை அதிகாரி திருமணத்தன்று தண்டால் எடுத்த வீடியோ வைரல்\nராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன\n“ராஜினாமா பற்றி முடிவு எடுக்கவில்லை… கொடுக்கப்பட்ட பொறுப்பினை தொடரவும்”- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஆணவக் கொலை… 10 பேருக்கு இரட்டை ஆயுள்…\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க விரும்பினேன், ஆனால்… – ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார்\nகேரளாவிற்கு தோள் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி. ராஜமாணிக்கம், ஐஏஎஸ் … கொட்டும் மழையிலும் அதிகாரியின் அர்ப்பணிப்பு\n‘புதிய இந்தியாவுக்காக புதிய ரயில்கள்’ – பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே மந்திரி\n2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே.\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nPakistan army white flag : இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளைக்கொடி காட்டிய வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nஅக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-rajendra-balaji-about-kamalhaasan/", "date_download": "2019-09-15T15:11:52Z", "digest": "sha1:BRJSFIN5MU24GUFISQ3XNWBETTHZC72Z", "length": 13590, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - minister Rajendra Balaji about kamalhaasan", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஅரசியல் களத்தில் கமல் மீசையை முறுக்கி விட்டு நடந்தால்.... எச்சரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள்\nதேர்தலில் நின்று ஒரு சீட் ஜெயித்து காட்டட்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.\nஅ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.\nஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.\nமத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.\nமனிதாபிமானம் மிக்க எளிமையான சாதாரண விவசாயியான எடப்பாடி பழனிசாமி ஆள்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. 2 வருடம் அல்ல, 2,000 ஆண்டுகள் னாலும் இந்த ஆட்சி தொடரும்\nகமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.\n“எட்டு பேரும் என்னைக் கொடுமைப்படுத்தினர்” – ஜாங்கிரி மதுமிதா\nபிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் – ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்\nபிக்பாஸ் ப்ரோமோ: எப்படின்னாலும் ஜெயிக்கலாம் என்பவர்களை வச்சு செய்ய தயாரான கமல்\n‘இது தோல்விப் பாதை இல்லை, படிப்பினை’ -மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் கருத்து\nபிக்பாஸ் மேடையில் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nதலைவரான வனிதா: சிக்கனுக்காக போராட்டம் நடத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nலக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கலக்கிய சேரன், முகென்\n’என்னோட 3 வருஷ ரிலேஷன்ஷிப்…’ – லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கிய கவின்\nதண்ணீர் பிரச்னை, மது ஒழிப்பை பொம்மலாட்டத்தின் மூலம் பேசிய பிக் பாஸ் 3\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\nநிதிமோசடி வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது\nதிருமாவளவன் 58: சில குறிப்புகள்\nவிசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது.\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nபள்ளி மாணவர்கள் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்���ிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/09183404/1255525/mk-stalin-praises-kathir-anand-victory.vpf", "date_download": "2019-09-15T14:54:54Z", "digest": "sha1:3TARC7HQ7DE7PAFRQKZSI26MU6CHBS5T", "length": 8077, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mk stalin praises kathir anand victory", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nவேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவேலூரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி புகைப்படங்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றுள்ளது, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி.\nஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூரில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது என தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nவேலூர் தேர்தல் - மு��ல் சுற்று முன்னிலை நிலவரம்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nபேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது- மு.க ஸ்டாலின்\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/police-job-fired-for-allegedly-talking-to-woman-in-goa/", "date_download": "2019-09-15T14:34:54Z", "digest": "sha1:CFFNEWUZQ6G6DLIYDCUSSEUHLLNUSVQY", "length": 12362, "nlines": 103, "source_domain": "www.mrchenews.com", "title": "கோவையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் பணியிடை நீக்கம் | Mr.Che Tamil News", "raw_content": "\n•ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.\n•பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் எட்டாம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.\n•திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம். பச்சிளம்_குழந்தைக்கு வெட்டுகாயம்.. மருத்துவர்கள் அலட்சியம்.\n•வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவல் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் …\n•காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது\n•பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா மாணவி உயிரிழப்பு\n•பேரறிஞர் அண்ணா 111 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சில்வர் பீச்சில் விரைவு சைக்கிள் பந்தயம்\n•வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர்களால் தரமான புதிய போர்வைகள் \n•வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு உயிரிழந்து கிடப்பதால் பரபரப்பு\nகோவையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் பணியிடை நீக்கம்\nகோவையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nகோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது காவலர் ஒருவர் சீருடையில் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்த அந்தப் பெண், வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை முந்திச் சென்று வழிமறித்த காவலர், “எங்கே செல்கிறீர்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்,” என பேசத் தொடங்கி பின் தவறாகப் பேசியுள்ளார்.\nஇதனால் அச்சமடைந்த அப்பெண், அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்தார். அங்கும் வந்த காவலர், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதற்கிடையே, அப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது கணவர் மற்றும் நண்பர்கள் காவலரைக் கண்டித்தபோது அவர் மது போதையில் இருப்பதும், அவர் பெயர் பிரபாகரன், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநர் எனவும் தெரியவந்தது\nபின்னர், சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறி, காவலர் பிரபாகரனை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, “சம்பந்தப்பட்ட காவலர் பிரபாகரன் இன்று (செப்.11) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/crime-and-punishment/", "date_download": "2019-09-15T14:04:42Z", "digest": "sha1:FD5K3J4MXKIJWIW33BLLZFBUNAIQ23XT", "length": 9260, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "crime and punishment Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசென்னையில் எஸ்.ராவின் இலக்கியச் சொற்பொழிவு\nசென்னையில் எஸ்.ராவின் இலக்கியச் சொற்பொழிவு\nTagged with: 3, anna karenina, crime and punishment, dostoevsky, eliyot, hemingve, kizavanum kadavulum, literature, manushaya puthiran, pramil, reo con எஸ்.ரா, s.ramakrishnan, tamil poems, tamil poetry, thousand and one arabian nights, uyirmmai, zen, zen poems, zen poetry, அன்னா கரேனினா, ஆயிரத்தியோரு அராபிய இரவுகள், இலக்கியம், உலக இலக்கியம், எஸ்.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், கவிதை, கவிதைகள், கிழவனும் கடவுளும், குற்றமும் தண்டனையும், கை, சென்னை, ஜென் கவிதைகள், ஜென்னியம், தமிழ் இலக்கியம், தமிழ் கவிதை, தமிழ் கவிதைகள், தஸ்தாயெவ்ஸ்கி, பிரமிள், போதி தர்மர், மனுஷ்யபுத்திரன், ராசி, ரியோ கான், வங்கி, விழா, ஹெமிங்வே\n23.11.2011 அன்று சென்னை ரஷ்ய கலாச்சார [மேலும் படிக்க]\nதஸ்தாயேவ்ஸ்கியின், எம்.ஏ.சுசீலா தமிழாக்கிய..”குற்றமும் தண்டனையும்” வாசிக்கலாம் வாங்க\nதஸ்தாயேவ்ஸ்கியின், எம்.ஏ.சுசீலா தமிழாக்கிய..”குற்றமும் தண்டனையும்” வாசிக்கலாம் வாங்க\nTagged with: crime and punishment, dostoevsky, House, httpinthiya-inta, shahi, அபி, குற்றமும்தண்டனையும், கை, சிறுகதை, சோனியா, டாக்டர், டிவி, தலைவர், தஸ்தாயேவ்ஸ்கி, நாடி, பெண், மதுரை, ராசி, வாசிக்கலாம் வாங்க, வேலை, ஷேக்ஸ்\nபியோதர் தஸ்தயேவ்ஸ்கி;நவம்பர் 11, 1821 இல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.9.19 முதல் 7.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி\nஎறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-15T14:34:03Z", "digest": "sha1:ZKV6G6MEASPQ43LSRILZXBRSCOXCIYRF", "length": 5525, "nlines": 85, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸீரா - Mujahidsrilanki", "raw_content": "\nநபித்துவத்திற்கு முன் நபிகளாரின் வாழ்வினிலே… (சில வரலாற்று குறிப்புக்கள்)┇DhulQadah1438┇JubailKSA.\nஅல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ ...\nஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.\nஐந்தாவது தர்பியா வகுப்பு – ஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் � ...\nஸீரா பாடம் 3 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.\nநான்காவது தர்பியா வகுப்பு – ஸீரா பாடம் 3 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள� ...\nஸீரா பாடம் 1 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்க� ...\nஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் – 10\nநபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 4\nஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் 3\nநபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 3\nநபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121661", "date_download": "2019-09-15T15:00:17Z", "digest": "sha1:FVU2ATXOJ4ONBTT56Z45G3EXIGPHS2HP", "length": 11688, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Retired IAS officer Mohanraj arrested for fraud case,மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பல கோடி மோசடி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் கைது", "raw_content": "\nமருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பல கோடி மோசடி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் கைது\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\n* மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை\n* போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு தனது அலுவலகத்தை பயன்படுத்த கொடுத்ததும் விசாரணையில் அம்பலம்\nசென்னை : எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு தனது அலுவலகத்தை மோசடிக்கு பயன்படுத��த கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுங்கம்பாக்கம் பொன்னாங்கிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது(49) புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகனுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் போக்குவரத்து துறையில் பதவியில் இருக்கும் போது என்னிடம் ரூ.50 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் அவர் எனது மகனுக்கு இதுவரை மருத்துவ சீட்டு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நான் மோகன்ராஜிடம் கேட்ட போது, பணம் தர முடியாது என்று கூறி மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை செயலகத்தில் பட்டதாரி வாலிபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் கூட்டு சேர்ந்து மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகவும் பட்டதாரி வாலிபர்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419, 420, 468, 471, 506(வீ) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ேநற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போக்குவரத்து துறையில் செயலாளராக இருந்த போது மோகன்ராஜ் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு தனது அலுவலகத்தில் தனது இருக்கையை கொடுத்து பணம் கொண்டு வரும் நபர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி பல கோடி ரூபாய் ரொக்கமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு போலி ஐஏஎஸ் அதிகாரிக்கான அடையாள அட்டை தயாரித்து கொடுத்ததும், காரில் சுழல் விளக்கு பொருத்தி சுற்றி வந்ததற்கு உடந்தையாக இருந்ததும் ெதரியவந்தது. மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் தனது கூட்டாளியான நாவப்பனுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்து அந்த பண��்தில் பல இடங்களில் நிலங்கள் மற்றும் சொகுசு கார்களை வாங்கி குவித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி\n5 வயது சிறுமி பலாத்காரம்: 5 மனைவிகளின் கணவர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரித்து தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடி\nஇல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை கொன்றவர் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கைது: நீலாங்கரையில் வீட்டில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்\nகல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்\nகுடும்பத் தகராறில் மாமனார், மாமியாருக்கு வெட்டு மருமகன் உட்பட 3 பேர் கைது\nவில்லிவாக்கத்தில் பழிக்குப்பழியாக பயங்கரம்: கார் ஓட்டுனர் சரமாரி வெட்டி கொலை.. 6 பேர் கும்பலுக்கு வலை\nவீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளரை வெட்டி 80லட்சம் ஹவாலா பணம் கொள்ளை: ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்\nஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9760", "date_download": "2019-09-15T14:53:02Z", "digest": "sha1:EXZDCXGHTPFAFZLTAARCWQOH5MY6XV67", "length": 25683, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 4)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர���\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- கதிரவன் எழில்மன்னன் | டிசம்பர் 2014 |\nபின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.\nஇதுவரை: ஷாலினி தன் தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிவைத்த உணவைக் கொடுக்க் வருகிறாள். கிரண் ஒரு முப்பரிமாண ப்ரின்டரை வைத்துத் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்த்து அது ப்ரின்டரில் தயாரானது என்று நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். அப்போது, ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவி கேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவின் வீட்டிற்கு விரைகின்றனர். அங்கு அவர்களை வரவேற்ற பெண்மணியிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். பிறகு...\nதங்களைக் குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முன்கூடத்தில் வரவேற்ற அழகான ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான அகஸ்டா க்ளார்க்கைப் பார்த்து கிரண் வாய்பிளந்து ஷாலினியிடம் கிசுகிசுத்தான். \"ஷால், பரவாயில்லயே, ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம் நடத்துறா பாத்தியா அதுக்கும் மேல எனக்கென்ன குஷின்னா, பாத்தா விஞ்ஞானி மாதிரி வறக்குன்னு காஞ்சுபோய் இல்ல. சும்மா தளதளன்னு... வயசுகூட என்ன, முப்பதுதான் இருக்கும் போலிருக்கு.\"\nஷாலினி கிரணை முறைத்துவிட்டுப் பட்டென அவன் கையில் அடித்து, \"கொஞ்சநேரம் ஒன் திருவாய மூடிட்டிருக்கயா ப்ளீஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தறது ஒண்ணும் உலக அதிசயம் இல்லை. எனக்குத் தெரிஞ்சே சில நிறுவனம் இருக்கு. ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் நடத்தறது கொஞ்சம் அதிசயந��தான் ஒத்துக்கறேன். ஆனா, அதுல அவ அழகா இருக்கான்னு கொச்சப்படுத்தாதே. அவங்களோட திறமையையும் சாதனையையும் பாத்து பாராட்டு. அதுக்கும் மேல போய் அவங்ககிட்ட லைனப் போட்டு வாலாட்டி வைக்கப் போறே, சரியா சமர்த்தா, வந்த வேலையைப் பாத்தோமா, நடையைக் கட்டினோமான்னு இருக்கணும், என்ன\nகிரண் குனிந்து வணங்கிப் போலிப்பணிவுடன், \"அய்யய்யோ, நீ சொல்லிட்டா அப்புறம் அப்பீல் ஏது நான் சமர்த்தாவே இருக்கேன். ஆனா, அவங்க என்கிட்ட எதாவது சிரிச்சு மயக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லப்பா. என் இளவயது ஆண் தர்மத்த்தின்படி நடந்துக்க வேணாமா நான் சமர்த்தாவே இருக்கேன். ஆனா, அவங்க என்கிட்ட எதாவது சிரிச்சு மயக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லப்பா. என் இளவயது ஆண் தர்மத்த்தின்படி நடந்துக்க வேணாமா\nஷாலினி ஆள்காட்டி விரலை ஆட்டிக் கிரணைஎச்சரித்துக் கொண்டிருக்கையில்தான் சூர்யா யூகத்தை எடுத்து வீசி அகஸ்டா க்ளார்ர்கை அதிரச் செய்தார். \"ஒ மிஸஸ். க்ளார்க் உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். நீங்க ஜமெய்க்கால பிறந்தீங்க போலிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச உல்லாசப் பிரதேசம் அது. ரொம்ப நல்ல ஜனங்க. ஆனா சின்ன வயசுலேந்து ஆழ்ந்த அமெரிக்கத் தெற்குப்பகுதியில், அதுவும் அலபாமாவில இனக்கலப்புச் சிறுமியா வளர்ந்தது கஷ்டமாத்தான் இருந்திருக்கும். ஒருவேளை உங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் பல்கலைக் கழகத்துல விஞ்ஞான ஆராய்ச்சிப் பேராசிரியர்களா இருந்ததுனால கொஞ்சம் பாதுகாப்பா நல்ல சூழ்நிலையில வளர்ந்திருப்பீங்க. ஒரு பிரபல ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் விஞ்ஞானியோட பேரையே உங்களுக்கு ஒரு தூண்டுதலா வச்சிருக்காங்க, சபாஷ் உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். நீங்க ஜமெய்க்கால பிறந்தீங்க போலிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச உல்லாசப் பிரதேசம் அது. ரொம்ப நல்ல ஜனங்க. ஆனா சின்ன வயசுலேந்து ஆழ்ந்த அமெரிக்கத் தெற்குப்பகுதியில், அதுவும் அலபாமாவில இனக்கலப்புச் சிறுமியா வளர்ந்தது கஷ்டமாத்தான் இருந்திருக்கும். ஒருவேளை உங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் பல்கலைக் கழகத்துல விஞ்ஞான ஆராய்ச்சிப் பேராசிரியர்களா இருந்ததுனால கொஞ்சம் பாதுகாப்பா நல்ல சூழ்நிலையில வளர்ந்திருப்பீங்க. ஒரு பிரபல ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் விஞ்ஞானியோட பேரையே உங்களுக்கு ஒரு தூண்டுதலா வச்சிருக்காங்க, சபாஷ் அப்புறந்தான் MITக்குப் போய் முனைவர் படிப்பு படிச்சு ஒரு அன்புக் கணவரையும் அங்கயே அடைஞ்சிட்டீங்களே. இப்ப மூணு வருஷமா குட்டன்பயோர்க் ஸ்தாபிச்சு நடத்தறீங்க; உங்க சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் அப்புறந்தான் MITக்குப் போய் முனைவர் படிப்பு படிச்சு ஒரு அன்புக் கணவரையும் அங்கயே அடைஞ்சிட்டீங்களே. இப்ப மூணு வருஷமா குட்டன்பயோர்க் ஸ்தாபிச்சு நடத்தறீங்க; உங்க சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nசூர்யாவின் யூக வேட்டுச் சரவெடியில், அகஸ்டா க்ளார்க் அதிர்ந்தே போனாள். பேச முயன்ற அவளது வாய், வார்த்தை வெளிவிட முடியாமல் திறந்து திறந்து மூடியது. \"எது... எப்படி... யார்...\" என்று திணறியவள் திடீரென சினத்துடன் சிலிர்த்துக் கொண்டாள்.\n நான் என் தொழில்ரீதியான பிரச்னையைப் பத்தி விசாரிச்சு நிவர்த்திக்கத்தானே உதவி கேட்டேன். என் சொந்த பூர்வீகத்தைப் பத்தி ஆதியோட அந்தமா விசாரிச்சிருக்கீங்க. எவ்வளவு காலமா என் வாழ்வைக் குடாய்ஞ்சீங்க\nஷாலினி குறுக்கிட்டாள், \"சே, சே, அகஸ்டா, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கே ஒரு மணிநேரம் முன்னாடிதான் என் லேப்லேந்து உங்க கோரிக்கைச் செய்தி கிடைச்சது. அரைமணி நேரம் முன்னாடிதான் போய் சூர்யாவை அழைச்சிக்கிட்டு வந்தேன். இங்க இருக்கற தடயங்களை வச்சு மட்டுமே சூர்யா எல்லாத்தையும் யூகிச்சிருக்கணும்... விளக்குங்க சூர்யா, எப்படி அவ்வளவு விஷயங்களைக் கணிச்சீங்க\n\" என்றாள். \"நீங்க இங்க வந்தே சில நிமிஷங்கள் கூட ஆகலை. அதுக்குள்ள என்ன தடயங்களைக் கவனிச்சிருக்க முடியும். சரி சொல்லுங்க, பாக்கலாம் – அப்படியே இருந்தா பரம அதிசயந்தான்.\"\nகிரண் இடைபுகுந்து குழைந்தான். \"ஆஹா, அகஸ்டா, என்ன இப்படி சொல்லிட்டீங்க. நாங்க எடுக்கற ஒவ்வொரு கேஸ்லயும் இதே கதைதான். ஆனா நீங்க மத்தவங்களைவிட எவ்வளவு அழகா... ஹுஹூம், அதாவது என்ன சொல்ல வரேன்னா, எவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க, உங்களுக்கு சூர்யா எப்படி யூகத்தால கண்டுபிடிச்சார்னு தெரியலங்கறதுதான் பரம அதிசயமா இருக்கு. சூர்யா இப்ப சொல்லிடுவார் பாருங்க, நிச்சயமா ஆச்சர்யப் படத்தான் போறீங்க.\"\nஷாலினி மீண்டும் கிரணை முறைத்து, அடக்கினாள்\nசூர்யா முறுவலுடன் விளக்கினார். \"அதிசயம் ஆச்சர்யம் எல்லாம் ஒண்ணுமில்ல, மிஸஸ் க்ளார்க். நான் சுட்டிக் காட்டினதும் அவ்வளவுதானாங்கப் போறிங்க. பரவாயில்ல சொல்றேன். முதலாவது நீங்க ஜமெய்க்கால பிறந்த கலப்பினப் பெண்ங்கறது உங்க தோற்றத்துலெந்தும், இதோ இந்த மூலையில இருக்கற ஜமெய்க்கக் கொடியுடன் அமைக்கப் பட்டுள்ள ஜமெய்க்கப் பண்பாட்டுச் சின்னங்கள் நடுவுல இருக்கற ரெண்டு படங்களிலேந்தே தெரிஞ்சுடுச்சு. முதல் படத்துல உங்க அம்மா கையில குழந்தையா நீங்க, பக்கத்துல அப்பா. ரெண்டாவது படம் பீச்ல எடுத்தது. நீங்க ஒரு நாலு வயசு இருக்கச்சே எடுத்தது போலிருக்கு, இப்பவும் அந்தச் சாயல் கொஞ்சம் இருக்கு. அந்தப் படத்தோட ஓரத்துல ஜமெய்க்கக் கொடி ஒரு கடையில சொருகியிருக்கறது கூடத் தெரியுது. அதான் ஒருமாதிரி ஜமெய்க்காவில பிறந்திருக்கணும்னு யூகிச்சேன்.\"\nஅகஸ்டாவின் முகத்தில் சற்று சந்தேகம் குறைந்தது. சிறிதாக மலர்ந்த வியப்புடன், \"ஓ அது சரிதான். அப்புறம் மீதி விவரமெல்லாம் அது சரிதான். அப்புறம் மீதி விவரமெல்லாம்\nசூர்யா புன்னகைத்தார். \"மீதியெல்லாமும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான். இதோ பாருங்க தெற்கு அலபாமா பல்கலைக் கழகம் முன்னாடி எடுக்கப்பட்ட படம் இந்த மூலையில். அந்த மூலை பூரா அந்த இடம் பத்தியப் படங்கள்தான். அதுவும் நீங்க பட்டதாரியானப்போ மூணு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படம். அதுல உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் விஞ்ஞான ப்ரொஃபெஸர்களுக்கே உரித்தான அங்கிகளை அணிஞ்சிருக்காங்க. அதோட அகஸ்டாங்கற ஒரு பெண் விஞ்ஞானியோட படமும் அதுல அவரது சாதனைகளைப் பத்தியும் இருக்கு. நானும் கடந்த ப்ளாக் ஹிஸ்டரி மாதத்துல பத்திரிகைகளில்வந்த கட்டுரைகளில் ஒண்ணுல அலிஸ் அகஸ்டா பால் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஹவாய் பல்கலைக் கழகத்துல செய்த சாதனைகளைப் பத்தி படிச்சேன். அதெல்லாம் வச்சு அலபாமா பத்தி சில யூகங்கள்...\"\nஇம்முறை அகஸ்டா முகம் மலர்ந்து கலகலவென நகைத்தே விட்டாள். \"வெரி க்ளெவர் அக்சுவல்லி, அலிஸ் அகஸ்டா எனக்கு அம்மா வழியில சொந்தந்தான். அதுனாலதான் எங்க அம்மா, எனக்கு அவங்க பேரை வச்சு, நானும் ஒரு விஞ்ஞானியா சாதிக்கணும்னு விருப்பப் பட்டாங்க அக்சுவல்லி, அலிஸ் அகஸ்டா எனக்கு அம்மா வழியில சொந்தந்தான். அதுனாலதான் எங்க அம்மா, எனக்கு அவங்க பேரை வச்சு, நானும் ஒரு விஞ்ஞானியா சாதிக்கணும்னு விருப்பப் பட்டாங்க சரி MIT பத்திய மீதி யூகங்கள் எப்படி சரி MIT ப���்திய மீதி யூகங்கள் எப்படி\nசூர்யாவும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். \"அவையும், அதே வழிமுறைதான். மிஸஸ் க்ளார்க்குன்னு சொன்னது ஏன்னா, கல்யாணமானவங்கன்னு கைவிரல் மோதிரத்துலேந்தே தெரியுது. மேலும் அந்த மூணாவது மூலையில பார்த்தா ஒரே MIT சம்பந்தப்பட்ட படங்கள், அலங்காரங்கள். அதுலதான் உங்க கணவரோட MIT முன்னாடியும் மற்ற சில இடங்களிலயும் எடுத்துக்கிட்ட படங்கள், மற்றும் ரெண்டு பேரும் உங்க அப்பா அம்மாக்களோடு சேர்ந்தெடுத்த பட்டதாரிப் படங்கள் ... இதெல்லாம் மூட்டையாக் கட்டி கடைசி யூகம் – அவ்வளவுதான். பெரிசா ஒண்ணுமில்லை\nஅகஸ்டா தலையைப் பின்னால் சாய்த்துவீசி 'ஹா ஹா ஹா'வெனப் பெரிதாக நகைத்துக் கொண்டு சூர்யாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். \"பிரமாதம் சூர்யா, பிரமாதம். இங்க வந்து ரெண்டு மூணு நிமிஷத்துக்குள்ள எல்லா மூலை அலங்காரங்களையும் கவனிச்சு எல்லாம் சரியாக் கணிச்சு, ஒரு யூக மாலையையே கோத்து அர்ப்பணிச்சீட்டீங்களே ஒரு சரியான நிபுணரைத்தான் ஷாலினிகூட சேர்ந்து வேலை செய்யற என் தோழி பரிந்துரைச்சிருக்கா. என் பிரச்சனையை ஆராய ஒத்துகிட்டதுக்கு நன்றி\" என்றாள்.\nஷாலினி தன் சூர்யாவை அகஸ்டா பாராட்டியதைக் கேட்டு பூரிப்புடன் முறுவலித்தாள். கிரணும் சந்தடி சாக்கில் ஆர்வத்துடன் புகுந்து, \"ஓ அகஸ்டா, கவலைப் படாதீங்க, உங்கப் பிரச்சனையை நாங்க நிவர்த்திப்போம். இந்த மாதிரி எவ்வளவு பாத்தாச்சு\" என்று அகஸ்டாவின் கையைப் பிடித்துப் புன்னகை மலர்ந்தான். அவன் வழிவதைக் கவனித்த ஷாலினி, அகஸ்டாவுக்குத் தெரியாமல் அவன் கையில் சுண்டவும், கிரண் படாலென அகஸ்டாவின் கையை விட்டுவிட்டு ஒதுங்கினான்.\nசூர்யா தலையை லேசாகச் சாய்த்து பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டு, \"என்னாலானதை செய்யறேன். சரி உள்ள போய் உங்க ஆராய்ச்சி சாலை விவரங்களையும் என்ன பிரச்சனைங்கறதையும் மேற்கொண்டு பார்ப்போமா\nஅதைக் கேட்டதும், அகஸ்டாவின் முகம் இருண்டுவிட்டது. தனக்கும் தன் ஆராய்ச்சி சாலைக்கும் ஏற்பட்டிருந்த பிரச்சனையைப் பற்றிய கவலையில் மீண்டும் ஆழ்ந்தாள். \"ஓ யெஸ் ப்ளீஸ் உள்ள வாங்க, ஸாரி, உங்களுக்கு காஃபி, டீ எதுவும் வேணூமான்னு கூடக் கேட்காம வாசல் கூடத்துலயே வச்சு ரொம்பப் பேசிட்டேன். வாங்க வாங்க, ப்ரேக் ரூமுக்குப போய் எதாவது எடுத்துக்கிட்டு ஆராய்ச்சிக் கூடத்��ுக்குப் போகலாம்\" என்று கூறி தன் பேட்ஜையும் கைவிரல் ரேகையையும் ஒரு சிறு கருப்புப் பலகையில் காட்டி உள் செல்லும் வாயில் கதவைத் திறந்து சென்றாள். மூவருடனும் வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றாள்.\nஅஙகு அவர்கள் கண்ட புதுமைக் காட்சிகளும், உயிரியல் பதிப்பு விவரங்களும், மிகவும் வியப்பளித்தன.\nகுட்டன்பயோர்கின் பிரச்சனையின் விவரங்களையும், முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களையும், சூர்யா அதனை எவ்வாறு அவிழ்த்தார் என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kalakalappu-2-movie-review/", "date_download": "2019-09-15T14:03:51Z", "digest": "sha1:ZH2UL2BBJGZL4P4OANYCJFM6MB2WFC4V", "length": 13828, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kalakalappu 2 Movie Review", "raw_content": "\nஜெய்யின் பூர்வீக சொத்தான பழங்கால டூரிஸ்ட் பங்களா ஒன்று காசியில் இருப்பதாகவும் அதன் நூறு வருட குத்தகை காலம் முடிந்துவிட்டபடியால் அது ஜெய்க்குத்தான் சொந்தம் என்றும் அவரது தந்தை சொல்கிறார். காசிக்கு செல்லும் ஜெய், அங்கே ஜீவா நடத்திவரும் தங்கும் விடுதியில் தங்கி தனக்கு சொந்தமான இடம் எது என தேட ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஜெய்யோ அந்த ஊர் தாசில்தாரான நிக்கி கல்ராணி மீது காதலாகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, முதலில் கோபமானாலும் பின் ஜீவாவுடன் சமரசம் ஆகிறார் ஜெய்..\nஆனால் தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய மோசடி மன்னன் சிவா, தற்போது பொள்ளாச்சியில் மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக சென்று அங்குள்ள பணத்தை கொள்ளையடிக்க இருப்பதையும், அவரை தனது மகள் நிக்கி கல்ராணிக்கு மாப்பிள்ளையாக்க அவரது தந்தை விடிவி கணேஷ் முயல்வதையும் தடுப்பதற்காக இருவரும் பொள்ளாச்சி செல்கின்றனர்.\nஅதற்குள் காசியில் ஜெய்க்கு சொந்தமான இடத்தை போலி சாமியாரான யோகிபாபு அபகரிக்க முயல, தமிழக மந்திரி ஒருவரின் சீக்ரெட் லேப்டாப்பை வைத்துக்கொண்டு அவரிடம் பேரம் பேசும் முனீஸ்காந்த், ஜெய் & ஜீவா அன் கோவிடம் சிக்க, அதனால் மந்திரி ஆட்கள் இவர்களுக்கு குறிவைக்க, இறுதியில் யார் யாருக்கு என்ன என்ன நடந்தது, ஜெய்யின் சொத்து அவர் கைக்கு வந்ததா என்பது சுந்தர்.சி பாணியிலான க்ளைமாக்ஸ்.\nசில வருடங்களுக்கு முன் வெளியான கலககலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. அதேபோல வழக்கமான சுந்தர்.சியின் காமெடி கும்பமேளா தான் இந்தப்படமும்.. என்ன ஒன்று இந்தமுறை காசியில் வைத்து கலர்புல்லாக கும்பமேளா நடத்தியுள்ளார்கள்.. அதுதான் வித்தியாசம்..\nஜெய், ஜீவா, சிவா மூவருக்கும் சரிசமமான கேரக்டர் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.. ஹீரோக்களாக ஜெய், ஜீவா கெத்து காட்டும்போது, காமெடி ஏரியாவில் அவர்களை ஓவர்டேக் பண்ணுகிறார் சிவா.. ஜாடிக்கேற்ற கவர்ச்சி மூடிகளாக நிக்கி கல்ராணியும் கேத்தரின் தெரசாவும் படத்தை கலர்புல் ஆக்குகிறார்கள்.\nசாமியார் கெட்டப்பில் வந்து கிடைக்கும் கேப்பில் சதாய்க்கும் யோகிபாபுவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சாமியாராக மாறத்துடிக்கும் சதீஷ் தீட்சை பெறும் காட்சி செம கலாட்டடா. மனோபாலாவும் சிங்கம்புலியும் வழக்கம்போல சுந்தர்.சி என்கிற பைக்கின் இரண்டு கண்ணாடிகளாக மாறியுள்ளார்கள்… ராதாரவியை சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் வீணடித்திருக்கிறார்கள்.. ஜார்ஜின் அம்மாவாசை அதிரடி குபீர் சிரிப்பு ரகம். முனீஸ்காந்த்தின் வித்தியாசமான வியாதி கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிராமத்து எபிசோடில் ரோபோ சங்கர் கலகப்பூட்டுகிறார்..\nஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல.. காசியின் அழகை கலர்புல்லாக காட்டிய யு.கேசெந்தில்குமாருக்கு பாராட்டுக்கள். கதை என பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் சொல்லியிருக்கும் கதைக்குள் சரியான முடிச்சுக்களை போட்டுக்கொண்டே போய், அதை லாஜிக்கெல்லாம் பார்க்காமல் சுவாரஸ்யமாக அவிழ்க்கும் சுந்தர்.சி இந்தப்படத்திலும் சேம் டிட்டோ அதையே செய்துள்ளார். ஆனால் ஒப்பீடு என வரும்போது சுந்தர்.சியின் சமீபத்திய படங்களை விட இதில் காமெடி சதவீதம் சற்றே குறைந்திருப்பது உண்மை..\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த –...\nஅஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர்“\nவாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் :நடிகர் அப்புகுட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2014/05/pathivukal_25.html", "date_download": "2019-09-15T15:02:54Z", "digest": "sha1:ZFE57MPMJUQIY4AYZHKYLTOD5RDZ2HLC", "length": 7655, "nlines": 107, "source_domain": "www.neelkarai.com", "title": "மயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா | நீள்கரை", "raw_content": "\nமயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா\nஆகாயம் பதிப்பகத்தின் வெளியீடான மயானகாண்டம் - பிந்திய பதிப்பு-\nகிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பின் அறிமுக விழா இன்று பி.ப 3.30 மணிக்கு உடுப்பிட்டி கணணி கற்கை நிலையத்தில் எழுத்தாளர் சு.குணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nவரவேற்புரையை கவிஞர் கிருபாவும் அறிமுகவுரையை எழுத்தாளர் ந.மயூரரூபன் நிகழ்த்தினர். நூல் ஆய்வினை இ.இராஜேஷ்கண்ணன்\n( விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்) நிகழ்த்தினார்.\nகவிஞர் யாத்ரிகனின் ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nஇசை நாடக மரபும் பயில்வும்\nஇது உனக்கானது அல்ல- பிரியாந்தி\nமுல்லைத்தீவில் இடம் பெற்ற மயானகாண்டம்- பிந்திய பதி...\nமயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா\nமயானகாண்டம்-பிந்திய பதிப்பு வெளியீட்டு விழா\nநிழலில் ஒழியும் உருவம் -யாத்ரிகன்\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/visakhapatnam.html", "date_download": "2019-09-15T14:32:01Z", "digest": "sha1:HGC3AVQ3LPVEVPDKXAMUPK2OY36EMWN5", "length": 26685, "nlines": 299, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விசாகபட்டினம் வெள்ளி விலை (15th Sep 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » விசாகபட்டினம்\nவிசாகபட்டினம் வெள்ளி விலை (15th September 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nவிசாகப்பட்டினத்தில் இந்த விலையுயர்ந்த வெள்ளை உலோகமான வெள்ளியின் விலைகள் பல்வேறு களங்களான தொழிற்துறை, புகைப்படக்கலை, நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றின் தேவை விநியோகம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து இருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களின் உற்பத்தி முறைகள் மற்றும் பயன்பாடு மாறுபடுகிறது அது நீண்ட கால வரையறையில் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் தங்க இறக்குமதி மீது சுங்க வரிகளை உயர்த்தும் போது வைசாக்கில் வெள்ளியின் தேவையும் அதிகரிக்கிறது.\nவிசாகபட்டினம் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nவிசாகபட்டினம் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு விசாகபட்டினம்\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், August 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், July 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், June 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், May 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் விசாகபட்டினம், March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nவெள்ளி ஒரு விலை மதிப்பற்ற உலோகமாகக் கருதப்படுகிறது மேலும் தனிமங்களின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பிடித்திருக்கிறது.\nஇது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து உலோகங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு உலோகங்கள் தங்கம், தாமிரம், காரீயம் மற்றும் இரும்பு ஆகியனவாகும்.\nவெள்ளி கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றிய ஆவணக் கணக்குகள் எதுவும் இல்லை. பண்டைய காலத்திலிருந்தே வெள்ளி இருப்பதாக அறியப்படுகிறது. இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருக்கிறது. வெள்ளி கட்டிகள் கனிமங்களிலும் சில சமயங்களில் ஆறுகளிலும் கிடைக்கின்றன, ஆனால் அவை அரிதானவை. வெள்ளி பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கிறது. வெள்ளி ஆபரணங்களாகவும், சமையல் பாத்திரங்களாகவும், வர்த்தகத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது மேலும் இது நாணய அமைப்பிலும் கருத்தில் கொள்ளப்பட்டது.\nகி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளி காரீயத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. நீண்ட காலத்திற்கு இந்த விலையுயர்ந்த உலோகத்தின் மதிப்புத் தங்கத்திற்கு அடுத்தபடியாக மட்டுமே கருதப்பட்டது. இது தாமிரம், காரீயம், காரீய துத்தநாகம், மற்றும் தங்கம் ஆகிய உலோகக் கலவைகளில் பெரு, மெக்சிகோ, அமெரிக்கா, போலந்து, செர்பியா, பொலிவியா, சிலி, சீனா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற��றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-donald-trump-breaks-royal-protocol-walks-infront-of-queen-elizabeth-ii/", "date_download": "2019-09-15T15:08:31Z", "digest": "sha1:VVJTULQAHHPCTS6MRPNAQPOAM665NQ4U", "length": 16186, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ரம்ப்! - VIDEO: Donald Trump breaks royal protocol, walks infront of Queen Elizabeth II", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ரம்ப்\nராணி 10 நிமிடம் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திக்க சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ராணியை தொடர்ந்து அவமதிக்கும் நோக்கத்தில் நடந்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசர்ச்சைக்களின் நாயகனாகிய அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளாவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெரிந்தோ, தெரியாமலோ ட்ரம்ப் செய்யும் செயல்கள் மக்களின் எதிர்பார்ப்பை அதிகம் சம்பாதித்தி விடுகின்றன.\nஅந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ட்ரம்ப், இங்கிலாந்து ராணியை நேரில் சந்தித்த போது அந்நாட்டின் விதிமுறையை துளியளவும் கண்டுக் கொள்ளாமல் தனக்கே உரிதான பாணியில் நடந்துக் கொண்டது லண்டன் மக்களின் வெறுப்பை பெற்றுள்ளது. ட்ரம்பின் செயலை அந்நாட்டு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nநேற்றைய தினம், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனிய ஆகியோர் பிரிட்டன் பக்கிங்ஹம் அரண்மனை சென்று ராணி எலிசபெத்தை சந்தித்தனர். அப்போது ட்ரம்ப் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் எதையுமே பின்பற்றாமல் நடந்துக் கொண்டார்.\nராணியை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் எந்த ஒரு சந்திப்பின் போது முன்கூட்டியே வந்து விடுவார்கள். ஆனால் ட்ரம்ப் வழக்கம் போல் 10 நிமிடம் காலதாமதமாக அரண்மனைக்கு வந்தார். இதனால் ராணி 10 நிமிடம் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nதொடர்ந்து, ராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள் தான் கைகொடுக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் கை கொடுக்காத காரணத்தால், காத்திருந்து பின் ராணியே முன்வந்து கை கொடுத்தார். இதையும் தாண்டி ட்ரம்ப் இறுதியில் செய்த செயல் அரண்மனையின் காவலர்கள் உட்பட அனைவருக்கும் அதிகப்படியன கோபத்தை ஏற்படுத்தியது.\nபாதுகாப்பு படையினர் ட்ரம்புக்கு மரியாதை செலுத்தினர் அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க, தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இந்த மரியாதையில் ராணி முன் செல்வது தான் வழக்கம். ஆனால் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் ராணியை முந்திக்கொண்டு நடந்து சென்றார். இடது பக்கமாக வாருங்கள் என ராணி செய்கையால் தெரிவித்தும் அது ட்ரம்புக்கு புரியவில்லை. ட்ரம்பின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஇதுவரை ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் கூட ஒரு அடி பின்னே நடந்து சென்றது தான் வழக்கம். ஆனால் ட்ரம்ப் முதன்முறையாக அவரையே முந்திக் கொண்டு நடந்தது அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது,.\nஓசாமா பின்லேடன் மகன் ஹம்சா கொலை: உறுதி செய்த டிரம்ப்\n‘நான் ஏன் ஆரஞ்சு பழம் போல் தெரிகிறேன்’ – அமெரிக்க அதிபரின் அபார கண்டுபிடிப்பும், மக்களின் கிண்டலும்\nட்ரெம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் மோடி… ஒரே வருடத்தில் 3வது முறையாக சந்திப்பு\nலண்டனில் இந்திய தூதரகம் மீது பாக்கிஸ்தானியர்கள் கல்வீசி தாக்குதல்\nலண்டனில் தமிழக முதல்வர் பழனிசாமி – புரிந்துணர்வு ஒப்பங்கள் கையெழுத்து\n டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் ஹோட்டல் பார்ட்னர் தினேஷ் சாவ்லா கைது\nகிரீன் கார்டு கொள்கை மாற்றம்: ‘பப்ளிக் சார்ஜ்’ என்பதன் முழு அர்த்தம் இங்கே\nகாஷ்மீரின் சமரச தூதராக செயல்பட ட்ரெம்பை அழைத்தாரா மோடி\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய திருடன்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\n‘வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது\nஆட்டோ மொபைல்ஸ் மந்த நிலையை சரி செய்ய புதிய திட்டங்கள் வெளியிடப்படும் – நிதி அமைச்சர்\nதங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கத்திற்கான மூலப்பொருள் நம் நாட்டில் இல்லை என்பதாலும், முற்றிலும் இறக்குமதியை சார்ந்திருப்பதுமே விலை அதிகரிப்புக்குக் காரணம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த ச���லைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T14:00:16Z", "digest": "sha1:NKISAHNXRPGWNFK4EXWWILAZOFOA2NZB", "length": 45730, "nlines": 490, "source_domain": "www.chinabbier.com", "title": "பகல்நேர வெள்ள விளக்குகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > பகல்நேர வெள்ள விளக்குகள் (Total 24 Products for பகல்நேர வெள்ள விளக்குகள்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள���\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான பகல்நேர வெள்ள விளக்குகள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை பகல்நேர வெள்ள விளக்குகள், சீனாவில் இருந்து பகல்நேர வெள்ள விளக்குகள் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm  இப்போது தொடர்பு கொள்���வும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் நீர்ப்புகா வெள்ள விளக்குகள் 500 வாட் 65000 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 7200 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 65 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 65 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nChina பகல்நேர வெள்ள விளக்குகள் of with CE\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nChina Manufacturer of பகல்நேர வெள்ள விளக்குகள்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nHigh Quality பகல்நேர வெள்ள விளக்குகள் China Supplier\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nHigh Quality பகல்நேர வெள்ள விளக்குகள் China Factory\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Supplier of பகல்நேர வெள்ள விளக்குகள்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nChina Factory of பகல்நேர வெள்ள விளக்குகள்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\nபகல்நேர வெள்ள விளக்குகள் Made in China\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nProfessional Manufacturer of பகல்நேர வெள்ள விளக்குகள்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLeading Manufacturer of பகல்நேர வெள்ள விளக்குகள்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nProfessional Supplier of பகல்நேர வெள்ள விளக்குகள்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா,...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந���த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 400w வெள்ள விளக்குகள் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 3000 கே பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\nலெட் நீர்ப்புகா வெள்ள விளக்குகள் 500 வாட் 65000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஃப்ளட் லைட்ஸ் 500 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 500 வாட் பெரிய அரங்கங்கள், ���ரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான,...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான...\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர வெள்ள விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் வெளிப்புற வெள்ள விளக்குகள் லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் 240 வி வெள்ள விளக்குகள் லெட் தெரு விளக்குகள் 80W வால் பேக் விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள்\nபகல்நேர வெள்ள விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் வெளிப்புற வெள்ள விளக்குகள் லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் 240 வி வெள்ள விளக்குகள் லெட் தெரு விளக்குகள் 80W வால் பேக் விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2015/page/3/", "date_download": "2019-09-15T14:04:31Z", "digest": "sha1:XTWF3N7J6227E4DHS66RE6DXJT3SCISA", "length": 15433, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "2015 – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nமருத்துவ தேர்வில் பர்தா அணியத் தடை சாமானிய மக்களுக்கு எட்டாத மருத்துவம் பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை. முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-48 ஜுலை 24 – ஜுலை 30 Unarvu Tamil weekly\nஇஃப்தார் நாடகத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். காமராஜரும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடும். ஆப்கன் அரசுடன் தாலிபான்கள் பேச்சு வார்த்தை. முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-47 ஜுலை 17 – ஜுலை 23 Unarvu Tamil weekly\nதேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் , ராஜஸ்தான் ஆளுனர் உளறல். கோவிலில் பலியிடப்பட்ட எருமைக் கன்றுகள் முஸ்லிம் நாடுகளின் உதவியோடு வளரும் இந்தியா...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-46 ஜுலை 09 – ஜுலை 16 Unarvu Tamil weekly\nஆர்எஸ்எஸ் தலைவர்களின் வியாபம் ஊழல் ஹஜ் பயணிகள் விசயத்தில் விதிவிலக்குகள் தேவையா தீவிரவாதிகளோடு வாஜ்பாய்க்கு உறவு முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-45 ஜுலை 03 – ஜுலை 09 Unarvu Tamil weekly\nதேசிய கொடியை அவமதித்த மோடி ஸ்மிருதி இராணி விவகாரம்- சட்டத்தை வளைக்கும் மோடி அரசு எஸ் ஐ காளி தாசின் ஜமாமின் மனு தள்ளுபடி...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-44 ஜுன் 26 – ஜுலை 02 Unarvu Tamil weekly\nதலைமறைவு குற்றவாளிக்கு உதவிய பாஜக மத்திய அமைச்சர் கஃலீபா உமர் அவர்களின் ஆட்சியை அமல்படுத்துவேன் - கேஜ்ரிவால் பாகிஸ்தானில் இளம் குற்றவாளிக்கு தூக்கு முழுவதும்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-43 ஜுன் 19 – ஜுன் 25 Unarvu Tamil weekly\n9 மாதங்களில் 6 கோடி ரூபாய் செலவழித்த கர்நாடக ஆளுநர். இந்தியாவில் விபத்துக்களில் தமிழகம் முதலிடம் 9500 ஏக்கர் இந்திய நிலம் வங்கதேசத்துக்கு தாரை...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-42 ஜுன் 12 – ஜுன் 18 Unarvu Tamil weekly\nசு சாமிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்த நீதிமன்றம். அமித்ஷாவிற்கு கட்சு சவால் மக்களை ஏமாற்றிய மோடியின் ஓராண்டு ஆட்சி முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-41 ஜுன் 05 – ஜுன் 11 Unarvu Tamil weekly\nமுஸ்லிம் என்பதால் வாடகை வீட்டில் இருந்து விரட்டியடிப்பு இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினோம் - மேற்கு வங்க...\nநடுக்கடலில் தத்தளிக்கும் மியான்மார் அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை ��ுடைத்து எறிவோம் வெளிநாடு வாழ் இந்தியர்களை அவமதித்த மோடி முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/15-years-suffering-experienced-sasikala-panneerselvam", "date_download": "2019-09-15T14:53:14Z", "digest": "sha1:O4G3334MJUYSWI4K36NOLPGRH7IAV6DF", "length": 9809, "nlines": 160, "source_domain": "indiatimenews.com", "title": "15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்", "raw_content": "\n15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்\nசசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி மக்களின் மன நிலையை அறிந்த பிறகு தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய வேண்டுமெனக் கூறினார்.\nஉள்துறை முதல்வர் வசம் இருப்பதால், அந்த எம்.எல்.ஏ.க்களை ஏன் காவல் துறை மூலம் மீட்கக்கூடாது என கேள்வியெழுப்பப்பட்டபோது, அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கவில்லையென்று கூறினார்.\nசசிகலா தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்து வந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை ஏன் தெளிவுபடுத்தவில்லையென்று கேள்வியெழுப்பினார்.\nமேலும் முதல் முறையாக ஜெயலலிதா தன்னை முதலமைச்சராக்கிய காலகட்டத்திலிருந்து தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் சசிகலாவால் தான் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவில்லையென்றும் ஜெயலலிதா யாரோடு அன்பு பாராட்டினாலும் சசிகலாவால் பொறுக்க முடியாது என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.\nஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவை ஜெயலலிதா இறந்த பிறகுகூட அவரது சடலத்தின் அருகில்கூட அனுமதிக்கவில்லையென பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.\nசசிகலா எம்எல்ஏக்கள் மத்தியில் பேசும்போது தன்னைத்தானே சிங்கம் என்று சொல்லிக்கொள்வது வடிவேலு நானும் ரவுடிதான் என்று கூறிக்கொள்வதைப் போல இருக்கிறது என்று கேலியாகச் சொன்னார்.\nமேலும் திங்கட்கிழமை தமிழக தலைமைச் செயலகத்திற்குச் சென்று பணிகளைக் கவனிக்கப்போவதாகவும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியுமென்றும் பன்னீ��்செல்வம் கூறினார்.\nஜெயலலிதா 145 படங்களில் பெரும் சிரமப்பட்டு நடித்து சம்பாதித்த சொத்துகள் கட்சிக்குத்தான் சொந்தமென்றும் பன்னீர்செல்வம் கூறினார்.\nஇதற்கிடையில் தேனி தொகுதியின் எம்.பி.யான ஆர். பார்த்திபனும் தனது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.\nPREVIOUS STORYகூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது\nNEXT STORYஇன்று மாலைக்குள் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: வைகைச் செல்வன்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/media-and-its-honesty/", "date_download": "2019-09-15T14:46:03Z", "digest": "sha1:FM6J4PEZUPLKFLVI33YQAWQTIXDEG7TP", "length": 3441, "nlines": 62, "source_domain": "mujahidsrilanki.com", "title": "மீடியாவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அமானிதமும்┇DhulQadah1438┇DammamKSA┇Jumua. - Mujahidsrilanki", "raw_content": "\nமீடியாவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அமானிதமும்┇DhulQadah1438┇DammamKSA┇Jumua.\nPost by 13 August 2017 Current Issues, ஜும்ஆ உரைகள், தர்பியாஉரைகள், நவீனபிரச்சனைகள், முஸ்லிம் உலகு, வீடியோக்கள்\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1", "date_download": "2019-09-15T13:59:29Z", "digest": "sha1:5NPULFUR3A55ORJTL6XPTYCONKZLKMJU", "length": 10589, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "விடுதலை புலிகளை ஒழிப்பதற்கு பாரிய பங்காற்றியது இந்தியாவே!!!-மஹிந்த ராஜபக்ச. – தமிழ்லீடர்", "raw_content": "\nவிடுதலை புலிகளை ஒழிப்பதற்கு பாரிய பங்காற்றியது இந்தியாவே\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.மேற்படி 2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.”இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை பயன்படுத்துவதும் அவசியம்.தங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது.\nமேலும் 1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை கொலை செய்தனர்.அது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.1980 மற்றும் 2014 இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.\nமேலும் உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது.\nஅத்துடன் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன. அரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம். இந்திய இலங்கை உறவுகளிற்கான எனது பரிந்துரை இதுதான்.ஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்.” எ��்றார் மஹிந்த.இதேவேளை பெங்களூரு சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநாங்கள் கால அவகாசம் கொடுப்போம்.ஆனால் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.-சி வி விக்னேஸ்வரன்\nஒத்துழைப்பு வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121662", "date_download": "2019-09-15T15:00:44Z", "digest": "sha1:GIHFNR25X2NJDV2UV7ECCDN2SKNIIXOA", "length": 22658, "nlines": 58, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Porn video footage taken by students is intimidated AIADMK person outbreak,மாணவிகளை மிரட்டி எடுத்த ஆபாச வீடியோ லீக் அதிமுக பிரமுகர் திடீர் தலைமறைவு", "raw_content": "\nமாணவிகளை மிரட்டி எடுத்த ஆபாச வீடியோ லீக் அதிமுக பிரமுகர் திடீர் தலைமறைவு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\n* போலீஸ் காப்பாற்ற முயற்சி என பொதுமக்கள் குற்றச்சாட்டு\n* ஆளும் கட்சிக்கு சிக்கலாகிறது பொள்ளாச்சி பாலியல் விவகாரம்\nகோவை : மாணவிகளை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ வெளியானதால், அதிமுக பிரமுகர் தலைமறைவானார். மேலும் பொள்ளாச்சி விஐபி மற்றும் அவரது மகன்கள், ஆளும் விஐபிக்களை காப்பாற்ற போலீசார் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவை மாவட்டம், பொள்ளா���்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி (கணிதம்) இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி ஒருவரை பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27), இவரது கூட்டாளிகளான பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆபாச வீடியோ எடுத்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டதை தொடர்ந்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், போலீசில் புகார் கொடுத்தற்காக மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (29), பார். நாகராஜன் என்கிற முத்துசாமி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5வது குற்றவாளி மணி என்கிற மணிவண்ணனை தேடி வருகின்றனர்.\nஇந்த பிரச்னை பூதாகரமாக மாறியதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்த சிபிசிஐடி ஐ.ஜி தர், எஸ்.பி. நிஷா பார்த்தீபன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று கோவை வந்தனர். இவர்களிடம் வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் எஸ்.பி. பாண்டியராஜன் ஒப்படைத்தார். பாதிக்கப்பட்ட ெபண்ணிடமிருந்து திருநாவுக்கரசு கும்பல் பறிமுதல் செய்த 2 பவுன் தங்க செயின், செல்போன் மற்றும் திருநாவுக்கரசு கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், 2வது குற்றவாளி சபரிராஜனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார், குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் உள்ளிட்ட இதை, சிபிசிஐடி ஐ.ஜி தர் பெற்றுக்கொண்டார். இதன்பின்னர், ஐ.ஜி., தர், எஸ்.பி., நிஷா பார்த்தீபன் ஆகியோர் காரில் பொள்ளாச்சி சென்று சம்பவம் நடந்த இடமான திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேரில் ஆய்வு செய்தனர். இதுவரை விசாரணை நடத்திய பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், மேற்பார்வை அதிகாரியான பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2வது நாளாக இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாஜி ஜெ. பேரவை நிர்வாகி பார்.நாகராஜனுக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்பு இல்லை என மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மற்றும் விசாரணை நடத்திய பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கூறிய நிலையில் பார். நாகராஜ் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோ நேற்று வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டது. அதில், அந்த பெண்ணை மிரட்டி, உல்லாசமாக இருப்பதும், அதை நண்பர்கள் வீடியோ எடுப்பதும் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் உள்ள பார். நாகராஜனுக்கு சொந்தமான மதுக்கடை பாரை அடித்து நொறுக்கி, அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று, ஈரோடு டவுன் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பாலியல் கும்பலுக்கு பக்கபலமாக இருந்த பார்.நாகராஜ் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக எழுத்து பூர்வமான புகார் அளிக்கும்படி போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.\nசிபிசிஐடி, மகளிர் ஆணையம் விசாரணை, அரசியல் கட்சி தலைவர்கள் போர்க்கொடி, சமூகநல இயக்கங்கள் ஆவேசம், கல்லூரி மாணவர்கள் போராட்டம் என பிரச்னை மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து தான் எப்படியும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பார்.நாகராஜ் திடீரென தலைமறைவாகி விட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பார் நாகராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருப்பதாவது:- பாலியல் வீடியோவில் இருப்பது நான் அல்ல. ஏற்கனவே இந்த வழக்கில் கைதான சதீஷ்தான் அதில் உள்ளார் என்று கூறி உள்ளார். ஆனால், இதேபோலத்தான் திருநாவுக்கரசும், தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். போலீஸ் விசாரணையில் உண்மை வந்தது. தற்போது, அதேபோல நாகராஜன் கூறி வருகிறார். நாகராஜனுக்கு பொள்ளாச்சி விஐபியின் 2வது மகன் நெருங்கிய நண்பர். இதனால், அந்த விஐபியின் மகனின் வீடியோவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வீடியோக்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையில் தேர்தல் நேரம் என்பதால் விஐபி மகனை காப்பா��்றவும், பார் நாகராஜன் சிக்காமல் இருக்கவும் போலீசார் உதவி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பார் நாகராஜன் வீடு மற்றும் அவரது அலுவலகங்களுக்கும், பொள்ளாச்சி விஐபியின் வீட்டுக்கும் போலீசார் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேராசிரியை\nபொள்ளாச்சி பள்ளி ஆசிரியைகள் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு மற்றும் அவர்களது நண்பர்களான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த கும்பல், கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி பல பெண்களிடமும் சமூக வலைதளங்களில் நண்பர்களாக பழகி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைத்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை இவ்வாறு சீரழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது சம்பந்தமான வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரது வலையில் சிக்கிய நபர்களில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பேராசிரியையும் உள்ளதாக கூறப்படுகிறது. திருமணமான அந்த பேராசிரியையிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் நட்பை ஏற்படுத்தினர். இதனால் அவர்கள் தொடர்ச்சியாக தகவலை பரிமாறி வந்தனர். இதனால் அவர்கள் நெருக்கமானார்கள். இதையடுத்து அந்த பேராசிரியையை பொள்ளாச்சிக்கு வரவழைத்தனர். ஆனைமலை அருகேயுள்ள பண்ணை வீட்டில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த காட்சிகளை நண்பர்கள் மூலம் அவர்கள் வீடியோவாக பதிவுசெய்தனர். அந்த வீடியோ வைத்துக்கொண்டு, தாங்கள் விரும்பும் போதெல்லாம் அந்த பேராசிரியையை பொள்ளாச்சிக்கு வரவழைத்து பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேராசிரியையும் வசமாக சிக்கிக்கொண்டதால் திருநாவுக்கரசு கும்பலிடம் இருந்து விலக வழிதெரியாமல் திகைத்தார். அந்த கும்பலிடம் இருந்து வெளியேற முடியாமல் பலமுறை திருநாவுக்கரசு கும்பலின் காம இச்சைக்கு அந்த பேராசிரியை ஆளானது விசார��ையில் தெரியவந்துள்ளது.\nஇவரை தவிர பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேர் ஆபாச கும்பலிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இவர்களையும் பண்ணை வீட்டுக்கு தனித்தனியாக அழைத்து சென்று ஆபாச படம் எடுத்து, அதைக்காட்டி மிரட்டி பல மாதங்கள் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது. அதில் ஒரு ஆசிரியையை சபரிராஜன் ஒரே நாளில் பேசி மயக்கி 2 மணி நேரத்தில் பொள்ளாச்சிக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததும், அதனை நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது.\n200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி\n5 வயது சிறுமி பலாத்காரம்: 5 மனைவிகளின் கணவர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரித்து தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடி\nஇல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை கொன்றவர் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கைது: நீலாங்கரையில் வீட்டில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்\nகல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்\nகுடும்பத் தகராறில் மாமனார், மாமியாருக்கு வெட்டு மருமகன் உட்பட 3 பேர் கைது\nவில்லிவாக்கத்தில் பழிக்குப்பழியாக பயங்கரம்: கார் ஓட்டுனர் சரமாரி வெட்டி கொலை.. 6 பேர் கும்பலுக்கு வலை\nவீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளரை வெட்டி 80லட்சம் ஹவாலா பணம் கொள்ளை: ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்\nஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26691", "date_download": "2019-09-15T14:07:14Z", "digest": "sha1:AOI7UY5RM6V56PSKT5THD3JYDCJUR5N7", "length": 7094, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "eye laser treatment | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nblouse அளவு எடுக்கும் குறிப்பு வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2014/03/pathivukal_26.html", "date_download": "2019-09-15T15:00:32Z", "digest": "sha1:3W7IUF4NDZOZAAKDHSIXX5ZMZBAWAM7E", "length": 10558, "nlines": 113, "source_domain": "www.neelkarai.com", "title": "சி. விமலனின் “விசையுறு பந்தினைப்போல்” - நூல் வெளியீட்டு - துவாரகன் | நீள்கரை", "raw_content": "\nசி. விமலனின் “விசையுறு பந்தினைப்போல்” - நூல் வெளியீட்டு - துவாரகன்\nஉயில் கலை இலக்கிய சங்கத்தின் இரண்டாவது வெளியீடாக சி. விமலன் எழுதிய “விசையுறு பந்தினைப்போல்” என்ற விளையாட்டுத்துறைசார் பத்தி எழுத்துக்களைக் கொண்ட நூலின் வெளியீட்டு நிகழ்வு 26.03.2014 புதன் மாலை 4.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.\nநிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து இறைவணக்கத்தினை செல்வி தணிகா பஞ்சலிங்கம் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் திரு டி. எம் வேதாபரணம் தலைமையில் இடம்பெற்றது.\nநிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை முன்னாள் பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார். வடமாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் எஸ். எம். ராஜா ரணசிங்க சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார்.\nவரவேற்புரையை வவுனியா வளாக கணனி விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் வி. செந்தூரன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை வடமராட்சி உதைபந்தாட்ட லீக் செயலாளரும் கிராம அலுவலருமான தி. வரதராஜன் நிகழ்த்தினார்.\nபிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் நூலை வெளியிட சிறப���புவிருந்தினராகக் கலந்து கொண்ட எஸ். எம். ராஜா ரணசிங்க பெற்றுக்கொண்டார்.\nமதிப்பீட்டுரையை யாழ்ப்பாண கிரிக்கற் மத்தியஸ்தர் சங்க முன்னாள் தலைவரும் இலங்கை மெய்வல்லுநர் சங்க தொழில்நுட்பக் குழு உறுப்பினருமாகிய ப. முருகவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nசி. விமலனின் “விசையுறு பந்தினைப்போல்” - நூல் வெளிய...\nஇடையனின் மிகுதி மொழி. -கோ.நாதன்\nஆழியாளின் கருநாவு நுால் வெளியீடு\nவிடுதலை வெளி - ந.சத்தியபாலன்\nஇப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் -நிலான்\nநடுநிசிப் பொம்மைகள் -தானா விஷ்ணு\nநவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியு...\nமீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்- சந்த...\nஅகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு - சித்தாந்தன்\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/176768?ref=archive-feed", "date_download": "2019-09-15T14:04:08Z", "digest": "sha1:BGZYH3STDUGGN3OZZJN5VK7BSGMK3QMG", "length": 7421, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் பரவும் அபூர்வ நோய்: அச்சத்தில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் பரவும் அபூர்வ நோய்: அச்சத்தில் மக்கள்\nஉண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் பரவும் பாக்டீரிய நோயான ரோடண்ட் பிளேக் என்னும் நோய் சுவிட்சர்லாந்து மக்களிடையே பரவி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nFrancisella tularensis என்னும் பாக்டீரியாவால் உருவாகும் இந்த நோய் Tularemia என்றும் அழைக்கப்படுகிறது. முயல் வகையைச் சேர்ந்த விலங்குகளை பாதிக்கும் இந்நோய் முயல்களிடமிருந்து உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.\nநோயுற்ற விலங்குகளுடன் பழகுவதாலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவலாம்.\nகடந்த ஆண்டில் மட்டும் 130 பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த நோய் ஆண்டிபயாட்டிக்குகள் கொடுப்பதன் மூலம் குணமாகிவிடும் என்றாலும், சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகாய்ச்சல், தலை வலி, உடல் வலி, வீங்கிய நிண நீர் முடிச்சுகள் மற்றும் தோலில் ஏற்படும் சிவப்பு நிறப்புள்ளிகள் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-probe-ordered-after-video-of-saudi-couple-dancing-on-streets-goes-viral/", "date_download": "2019-09-15T15:01:48Z", "digest": "sha1:Y47LZWKCVPFVOSY6P4EKKARP4ZE5R2GV", "length": 12715, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு-WATCH: Probe ordered after video of Saudi couple dancing on streets goes viral", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nவீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு\nசவுதி அரேபியாவில் பொது இடத்தில் திடீரென நடனமாடிய முஸ்லிம் தம்பதியினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.\nசவுதி அரேபியாவில் பொது இடத்தில் திடீரென நடனமாடிய முஸ்லிம் தம்பதியினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள அபா எனும் நகரத்தில், பொது இடத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென முஸ்லிம் தம்பதியர் நடனமாடுகின்றனர். அதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இவ்வாறு பொது இடத்தில் நடனமாடுவது முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என அத்தம்பதிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க இளவரசர் பைசல் பின் காலீத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது தரப்பில் வெளியான அறிக்கையில், அத்தம்பதியர் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n“அத்தம்பதியர் தர்மமற்ற முறையில் நடந்துகொண்டது, இஸ்லாம் மதத்தின் பண்பாடு, கலாச்சாரத்திற்கு முரணானது”, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம், கேரளாவில் மூன்று பெண்கள் புர்காவுடன் பொது இடத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்பெண்களின் செயலுக்கு பெருத்த ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.\n நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குது\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nஒட்டு மொத்த இணையத்தை புரட்டி போட்ட மாணவர்களின் குடும்ப நிலை.. அனைவரும் பகிர வேண்டிய பதிவு\nஒரு பாடகரின் கடைசி நொடி இப்படியா இருக்கணும் பாடும் போதே பறி போன உயிர்\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்… அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க…\nஎந்த ஊரு பொண்ணும்மா நீ… நடு ரோட்டில் குட்டி ஜாக்கிச்சானாக மாறிய பள்ளி மாணவி\nநிஜ ஜூராசிக் பார்க் காட்சிகள்.. ஆனால் இந்த முறை காரை நொறுக்கியது காண்டாமிருகம்\nஎதுக்கு போவானேன் ; எதுக்கு அலறுவானேன் – வைரலாகும் பாராகிளைடிங் வீடியோ\nU-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்\nஅண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்தியா தமிழிசை முதல் பிரதமர் மோடி வரை பிரபலங்களின் ரியாக்ஷன்ஸ்\nஅஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம் – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி\nசென்னையில் தெருவோரக் கடைகளைத் தாண்டி, நல்ல ஹோட்டலில் கூட உட்கார்ந்து சாப்பிடாத நான், பாக்யராஜ் சார் வீட்டின் டைனிங் டேபிளில் தான் முதன் முதலாக உட்கார்ந்து சாப்பிட்டேன்\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nப்ளூ சட்டை அண்ணாவை திட்டி தீர்த்தது எல்லாம் சென்ற வருடம் ஆன்லைனில் நடந்த மூன்றாவது உலகப்போர் போன்றது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/11190137/The-boat-crashes-while-trying-to-cross-the-river.vpf", "date_download": "2019-09-15T14:39:09Z", "digest": "sha1:F3ATXP5LUF4JVDZZUCFE4EBIUVNPHBPT", "length": 9855, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The boat crashes while trying to cross the river || கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nகொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல் + \"||\" + The boat crashes while trying to cross the river\nகொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல்\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்ததில் 30 பேரில் 10 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:01 PM\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர்.\nஅப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது படகு கவிழ்ந்தது. 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.\nபடகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர் செல்வதால் படகு நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nமேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. வழக்கை யார் விசாரிப்பது என்ற பிரச்சினையில்: நீண்டநேரம் சாலையில் கிடந்த சுபஸ்ரீ உடல் 2 மணிநேரத்துக்கு பிறகு - சரக்கு வேனில் ஏற்றிச்சென்ற பரிதாபம்\n3. ‘பேனர்’ சரிந்து விழுந்ததில் பெண் என்ஜினீயர் பலி: ஐகோர்ட்டு கடும் கண்டனம் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு\n4. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n5. சென்னை அண்ணாசாலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/30172812/The-sacrificial-life-of-the-Prophet.vpf", "date_download": "2019-09-15T14:35:00Z", "digest": "sha1:UWOZUGGXKWPXO2UATOOCPLLDOHFZOXJQ", "length": 22364, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sacrificial life of the Prophet || நபிகளாரின் தியாக வாழ்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nஇஸ்லாமிய ஆண்டுக்கு ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று பெயர். இச்சொல் ‘ஹிஜ்ரத்’ என்ற மூலச்சொல்லில் இருந்து முளைத்ததாகும்.\n‘ஹிஜ்ரத்’ என்ற இந்த அரபுச்சொல்லுக்கு ‘இடம் மாறுதல்’, ‘புலம் பெயர்தல்’, ‘ஊர் விட்டு ஊர்செல்லுதல்’, ‘குற்றங்களை களைதல்’, ‘பாவங்களை விட்டுவிடுதல்’, ‘தீமைகளை வெறுத்தல்’ என்றெல்லாம் பொருள் பல உண்டு.\nஇஸ்லாமிய ஆண்டின் பொதுப்பெயருக்கே இவ்வளவு அர்த்தங்கள் இருக்கும் என்றால் அது ���ோன்றிய வரலாறும் எவ்வளவு முக்கியத்துவமிக்கதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த வரலாறை அறிந்துகொள்வோம் வாருங்கள்...\nஅது உமர்(ரலி)யின் உன்னதமான ஆட்சிகாலம். கடிதங்கள் பல திசைகளிலிருந்து வருவதும், போவதுமாய் இருந்தன. அன்றொருநாள் கூஃபா நகரின் ஆளுநர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது.\nஅதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘ஆண்டுக்கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லாமல் இருப்பதால், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவும் அது எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியாமல் அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. எனவே, விரைவாக தாங்கள் இதற்கு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.\nஇதன் அடிப்படையில் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நபிகளார் பிறந்த தினம், மரணித்த தினம், நபி பட்டம் பெற்ற தினம், நபி ஹிஜ்ரத் செய்த தினம் என நபிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனை தினங்கள் முன் மொழியப்பட்டு, இவற்றில் ஏதோ ஒன்றை நாம் தேர்வு செய்து அந்த நாளிலிருந்து நமது இஸ்லாமிய ஆண்டைத் தொடங்கலாமே என ஆலோசிக்கப்பட்டது.\nஅப்போது அவற்றில் அலி (ரலி) அவர் களின் கருத்தான ‘ஹிஜ்ரத் தினம்’ ஏக மனதுடன் தேர்வாகி அன்று முதல் இந்த ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்ற சொல் அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் உச்சரிப்புப் பெறத் தொடங்கிற்று. நபிகளார் மரணித்து சுமார் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹிஜ்ரியாண்டு உருவானது.\n‘அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்’ என்ற திருவாசகத்தை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்று வாழ வேண்டும் என்று மக்கா நகரத்து மக்களிடம் நபி களார் சொன்னபோது, தினம் ஒரு தெய்வம் என்று வாழ்ந்து வந்த மக்காவாசி களால் அவ்வளவு சீக்கிரம் இக்கோட்பாட்டை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇதன் எதிர் விளைவாகத் தான் நபி களார், அவர்கள் பிறந்த ஊரிலிருந்தே விரட்டப்பட்டார்கள். அப்போது அவர்கள் அடைக்கலம் தேடி பயணப்பட்ட ஊர் தான் மதீனா. நபிகளாரின் அந்த புனிதப் பயணத்திற்குத் தான் ‘ஹிஜ்ரத்’ என்று பெயர். இது குறித்து திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n‘இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதை���ில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் பெற்றுக்கொள்வார்; இன்னும், தம் வீட்டை விட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால், அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், பேரன்பு மிக்கவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:100)\n‘ஹிஜ்ரத்’ என்பது ஊர் விட்டு ஊர் செல்வதில் மட்டும் இல்லை. நாம் நமது அன்றாடப்பாவங்களை முற்றிலும் விட்டொழிப்பதிலும் இருக்கிறது என்கிறது இந்த நபிமொழி:\n‘எவர் சின்னச்சின்ன குற்றங்களை, பாவங்களை விட்டு விடுகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவராவார்’. (நூல்: மிஷ்காத்)\nநாயகத் தோழர் ஒருவர் கேட்டார்: ‘தூதரே ஹிஜ்ரத்தில் சிறந்தது எது\n‘உன் ரப்பு உனக்கு எதை வெறுத்திருக்கிறானோ அதை நீயும் வெறுத்து விடு’ என்று பதிலளித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மது)\nஉங்களில் எவர் தீமையைக் காண் கிறாரோ முதலில் அவர் அதை தமது கையால் தடுக்கட்டும். இயலாவிடில் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலவில்லையெனில், மனதளவில் வருத்தப் படட்டும். இதுதான் ஈமானின் மிகப்பலவீனமான நிலையாகும். இந்த நபிமொழி நமக்கான நல்வழியை அவரவர் சக்திக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது.\nஇன்னொரு முக்கியச் செய்தியும் நமக்கு இன்னொரு நபிமொழியில் இப்படி இருக்கிறது:\n‘எவர் குழப்பமான காலங்களில் நன் முறையில் வணக்கம் புரிகிறாரோ, அவர் என்னை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர் போன்றவர் ஆவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\n‘இபாதத்’ (வணக்கம்) என்பது ஹஜ், ஜகாத், நோன்பு, தொழுகை மட்டுமல்ல. அதையும் தாண்டி நாம் செய்யும் எந்தவொன்றும் அது அந்த அல்லாஹ், ரசூலுக்கு விருப்பமானதாக, கட்டுப்பட்டதாக இருக்கும் நிலையில் நிச்சயம் அதுவும் ஒரு இறைவணக்கம் தான்.\n‘புன்முறுவல் பூப்பது கூட ஒரு தர்மம்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இந்தச்செயல் வெளித்தோற்றத்தில் சிறியது தான். என்றாலும் அதன் உள் வீரியம் அழுத்தமானது; வணக்கம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கத்தக்கது என்ற செய்தியை இந்த நபி மொழி நமக்கு நன்கு தெரிவிக்கிறது.\n‘ஹிஜ்ரத்’ என்பது வெறும் ஒரு இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கம் மட்டுமல்ல, அது ஒரு தியாகத்தின் தொடக்கம். அதனால் தான் ஆண்டின் ஆரம்பத்திலேயே நோன்பு வைக்கச் சொல்கிறது இனிய இஸ்லாம். அதற்கு ‘முஹர்ரம் நோன்பு’, ‘ஆசூரா நோன்பு’ என்று பெயர். ‘புத்தாண்டில் நீ புத்தம் புது சந்தோஷங்களோடு இருக்கலாம், அது தவறல்ல. ஆனாலும் நீ உன்னைச் சுற்றியுள்ள ஏழைகளின் பசியை என்றைக்கும் மறந்து விடாதே’, என்பது தான் அந்த நோன்பின் அடிப்படைத் தத்துவம். அதை நாம் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.\nகுறிப்பாக, ‘ஹிஜ்ரத்’ என்பதே நபிகளாரின் தியாக வாழ்க்கையைத் தானே முன்னிறுத்துகிறது. அந்த தியாகத்தை என்றைக்கும் நாம் நினைவு கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவும் உடல், பொருள், ஆவி (உயிர்) என நம்மிடம் இருப்பவற்றில் இருந்தெல்லாம் தியாகம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். காரணம் நம்மிடம் இருப்பவை யாவுமே உண்மையில் நம்முடையதல்லவே. எல்லாம் அவனுடையது தானே. அவனுடையவைகளை அவனுக்காக கொடுப்பதில் நமக்கென்ன தயக்கம். அத்தகைய தியாகப்பண்பும், ஈகைத் தனமும், துறவு நிலையும் நமக்குள் வராதவரை நமது ஹிஜ்ரி வருடங்கள் அர்த்தமற்றவை தான்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\n1. இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம்\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வரு கிறோம். இந்த வாரம் இறைநம்பிக்கைகளில் ஒன்றான ‘இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம் இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.\n2. நபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\nமனித உரிமைகளை மதித்து நடக்கப்பட வேண்டும் என்று, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளார் காட்டிய அக்கறை என்பது மனிதகுல மேன்மைக்கு என்றும் உறுதுணையாகவே விளங்குகின்றது.\n3. இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவனிடம் பொறுப்பு சாட்டுவது’ குறித்த தகவல்களை காண்போம்.\n4. கீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு\nநாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக திருக்குர்ஆனில் சொல்லிக்காட்டியுள���ளான். இன்னும் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/11113727/1260772/vijay-again-team-up-with-perarasu.vpf", "date_download": "2019-09-15T15:02:23Z", "digest": "sha1:4NHOC2PD2HCTATYLJ7UB6DL4D3O7UASD", "length": 8685, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vijay again team up with perarasu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 11:37\nதமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.\nஅட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி சென்னையில் விழா நடத்தி வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய்யும், சிங்கப்பெண்ணே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமானும் சொந்த குரலில் பாடி உள்ளனர்.\nஇரண்டு பாடல்களும் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. பிகில் படத்துக்கு பிறகு மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்றும், முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதாநாயகியாக நடிக்க பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி பெயர் அடிபடுகிறது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல��ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணாவும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nமு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு\nஅடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை உலகமே கொண்டாட காத்திருக்கிறது- நடிகர் விஜய்க்கு தாய் ஷோபா கடிதம்\nவிஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nவிஜய் பார்க்காத துரோகமும் இல்ல, எதிரிகளும் இல்ல - நண்பனின் நெகிழ்ச்சி\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை - சூர்யா பேட்டி\nவிக்னேஷ் சிவனின் மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nதியேட்டர்கள் கிடைப்பதில்லை...... சின்ன படங்களுக்கு ஆபத்து - நடிகர் ஆரி\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nபிகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இல்லை\nஅடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை உலகமே கொண்டாட காத்திருக்கிறது- நடிகர் விஜய்க்கு தாய் ஷோபா கடிதம்\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nவிஜய்யுடன் மோத தயாரான விஜய் சேதுபதி\nதளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு\n11 மாத புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் மும்பை திரும்பினார் ரிஷி கபூர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/09/world-bank.html", "date_download": "2019-09-15T13:54:27Z", "digest": "sha1:BZJGL6DMYMREDOOWBDSMDLMJMWBHPORY", "length": 38512, "nlines": 517, "source_domain": "www.tnpscshouters.com", "title": "உலக வங்கி / WORLD BANK | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஉலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.\nஉலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.\nஉலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது.\nஉலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)\nஉலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.\nதனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் \"பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்\" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.\nஇதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம். இதன் செயல்பாடுகள் பலதரபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.\nஉலக வங்கி 1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில், மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. உலக வங்கியின் தலைவர் பாரம்பரியமாக ஒரு அமெரிக்கர்.\nஉலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இரண்டும் வாஷிங்டன்.டி.சி. இருந்து செயல்படுகிறது, மற்றும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் பல நாடுகள் பங்கு பெற்றிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் மிகுந்த சக்திவாய்ந்தவையாக இருந்தன மற்றும் பேச்சுவார்த்தைகளும் ஆதிக்கம் செலுத்தியது.\n1974 க்கு முன் உலக வங்கியால் வழங்கப்பட்ட புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி கடன்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தன. வங்கியில் உள்ள நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய அவசியத்தை வங்கி ஊழியர்கள் அறிந்திருந்தனர்.\nநிதிசார் பாதுகாப்புவாத ஆளும், மற்றும் கடன் விண்ணப்பங்கள் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.உலக வங்கி கடன் பெறும் முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.\nஅந்த நேரத்தில் வங்கியின் தலைவர், ஜான் மெக்லோய���, பிரான்சின் மற்ற இரண்டு விண்ணப்பதாரர்கள், போலந்து மற்றும் சிலி ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.\nகடன் 250 மில்லியன் அமெரிக்க டாலர், கோரிய அரை அளவு, அது கடுமையான நிலைமைகளுடன் வந்தது. பிரான்ஸ் ஒரு சமநிலை வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்க ஒப்புக் கொண்டதுடன், மற்ற வங்கிகளுக்கு உலக வங்கிக்கு கடன் திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஉலக வங்கியின் ஊழியர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் நிலைமைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த நிதிகளை பயன்படுத்துவதை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். கூடுதலாக, கடன் ஒப்புதலுக்கு முன், ஐக்கிய அமெரிக்க அரசுத் துறை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் முதலில் அகற்றப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தெரிவித்தனர்.\nபிரெஞ்சு அரசாங்கம் இந்த diktat உடன் உடன்பட்டது மற்றும் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி [கூட்டணி அரசாங்கம்]] என்று அழைக்கப்படுபவை - முத்தரப்பு என்று நீக்கப்பட்டது. ஒரு சில மணி நேரத்திற்குள், பிரான்ஸ்க்கு கடன் வழங்கப்பட்டது.\n1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வங்கி வளரும் உலகில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது.\nசமூக இலக்குகள் மற்றும் பிற துறைகளில் உள்கட்டமைப்பிலிருந்து கடன் இலக்குகள் விரிவடைந்ததால் கடனாளர்களுக்கான கடன்கள் மற்றும் அளவு அதிகரித்தது.\nஇந்த மாற்றங்கள் லிண்டன் பி. ஜான்சன் 1968 ல் பதவிக்கு நியமிக்கப்பட்ட ராபர்ட் மக்நமாரா காரணமாக இருக்கலாம். நிதியமைப்பின் முதன்மை மூல ஆதாரமாக இருந்த வடக்கு வங்கிகளுக்கு வெளியே மூலதன புதிய ஆதாரங்களைத் தேட வங்கியின் பொருளாளர் யூஜின் ரோட்ட்பெர்யை மக்நமாரா வலியுறுத்தினார்.\nவங்கியிடம் கிடைக்கும் மூலதனத்தை அதிகரிக்க ரோட்ட்பெர் (Rotterberg) உலகளாவிய பத்திர சந்தை பயன்படுத்தியது. வறுமை ஒழிப்புக் கடன் வழங்கும் காலத்தின் விளைவாக, மூன்றாம் உலகக் கடன் விரைவான வளர்ச்சியாக இருந்தது.\n1976 ஆம் ஆண்டு முதல் 1980 வரையான காலப்பகுதியில் வளரும் உலகக் கடன் சராசரியான 20% வீதத்தில் உயர்ந்தது. 1980 ஆம் ஆண்டில், உலக வங்கியின் குழு மற்றும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகளை நிர்ணயிப்பதற்கு உலக வங்கியின் நிர்வாக தீர்ப்பாயம் நிறுவப்பட்டது, அதில் வேலைவாய்ப்பு அல்லது நியமனம் குறித்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத குற்றச்சாட்டுகள் கௌரவப்படுத்தப்படவில்லை.\n1980 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்ரால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆல்டன் டபிள்யூ. க்ளூசன் அவர்கள் வெற்றி பெற்றார்.\nமௌனமாராவின் பணியாளர்களின் பல உறுப்பினர்களை க்ளோசன் மாற்றினார் மற்றும் வேறுபட்ட முக்கியத்துவத்தை வடிவமைத்தார்.\n1982 ஆம் ஆண்டில் வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுனரான ஹாலீஸ் பி. செனெரி பதிலாக அன்னே க்ரூகர் முடிவானது இந்த புதிய கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. க்ரூகர், அபிவிருத்தி நிதி பற்றிய தனது விமர்சனத்திற்காகவும் மூன்றாம் உலக அரசாங்கங்களை \"வாடகைக்கு தேடும்மாநிலங்களாகவும் விவரிக்கிறார்.\"\n1980 களில் வங்கியானது மூன்றாம் உலக கடனிற்கும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு சீரமைப்பு கொள்கைகளுக்கும் கடன் கொடுக்க வலியுறுத்தியது.\n1980 களின் பிற்பகுதியில் [UNICEF] அறிக்கை, உலக வங்கியின் கட்டமைப்பு சரிசெய்தல் திட்டங்கள் \"ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி அளவுகளை குறைத்துள்ளன\" என்று கூறினார்.\n1989 இல் தொடங்கி, பல குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளித்த வகையில், வங்கியின் சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் ஆகியவை அதன் அபிவிருத்தி கொள்கைகளின் கடந்தகால விளைவுகளை குறைப்பதற்கான அதன் கடன்களைத் தவிர்த்தன.\nஇது ஓசோன் மண்டலத்தில் 95 சதவிகித ஓசோன்-குறைக்கும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை நீக்குவதன் மூலம், பூமியின் வளிமண்டலத்தில் ஓசோன்-குறைப்பு சேதத்தை நிறுத்துவதற்கு மான்ட்ரியல் ப்ரோட்டோகால்ஸிற்கு இணங்க, ஒரு செயல்பாட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது.\nஅதன் \"Six Strategic Themes\" என அழைக்கப்படுவதால், அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கும் போது சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கூடுதல் கொள்கைகள் வங்கி செயல்படுத்தியுள்ளது.\nஉதாரணமாக, 1991 ஆம் ஆண்டில், காடழிப்புக்கு எதிராக பாதுகாக்க, குறிப்பாக அமேசானில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த வணிகரிதியான் மரத்துண்டு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்காது என்று வங்கி அ��ிவித்தது.\nஉலகளாவிய பொதுப் பொருட்களை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியானது மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, உலகின் பல பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதோடு போர் படைகளில் சேர்கிறது.\n2000 ஆம் ஆண்டில், வங்கி \"எய்ட்ஸ் மீதான யுத்தம்\" ஒன்றை அறிவித்தது, 2011 ஆம் ஆண்டில் வங்கியின் (Stop Tuberculosis Partnership) காசநோய் தடுக்கும் கூட்டி இல் இணைந்தது.[16] சமீபத்தில், சீசெல்சு திட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை MAGIC 2010 இல் அறிமுகப்படுத்தியது. அதன் வெற்றிகரமான திட்டம் TIME 2012 இல் தொடங்கப்பட்டது.\nஅமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு மறைமுகமான புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரியமாக, உலக வங்கியின் [உலக வங்கியின் ஜனாதிபதித் தேர்தல் 2012]] எப்போதும் அமெரிக்கா பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2012 ல், முதல் முறையாக, இரண்டு அமெரிக்க அல்லாத குடிமக்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.\nமார்ச் 23, 2012 அன்று, அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா ஜிம் யோங் கிம்யை வங்கியின் அடுத்த தலைவராக அமெரிக்கா நியமிக்கும் என்று அறிவித்தார். ஜிம் யோங் கிம் 27 ஏப்ரல் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதீவிர வறுமை மற்றும் பசி அகற்றும்: 1990 களில் இருந்து 2004 வரை தீவிர வறுமையில் வாழும் மக்களின் விகிதம் ஐந்தில் ஒரு பங்கைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கிலிருந்து குறைவடைந்தது.\nமுடிவுகள் பிராந்தியங்களுக்கும் நாடுகளுக்கும் பரவலாக இருந்தாலும், உலகம் முழுவதும் வறுமையில் வாழும் மக்களின் சதவிகிதம் பாதிக்கப்படுவதற்கான இலக்கை அடைய முடியும் என்று காட்டுகிறது.\nஆபிரிக்காவின் வறுமை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, உலகின் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 90% ஆபிரிக்காவில் வாழு 36 நாடுகளில் சேர்ந்தவர்கள். ஊட்டச்சத்து குறைபாடுகளின் இலக்கை அடைய ஒரு கால்நூறுக்கும் குறைவான நாடுகள் தான் சரியான் பாதைகள் அடைந்துள்ளன.\nஉலகளாவிய ஆரம்ப கல்வியை அடைய வேண்டும்: வளரும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சதவீதம் 1991 ல் 80% இலிருந்து 2005 ல் 88% ஆக அதிகரித்தது. ஆயினும்கூட, முதன்மை பள்ளி வயதில் சுமார் 72 மில்லியன் குழந்தைகள், 57% பெண்கள் , as of 2005 படித்தது இல்லை.\nபாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்: தொ���ிலாளர் சந்தையில் பெண்களுக்கு மெதுவாக இயங்குகிறது, ஆண்களை விட 60 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் - பங்களிப்பு செய்கிறார்கள், ஆனால் செலுத்தப்படாத குடும்பத் தொழிலாளர்கள். உலக வங்கி குழு பாலினத் திட்டத் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றுவிக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டது.\nகுழந்தை இறப்பு விகிதம் குறைக்க: உலகளவில் உயிர் பிழைப்பு விகிதங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன; தெற்காசியா மற்றும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் மிக அவசரமாக துரிதப்படுத்தப்பட்ட மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் 5 வயதுக்கு உட்பட்ட 10 மில்லியன் குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; அவர்களது இறப்புகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடிய காரணங்களாகும்.\nதாய்வழி உடல்நலத்தை மேம்படுத்துதல்: கர்ப்பம் அல்லது பிரசவத்தில் இறக்கும் கிட்டத்தட்ட அரை மில்லியன் பெண்கள், சப்-சஹாரா ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வாழ்கின்றனர். பரவலாக அணுகக்கூடிய பல்வேறு வகையான சுகாதாரத் தலையீடுகள் தேவைப்படும் தாய்வழி மரணம் ஏராளமான காரணங்கள் உள்ளன.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ், மலேரியா மற்றும் பிற நோய்கள்: புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் மற்றும் எய்ட்ஸ் இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது, ஆனால் எச் ஐ வி உடன் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எட்டு மோசமான பாதிப்புக்குள்ளான ஆப்பிரிக்க நாடுகளில், பாதிப்பு 15 சதவிகிதம் அதிகமாகும். சிகிச்சை உலகளாவிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனால் இன்னும் 30 சதவிகிதம் தேவைப்படுகிறது (நாடுகளில் பரந்த வேறுபாடுகள்).\nசப்-சஹாரா ஆப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் இறப்புக்கள் மரணத்திற்கு முக்கிய காரணம் எய்ட்ஸ் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 500 மில்லியன் மலேரியா நோயாளிகள் இருக்கிறார்கள், இது 1 மில்லியன் மில்லியன் மரணங்களுக்கு வழிவகுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளும் மற்றும் இறப்புக்களின் 95 சதவிகிதமும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன.\nசுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துக: காடழிப்பு ஒரு முக்கியமான சிக்கலாக உள்ளது, குறிப்பாக உயிரியல் பல்வகைமையின் பகுதிகளில், இது தொடர்ந்து சரிகிறது. ஆற்றல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விட பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.\nஅபிவிருத்திக்கான உலகளாவிய பங்களிப்பு அபிவிருத்தி: நன்கொடை நாடுகள் தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளன. கோர் செயல்திட்டத்தின் தற்போதைய விகிதத்துடன் ஒப்பிட, நன்கொடையாளர்கள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும். எம்.டி.ஜி.க்கள் 'உணர்தல் தொடர்பாக விரைவான முன்னேற்றத்திற்கு பல பங்காளி மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் வங்கி குழுவின் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஇதுவரை தமிழகத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள...\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் \"சாவித்திரிபாய் பு...\nமுத்ரா திட்டத்தின் சர்வே / SURVEY ON MUTHRA SCHEME...\n'குரூப் - 4' தேர்வில் தவறான கேள்விகள் / WRONG QUES...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/138003-things-to-know-before-and-after-taking-insurance", "date_download": "2019-09-15T14:12:30Z", "digest": "sha1:ES6IZTXQLPGZGE72NMSAGOEJ6CID73ZW", "length": 7256, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 January 2018 - ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்! | Things to know before and after taking health insurance - Nanayam Vikatan", "raw_content": "\nவருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்\nபுத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nட்விட்டர் சர்வே - வருமான வரியை எப்படிச் செலுத்துகிறீர்கள்\nபட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்\nஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்\nநாணயம் கான்க்ளேவ் : பங்குச் சந்தை... காத்திருக்கும் வாய்ப்புகள்... சிக்கல்கள்\n2017: எந்த மியூச்சுவல் ஃபண்ட், என்ன வருமானம்\nஷேர்லக்: ஸ்மால், மிட்கேப் பங்குகள் உஷார்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nஃப்ராங்க்ளின் லோ டுரேஷன் ஃபண்ட்... ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வ��திப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஇனி உன் காலம் - 8 - நில்... கவனி... செல்\nபென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்\nஜி.அண்ணாதுரை குமார் நிதி ஆலோசகர்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T13:52:35Z", "digest": "sha1:3YGAI6PULRQ7J272J62JSWCHUK3SPSPW", "length": 7448, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பேரிடர்", "raw_content": "\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nகஜா புயல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு\nமதுரை (20 நவ 2018): கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார்.\nகேரளாவை அதி தீவிர வெள்ள பேரிடர் - ஒன்றிய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி (20 ஆக 2018): கேரளாவை அதி தீவிர வெள்ளம் பாதித்த மாநிலமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபாஜக தலைவர் கொடூர கொலை\nமதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழ…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nபாஜகவில் ரஜினி - நளினி மகிழ்ச்சி\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜ…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் கா…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:18:18Z", "digest": "sha1:75IYL3PS3G4DZZEURR3XYVSTSRHYTMSB", "length": 6674, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜம்மு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜம்மு, சம்மு காசுமீர், இந்தியா\nஜம்மு வானூர்தி நிலையம் (Jammu Airport, உருது: جممو ائیرپورٹ) சாத்வாரி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக்கித்தான் பன்னாட்டு எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nவிமான நிறுவனம் மற்றும் செல்லுமிடங்கள்[தொகு]\nஏர் இந்தியா தில்லி, Leh\nகோஏர் தில்லி, கோவா, மும்பை, சிறிநகர்\nஇந்திகோ தில்லி, புணே, சிறிநகர்\nஜெட்லைட் தில்லி, மும்பை, சிறிநகர்\nஸ்பைஸ்ஜெட் தில்லி, மும்பை, சிறிநகர்\nசம்மு காசுமீரின் வானூர்தி நிலையங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/11/donald-trump-says-no-hurry-to-sign-deal-for-trade-war-with-china-014533.html", "date_download": "2019-09-15T13:54:32Z", "digest": "sha1:KC56DMBA5TA46C2LIYMQD3JRFK7ZPAB3", "length": 32463, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் நீடிப்பு: அக்ரிமெண்டில் கையெழுத்து போட அவசரமில்லை என்கிறார் ட்ரம்ப் | Donald Trump says No Hurry to sign deal for Trade war with China - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் நீடிப்ப���: அக்ரிமெண்டில் கையெழுத்து போட அவசரமில்லை என்கிறார் ட்ரம்ப்\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர் நீடிப்பு: அக்ரிமெண்டில் கையெழுத்து போட அவசரமில்லை என்கிறார் ட்ரம்ப்\nபெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ..\n22 min ago யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\n2 hrs ago தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\n3 hrs ago ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\n4 hrs ago இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: சீனா உறுதி அளித்தபடி நடந்துகொள்ளாததால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கண்டிப்பாக 25 சதவிகித வரி உயர்வு நிச்சயம் அமல்படுத்தப்படும் என்றும் வர்ததக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவசரம் ஒன்றும் கிடையாது என்றும் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.\nபேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதால், நேற்று இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என்றும் அதனால் மற்ற நாடுகளிலும் வர்தகம் பாதிக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.\nபாரக் ஒபாமா இருந்த வரையிலும் அனைத்து நாடுகளுடனும் கூடிய வரையிலும் நட்புடனே இருந்துவந்தார். குறிப்ப��க இந்தியா மற்றும் சீனாவுடன் நட்பு பாராட்டியே வந்தார். அதிலும் சீனாவுடன் வர்த்தக உறவில் பட்டும் படாமலும் இருந்த வந்தார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் வந்தவுடன் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு ஏற்ப ஏட்டிக்கு போட்டியாகவே நடக்க ஆரம்பித்தார்.\nஎஸ்.பி.ஐ கடனுக்கான வட்டிவிகிதம் குறைப்பு.. இந்த மாத இ.எம்.ஐ குறையுமா\nஇந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைவாக இருந்தது. இதனால் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூடிக்கொண்டே சென்றது. இதற்கு காரணம், இந்த இரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும பொருட்களுக்கான இறக்குமதி வரி மிகக்குறைவாக இருந்ததே.\nஇதனால் கடுப்பான ட்ரம்ப் முதலில் இந்தியா மீது கைவைக்க நினைத்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக் உள்பட 29 வகையான பொருட்களுக்கு 50 முதல் 120 சதவிகித வரி விதிக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகித இறக்குமதி வரி விதித்தது.\nஇறக்குமதி வரியை குறைப்பது தொடர்பான இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதால் வரி உயர்வு தற்காலிகமாக வரும் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் புதிய ஆட்சி மலர்ந்த உடன் இது பற்றி புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nசீனா பொருட்களுக்கு இறக்குமதி வரி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தைக் உடன்பட்டாலும், நம் அண்டை நாடான சீனாவை வேறு மாதிரியாகவே அமெரிக்கா பார்க்கிறது. இந்தியாவைக் காட்டிலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மிக அதிகமாக இருந்தது. அதோடு சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகமாக இருந்ததாலேயே வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கணித்தது.\nஇதையடுத்து வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு நாங்களும் அதிக வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் குண்டைப்போட்டார். இதனால் இறங்கி வந்த சீனா அமெரிக்க பொருட்களுக்க��� விதிக்கப்படும் இறக்குமதி வரியை சீனா உறுதியளித்து இருந்தது. இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த நாள் குறிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன துணை அதிபர் லியூ ஹீ தலைமையிலான குழுவை அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தது. பேச்சுவார்த்தை மே மாதம் 10ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டது.\nதிடீரென டொனால்ட் ட்ரம்ப், சீனா உறுதியளித்தபடி அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கவில்லை. எனவே, நாங்களும் சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவோம் என்று சொல்லிவிட்டு சுமார் 13.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5700 பொருட்களின் இறக்குமதி வரியை 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த வரி உயர்வு மே 10ஆம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சீன துணை அதிபர் லியூஹீ தலைமையிலான குழு அமெரிக்க வர்ததக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் மற்றும் கருவூலக செயலாளர் (Treasury Secretary) ஸ்டீவன் ம்நுசின் (Steven Mnuchin) உள்ளிட்ட உயரதிகாரிகளை தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரு தரப்பக்கும் இடையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஆனாலும், ஏற்கனவே அறிவித்தபடி, சீனப்பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வானது புதிதாக இன்று முதல் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு கப்பல்களில் வரும் பொருட்களுக்கு இது பொருந்தாது என்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபதிலடி கொடுக்க சீனா முடிவு\nபேச்சுவார்த்தை நடக்கும்போதே சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை அறிந்த சீனா எரிச்சலடைந்தது. அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனாவும் பதிலுக்கு மார் தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது எந்த வகையில் என்பதை தெரிவிக்கவில்லை.\nஅமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச நிதிச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வரும் நாட்களில் சர்வதேச அளவில் நிதிச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் முதலீடுகளை அதிக அளவில் விற்றுவிட்டு வெளியேறக்கூடும�� என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஇரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகச் சாதாரணமாக, ஒப்பந்தம், கையெழுத்தக்கு எல்லாம் இப்போதைக்கு ஒன்றும் அவசரமில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூலாக தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசுக்கு அடுத்தப் பிரச்சனை.. ஏற்றுமதியிலும் சரிவு..\nஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\n11 வருட சரிவில் யுவான் மதிப்பு.. பாவம் சீனா..\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nமீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nஇப்போதைக்கு வெறும் பேச்சுதான்.. சீனாவோடு ஒப்பந்தம் எல்லாம் இல்லை.. டிரம்ப் அதிரடி\nஇந்திய ஏற்றுமதியாளர்களே இது உங்களுக்கு நல்ல செய்தி.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க\nஇதனால் தான் தங்கம் விலை அதிகரிக்கிறதா.. விலை குறையுமா குறையாதா.. அடுத்து என்ன தான் நடக்கும்\nஎன்ன சீனா ஒப்பந்தமா வேணும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஜனாதிபதி தேர்தல் முடியட்டும்.. டிரம்ப்\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\nTrade War: உங்க மேல புது வரி போட மாட்டோம் வாங்க பேசுவோம் சீனாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா\nதீபாவளிக்கு களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.. சோகத்தில் சியோமி..\n நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்கும் ப்ரியங்கா காந்தி..\nஉண்மையில் ஓலா உபெரால் தான் ஆட்டொமொபைல் துறை வீழ்ச்சியா.. என்ன தான் காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/medical-counselling-will-start-from-17-august/", "date_download": "2019-09-15T15:18:45Z", "digest": "sha1:ZZMEB5TPYJCZIQEEHTBDSJ22OQE5CYWD", "length": 14952, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வின் அடிப்படையில் 17-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு துவக்கம்-Medical Counselling will start from 17, August", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nநீட் தேர்வின் அடிப்படையில் 17-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு துவக்கம்\nமருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடவும், கலந்தாய்வை 17-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.\nமருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடவும், கலந்தாய்வை 17-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திலிருந்து விலக்களிக்குமாறு, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக தமிழக சட்டப்பேரவையில் இரண்டு சிறப்பு மசோதாக்கள் இயற்றப்பட்டன. ஆனால், அவற்றுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற முடியவில்லை.\nஇதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால், மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nஇதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், சாதி வாரியாக மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனவும், பாடத்திட்டம் வாரியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் கூறி, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய 85 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடவும், வரும் 17-ஆம் தேதி துவங்கவும் மருத்துவ தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது.\nதமிழ���நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் மொத்தம், 1,800 இடங்கள் உள்ளன.\nஜூன் 27-ஆம் ட்ஏதி முதல் விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இதற்காக 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிட இருந்தது. ஆனால், இதுதொடர்பான மசோதாக்கள், வழக்குகள் முடிவுக்கு வராமல் இருந்ததால் தள்ளிப்போனது.\nஇந்நிலையில், 85 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், இனி நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு துவங்க தாமதமாகாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nTamil Nadu news today live updates: இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் திமுக தயார் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nமதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nபிகில் விழாவில் பேனர்களுக்கு தடைவிதித்த விஜய்: நடிகர் சூர்யாவும் முக்கிய வேண்டுகோள்\nதிருச்சியில் அரங்கேறிய அரிதான காட்சி சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில்\nஅஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்.ஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: உள்துறை ஊழியர் கைது\n‘பேனர் கலாச்சாரத்தால் என் மகளை இழந்தேன்’ – துக்கத்திலும் உண்மையை உரைக்க சொல்லிய சுபஸ்ரீ தந்தை\nஇந்தி குறித்து அமித்ஷா ட்வீட்.. திரும்ப பெற வலியுறுத்தி மு.க ஸ்டாலின் அறிக்கை\nஒரே ஓவரில் ஆறு விக்கெட்\nஅ.தி.மு.க.வை 3-ஆக பிளந்த பா.ஜ.க : ‘நமது எம்.ஜி.ஆர்’ மீண்டும் அட்டாக்\n‘புதிய இந்தியாவுக்காக புதிய ரயில்கள்’ – பட்ஜெட் குறித்து மத்திய ரயில்வே மந்திரி\n2018-19 ரயில்வே பட்ஜெட்டில் சரியாக ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே.\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nPakistan army white flag : இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளைக்கொட��� காட்டிய வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nஅக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=57%3A2013-09-03-03-55-11&id=2815%3A-6&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=74", "date_download": "2019-09-15T14:44:43Z", "digest": "sha1:AMM4OFR5SYUUHMGEM4FNQSHBSMJDNIHI", "length": 36980, "nlines": 38, "source_domain": "www.geotamil.com", "title": "நினைவேற்றம் 6", "raw_content": "\nSunday, 02 August 2015 18:37\t-தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\nஅறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லையயயய. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய் வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.\nஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய் விட்டிருக்கிறேன். எங்கே வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.\n“எங்கயடா போறாய் இந்த நேரத்தில” என்று அம்மா கத்தினாள். “இந்தா ஓடியந்திடுறன்” என்று பின்னால் திரும்பிக் கூவினேன். சாவகச்சேரி அப்போது பட்டணசபையாக இருந்தது. அதற்கான தனி மின்சார உற்பத்தி நிலையம் பஸ்நிலையத்துக்குப் பின்னால் இருந்தது. பெரிதான ஆனால் சின்னாஸ்பத்திரி என்று ஊரிலே சொல்லப்பட்ட ஆஸ்பத்திரியும், பெரிய சந்தைக் கட்டிடமும் கொண்டது சாவகச்சேரி பட்டணசபை. அங்கே தேவேந்திரா என்ற ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட அதே நேரத்திலேயே அங்கேயும் அவை காண்பிக்கப்பட்டன. கைதடி, நாவற்குழி, புத்தூர் சந்தி, கொடிகாமம், மிருசுவில், பளையிலிருந்துகூட புதுப்படங்களுக்கு அங்கே சனம் மொய்க்கும்.\n1959 அல்லது 1960 அளவில்தான் யாழ்ப்பாணப் பகுதிக்கு பாட்டா சிலிப்பர் அறிமுகமாகியது என்று நினைக்கிறேன். சைஸ் ஐந்துக்கு மேலே 4 ரூபா 90 சதம் விலை போட்டிருந்தது. விலை குறித்து விற்ற முதல் பண்டமும் அதுவாகவே அப்போது இருந்ததாக ஞாபகம். சாவகச்சேரிக்கும் ஏறக்குறைய அதே காலப்பகுதியில்தான் அது விற்பனைக்கு வந்திருக்கலாம். மணலும், கல்லும், முள்ளும் தெரியாது நடந்த அப்பகுதி இளைஞர்கள் காலில் செருப்பு மாட்��த் தொடங்கிய காலம் அதுதான். கல்லுக்கும், முள்ளுக்குமாக அன்றி நாகரிகத்தின் அடையாளமாகவே முழுதாய் அது இருந்தது. முதல் முதல் பாட்டா செருப்பு போட்டுவந்த சத்தியநாதன் ரீச்சருக்கு ‘பாட்டா’ ரீச்சரென்று பட்டப்பெயர் வைக்கப்பட்டது அக்காலத்தில்தான். புதிதாக செருப்புப்போடத் தொடங்கியதால் பெரும்பாலும் கழற்றிவிடுகிற இடங்களில் மறந்துபோய் விட்டுவிட்டு வெறுங்காலோடு வீடு திரும்புகிற நிலையே பலபேருக்கும் அப்போதிருந்தது. மறந்துபோய் விட்டுவருகிற செருப்புகள் பலவேளைகளிலும் திரும்ப கிடைக்காமலேதான் பலபேருக்கும் போயிருக்கின்றன. செருப்புகள், மென்களவில் மறைந்த மாயக் காலமும் அதுதான்.\nநான் அவசரமாக வசந்தாக்கா வீடு ஓடியிருந்தும் நேரத்தோடு படலை கட்டப்பட்டுவிட்டிருந்தது. தாயாரின் பேச்சுக் குரல் உள்ளே கேட்டது. தாயாரின் சத்தமே பெரிதாகக் கேட்டது. பாதி காலம் மனிசிக்கு படுக்கையும் மருந்தும்தான். எப்போதும் தொணதொணத்தபடி கிடக்கும். நீண்டகால நோயாளிகளுக்கு அதிகமாகக் கோபம் வருமோ அவள் கோபத்தோடுதான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததாகப் பட்டது. ஆனாலும் நான் செருப்பின் முடிவு தெரியாமல் போய்விட முடியாதே. வசந்தாக்கா படுத்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. நான், “வசந்தாக்கா”வெனக் கூப்பிட்டேன்.\nஆரது என்ற கேள்வியில்லாமலே வந்து படலையை அவிழ்த்தாள். நான் சைக்கிளை வெளியே வேலியோடு சாய்த்துவிட்டு உள்ளே அவசரமாகச் செல்ல முனைந்தேன். வசந்தாக்கா என் கையைப் பிடித்து நிறுத்தினாள். நான் படியை எட்டிஎட்டிப் பார்த்து பரபரத்தேன். மேலே வெள்;ளையும் கீழே நீலமும் நீல வார்களும் கொண்ட எனது சிலிப்பர் தென்படவேயில்லை. நான் இடிந்தேன்.\nஆனால் வசந்தாக்காவாகவே என் தேடலைத் தெரிந்துகொண்டு சொன்னாள்: “என்ன, உன்ர சிலிப்பரைத் தேடுறியோ உன்ரயாயிருக்குமெண்டு எடுத்து உள்ள வைச்சிருக்கிறன், வா. வெளியில கிடக்க நாய்கீய் கடிச்சுப்போட்டா என்ன செய்யிறது உன்ரயாயிருக்குமெண்டு எடுத்து உள்ள வைச்சிருக்கிறன், வா. வெளியில கிடக்க நாய்கீய் கடிச்சுப்போட்டா என்ன செய்யிறது” அப்போதுதான் என் ‘நெஞ்சுக்குள் தண்ணீர் வந்தது’.\nவசந்தாக்கா என் கையைப் பிடித்தபடியே உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். அப்போதுதான் உணர்ந்தேன் என்னில் அவள் எடுத்துக்கொண்டிருக்கும் கூடுதலான சுதந்திரத்தை. தாயார் படுத்திருக்கும் தைரியத்தில் இந்த அத்துமீறிய சுதந்திரமோ எனக்கு உடம்பு ஜில்லிட ஆரம்பித்தது.\nவசந்தாக்கா வீட்டுக்கும் வேலிக்குமிடையே பெரிய மணல் அடர்ந்த முற்றமிருந்தது. இடையில் இடதுபுறமாக ஒரு மாமரமும், வலது புறத்தில் ஒரு சடைத்த வேப்பமரமும் நின்றுகொண்டிருந்தன. வீட்டுத் திண்ணையில் வைத்த லாம்பிலிருந்து பாய்ந்து வந்துகொண்டிருந்த வெளிச்சம் போதுமானதாயிருக்கவில்லை. ஆனால் மேலே நிலா முக்கால் வட்டமாயிருந்து ஒளிவீசிக்கொண்டிருந்தது. வெண்மணல் முற்றமெங்கும் ஒளி விரிந்து கிடந்தது. மாமரத்து நிழலில் என்னைப் பின்னே இழுத்தாற்போல் ஓரடி தாமதித்தாளா வசந்தாக்கா\n” என்று தாய் கேட்டாள். “அது எங்கட ராசா, அம்மா” என்றாள் பதிலை.\nகையில் கொழுவி என்னை அணைத்தாற்போல வசந்தாக்கா உள்ளே கூட்டிப்போய் சிலிப்பரை எடுத்துத் தந்தாள். “இரன், சாப்பிட்டிட்டுப் போகலாம்” என்றாள். “நாங்கள் இனித்தான் சாப்பிடப்போறம்.”\nநான் பரவசத்தில் இருந்துகொண்டிருந்தேன். அவள் கைபட்ட சுகமொன்றாய், நடக்கையில் அவள் நெஞ்சுபட்ட சுகம் அதைவிடப் பெரிதாய் என் ஆசைகள் தளும்பிக்கொண்டிருந்தன.\nபெரும்பாலும் பகலிலே ஒரு துண்டை உடுத்திக்கொண்டு வேலைசெய்வாள் வசந்தாக்கா. கிடுகு பின்ன, முற்றம் பெருக்க, முருங்கைக்கு தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர்விட என எந்த வேலைக்கும் அது வசதியாயிருக்கும்தான். மாலையில் குளித்துவிட்டு ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்துகொள்வாள். அல்லது சேலை அணிந்துகொள்வாள். அன்றைக்கு அவள் ட்றெஸ்ஸிங் கவுண் அணிந்திருந்தாள். மஞ்சள் நிற ட்றெஸ்ஸிங் கவுண். லாந்தரின் மெல்லிய வெளிச்சத்திலும், நிலவின் ஒளிப் பரவலிலும் அவள் முகம் மஞ்சளாய்ப் பொலிந்து தென்பட்டது. அவளைப் பார்ப்பதற்காகக்கூட நான் அவளது அழைப்பை ஏற்று சாப்பிடப் போயிருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சம் வந்து என்னைத் தடுத்துவிட்டது. நான், “சைக்கிள் வெளியில நிக்குது, வசந்தாக்கா” என்று ஒரு சாட்டை தயக்கமாய் வெளியிட்டேன். “உள்ள கொண்டுவந்து விடு” என்றாள். “வீட்டுவேலையள் இருக்கு” என்றேன் நான்.\nமாணவனொருவனுக்கு அவனது வீட்டுவேலை என்பது பள்ளியில் கொடுத்துவிடும் வீட்டில் செய்வதற்கான அப்பியாசங்கள்தான். “சரி, நல்ல இருட்டாயிருக்கு, பாத்து ஓடிப்போ” என்று செருப்பை ���டுத்துத் தந்து என்னை படலைவரை கூட்டிவந்தாள் வசந்தாக்கா. அவளது குரலிலும் முகத்திலும் ஒரு துக்கமிருந்ததா\nவரும்போதும் அவளது மேனியின் உரசல்கள் தாராளமாகவே இருந்தன. ‘அவள் என்னோடுதான் சிரித்துப் பேசுகிறாள். என்னோடுதான் தொட்டுத் தொட்டும் பேசுகிறாள். என்னோடுதான் நெஞ்செல்லாம் உரச கூடிநடக்கிறாள். நாகரத்தினனோடு இப்படியெல்லாம் செய்திருப்பாளா அவன் எவ்வளவு பெரிய ஆகிருதியாளனாய் இருந்தாலென்ன அவன் எவ்வளவு பெரிய ஆகிருதியாளனாய் இருந்தாலென்ன வசந்தாக்காவுக்கு என்னில்தானே பிரியம் அதிகமிருக்கிறது வசந்தாக்காவுக்கு என்னில்தானே பிரியம் அதிகமிருக்கிறது அவன் அவளது வெளித்த முலைகளைப் பார்த்திருக்கலாம். குழந்தை பிறந்த எந்தப் பெண்ணின் முலையையும்தான் சாதாரணமாக யாராலும் அந்தப் பகுதியில் பார்த்துவிட முடியுமே. ஆனால் உரசலின்பம் யாருக்குக் கிடைத்துவிடும் அவன் அவளது வெளித்த முலைகளைப் பார்த்திருக்கலாம். குழந்தை பிறந்த எந்தப் பெண்ணின் முலையையும்தான் சாதாரணமாக யாராலும் அந்தப் பகுதியில் பார்த்துவிட முடியுமே. ஆனால் உரசலின்பம் யாருக்குக் கிடைத்துவிடும் அந்தவகையில் நாகரத்தினனைவிட நான்தானே அதிர்~;டம் செய்தவன் அந்தவகையில் நாகரத்தினனைவிட நான்தானே அதிர்~;டம் செய்தவன்\nநான் எண்ணியபடியே வீடு திரும்பினேன்.\nஆறு மாதங்கள் கழிந்திருக்கும். அப்போது மாரிகாலம் தொடங்கியிருந்தது. ஒருநாள் மாலை நேரம். இருட்டடித்திருந்த வானத்தில் மேக இரைச்சல். மழைத் துமிகள் விழவாரம்பித்திருந்தன. ஈர மணல் ஒழுங்கையில் நான் சைக்கிள் மணியை அடித்தபடி பறந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். முன்னால், பக்கத்து வளவில் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்கிறாள் வசந்தாக்கா. எதிரே வருவது நானெனத் தெரிந்துகொண்டுபோல் படலையில் நின்று, “உள்ள வா, ராசா. இந்தா மழை வந்திட்டுது” என்று படலையைத் திறந்து பிடித்திருந்தாள்.\nமழை வந்துவிட்டதுதான். நான் இறங்காமலே சைக்கிளைத் திருப்பி மாமரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடினேன். மழை ‘சோ’வெனப் பொழியத் தொடங்கியது. தெற்கு மூலையில் இடி இடித்தது. மேற்கிலிருந்து கிழக்குவரை மின்னல் வெட்டியடித்தது. ‘ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி- ��லையாள மின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே- நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே- கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே’ என்ற ஓராண்டோ இரண்டாண்டுகளுக்கோ முன்னர் படித்திருந்த பாலபாடப் பாடல் அப்போது எனக்கு ஞாபகமாயிற்று. வசந்தாக்கா ஆட்டை கொட்டிலில் கட்டிவிட்டு பாதி நனைந்தபடி திண்ணையில் வந்தேறினாள். “இரு, முதல்ல விளக்கைக் கொளுத்துறன்” என்றுவிட்டு விளக்கையும் தீப்பெட்டியையும் தேடியெடுத்து கொளுத்தினாள். மேசையில் விளக்கை வைத்துவிட்டு முந்தானையை இழுத்து தனது தலையைத் துடைக்கவாரம்பித்தாள். துடைத்த பின் முன்தானையை என்னிடம் நீட்டி, “தலையைத் துடை. தலை ஈரமாயிருக்கு” என்றாள். நான் வாங்கி தலையைத் துவட்டினேன். என் பார்வையின் குறியை அவளுக்கு முந்தானை மறைத்திருக்கையில் என் கீழ் நோக்கில் தெரிந்தது வசந்தாக்காவின் நெஞ்சழகு. இருட்டில் மலரிடம் அன்றொருநாள் தொட்டுத் தெரிந்த இன்பத்தின் இடம் என் அறிவை மயக்க மெல்ல அசைந்து நான் வசந்தாக்காவை நெருங்கினேன். என்னை மெய்யார்த்தமாய் உணர்ந்தவள் சட்டென ஓரடி வைத்து பின்வாங்கினாள். “இண்டைக்கு கடைசி வெள்ளிக்கிழமை, ராசா” என்றாள்.\nமுதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆம், அவள் அவ்வப்போது சொல்லியிருக்கிற வார்த்தைதான் அது. அன்றைக்கு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவளது கணவன் வீட்டுக்கு வரவிருக்கிறான். வழக்கமாய் இந்தளவில் வந்திருக்கவேண்டியவன்தான். அன்றைக்கு மழையானதால் தாமதமாகிறான்போலும். என் அதிர்ச்சியைத் தெரிந்திருப்பாள். என்னில் எரிவது அவள் ஏற்றிய சுடர்தானே அவளே என்னைச் சாந்தப்படுத்தினாள்: “சேட்டு பொக்கற்றக்க திறிறோஸ் இருக்குப்போல. நனைஞ்சிட்டுதெண்டு நினைக்கிறன். கெதியாய் எடுத்துப் பத்து.”\nநான் உணர்ச்சி கறுத்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். முடிகிற அளவில் மழை வெளித்து வந்தது. சிறிதுநேரத்தில் மழைவிட சொல்லிக்கொண்டு சென்று சைக்கிளை எடுத்தேன்.\nஅன்றிரவு அவள் கணவன் வந்திருப்பானென்றுதான் நினைக்கிறேன். அடுத்தடுத்த நாள் றோட்டிலே அவனைக் கண்டேன். இனிமேல் ஊரோடுதான் என்றான். ஏனென்று கேட்டதற்கு வேலையிலிருந்து நிறுத்திவிட்டதாகச் சொன்னான். அன்றைய இரவின் சணப்பித்தம் இறங்கிய பின் நானும் இயல்பில் ஆகியிருந்தேன்.\nஅர்த்தமான வசந்தாக்க���வின் ஒவ்வொரு அழைப்பையும் விலக்கிக்கொண்டே வந்திருந்த நான், கடைசியில் ஏமாறிப்போனேனென்பதை இப்போது யோசிக்கத் தோன்றுகிறதுதான். இனியும் ஒரு சந்தர்ப்பம் வர எனக்கு வாய்ப்பில்லை. அந்த ஏக்கம் என்னில் நீண்டகாலம் நின்றிருந்தது. தேடாமலே கிடைத்த மலரை நான் மறந்தேன். ஆனால் தேடியபோதில் கிடைக்காத வசந்தாக்காவின் ஞாபகம் தோல்வியாயன்றி ஒரு இழப்பாய் என்னில் இருந்துகொண்டிருந்தது.\nமுதலில் வசந்தாக்காவுடனான எனது அணுக்கமானது, நாகரத்தினன் அவளை நெருங்கவிடாது தடுப்பதற்கானதாகவே இருந்தது என்பது ஒரு நிஜமாக அங்கே நின்றுகொண்டிருந்தது. ஆனாலும் அந்த வெக்கை ஏறக்குறைய மூன்றாண்டுகளின் பின் இன்னொரு வசந்தாக்காவை நான் காணும்வரை என்னைத் தகித்திருந்தது.\nசிவராணி தம்பிராசண்ணையைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கே வந்து ஓராண்டாகியிருந்தது. தம்பிராசண்ணைக்கு சந்தை யாவாரம்தான். வெற்றிலை, சீவல் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு விக்கிற கடை. ஆள் நோஞ்சான் மட்டுமில்லை, சயரோகக்காரன் மாதிரி எந்நேரமும் இடையறா இருமல்காரனும். அதற்கு காங்கேசன்துறை சயரோக வைத்தியசாலையில் மருந்தெடுத்ததாகத்தான் தெரிந்தது. பெரிய நன்மை அதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தம்பிராசண்ணை நடக்கும்போது விடும் களைப்பும் இழுப்பு மூச்சும் அதைத் தெரிவித்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே தெரிந்திருந்தாலும் கூப்பன் கடையில் ஒருநாள் சந்தித்தபோதுதான் சிவராணியோடு கதைக்கவும், அவளைப்பற்றி சிறிது தெரியவும் என்னால் முடிந்தது. எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதியிருந்ததாகவும், சித்தியடையவில்லையென்றும் சொன்னாள். தம்பிராசண்ணை எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவரென்று ஊரிலே சொல்லக் கேட்டிருக்கிறேன். எட்டாம் பொருத்தமும் அற்றுப்போனது எனக்கு இன்னும் கூடிய சாகசத்துக்கான வழியாய்த் தெரிந்தது. என் கவனம் குவிந்ததன் காரணம் அச்சொட்டாக அவள் வசந்தாக்காமாதிரியே இருந்ததுதான். அதே உயரம், அதே நிறம், அதே மொத்தம், அதே சுருண்ட நீளமான கூந்தல். மட்டுமில்லை, அதே நெற்றி, அதே சொண்டு, அதேயளவான நெஞ்சப் பகுதியும் அவளுக்கு. வீட்டிலிருந்து கூப்பன் கடைக்கு ஒன்றரை மைல் தூரம். தலைச் சுமையில்தான் சிவராணி அரிசி, மா போன்ற சாமான்களைவீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது. அன்று தாமதித்து நின்று அவள் சாமான் வாங்கியதும் நானே கொண்டுவந்து தருவதாகச் சொல்லி சாமானை வாங்கி சைக்கிளில் வைத்தேன். “கடகத்தை சைக்கிள்ள வைச்சுக்கொண்டு ஓடேலாது” என்று சிவராணி மறுக்கத்தான் செய்தாள். ‘ஓடாட்டி பறவாயில்லை, நடந்து வரலாம். தலைச்சுமையாய் இல்லாட்டிச் சரிதானே’யென்று சொல்லி ஒருவித வற்புறுத்தலோடுதான் கடகத்தை வாங்கி சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்தேன். அடுத்த கிழமை ஒரு சனி மாலை சிவராணியே கேட்டாள், ‘தம்பி, சங்கக்கடைக்கு எப்ப போறிர் சாமான் வாங்க போகேக்க சொல்லும், நானும் உம்மோட வாறன்’ என்று.\nஇது, நாலைந்து மாதங்களில் வீட்டுக்குப் போகுமளவு நெருங்கியது.\nஒருநாள் மாலை, அன்று நிச்சயமாக ஒரு சந்தை நாள், சிவராணி வீட்டுக்குப் போனேன். தேநீர் குடிக்கக் கேட்டாள். நான் வேண்டாமென்று பீடி பற்றவைக்க நெருப்புக் கேட்டேன். மேசையில் விளக்குக்கு அருகே இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து கிலுக்கிப் பார்த்து அதனுள் குச்சிகளில்லை என்று தெரிந்துகொண்டு அடுப்படிக்கு போனாள். நான் பின்னாலயே போய் அடுப்படிக்குள் அவள் பின்னாலேயே நுழைந்தேன். எதுவும் செய்யவில்லை நான். தொடவில்லை, முட்டவில்லை, பின்னால் நின்றது மட்டும்தான். “சீ நாயே, உந்த எண்ணத்தோடயோ என்ர பின்னாலயும் முன்னாலயும் திரிஞ்சனி. படிக்கிற பிள்ளை, தம்பிமாதிரியெண்டு சிரிச்சுக் கதைச்சா, மனிசியாக்கலாமெண்டு நெச்சிட்டியோ. இனிமேப்பட்டு இந்த வாசல்ல காலடி வைக்கக்குடாது” என்மீது பாய்ந்துவிட்டாள்.\nஎனக்கு ‘அஞ்சும் கெட்டு அறிவும் கெட்ட’ நிலை. ஒரு வார்த்தை சொல்ல நா எழவில்லை. சிரமப்பட்டு, “நெருப்பு எடுக்கத்தான்… பின்னால வந்தனான்” என்று தடுமாறினேன்.\n“போய் கொம்மாவிட்டக் கேள். நல்ல கொள்ளியாய் அவ எடுத்துத் தருவா.”\nபின்னால் அவளைப் பார்த்ததுகூட இல்லை நான். இரண்டு மூன்று ஆண்டுகளின் பின் நான் ஏ.எல். படித்துக்கொண்டிருந்தபோது தம்பிராசண்ணை காலமானார். பிறகு கனகாலம் சிவராணி அந்த ஊரில் இருக்கவில்லை.\nவசந்தாக்காவின் இழப்பில் எப்போதாவது நான் அடைய ஒரு திருப்தியிருந்தது. வசந்தாக்காவை இழந்தாலும், அக்காவை நான் கொல்லவில்லை என்பதுதான் அது. சிவராணி வி~யத்தில் என் நினைப்புக்குக் கிடைத்தது ஒரு கழுவேற்றம்.\nஅப்படியே என்னைத் தரதரவென இழுத்துப்போய் குதம் கிழித்து, நெஞ்சு துளைத்து, மண்டை பிளக்க அ���ள் என்னைக் கழுவேற்றினாள்.\nஅதை காலமறிந்து கொடுத்த தண்டனையென்று இப்போது நினைக்க முடிகிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று ஒரு சொலவடை இருக்கிறது ஊரில். நான் நல்லமாடுதான் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.astrosage.com/2016/12/2016.html", "date_download": "2019-09-15T14:03:42Z", "digest": "sha1:UD4SND66FLV6LQJ2454DPPFWYVGY6MPW", "length": 28055, "nlines": 103, "source_domain": "tamil.astrosage.com", "title": "ஜோதிஷ பத்திரிகை: டிஸெம்பர் 2016 ராசி பலன்", "raw_content": "\nடிஸெம்பர் 2016 ராசி பலன்\nகுடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். குழந்தைகள் தொந்தரவு ஜாஸ்தி ஆக இருக்கும். கோவம் படாமல் பார்த்து டீல் செய்யுங்கள். காதல் விஷயத்திற்கு நல்ல நேரம். வேலையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுடைய பிளானிங் நூதனமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். பண வரவு ரொம்ப நன்றாக இல்லாவிட்டாலும் சேமிப்பு நன்றாக இருக்கும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்புடன் நீங்கள் டார்கெட்டை அசீவ் செய்வீர்கள். இருந்தாலும் வேளையில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆவதிகள் மனதில் திருப்தி இருக்காது.\nஅரச மரத்திற்கு தீபம் ஏற்றி ஜலம் அற்பணியுங்கள். ராஹு, சனி, செவ்வாய் பரிகாரம் மிகவும் நன்மையுடையடாக இருக்கும்.\nஇந்த மாதம் பேரின்பம், ஆனந்தம், அபிவ்ருத்தி நிறைந்ததாக இருக்கும். குருவின் நல்ல பார்வை இருக்கிறதால் அதிர்ஷ்டம், செல்வம் உங்கள் பக்கம். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் சம்பந்தங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் யோசனை, கருத்துகளை வரவேற்பார்கள். நீங்கள் நிரம்பவும் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பீர்கள். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறதிற்கு முன்பு நன்றாக யோசிக்கவும். ப்ராபர்ட்டி, வீடு, நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொலீக்ஸ் ரொம்பவே சப்போர்டிவ் ஆக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகள் பக்கத்திலிருந்து பிரச்சனை கட்டாயம் இருக்கும். ஆனால் கல்யாணம் செய்ய விரும்புவோர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம்.\nசெவ்வாய் கிரஹத்திற்கு பரிகாரம் செய்யுங்கள். அங்காரகனுக்கு ஸ்லோகம் படியுங்கள். பண விரயம் குறையும்.\nஉங்கள் காரியத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால் செலவுகள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதற்கு இது உகந்த மான நேரம். அட்மினிஸ்ட்ரேடிவ் விவரங்களில் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம், எல்லோரிடமும் நன்றாக பழகவும். குடும்பத்திற்கு நிறைய டைம் கொடுப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாளவும். வாதம், விவாதம் இரண்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட்டிங் தேவைப்படும். நிலைமையை நிதானமாக மேனேஜ் செய்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.பண வரவு சுமாராக இருக்கும். செய்கிற வேலையில் கவனம் கொடுத்து செய்யுங்கள். உங்கள் வியாபாரம் விஷயமாக நீங்கள் அனுபவமுள்ளவர்களை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகள் குறையும். ஹெல்த் விஷயத்திற்கு இது சாதாரணமான சமயம். வேலையில் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் வொர்க் செய்யுங்கள்.\nசனி யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை, ஆராதனை செய்யுங்கள்.\nசில தடங்கல்கள் உங்கள் கார்யக்ஷேத்திரத்தில் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமாக நீங்கள் உழைக்க வேண்டி வரும். உங்கள் பிளான், சின்னதோ பெரியதோ, இந்த மாதம் நிறைவு அடையும். இந்த மாதம் எல்லா விதத்திலும் மிகவும் சுபமாக முடியும். உங்கள் கடினமான உழைப்பிற்கு உங்கள் வெற்றி கண்ணாடி மாதிரி வேலை செய்யும். அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். லக் உங்கள் பக்கம் இருந்தாலும், ஹார்ட் வொர்க் செய்கிரதை விட மாட்டீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆதரவு இருந்தாலும் மனதில் ப்ரேஷேர் இருக்கத்தான் செய்யும்.குழந்தை வேண்டியவர்களுக்கு இது நல்ல சமயம். தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்வோரின் பாலிடிக்ஸ் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், பார்த்து சமாளியுங்கள். சிலர் தார்மீகம், ஆன்மீகம் போன்றவற்றில் இன்டெரெஸ்ட் எடுத்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி காக்க முயற்சி செயுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.\nகேது, செவ்வாய், சனி பரிகாரம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் நன்மை தரும்.\nஇந்த மாதம் லைக் மைன்டெட் மனிதர்களுடன் காரியமும் சம்பந்தமும் செய்ய வேண்டி வரு��். எவ்வளவு தான் நிலைமை மோசமாக இருந்தாலும், பாசிடிவ் ஆக திங்க் செய்யுங்கள், இருங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப அவசியம். அதை மறக்காதீர்கள். ப்ராப்பர்ட்டி விஷயத்தில் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம். காதல் விவகாரம் களிப்பு தரும். தாயின் ஆரோகியதில் கவனம் தேவை. கோவத்தை குறைத்து கொள்ளவும். தர்க்கம், விவாதம் அவாய்ட் செய்யுங்கள். கடன் எந்த ரூபத்திலும் வேண்டவே வேண்டாம். புதிய முயற்சியில் நல்லதொரு திருப்பம் இருக்கிறது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். உடல் ஆரோகியதில் மிக அதிகமாக கவனம் தேவை.\nபைரவருக்கு பூஜை ஆராதனை செய்யுங்கள். இது ஒரு பிரமாதமான ராஹு பரிகாரம்.\nஇந்த மாதம் மிஸ்ர பலன் கிடைக்கும். உங்கள் புத்தியை உபயோகம் செய்யது முன்னேற்றம் காணுங்கள். எதிரிகள் பிரச்சனை கிளம்புவார்கள். ஆனால் லக் உங்கள் பக்கம். அதனால் தைர்யமாக, சந்தோஷமாக இருங்கள். வீடு, மணை விஷயம் இந்த மாதம் வேண்டாம். செய்யும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். அமைதி, எல்லோரின் அன்பு இது தான் முக்கியம் என்று அறியுங்கள்.அக்கம் பக்கத்தவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவும். கேளிக்கை, குதூகலம் என்று லைஃப் என்ஜாய் செய்யுங்கள். பேசும் முறையில் நிதானம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ கருத்து வேற்றுமை இருந்தால், தர்க்கம் வேண்டாம். மன நிம்மதிக்கு ஆன்மீகத்தில் இறங்குங்கள்.\nஒரு முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். செல்ல விதத்திலும் நன்மை தரும்.\nரொம்பவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம் இது. மன வேதனை, டென்ஷன் என்று பல விதமாக அமைதியின்மை இருக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். காதல் ஜோடிகள் கண்ணாம்பூச்சி விளையாடாமல் புரிந்து கொண்டு நடக்கவும். லைஃப் பார்ட்னருடன் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவும். சனி குரு கோசாரம் சரியாக இல்லாததால், வாழ்க்கை வெறுமையாக இருக்கிறமாதிரி இருக்கும். போக போக சரியாகும். எக்ஸ்ட்ரா முயற்சி செய்து பேலன்ஸ் பண்ணுங்கள்.\nமூன்று முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். நல்லது செய்யும்.\nதிடீர் என்று சில விஷயங்கள் நடக்கும். லக் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், உங்கள் கடின உழைப்பிற்��ும் மதிப்பு கொடுங்கள். மனதிற்கு பிடிக்காமல் சில விஷயங்கள் நடக்கலாம், ஆனாலும் உங்கள் வில் பவரினால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு சரி செய்வீர்கள். வேளையில் மாற்றமோ உயர்வோ கடினமாக வொர்க் செய்தபிறகு வரும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். கடன் வாங்க நல்ல நேரம் இல்லை.பண வரவும் இருக்கும், செலவும் இருக்கும். எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஒரு நிலை இல்லாமல் தவிப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். டீச்சிங், மெடிக்கல், பேங்கிங் செக்டரில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.\nசனி பரிகாரம், ஆஞ்சநேயர் பூஜை, குல குருவிற்கு மரியாதை மிகவும் நன்மை செய்யும்.\nதடங்கல் நிறைத்த மாதம். ஆனால் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் முன்னேறுவீர்கள். லாங் டேர்ம் பிளானிங் செய்தால் நல்லது. வேலை மாற்றம், டிரான்ஸ்ஃபர் விஷயங்களுக்காக வைட் செய்தவர்களுக்கு கூட் நியூஸ். உங்கள் ஸ்ரத்தை, நேர்மை, நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக மாறும். தாம்பத்திய உறவில் அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் இருக்கும். காதல் ஜோடிகள் என்ஜாய் செய்யலாம். டேட்டிங் விஷயத்திற்கும் நல்ல டைம்.பரிவாரக சுகம், அன்பு நிறைய இருக்கு, கிடைக்கவும் செய்யும். வேலையில் அந்தஸ்து உயரும், பண வருவாய் அதிகரிக்கும்.\nகட்டுப்பாடு மிகவும் அவசியம். சனிக்கு என்ணை தீபம் ஏற்றுங்கள்.\nபரிவாராக சுகம், வேலையில் நிம்மதி, உற்றார் உறவினர் நட்பு, நண்பர்களின் ஆதரவு எல்லாம் வாழ்க்கையில் ஒரே இன்ப மயம், மகர ராசிகாரர்களே. பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எக்ஸ்ட்ரா எஃப்போர்ட்ஸ் கொடுக்க வேண்டி வரும். பணிவாகவும், மரியாதையாகவும் எல்லோரிடமும் இருந்தால், லைஃப் ரொம்ப ஸ்மூத் ஆக இருக்கும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும், திறமை அதிகரிக்கும், புத்தி கூர்மையாகும், வாக்கு சாதுர்யம், பேச்சில் மதுரம் இருக்கும். இது உங்களுக்கு ரொம்பவே நல்லது செய்யும். லாபம், பண வருவாய் அதிகரிக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள்.\nகாயத்ரி மந்திரம் படியுங்கள். காலையில் விஷ்ணு பூஜை செய்யுங்கள்.\nநீங்கள் நினைத்ததற்கு விஷயம் வேறு விதமாக மாறலாம். லக் மட்டும் போறாது. கடினமாக, மும்முரமாக உழைப்பு தேவை. வொர்க் ப்லேஸிலும் குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். பார்த்து கொள்ளுங்கள். நிதானமாக, அமைதியாக விஷயத்தை சால்வ் செய்யுங்கள். பண வருவாய் அதிகரிக்கும். கடனும் வாங்குவீர்கள். சேமிக்கவும் செய்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் எல்லோரும் கொஆப்ரெட் செய்வார்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ளவேண்டாம்.\nசெவ்வாய் கிழமை விரதம் மேற்கொள்ளவும். தான, தர்ம கார்யங்கள் மூலம் பரிகாரம் செய்யவும்.\nவேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமை ஓங்கும், எல்லோரூம் மதிப்பார்கள், போற்றுவார்கள். கலை,சங்கீதம், இலக்கியம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் நிறைய இருக்கும். சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு பழி சுமத்துவார்கள். ஜாக்கிரதியாகவும் டைராயமாகவும் விஷயத்தை ஹேன்டில் செய்யவும். காதல் விவகாரத்தில் ப்ராப்ளேம் வராமல் பார்த்துக்கணும். இன்வெஸ்ட் பண்ணுகிறதிற்கு நல்ல நேரம் இல்லை. வெளி மனுஷர்கள் தலையீடு இருந்தால், ரொம்பவே மெதுவாக ஆனால் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லவும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்,சேமிப்பீர்கள். தான தர்மத்தில் செலவும் செய்வீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் தேவை.\nசனீஸ்வரனுக்கு ப்ரீதீ செய்யுங்கள். என்னை விளக்கு சனி கிழமை தோறும் அரச மரத்திற்கடியில் ஏற்றவும்.\nநாக பஞ்சமி - சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்யலாம், வாருங்கள்\nஆகஸ்ட் 7 முஹூர்த்தம்: 06:17:15 முதல் 08:51:57 வரை ஐ.எஸ்.டி. உங்கள் நகரத்தின் முஹூர்த்தம் அறிவதற்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள்...\nஉங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த மே 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் மேஷ ராசிக்காரர்களே , உங்கள் பலன்களை பற்...\nஆகஸ்ட் 2016 மாத ராசி பலன்\nஆஸ்ட்ரோசேஜ் தரப்பிலிருந்து உங்களுக்கு ஆகஸ்ட் 2016 ராசி பலனை அளிக்கிறோம். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர், மற்றும் ...\nசெப்டம்பர் 2016 ராசி பலன்\nஉங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த செப்டம்பர் 2016 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் மேஷம் குரு பகவான் ஆறாவது வீட்டிலும்,...\nவரலக்ஷ்மி விரதம் - முஹுர்தம் மற்றும் பூஜை முறை\nவரம் தரும் மஹாலக்ஷ்மி நம் எல்லோருக்கும் வரலட்சுமி ஆவாள். வரலக்ஷ்மி வ்ரத பூஜை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி (ஆடி மாதம் / ஸ்ரவண மாதம்...\nஜனவரி 2017 ராசி பலன்\nஉங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ���னவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் மேஷம் ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம...\nஉங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஏப்ரல் 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் Buy Products Now மேஷ ராசிக்காரர்களே...\nClick here to watch this video உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த பிப்ரவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் ...\nடிஸெம்பர் 2016 ராசி பலன்\nமேஷம் குடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வா...\nதீபாவளி ஸ்பெஷல் - 50% வரை தள்ளுபடி இரத்தினம், ருத்ராக்ஷம் மற்றும் யந்திரங்களில்.\nஆஸ்ட்ரோசேஜ்.காம் தரப்பிலிருந்து ஒரு சிறப்பு தள்ளுபடி, விஷேஷ தீபாவளி பண்டிகையில் மட்டும். எங்கள் உயர்ந்த ரக சாதனங்கள், பொருள்களை உபயோகித்து...\nஜனவரி 2017 ராசி பலன்\nடிஸெம்பர் 2016 ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=449", "date_download": "2019-09-15T13:55:39Z", "digest": "sha1:SCCOFD72C6U7F37JPP45AO3GXAX7MSD5", "length": 15770, "nlines": 196, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர் | பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் | டென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் சிங் | பிரபாஸை புகழும் காஜல்அகர்வால் | சூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம் | ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா | கிண்டலடித்தவர்களின் வாயை அடைத்த நிவின்பாலி | ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி | இரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ் | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nசர்கார், முறைப்படி தணிக்கைத் சான்று பெற்று வெளியான படம். மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்கும் அரசின் செயல்பாடு சரியல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசமானது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட ஒன்று, தற்போது மீண்டும் தோற்கடிக்கப்பட உள்ளது.\nமேலும் : கமல்ஹாசன் ட்வீட்ஸ்\nஇது தோல்விக்கான பாதை அல்ல. ஆராய்ச்சி ...\nநதிகள் இணைப்பு தொடர்பாக ஈசா ...\nமுத்தையா அவர்களை போலொரு சரித்திர ...\nமருதநாயகம் படத்திற்காக, என் மூத்த ...\nநன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டுகால ...\nதமிழ்மகள் சிநேகாவிற்கு என் ...\nகல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. ...\nஓட்டளிக்கும் உரிமை விதியை ...\nகஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட ...\nகஜா புயல் நிவாரண நிதியாக ...\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை ...\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் ...\nமுறையாக சான்றிதழ் பெற்று ...\nஅய்யா நடிகர் திலகத்தின் பிறந்த ...\nபொது இடங்களில் குரல் ...\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக ...\nதம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு ...\nவதந்திகள் உயிருக்கே ஆபத்தை ...\nகளத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு ...\nஅன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர ...\nமக்களுடன் நான் கலக்கவிருந்த ...\nகிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ...\nவிமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ ...\nஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ...\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி ...\nசமூக நல்லிணக்கத்திற்காக எழும் ...\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் ...\nஇன்று மாலை ராயப்பேட்டை YMCA ...\nஅன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, ...\nமேலும் ஒரு அரசுத்துறை செயலற்று ...\nமூன்றாம் பிறை படத்தின் பாட்டு ...\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், ...\nநாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். ...\nதமிழர்களின் எதிர்காலம் குறித்த என் ...\nகிராமியமே நமது தேசியம் என்றால் நாளை ...\nஎனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு ...\nபஸ் கட்டண உயர்வை ஏழைகளின் ...\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ...\nதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், ...\nஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த ...\nஅனைவருக்கும் பொங்கல் நன்னாள் ...\nகலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் ...\nதமிழக முதலமைச்சர், மக்கள் ...\nசகோதரர் ரஜினியின் சமூக ...\nபுது வருடம் கண்டிப்பாய் பிறந்தே ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக ...\nவிஸ்வரூபம் 2, விஸ்வரூப் 2(ஹிந்தி) ...\nகோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க ...\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி ...\nதீபிகாவின் தலை பாதுகாக்கப்பட ...\nஒரு அரசாங்கமே திருடுவது ...\nஅகில இந்திய விவசாயிகள் கட்சி வரை ...\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் ...\nகாவல் துறை பணிகளுக்கு இடையே, நிவாரண ...\nஇது அரசுக்கும் மக்களுக்கும் ...\nசகோதரர் திருமாவளவன் மற்றும் ...\nதவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் ...\nஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க ...\nநெடுங்கால நண்பரும், இணையில்லா ...\nசரியான ஆராய்ச்சி முடிவுகள் ...\nமுதலில் உன்னை புறக்கணிப்பார்கள், ...\nசெவாலியே சிவாஜி மணிமண்டப விழா இன���தே ...\n60-களுக்கு பிறகு நம் தமிழ் சினிமா ...\nதற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; ...\nடெங்கு காய்ச்சலை தடுக்க நான் ...\nஅவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். ...\nவேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது ...\nகேரள முதல்வர் பங்கேற்கு ...\nபாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. ...\nவீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. அதன் ...\nதுப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி ...\nகளம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters ...\nநீட் பற்றி தயவாய் நீட்டி ...\nஇன்றைய மாணவர், நாளைய ஆசிரியர். கல்வி ...\nஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் ...\nவிவேகம் படத்தைத் தற்போது மகள் ...\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத ...\nஎன்னுடைய இலக்கு தமிழகத்தின் ...\nஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ...\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ...\nவிம்மாமல் பம்மாமல், ஆவண செய். ...\nஉடல் நலம் பெற்று வீடு திரும்பிய ...\nசிவாஜி, ரசிகர் மனதிலும், நடிக்க ...\nDr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். ...\nபெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், ...\nஅக்ஷ்ரா... புத்த மதத்திற்கு மாறி ...\nஎன் அறிவிப்பில் பிழை இருப்ப தாக ...\nநான் ஊழலுக்கு எதிரானவன். எந்த ...\nதரந்தாழாதீர், வயது சுவரொட்டிகள் ...\nபள்ளிப் படிப்பை முடிக்காதவன், \"நீட்\" ...\nஅமையாது அலைபவர்க்கும் அமைந்த என் ...\nகமல் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழக ...\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர்\nசூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம்\nரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா\nஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி\nஇரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nதுல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து\nஎன் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர்\nஅனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்\nவங்கி கொள்ளை முயற்சி: பிரியங்காவிற்கு போலீஸ் எச்சரிக்கை\nவிஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு காதல்\nபேனர் விவகாரம் - ரஜினிகாந்த், அஜித் அறிவிப்பார்களா \nஜெயசித்ரா துணிச்சலான நடிகை: சிவகுமார் புகழாரம்\nசபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த சங்கடம்\nமீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மதுமிதா\nகாங்., கட்சிக்கு ஊர்மிளா குட்-பை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119090600049_1.html", "date_download": "2019-09-15T14:11:05Z", "digest": "sha1:OGQRQCSXTJNV5YYP6HMWJOTTKUA6H6NN", "length": 24219, "nlines": 147, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (07-09-2019)!", "raw_content": "\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளுங்கள். இதனை கணித்தவர் ஜோதிடர் பொருங்குளம் ராமகிருஷ்ணன்.\nஇன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று நன்மையளிக்ககூடிய நாளாகவே அமையும். சக நண்பர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வருமானம் நன்றாகவே இருக்கும். அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் அமையும். தந்தை ஆதரவாக இருப்பார். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று செலவுகள் அதிகரிப்பதால் சுபச்செலவுகளாக அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று பணவரவு எதிர்பார்த்த பணவரவு தாராளமாக கிடைக்கும். அதற்காக பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். மனதில் இனம்புரியாத கவலை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். உடன்பிறந்தோரை பற்றி கவலை இருக்கும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று ஞாபக சக்தியும், எதையும் கிரகிக்கும் ஆற்றலும் இருக்கும். பிள்ளைகள் மற்றவர்கள் பெருமைப்படக் கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்காக கிடைக்க வேண்டியது. அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று வருமானத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடிய நாளாகும். அவ்வப்போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கும். பெண்களுக்கு அதிக வேலைப்பளு உள்ள நாள். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மன துய���ம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கிரகிப்புத் திறன் நல்லபடி இருக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கைநழுவக் கூடும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகலாம். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று சுமாரான நாள். தொழிலதிபர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஆட்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமண பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று ஓரளவு மனநிம்மதி அளிக்கக் கூடிய நாளாகவும், தெய்வ பக்தியுடன் திகழக்கூடிய நாளாகவும் இருக்கும். வேலையில் கவனத்தை செலுத்தவும்.பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உணவு விசயத்தில் கவனம் தேவை. உடம்பில் அல்ர்ஜி போன்ற விசயங்கள் வந்து மறையும். கணவன் - மனைவியரிடேயே ஒற்றுமை பலப்படும். வீணான மனக் கசப்பு வந்து மறையும். இடை ஞ்சல்களால் மன நிம்மதி குறையும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும். வேறு ஏதும் பெரிதாக பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. உடன் பிறந்தோரின் பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். புது நம்பிக்கை வாழ்வில் ஏற்படும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nகுலதெய்வம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சொல்ல வேண்டிய மந்திரம்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nதாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ\nஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு....\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தன��� வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24693", "date_download": "2019-09-15T14:01:35Z", "digest": "sha1:MCT33SDMLQDTWZQTLD5VI74CFQXNGU64", "length": 45044, "nlines": 67, "source_domain": "m.dinakaran.com", "title": "அனந்தனுக்கு 1000 நாமங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள், தனது இரு கரங்களிலும் தாமரைகளை ஏந்தியிருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும், கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள். திக்கஜங்கள் தங்கப் பானைகளால் அவள் மேல் பன்னீர் சொரிந்தன. இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருணபகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள். இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.\nமுதலில் துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வியாயினும் கோபம் மிகுந்தவர். அதனால் அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி. அடுத்து நின்ற சுக்ராச்சார்யார் மகா ஞானி. ஆனால் புலனடக்கம் இல்லாதவர். அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர். கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரன். ஆனால் நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன். சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி, இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள்.\nஅவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி. திருமால், “திருமகளே வருக” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார். “வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார். “வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக” என்ற வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள். “டோலா தே வனமாலயா” - அது வரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல் மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.\nமகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் திருக்கல்யாணம் நடந்த பின், தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அதிலிருந்து அமிர்த கலசத்தைக் கையில் ��ந்தியபடி தன்வந்திரி பகவான் தோன்றினார். அமுதம் வருவதைக் கண்ட தேவர்கள் திருமாலிடம், “இந்த அமுதம் அசுரர்களின் கையில் கிடைக்காதபடி நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும். அசுரர்கள் அமுதத்தை உண்டு விட்டால் அவர்களும் நீண்ட ஆயுள் பெற்று விடுவார்கள்” என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, அசுரர்களை மயக்கும் பொருட்டு மோகினி என்னும் பெண்ணாக அவதரிக்கத் திட்டமிட்டார் திருமால். அப்போது தன் திருமார்பில் இருந்த மகாலட்சுமியிடம், “நீ இந்த மார்பிலிருந்து சற்றே விலகி இரு. நான் மோகினி வேடமணிந்து அசுரர்களை ஏமாற்றி விட்டு வருகிறேன்.\nமோகினி அவதாரத்தில் நீ என் மார்பில் இருப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது” என்றார் திருமால்.ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும் இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்” என்றார் திருமால்.ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும் இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்” என்றாள். அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி” என்றாள். அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி ஏனெனில், திருமாலை நாடி பக்தர்கள் வரும்போது, திருமார்பில் உள்ள மகாலட்சுமி அந்த பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலிடம் பரிந்துரைக்கிறாள். அவளது பரிந்துரை இல்லாவிட்டால் பக்தர்களால் திருமாலின் அருளைப் பெற முடியாமல் போய்விடும். எனவே பக்தர்களுக்குத் திருமாலின் அருளைப் பெற்றுத் தருவதற்காக “அகலகில்லேன் இறையும்” என்று அவன் திருமார்பில் திருமகள் உறைகிறாள்.\nஇன்றும் பெருமாள் கோயில்களில், பெருமாள் மோகினி வேடம் அணிந்து கொள்ளும் போது கூட, திருமார்பில் மகாலட்சுமி விட்டுப்பிரியாமல் இருப்பதைக் காணலாம். மகாலட்சுமிக்கு ‘ஸ்ரீ:’ என்று பெயர். அந்த ஸ்ரீ எப்போதும் திருமாலின் திருமார்பில் வசிப்பதால் திருமால் ‘ஸ்ரீநிவாஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிறையும்.\nவனவாசத்தில் இருக்கும் பாண்டவர்களின் குடிலுக்குச் சென்று விருந்து அருந்தச் சொல்லி, துர்வாச முனிவரை அனுப்பி வைத்தான் துரியோதனன். அவரும் தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் பாண்டவர்களின் குடிலுக்கு வந்தார். அவர்களை வரவேற்ற தர்மபுத்திரர், திரௌபதியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஆனால் வீட்டில் எந்த உணவுப் பண்டங்களும் இல்லை என்பது தர்மபுத்திரருக்குத் தெரியாது.“நீராடி விட்டு விருந்துக்கு வருகிறோம் விருந்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டுத் துர்வாசரும் அவரது சீடர்களும் அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார்கள். திரௌபதிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபக்காரரான துர்வாச முனிவர் நம்மைச் சபித்து விடுவாரோ என அஞ்சிய அவள், கண்ணனை மனதாற தியானித்தாள்.அடுத்த நொடியே அவள் முன்னே வந்து நின்றான் கண்ணன். “திரௌபதி எனக்கு மிகவும் பசிக்கிறது உணவு இருக்கிறதா எனக்கு மிகவும் பசிக்கிறது உணவு இருக்கிறதா” என்று கேட்டான். “வந்தவர்களுக்கு விருந்தளிக்கவே ஒன்றுமில்லை.\nநீயும் பசி என்றால் நான் எங்கே செல்வே” என்று கேட்டாள் திரௌபதி. “அட்சய பாத்திரம் வைத்திருக்கிறாயே” என்று கேட்டாள் திரௌபதி. “அட்சய பாத்திரம் வைத்திருக்கிறாயே அதில் தான் உணவு வற்றாமல் இருக்குமே அதில் தான் உணவு வற்றாமல் இருக்குமே” என்று கேட்டான் கண்ணன். “தினமும் நான் சாப்பிடும் வரை அட்சய பாத்திரத்தில் உணவு இருக்கும். நான் சாப்பிட்ட பின் அதில் உள்ள உணவு தீர்ந்து விடும். நானும் அதைக் கழுவி வைத்துவிடுவேன். இன்று மதியமே அதைக் கழுவி வைத்து விட்டேன். இனி நாளை தான் அதைப் பயன்படுத்த முடியும்” என்று கேட்டான் கண்ணன். “தினமும் நான் சாப்பிடும் வரை அட்சய பாத்திரத்தில் உணவு இருக்கும். நான் சாப்பிட்ட பின் அதில் உள்ள உணவு தீர்ந்து விடும். நானும் அதைக் கழுவி வைத்துவிடுவேன். இன்று மதியமே அதைக் கழுவி வைத்து விட்டேன். இனி நாளை தான் அதைப் பயன்படுத்த முடியும்” என்றாள் திரௌபதி.“அட்சய பாத்திரத்தைக் காட்டு” என்றாள் திரௌபதி.“அட்சய ��ாத்திரத்தைக் காட்டு” என்றான் கண்ணன். திரௌபதி எடுத்துக் காட்டினாள். அதன் விளிம்பில் ஓர் அகத்திக் கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. “ஆஹா” என்றான் கண்ணன். திரௌபதி எடுத்துக் காட்டினாள். அதன் விளிம்பில் ஓர் அகத்திக் கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. “ஆஹா இது போதுமே எனக்கு” என்று சொல்லியபடி அதை உட்கொண்டான் கண்ணன். கண்ணனின் பசி அடங்கியது. கண்ணபெருமானுக்கே வயிறு நிரம்பி விட்டதால், உலகிலுள்ள அனைத்து உயிர்களின் வயிறுகளும் நிரம்பின.\nதுர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் பசி ஆறிவிட்டது. அதனால் குளத்தில் நீராடியபின் விருந்துக்கு வராமல் அவர்கள் அப்படியே ஓடி விட்டார்கள். வரவிருந்த பேராபத்தாகிய துர்வாசரின் சாபத்திலிருந்து பாண்டவர்களை இவ்வாறு காப்பாற்றினான் கண்ணன்.அவன் உட்கொண்ட அகத்திக்கீரை கண்ணனின் வயிற்றினுள் சென்றபின், “கண்ணா உனது லீலையில் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியமைக்கு நன்றி உனது லீலையில் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியமைக்கு நன்றி” என்றது. “அடியார்களைக் காகும் பணியில் எனக்கு உதவியாக இருந்த உனக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றது. “அடியார்களைக் காகும் பணியில் எனக்கு உதவியாக இருந்த உனக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று சொன்ன கண்ணன், “இனி எனது பக்தர்கள் விரதம் இருந்தால், அந்த விரதத்தை நிறைவு செய்கையில் அகத்திக் கீரையை உட்கொண்டு நிறைவு செய்வார்கள்” என்று சொன்ன கண்ணன், “இனி எனது பக்தர்கள் விரதம் இருந்தால், அந்த விரதத்தை நிறைவு செய்கையில் அகத்திக் கீரையை உட்கொண்டு நிறைவு செய்வார்கள்” என வரமும் அளித்தான்.\nஆனால் அத்துடன் திருப்தி அடையாத அகத்திக் கீரை, “எனக்கு முக்தி வேண்டும்” என்று கேட்டது. “முக்தி என்பதை நான் நேரடியாகத் தர மாட்டேன். ஒரு நல்ல குருவின் மூலம் என்னிடம் வந்தால் தான் முக்தி கிட்டும்” என்று கேட்டது. “முக்தி என்பதை நான் நேரடியாகத் தர மாட்டேன். ஒரு நல்ல குருவின் மூலம் என்னிடம் வந்தால் தான் முக்தி கிட்டும்” என்றான் கண்ணன். “நடப்பது யாவும் உனது லீலைகளே” என்றான் கண்ணன். “நடப்பது யாவும் உனது லீலைகளே நான் உன் கையில் கருவி தானே நான் உன் கையில் கருவி தானே அந்தக் குருவையும் நீ தானே காட்டியருள வேண்டும் அந்தக் குருவையும் நீ தானே காட்டி��ருள வேண்டும்” என்றது அகத்திக் கீரை. “நிச்சயம் காட்டுகிறேன்” என்றது அகத்திக் கீரை. “நிச்சயம் காட்டுகிறேன்” என்றான் கண்ணன்.சில நூற்றாண்டுகள் கடந்தன. கண்ணனின் அருளால் வேதாந்த தேசிகனின் இல்லத்தில் அந்த அகத்திக் கீரை செடி முளைத்தது. வேதாந்த தேசிகன், ஏகாதசி போன்ற விரதம் முடிக்கும் நாட்களில் அதன் இலைகளை உட்கொண்டு வந்தார். ஒருநாள் அந்த அகத்திக் கீரை செடி வாடி இருப்பதைக் கண்ட தேசிகன், அதற்கு முக்தியளிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துத் திருமாலிடம் சரணாகதி செய்தார். நல்ல குருவின் பரிந்துரை கிட்டிவிட்டதால், அகத்திக் கீரைக்குத் திருமால் முக்தியும் அளித்தார்.\nஅந்த அகத்திக் கீரை, தனக்கு எது நன்மையோ அதைத் திருமாலே செய்வார் என்ற உறுதியோடு, உலகில் நடப்பது அனைத்தையும் திருமாலின் லீலையாகவே எண்ணி வாழ்ந்தது. இறுதியில் அதற்கு நல்ல குருவையும் திருமாலே காட்டிக் கொடுத்து, அவர் மூலம் முக்தியும் பெறும்படிச் செய்தார். இவ்வாறு இறைவனே கதி என்று வாழும் அடியவர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர். அந்த ஸத் ஆகிய அடியார்களுக்குக் கதியாக இருப்பதால், திருமால் ‘ஸதாம் கதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 186-வது திருநாமம். “ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்குத் தேவையான அனைத்து நலன்களையும் திருமால் அருள்வார்.\nதமது குருவான கோவிந்த பகவத்பாதரின் ஆணைப்படி, உபநிஷத்துக்களுக்கு விரிவுரை எழுத நினைத்தார் ஆதி சங்கரர். தமது சீடர் ஒருவரை அழைத்துத் தமது நூலகத்தில் இருந்து உபநிஷத் ஓலைச் சுவடிகளை எடுத்து வரச் சொன்னார். சீடரும் எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தார் சங்கரர். அது உபநிஷத் ஓலைச் சுவடி அல்ல, விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி.மீண்டும் சீடனை அழைத்து, “உபநிஷத் ஓலைச்சுவடியைக் கேட்டால், விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியைக் கொண்டு வந்து விட்டாயே உபநிஷத்துக்களுக்குத் தான் விளக்கவுரை எழுதப் போகிறேன். அதனால் அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு வா உபநிஷத்துக்களுக்குத் தான் விளக்கவுரை எழுதப் போகிறேன். அதனால் அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு வா” என்று கூறினார் சங்கரர்.மீண்டும் நூலகத்துக்குச் சென்ற சீடன், நன்றாகத் தேடி, உபநிஷத் ஓலைச் சுவடியைக் கொண்டு வந்து தந்தான். சங்கரர் பிரித்துப் பார���த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச் சுவடியாகவே இருந்தது. “உனக்கு நான் சொல்வது புரியவில்லையா உபநிஷத்தைக் கொண்டு வரச் சொன்னால் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வருகிறாயே” என்று கூறினார் சங்கரர்.மீண்டும் நூலகத்துக்குச் சென்ற சீடன், நன்றாகத் தேடி, உபநிஷத் ஓலைச் சுவடியைக் கொண்டு வந்து தந்தான். சங்கரர் பிரித்துப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச் சுவடியாகவே இருந்தது. “உனக்கு நான் சொல்வது புரியவில்லையா உபநிஷத்தைக் கொண்டு வரச் சொன்னால் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வருகிறாயே” என்று சீடனிடம் சொன்ன சங்கரர், இனி சீடனை நம்பிப் பயனில்லை என்று தாமே நூலகத்துகுச் சென்றார்.\nநூலகத்தில் நன்றாகத் தேடி உபநிஷத் ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர்ந்தார் சங்கரர். பிரித்துப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ர நாமமாக இருந்தது. “நாம் எத்தனை தடவை உபநிஷத்தைத் தேடி எடுத்தாலும், அது விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியாகவே வருகிறதென்றால், உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதும் முன் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு முதலில் நாம் விளக்கவுரை எழுதவேண்டும் என்று திருமால் கருதுகிறார் போலும். அவர் ஒன்றை முடிவு செய்து விட்டால், அதை யாரால் மாற்ற முடியும் எனவே திருமாலின் விருப்பப்படி ஸஹஸ்ரநாமத்துக்கே முதலில் விளக்கம் எழுதுவோம் எனவே திருமாலின் விருப்பப்படி ஸஹஸ்ரநாமத்துக்கே முதலில் விளக்கம் எழுதுவோம்” என்று கருதிய சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அழகான விளக்கவுரையை முதலில் எழுதிவிட்டுப் பின் உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதினார்.\nஇதைக்கண்ட ஸ்ரீரங்கநாயகி, திருவரங்க நாதனிடம், “சிவபெருமான் சங்கரராகப் பிறந்து உங்களது ஆயிரம் திருநாமங்களுக்குச் சிறப்பான விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே இது சரியா” என்று கேட்டாள். “நான் இப்போது என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார் திருவரங்க நாதன். “நீங்கள் இப்படி வெறுமனே சயனித்திருக்காமல், உங்களது ஆயிரம் நாமங்களுக்கு நீங்களும் ஓர் உரை எழுத வேண்டாமா” என்று கேட்டார் திருவரங்க நாதன். “நீங்கள் இப்படி வெறுமனே சயனித்திருக்காமல், உங்களது ஆயிரம் நாமங்களுக்கு நீங்களும் ஓர் உரை எழுத வேண்டாமா” என்று கேட்டாள் ஸ்ரீரங்கநாயகி. “நான��� ஏற்கெனவே ஸஹஸ்ரநாமத்துக்கு விரிவுரை எழுத வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். அதற்கு முன் சங்கரரை ஓர் உரை எழுத வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரது கையில் உபநிஷத் ஓலைச் சுவடிக்குப் பதிலாக ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி கிடைக்கும்படிச் செய்தேன். பொறுத்திருந்து பார்” என்று கேட்டாள் ஸ்ரீரங்கநாயகி. “நான் ஏற்கெனவே ஸஹஸ்ரநாமத்துக்கு விரிவுரை எழுத வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். அதற்கு முன் சங்கரரை ஓர் உரை எழுத வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரது கையில் உபநிஷத் ஓலைச் சுவடிக்குப் பதிலாக ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி கிடைக்கும்படிச் செய்தேன். பொறுத்திருந்து பார் நானும் ஒரு விளக்கவுரை எழுதுவேன் நானும் ஒரு விளக்கவுரை எழுதுவேன்\nசில காலம் கழிந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவரங்கநாதனே, கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டராக அவதரித்தார். ‘பகவத் குண தர்ப்பணம்’ என்ற மிக உயர்ந்த விளக்கவுரையை எழுதி ஸஹஸ்ரநாமத்தின் பொருளை விளக்கினார் பராசர பட்டர். அந்நூலை ஸ்ரீரங்கநாயகித் தாயாரிடம் சமர்ப்பித்தார்.அதைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாயகி, திருவரங்கநாதனைப் பார்த்து, “சுவாமி நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. உம்முடைய ஆயிரம் நாமங்களுக்கு இரண்டு சிறப்பான விளக்கவுரைகள் வர வேண்டுமென நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள். அதற்காக, சங்கரர் கையில் ஸஹஸ்ரநாமச் சுவடி கிடைக்கும்படிச் செய்து அவர் மூலம் ஓர் உரை உருவாகும்படிச் செய்தீர்கள். மற்றோர் விளக்கவுரையை நீங்களே பராசர பட்டராக அவதரித்து வழங்கிவிட்டீர்கள் நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. உம்முடைய ஆயிரம் நாமங்களுக்கு இரண்டு சிறப்பான விளக்கவுரைகள் வர வேண்டுமென நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள். அதற்காக, சங்கரர் கையில் ஸஹஸ்ரநாமச் சுவடி கிடைக்கும்படிச் செய்து அவர் மூலம் ஓர் உரை உருவாகும்படிச் செய்தீர்கள். மற்றோர் விளக்கவுரையை நீங்களே பராசர பட்டராக அவதரித்து வழங்கிவிட்டீர்கள்\nஇவ்வாறு யாராலும் தடுக்க முடியாதவராக இருந்து கொண்டு, தான் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுபவராகத் திருமால் விளங்குவதால், அவர் ‘அநிருத்த:’ என்றழைக்கப்படுகிறார். ‘அநிருத்த:’ என்றால் யாராலும் தடுக்க முடியாதவர் என்று பொருள். ��துவே ஸஹஸ்ரநாமத்தின் 187-வது திருநாமம்.“அநிருத்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களும் தடையின்றி நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.\n(188-வது திருநாமமான ஸுரானந்த என்பதிலிருந்து 194-வது திருநாமமான ஸுபர்ண வரையிலான 7 திருநாமங்கள், அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றிய ஹம்ஸாவதாரத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள். இவர்கள் நால்வரும் குள்ளமான தோற்றத்துடன் இருப்பார்கள். மிகச்சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள். அந்த நால்வரும் ஒருமுறை தங்கள் தந்தையான பிரம்மாவிடம் சென்று, “பக்தியோகத்தைப் பற்றி நாங்கள் அறிய விரும்புகிறோம்\n“பக்தியோகத்தைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார் பிரம்மா.“மனிதனின் மனம் ஏன் உலகியல் சிற்றின்பங்களையே நாடுகிறது” என்று கேட்டார் பிரம்மா.“மனிதனின் மனம் ஏன் உலகியல் சிற்றின்பங்களையே நாடுகிறது பேரின்பமாகிய இறையனுபவத்தில் ஏன் மக்களுக்கு நாட்டம் வருவதில்லை பேரின்பமாகிய இறையனுபவத்தில் ஏன் மக்களுக்கு நாட்டம் வருவதில்லை முக்தி அடைய விரும்புபவன் இந்தச் சிற்றின்பங்களில் உள்ள ஆசையை அறுப்பதற்கு என்ன வழி முக்தி அடைய விரும்புபவன் இந்தச் சிற்றின்பங்களில் உள்ள ஆசையை அறுப்பதற்கு என்ன வழி” என்று கேட்டார்கள் முனிவர்கள்.“மகன்களே” என்று கேட்டார்கள் முனிவர்கள்.“மகன்களே நீங்கள் கேட்ட கேள்வி சரி தான். ஆனால் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை நீங்கள் கேட்ட கேள்வி சரி தான். ஆனால் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை” என்றார் பிரம்மா.“தந்தையே தாங்கள் திருமாலின் உந்தித் தாமரையில் இருந்து நேராகத் தோன்றியவர். உலகை எல்லாம் படைப்பவர். உங்களுக்கே விடை தெரியாதா மகன்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது தந்தையி டமையல்லவா மகன்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது தந்தையி டமையல்லவா” என்று கேட்டார்கள் முனிவர்கள்.\n என் மனதையே என்னால் அடக்க முடியவில்லை. அப்படியிருக்க மனதை அடக்க என்ன வழி என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்” என்றார் பிரம்மா. “அப்படியாயின், எங்கள் கேள்விக்கு யார் தான் பதிலளிப்பார்” என்றார் பிரம்மா. “அப்படியாயின், எங்கள் கேள்விக்கு யார் தான் பதிலளிப்பார்” என்று கேட்டார்கள் முனிவர்கள். “அனைத்துலகுக்கும் தந்தையாக விளங்கும் திருமால் ஒருவரால் தான் இதற்கு விடையளிக்க முடியும். ஞானம் தரும் குருவும், பசியில் உணவளிப்பவரும், ஆபத்தில் காப்பவரும் தந்தைக்குச் சமம் என்பார்கள். இப்போது என் தந்தையாகிய திருமாலே வந்து, அடியேனுக்கு ஞானமும் தந்து, நம் அறிவுப் பசியையும் போக்கி, ஆபத்திலிருந்தும் காக்க வேண்டும்” என்று கேட்டார்கள் முனிவர்கள். “அனைத்துலகுக்கும் தந்தையாக விளங்கும் திருமால் ஒருவரால் தான் இதற்கு விடையளிக்க முடியும். ஞானம் தரும் குருவும், பசியில் உணவளிப்பவரும், ஆபத்தில் காப்பவரும் தந்தைக்குச் சமம் என்பார்கள். இப்போது என் தந்தையாகிய திருமாலே வந்து, அடியேனுக்கு ஞானமும் தந்து, நம் அறிவுப் பசியையும் போக்கி, ஆபத்திலிருந்தும் காக்க வேண்டும்” என்று சொன்ன பிரம்மா, திருமாலிடம் மனதாற பிரார்த்தனை செய்தார்.அப்போது திருமாலே அன்னப் பறவை வடிவில் அவர்களுக்குக் காட்சி அளித்தார். வடமொழியில் ‘ஹம்ஸம்’ என்றால் அன்னப்பறவை என்று பொருள். அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றியதால் இந்த அவதாரம் ‘ஹம்ஸாவதாரம்’ என்று போற்றப்படுகிறது.\nமுனிவர்களுக்கு எழுந்த ஐயத்தை அன்னத்தின் வடிவிலுள்ள திருமாலிடம் விண்ணப்பித்தார் பிரம்மா. அதற்குத் திருமால், “மனதை அடக்க வேண்டுமென்றால், முதலில் நாம் இந்த உடல் அல்ல, அதற்குள் இருக்கும் ஜீவாத்மா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே உடல் என்று தவறாக எண்ணுவதால் தான் உடலைச் சார்ந்த பொருட்களின் மேல் நமக்குப் பற்று உண்டாகிறது. மேலும், ஜீவாத்மாவின் உண்மையான சொரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜீவாத்மா சுதந்திரமானவன் அல்ல, இறைவனுக்கே ஆட்பட்டவன், இறைவனை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் என்பதை உணர வேண்டும். இறைவனைத் தவிர பிற விஷயங்களில் நாட்டம் கொள்வது ஜீவாத்மாவின் சொரூபத்துக்கு ஏற்றதல்ல என்பதையும் உணர வேண்டும். இந்த ஞானத்தை மெல்ல மெல்ல வளர்த்தோமாகில், நமது மனம் சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், இறைவன் பால் பக்தி\nமேலும், “இந்த எண்ணத்துடன் பக்தியோகம் செய்து, இடைவிடாமல் என்னையே தியானிப்பவன் என்னை வந்தடைவான்” என்றும் கூறினார் திருமால். இவ்வாறு திருமால் கூறிய விளக்கங்களைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தார்கள். “நீ முந்தைய யுகத்தில் உபதேசித்த இந்தக் கருத்துக்களை எல்லாம் நாங்கள் மறந்து, துன்பக் கடலில் வாடி வந்தோம். இப்போது மீண்டும் இவற்றை எமக்கு உபதேசம் செய்து, நாங்கள் இழந்த ஞானத்தை மீட்டுத் தந்து விட்டாய்” என்றும் கூறினார் திருமால். இவ்வாறு திருமால் கூறிய விளக்கங்களைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தார்கள். “நீ முந்தைய யுகத்தில் உபதேசித்த இந்தக் கருத்துக்களை எல்லாம் நாங்கள் மறந்து, துன்பக் கடலில் வாடி வந்தோம். இப்போது மீண்டும் இவற்றை எமக்கு உபதேசம் செய்து, நாங்கள் இழந்த ஞானத்தை மீட்டுத் தந்து விட்டாய்” என்று சொல்லித் தேவர்களும் முனிவர்களும் திருமாலுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள். திருமங்கையாழ்வாரும் “அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமுறையை வெளிப்படுத்த அம்மான்” என்று பாடினார். தேவர்களுக்கு ‘ஸுர:’ என்று பெயர். அன்னப்பறவை வடிவில் வந்து வேதத்தின் சாரத்தை விளக்கித் தேவர்களுக்கு ஆனந்தம் தந்தமையால், ‘ஸுரானந்த:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 188-வது திருநாமம். “ஸுரானந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இழந்தவை அனைத்தும் விரைவில் திரும்பக் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nபுத்ர பாக்யம் அருள்வாள் புன்னை நல்லூர் மாரியம்மன்\nநவகிரகங்களின் தோஷங்கள் நீங்க துர்க்கை அம்மனுக்கு விரதம் இருங்கள்\nநீத்தார் கடன் நிறைவேற்றும் தலங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nதீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்\nகடன் தொல்லை போக்கும் கதலி நரசிங்க பெருமாள்\n× RELATED சூரிய பகவானின் அருளை பெற்று தரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:957_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:17:23Z", "digest": "sha1:EAIARIVSOPDZWUKQYIZYEK75QLKEADVC", "length": 5582, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:957 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 957 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 957 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"957 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T14:54:09Z", "digest": "sha1:E6H555FA3J2QZJEGNCRAOFZ6EENABTRG", "length": 44903, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "கார்டன் லைட் போஸ்ட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > கார்டன் லைட் போஸ்ட் (Total 24 Products for கார்டன் லைட் போஸ்ட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கார்டன் லைட் போஸ்ட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கார்டன் லைட் போஸ்ட், சீனாவில் இருந்து கார்டன் லைட் போஸ்ட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W க���ர்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina கார்டன் லைட் போஸ்ட் of with CE\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nChina Manufacturer of கார்டன் லைட் போஸ்ட்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\nChina Supplier of கார்டன் லைட் போஸ்ட்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Factory of கார்டன் லைட் போஸ்ட்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nகார்டன் லைட் போஸ்ட் Made in China\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு தி���ும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலா��� அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nகார்டன் லைட் போஸ்ட் கார்ன் லைட் பல்ப் கார்டன் லெட் போஸ்ட் டாப் கார்ன் லைட் லெட் கார்டன் லைட் புளோரிடா கார்ன் கோப் பல்ப் கார்டன் லைட் துபாய் கார்டன் லைட் ஈபே\nகார்டன் லைட் போஸ்ட் கார்ன் லைட் பல்ப் கார்டன் லெட் போஸ்ட் டாப் கார்ன் லைட் லெட் கார்டன் லைட் புளோரிடா கார்ன் கோப் பல்ப் கார்டன் லைட் துபாய் கார்டன் லைட் ஈபே\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/10125400/Former-first-lady-of-Honduras-sentenced-to-58-years.vpf", "date_download": "2019-09-15T14:37:35Z", "digest": "sha1:46YVKBL77EAGQB2334ZX4AWOYRSGHEQ2", "length": 13832, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former first lady of Honduras sentenced to 58 years in jail || ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுக���் சிறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை + \"||\" + Former first lady of Honduras sentenced to 58 years in jail\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 12:54 PM\nமத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.\n52 வயதான பொனிலா அவரது கணவர் போர்ஃபிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.\nஅரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனையில் பணம் கட்டவும் தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காவும் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்.\nஅவருடைய தரப்பு வழக்கறிஞர் அவர் நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் வாதாடினார்.\nபிப்ரவரி 2018ல் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார். ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான பட்ஜெட் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nபொனிலாவின் உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதண்டனை வழங்கும் போது பொனிலாவோ அவரது கணவரோ நீதிமன்றத்தில் இல்லை.\nபொனிலா இந்த குடும்பத்தில் தண்டணை பெற்ற முதல் நபர் இல்லை. இதற்கு முன் போர்ஃபிரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.\n1. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி\nவங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.\n2. ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்\nரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர்.\n3. 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி\nஆந்திரவைச் சேர்ந்த 74 வயது பாட்டி, உலகின் மிக வயதான பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்து உள்ளார்.\n4. உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nகலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் 17 ஆக அதிகரித்துள்ளது.\n5. தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த வாலிபர்\nவாலிபர் ஒருவர் தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை\n4. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/20052721/Pro-Kabaddi-League-Jaipur-shock-defeat-to-UP-Yotha.vpf", "date_download": "2019-09-15T14:38:33Z", "digest": "sha1:FDQRSLUCWFINA5D5POLHSKZNNCAF4KDZ", "length": 13512, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabaddi League: Jaipur shock defeat to UP Yotha || புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nபுரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி + \"||\" + Pro Kabaddi League: Jaipur shock defeat to UP Yotha\nபுரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி\nபுரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.\nபுரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதலில் அரியான ஸ்டீலர்ஸ் மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் அரியான ஸ்டீலர்ஸ் அணி 16-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.\nபிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த மும்பை அணி அரியானாவை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் அரியான ஸ்டீலர்ஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் மும்பையை சாய்த்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் களம் கண்ட மும்பை அணி சந்தித்த 5-வது தோல்வி இது. 4 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.\nமற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 16-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ஜெய்ப்பூர் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை நெருங்�� முடியவில்லை. முடிவில் ஜெய்ப்பூர் அணி 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 3-வது வெற்றி இது. 4 தோல்வி, 2 டையும் கண்டுள்ளது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) ஒய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30), தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு8.30) அணிகள் மோதுகின்றன.\n1. புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி\nபுரோ கபடி லீக் போட்டியில், மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.\n2. புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது\nபுரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.\n3. புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.\n4. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி\nசர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.\n5. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா\nபுரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: கஜகஸ்தானில் இன்று தொடக்கம்\n2. ஆசிய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\n3. உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\n4. புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது\n5. பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-2/", "date_download": "2019-09-15T13:55:56Z", "digest": "sha1:ILKSXFVYBVR3PPGFYTW5UEHXM6PIOBRD", "length": 18375, "nlines": 121, "source_domain": "www.neruppunews.com", "title": "படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த தொகுப்பாளினி பாவ்னா.! - புகைப்படங்கள் உள்ளே - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஈழத் தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome சினிமா படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த தொகுப்பாளினி பாவ்னா.\nபடு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த தொகுப்பாளினி பாவ்னா.\nசினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதுமாக உள்ளனர். ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாகள்.\nஅதேபோல் ஸ்டைல் முதற்கொண்டு அவர்கள் செய்யும் விஷயங்களைதான் மக்களும் அதிகமாக பின்பற்றுகிறார்கள். இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர்.\nரசிகர்களை செய்ய சொல்கின்றனர். இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணன்.\nஅப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு அவர் ரசிகர்களுக்கு ஒரு தனது புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, தனது பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nபெரியவர்கள் நாம் சாப்பிடுகின்ற பொழுது பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாமோ அதை ஒருபோதும் கேட்டதே இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா\nஆனால் அது உண்மை. இதுபோல் இதற்குள் இன்னும் சில விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.\nசாப்பாடு சாப்பிடுகின்ற பொழுது, நாம் சாப்பிடும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில விஞ்ஞான அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.\nநம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டாம். நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.\nதொண்டைப் பகுதியை மட்டும் மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதன்படி,\nஎன்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.\nவாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக��குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.\nஅதென்ன ரயில்வே கிராஸிங் மாதிரி என்று கேட்கிறீர்களா சுவாசப் பாதையை ரோடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. நம்முடைய சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும் எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.\nஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திஜறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது திறக்கும். மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடக்கும்.\nஅதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய் எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். இதை வாட்ச்டர்க் மெக்கானிசம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.\nசாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற சமய்ஙகளில் கூட புரையேறும். நாம் நன்றாக அசந்து தூங்குகின்ற பொழுது நம்மையே அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். நாம் துங்குகிறோம் என்று சுவாசக்குழாய் பொறுமையாக இருக்காது. அதை வெளியே தள்ள முயற்சித்து புரையேறச் செய்யும். இப்படி சுவாசக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் இப்படி நேரடித் தொடர்பு இருப்பதால் தான் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.\nPrevious articleஇதை விட குட்டையான ட்ரவுசர் கிடைக்கவில்லையா.. – DD வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..\nNext articleஉங்களது இதயம் ஆபத்தில் இருக்கிறது.. இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க\nதுரோகம் செய்த பிரபல நடிகர்களை மன்னித்து ஏற்று கொண்ட மனைவிகள்\nபடு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை நிகிஷா படேல்.\nபிரபல நடிகர் நெப்போலியனா இது… சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க..\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மரு���்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_768.html", "date_download": "2019-09-15T14:50:40Z", "digest": "sha1:275W3W2SESC7JACWHSYSSJJS2YRSKHL7", "length": 13588, "nlines": 285, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம்: மலைகளில் உயரே செல்ல செல்ல குளிர் அதிகரிப்பது ஏன்? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n#அறிவியல்-அறிவோம்: மலைகளில் உயரே செல்ல செல்ல குளிர் அதிகரிப்பது ஏன்\nநெருப்பின் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால், நம்மால் அவ்வெப்பத்தை உணர முடிகின்றது, இதுவே அந்த நெருப்பில் இருந்து நமது விரலை கொஞ்சம் கொஞ்சமாக விலத்தும் போது, அந்த வெப்பம் குறைந்துகொண்டு போகின்றது. இது இலகுவான இயற்பியல் ரீதியான லாஜிக். ஆனால், ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்புத் தானே சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்புத் தானே நாம் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கி செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே, அது மட்டும் எப்படி நாம் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கி செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே, அது மட்டும் எப்படி முதல் குறித்த உதாரணம் போல், நாம் மலைப் பிரதேசத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும் போது குளிர் அதிகரிக்கத் தானே வேண்டும்\nமலையுச்சிகளில் நாம் ஏற ஏற, தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருவதுதான். வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்துகொண்டே வரும். இப்படிக் குறையும் விகிதம் நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகம். ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால் 1 டிகிரி செல்சியஸ் வெப்பந��லை சட்டென்று குறைந்துவிடுகிறது.\nவளிமண்டல அழுத்தம் குறைவு என்பது வேறொன்றுமில்லை. காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்துகொண்டே போவதுதான் வளிமண்டல அழுத்தம் குறைவு. அதனால்தான் மலையுச்சிகளில் போகும்போது மக்கள் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.\nவளிமண்டலத்தில் டிராபோபாஸ் (Tropopause) எனப்படும் பகுதி இருக்கிறது. இதுவே டிராபோஸ்பியர், ஸ்டிராட்டோஸ்பியர் ஆகிய வளிமண்டல அடுக்குகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி. பூமிக்கு 12 கி.மீக்கு மேல் உள்ள இந்தப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே வளிமண்டலம் இருக்கிறது. இந்த இடங்களில் எஞ்சியிருக்கும் வளிமண்டலத்தின் அளவு வெறும் 10 சதவீதம்தான். அதனால் இந்த இடங்களில் காற்றழுத்தம் மிக மோசமாகக் குறைந்துவிடுகிறது. அதனால் வெப்பநிலையும் கடுமையாகக் குறைகிறது. எவ்வளவு என்றால், மைனஸ் 55 டிகிரி செல்சியஸ்வரை.\nஅப்படியானால், இந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி விமானத்தில் பயணிக்கிறார்களே, அவர்களுக்கு என்ன ஆகும் நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. விமான இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன்னதாக பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் சுற்றியுள்ள காற்றை வெப்பப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே செய்யப்பட்டுள்ள வெப்பம் கடத்தும் திறன் தடுப்பு, மனித உடல் வெளிவிடும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் விமானத்துக்குள் மனிதர்களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thechronosband.com/video/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%9C-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9C-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3/YXBVV0ozQWtuemc", "date_download": "2019-09-15T14:59:04Z", "digest": "sha1:P6ROOHMNAZLMRPUUW5XLP6ADUAH4Y2N2", "length": 3765, "nlines": 66, "source_domain": "thechronosband.com", "title": "Watch அமைதி தரும் தத்துவ பாடல்கள் | எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் பாடல்கள் [01:03:06] – The Band", "raw_content": "\nஅமைதி தரும் தத்துவ பாடல்கள் | எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் பாடல்கள்\nஅமைதி தரும் தத்துவ பாடல்கள் | எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் பாடல்கள்\nஅமைதி தரும் தத்துவ பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் பாடல்கள்\nகுடும்ப பாச சென்ட்டிமென்ட் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரஜினி பாடல்கள் |Rajini Sentiment Songs |\nMGR Kolgai Padalgal MGR வாலி கொள்கை பாடல்கள்\nPattukottai Kalyana Sundaram Songs பாமரர்உள்ளங்களைகொள்ளைகொண்ட பட்டுக்கோட்டையாரின் கொள்கைபாடல்கள்\n1964 Love Songs Part-2 | 1964 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத காதல் பாடல்கள்\nஇரவின் அமைதியில் உள்ளத்தை உருக்கி செல்லும் தென்றலாய் மலேசியா வாசுதேவன் சோக பாடல்கள் malaysia sad\nMGR KOLGAI PAADALGAL | எம்ஜிஆர் கொள்கை பாடல்கள்\nகுழந்தையையும், உறங்காத உள்ளத்தையும் உறங்க செய்யும் P.சுசிலாவின் தாலாட்டு பாடல்கள் Susheela Thalattu\nதாங்க முடியாத சோகத்தின் ஊடே கவியரசு தந்த தத்துவ முத்துக்கள் kannadasan sad thathvuam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19381-heavy-accident-near-pudukkottai.html", "date_download": "2019-09-15T14:06:39Z", "digest": "sha1:6LR4MVJWWG4F7U5W5D5ACIWAETKZYVSG", "length": 9088, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "புதுக்கோட்டை அருகே சோகம்!", "raw_content": "\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபுதுக்கோட்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஆந்திராவை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு போய்விட்டு டெம்போ வேனில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது திருமயம் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயம அடைந்துள்ளனர்.\nசம்பவத்தை நேரில் பார்த்த அருகில் உள்ளோர் போலீசுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு காயம் அடைந்தவர்கள் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தோர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இச்சம்பவம�� அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளிய சீமான் பிரதமர் மோடி மதுரை வருகிறார் பிரதமர் மோடி மதுரை வருகிறார்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nகொலைகார கும்பல் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம்\nதெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nதமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nபாஜகவில் ரஜினி - நளினி மகிழ்ச்சி\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nகணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nபுற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாள…\nபிக்பாஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெள…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன்…\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oolsugam.com/archives/tag/sasi", "date_download": "2019-09-15T13:53:13Z", "digest": "sha1:G7K6N4B3DKRSHYIK6NUBPEWQI2X56VAF", "length": 21391, "nlines": 213, "source_domain": "www.oolsugam.com", "title": " Sasi – ஓழ்சுகம்", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\ngo site அவனின் தடித்த ஆண்மைத் தண்டு அவளின் பஞ்சுக் கரத்துக்குள் விறைத்து துள்ளியது. அவள் தன் உள்ளங் கை சூடு பதிய அவன் உறுப்பை அழுத்தி பிடித்து உறுவினாள்.\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nشراء وبيع الاسهم1435 நசீமாவின் வெளுப்பான அடிவயிற்றில் அனல் பட்டதை போல சூடாகியிருந்தது. அவள் உடலின் உள்ளழகை வியந்து ரசித்த சசி அவளின் அடி வயிறு முழுவதும் தடவினான். அவள் தன் அந்தரங்க ஏரியாவை அவனுக்கு அப்ப��்டமாகக் காட்டிக் கொண்டு அமைதியாக கிடந்தாள்.\nثنائي الخيار breakthrough.ex4 பூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nஅவளின் ஜட்டியையும் லெக்கின்ஸையும் வாளிப்பான அவளின் தொடைகளுக்கு கீழே இறக்கினான். விரிந்திருந்த அவள் கால்கள் நெருக்கமாக இணைந்தன. சசி அவைகளை முழுதாக உறுவி அவள் உடலை விட்டு நீக்கினான்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nமுன்றாம் ஆண்டில் நம் “oolsugam.com”\nஇதோ மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது தளம்\nஅதரவு அளித்த அனைவருக்கும் நன்றி…\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் கண்கள் சரிந்து பார்வை கதவுப் பக்கம் சென்றது. அவள் மீது படுத்து அவளின் பஞ்சு முலைகளை மெத்தென அழுத்தியபடி அவளின் சிவந்த பட்டுக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் சசி. அவள் கன்னச் சதை குழைந்து அவன் உதடுகளை உள் வாங்கியது. அவள் ஒரு கை அவனுடலை தழுவியது.\nbrowse this site பூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nاشهر مواقع الفوركس பூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nஇன்னொரு கையை கதவை நோக்கி நீட்டினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\nகளைப்படைந்த சசி மஞ்சுவை அழுத்தினான். அவள் அப்படியே குப்புற கவிழ்ந்து படுத்தாள். அவள் முதுகில் படர்ந்தான். ஜீவ நீரை சிதறடித்த அவன் உறுப்பு அவளின் ஆசனவாய்க்குள் சிறிது நேரம் ஓய்வெடுத்தது\nenter site பூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் பிடறியில் முகம் புதைத்து வேகமாக மூச்சு வாங்கியபடி கண்களை மூடினான். பூ வாசணை நிறைந்த அவள் கூந்தலின் நறுமணம் அவன் சுவாசத்தை சுகந்தமாக்கியது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 299 – தமிழ் காமக்கதைகள்\nதனது திடமான ஆண்மையை நேராக நீட்டிக் கொண்டு நிர்வாணமாக நின்றிருந்தான் சசி. கட்டிலை விட்டு இறங்கி அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவனது பருத்த கருவாழையை தோலை உறித்து ஆர்வமாகச் சுவைத்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.\nஅவள் தன் மெல்லிய உதடுகளால் அவன் உறுப்பை கவ்விப் பிடித்துக் கொண்டு வேகமாக தலையை ஆட்டி அவன் உறுப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளின் எச்சில் வழுவழுப்பில் அவள் உதடுகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தது. அவன் உறுப்பின் நரம்புகள் எல்லாம் பயங்கரமாக முறுக்கேறி புடைத்து நெளி நெளியாக தடித்திருந்தது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 299 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nஆர்வமாக கதவைத் திறந்தான் சசி. முகத்தில் லேசான வியர்வை வழிய மஞ்சு நின்றிருந்தாள்.\n‘ஷிட்’ மனசுக்குள் சலித்துக் கொண்டான். ஆனால் முகத்தில் சட்டென ஒரு வியப்பைக் காட்டினான்.\n“ஏய்.. மஞ்சு. நீயா.. என்ன இங்க.. இப்ப..”\nஅவள் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் உதடுகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nசசி காலை கட் பண்ணிய அடுத்த நிமிடமே மீண்டும் மஞ்சுவின் கால் வந்தது. அதை எடுக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்தான். பின் வேண்டாம் என்று முடிவு செய்து மொபைலை சைலண்ட்டில் போட்டான். அதை தலையணைக்கடியில் சொருகி விட்டு கண்களை மூடினான்.\nமஞ்சுவுடன் பேசியதில் அவனுக்கு ஆண்மை கிளர்ந்திருந்தது. உடல் கொஞ்சம் சூடாகியிருந்தது. உடலில் பரவிய உஷ்ணம் அவன் ஆணுறுப்பையும் சற்று திடமாகி விறைக்கச் செய்திருந்தது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nஆனந்த அனுபவம் – பாகம் 02 இறுதி\nபொதுவா அந்த டைம்ல ஓனர் மனைவி மாடிக்கு வரமாட்டாள் என்கிற தைரியத்தில் நான் இருட்டியதால் பளிச்சென்று பல்பை வேறு போட்டு கொண்டு திறந்தவெளியில் தொட்டி தண்ணீரை மோண்டு கொண்டு,\nRead moreஆனந்த அனுபவம் – பாகம் 02 இறுதி\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nTharikil on முஸ்லிம் மும்தாஜ் – பாகம் 03 இறுதி – அம்மா காமக்கதைகள்\nAppun Elango on அம்மாவின் முந்தானை – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nவினோத் on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaja on MID நைட் சாட் – பாகம் 02 இறுதி\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/186662?ref=archive-feed", "date_download": "2019-09-15T14:53:25Z", "digest": "sha1:AHUVSZ5XEL62D7YQHMLFPTAUESG2RORG", "length": 8516, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? அதற்கு காரணங்கள் இவை தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா அதற்கு காரணங்கள் இவை தான்\nஉடல் எடையை குறைக்க டயட், உடற்பயிற்சிகள் என செய்து வந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.\nநமது உடல் எடையை குறைக்க நினைத்தாலும், சிலவகை உணவுப் பொருட்கள் அதனை தடுத்துவிடுகின்றன.\nசமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிகளவில் உள்ளது. மேலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவாக உள்ளது. எனவே இது உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும்.\nஎண்ணெயில் பொரித்த உணவுகள், Packing செய்யப்பட்ட உணவுகள், Packet உணவுகள், Fast Food ஆகியவற்றில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இவை உடலில் உள்ள நல்ல கொழுப்புகளின் அளவை குறைக்கும். அத்துடன் அழற்சியை ஏற்படுத்தி எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும்.\nஎடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் உள்ள Neu5Ge, இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். அத்துடன் உடல் பருமனையும் உண்டாக்கும்.\nஉணவில் சிறிது சர்க்கரையை சேர்ப்பதனால் நீரிழிவு, பற்சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ், சோடா, மில்க் ஷேக் போன்றவற்றை குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடை அதிகரிக்கும்.\nசுத்திகரிக்கப்பட்ட மாவுகளில், குறிப்பாக மைதா மாவுகளினால் செய்யப்படும் உணவுப் பொருட்களும் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-15T14:47:43Z", "digest": "sha1:V6JKYD4G5VWGCVGGVXMLJXH2NGEXXLQP", "length": 7564, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐலாந்து கெய்ட்சு, நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐலாந்து கெய்ட்சு, நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓசன் கவுண்டியின் ஐலாந்து கெய்ட்சு-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nஐலாந்து கெய்ட்சு (Island Heights) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஓசன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 0.91 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.61 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.30 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 1673 ஆகும். ஐலாந்து கெய்ட்சு பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2738.3 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2016, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-09-15T14:23:10Z", "digest": "sha1:CG5THUR5WV45SJCNJNVOWR4UH7SLP67X", "length": 8244, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பே டெல் முண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்��ீடியாவில் இருந்து.\nஃபே பிரிமிடீவா டெல் முண்டோ ஈ வில்லநூவா\nஇன்டிராமுரோஸ், மணிலா, பிலிப்பைன் தீவுகள்\nபிலிப்பீன் பல்கலைக்கழகம், ஹார்வார்ட் மருத்துவப்பள்ளி, பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பள்ள\nபே டெல் முண்டோ (Fe Villanueva del Mundo, OLD ONS OGH, (பிறப்பில் Fé Primitiva del Mundo y Villanueva; நவம்பர் 27, 1909 – ஆகஸ்டு 6, 2011)[1] பிலிப்பீன்சு நாட்டு குழந்தை மருத்துவராவார். இவர் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவியாவார்.[2][3] இவரே முதன் முதலில் பிலிப்பீன்சு நாட்டில் குழந்தை மருத்துவத்திற்கான முதல் மருத்துவமனையை நிறுவியவர்.[4] பிலிப்பீன்சில் குழந்தை மருத்துவத்துறையில் எண்பதாண்டுகளைக் கடந்த முன்னோடியான இவரது சேவை போற்றப்படுகிறது.[3][5] 1977 இல் இவர் ரமோன் மக்சேசே விருது மற்றும் அங்கீகாரத்திற்கான பன்னாட்டு விருது ஆகியவற்றினைப் பெற்றவர். 1980 இல் இவர் பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளராக உயர்வு பெற்றார். 2010 இல் இவர் ஆர்டர் ஆஃப் லகந்துலா என்ற சிறப்பினைப் பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:09:00Z", "digest": "sha1:ONZTU6PAOEKH6C45MBJZT7X55V6JYDN2", "length": 13255, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇன்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் த...\n280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nஇந்திய சந்தைகளுக்கு நெகட்டிவ் செய்திகள் மற்றும் உலக பொருளாதார காரணிகளால் வர வேண்டிய சறுக்கல்கள், நெருக்கடிகள் எல்லாம் கொஞ்சம் ஓய்ந்து இருப்பதாகத...\n37,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்த சென்செக்ஸ் 10,950-ல் நிலை கொண்ட நிஃப்டி\nநேற்றைய குளோசிங் பெல் கட்டுரையிலேயே, சென்செக்ஸை தூக்கி நிறுத்த ஃபண்டமெண்டலாக எந்த ஒரு வலுவான காரணிகளோ, நல்ல செய்திகளோ இல்லை. டெக்னிக்கலாகப் பார்த்...\nமூன்று நாட்கள் தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\nகடந்த செப்டம்பர் 06, செப்டம்பர் 09, செப்டம்பர் 11 என கடந்த மூன்று வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. இப்படி த...\n163 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. 11,000 புள்ளிகளில் நிற்கும் நிஃப்டி..\nமும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கொஞ்சம் வலுவடைந்து இருப்பது, பார்மா துறை சார்ந்து சில நல்ல விஷயங்கள் வந்து இருப்பது, மியூச்...\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்\nமும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர்,9, 2019, 9.25 மணியளவில்) காலை மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 148 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,833 ஆக வர...\n337 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nமும்பை: இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, முதலில் பொருளாதார சரிவில் இருந்து மீள அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுத்து வந்த வரிச் சலுகைக...\nமும்பை: கடந்த ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பல பொருளாதார முன்னேற்ற விவரங்களை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர்...\nபொருளாதார மந்த நிலையின் எதிரொலி.. அதிக ஏற்றம் காணாத சென்செக்ஸ்.. நிஃப்டி 10,844 ஆக முடிவு\nமும்பை : வழக்கம் போல இன்று காலை முதல் சற்று ஏற்ற இறக்கத்தை கண்டாலும், சந்தை முடிவில் சற்று ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந...\nஐயய்யோ 750 புள்ளிகள் சரிவா..\nமும்பை: சில நாட்களுக்கு முன் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா அவர்களே சந்தை எப்போது மேம்படும் எனத் தெரிய...\nமும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளுக்கே இது கெட்ட நேரம் போல. தொடர்ந்து சந்தை 36,500 முதல் 39,000 என்கிற ரேஞ்சுக்குள்ளேயே நீண்ட நாட்களாக வர்த்தகமாகி வருகிறது ...\n அப்படி என்றால் கொஞ்சம் சிரமம் தான்..\nமும்பை: \"அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்து விட்டது போலத் தெரிகிறது. தற்போது சந்தை நிலவரங்களைப் பார்க்கும் போது, இது பங்குகளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tn-school-exam-results-date/", "date_download": "2019-09-15T15:12:21Z", "digest": "sha1:YNQU77WXYLQZVFXKTLGHPG2QGKKG6YL5", "length": 13445, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dge.tn.gov.in announced TN School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nTN Results 2019: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு\ntamilnadu results: 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.\nTN School Exam Results Date: தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 2-வது வாரத்தின் இறுதிக்குள் பள்ளித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் 6, 7, 8, 9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மே 2-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை புதிதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\ndge.tn.gov.in announced Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு\nTamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள்\nஇது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாவட்டக் கல்வி அலுவலரின் ஆய்வுக்கு முன்பு தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.\n8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உடனடியாக மறு தேர்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மறு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 10-க்குள் நடைபெறும். இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டிலேயே அந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்.\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட் போர்ட்களுக்கு மாறும் அரசுப் பள்ளிகள்…நாட்டுக்கே முன் மாதிரியாக செயல்படும் தம��ழகம்…\n5 முதன்மைக் கல்வி அலுவலர்கள் டிரான்ஸ்ஃபர், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு\nRRB Exam JE: ரயில்வே வாரியம் தேர்வு முடிவுகள் எப்போது\nTNTET Result 2019 Date: ‘டெட்’ தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறீர்களா\nCTET Results: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு\nSBI Clerk Result 2019: எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வு எழுதியவர்களுக்கு ’ரிசல்ட்’ எப்போது\nMadras university results 2019: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், unom.ac.in -ல் பார்க்கலாம்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. பார்ப்பது எப்படி\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது கொண்டாட்டமான நாள்.. பின்ன இப்படி ஒரு அறிவிப்புக்கு தானா இத்தனை நாள் வெய்டிங்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nBigg Boss Season 3 Vanitha vijayakumar eviction:பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கி வந்த வனிதா விஜய குமார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nMeme Video on Vasanthakumar MP: கன்னியாகுமரியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலையின் வீடியோவுடன் வசந்த் அண்ட் கோ விளம்பரப் பாடலை இணைத்து மீம் செய்து காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விமர்சித்துள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண��டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/puliakulam-mundhi-vinayagar-temple-history-timings-how-reach-002897.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-15T13:56:31Z", "digest": "sha1:5KNUMCRQYOHY3JOEMAYR6JJTUTJVJHX4", "length": 20387, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Puliakulam Mundhi Vinayagar Temple, History, Timings and how to reach புலியகுளம் விநாயகர் ஆலயம், வரலாறு, நேரம், முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»வந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n54 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n61 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nமக்களுடன் ஒன்றான எளிமையான கடவுளாக இருப்பவர் விநாயகர். குளக் கரை, அரசமரத்து அடியில், தெரு முக்கில், கோவில், வீட்டு வாசலில் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளார். இத்தகைய விநாயகரை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாள் சதுர்த்தியாகும். விநாயக சதுர்த்தி ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாகவே இது கொண்டாடப்படுகிறது. இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினத்தில் உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க.\nவழிபாட்டு முறையில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தி அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகினறது. அன்றைய தினம் உலகம் முழுவதுமுள்ள விநாயக பக்தர்கள் விநாயகரை வழிபட்டு, நோன்பிருந்து கொண்டாடுகின்றனர்.\nதமிகத்தில் இந்து மத வழிபாட்டின் படி விநாயகரைத் தவிர்த்து எந்த கடவுளின் வழிபாடும் துவங்காது. விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி வழிபடுவோரின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nவிநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக இருப்பது கொழுக்கட்டை தான். சதுர்த்தி தினத்தில் அதிகப்படியான கொளுக்கட்டைகளை படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விநாயகர் கொழுக்கட்டையை விரும்ப ஓர் காரணமும் உண்டு. மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது. மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.\nதமிழகம் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றாலும் முதலில் நம் கண்ணில் தென்படுவது விநாயகராகத் தான் இருக்கும். ஆனால், இவற்றுள் உலகிலேயே பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள எங்கே எனத் தெரியுமா . அது நம் கோயம்புத்தூரில் தான். ஆசியா மட்டுமின்றி உலகிலேயே பெயரி விநாயகர் சில கோவை மாவட்டம், புலியகுழத்தில் தான் அமைந்துள்ளது.\nவிநாயகர் கோவில் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயத்திற்காக கோவை புலியகுளம் அறியப்படுகிறது. இந்த முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய சிலையாகும். இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ஆம் ஆண்டில் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nவாழ்நாளில் என்ன இன்னல் வந்தாலும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பவரே விநாயகர். எனவே, இத்தல விநாயகருக்கு ஸ்ரீ முந்தி விநாயகர் எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இதனாலேயே இத்தலத்தின் சுற்றுவட்டாரத்தில் வசிப்போர் தொழில் துவங்கும் முன், புது வாகனம், நிலம், வீடு என எது வாங்கினாலும் முதலில் இத்தலம் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nவாசுகி என்னும் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதைப் போல அருளுகிறார் இத்தல விநாயகர். நாக தோஷம் உள்ளவர்கள், இத்தலம் வந்து விநாயகப் பெருமானை வழிபட்டுச் செல்ல தோஷம் நீங்கி, வளமான வாழ்நாட்கள் உண்டாகும் என்பது தல நம்பின்கை.\nஇத்தல விநாயகரின் நெற்றி மட்டுமே சுமார் இரண்டரை அடி அகலம் உடையது. துதிக்கை வலம் சுழித்து காட்சியளிக்கிறார். நான்கு திருக்கரங்களில் வலது கரத்தில் தந்தமும், பின் கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில பலாப் பழமும், பின் கரத்தில் பாசக் கயிறையும் கொண்டுள்ளார்.\nகாந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புலியகுளம் விநாயகர் ஆலயம். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இத்தல நிறுத்தம் வழியாகவே செல்லும். காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து விநாயகர் ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.\n பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்\nதலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்\n200 ��ருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகாதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nவிநாயகரைக் கண்டு மிரண்ட எமன் அவரே அமைத்து கொடுத்த கோவில்\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nகோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா \nகோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/farming/", "date_download": "2019-09-15T14:50:56Z", "digest": "sha1:6RK3EEUP4QIOOU6I2WINENH4SBZSQTAI", "length": 8412, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "விவசாயம் | Mr.Che Tamil News", "raw_content": "\n•ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.\n•பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் எட்டாம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.\n•திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம். பச்சிளம்_குழந்தைக்கு வெட்டுகாயம்.. மருத்துவர்கள் அலட்சியம்.\n•வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவல் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் …\n•காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது\n•பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா மாணவி உயிரிழப்பு\n•பேரறிஞர் அண்ணா 111 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சில்வர் பீச்சில் விரைவு சைக்கிள் பந்தயம்\n•வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர்களால் தரமான புதிய போர்வைகள் \n•வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு உயிரிழந்து கிடப்பதால் பரபரப்பு\nகடலூர் மாவட்டம் கிரானைட் தொழிலதிபரிடம் ரூ.8.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்.. கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கிரானைட் தொழிலதிபரிடம் ரூ.8.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மங்கிலால் என்பவர் காரில்…\nமிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை\nமிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…\nவிவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/09-09-2018-gold-signal-free/", "date_download": "2019-09-15T14:51:18Z", "digest": "sha1:6IIXYZF2ORRLBA6GEKAE4L3R6BP3C2Q5", "length": 6681, "nlines": 110, "source_domain": "new.ethiri.com", "title": "09-09-2018 – gold signal – free | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\n���டங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nமேலும் செய்திகள் படிக்க :\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nமீண்டும் நடிக்க வரும் அசின்\n30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்\nபாலிவுட்டிற்கு செல்லும் யோகி பாபு\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஇளமையாய் இருக்க இதை பண்ணுங்க\nமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19792-rahul-gandhi-criticized-modi.html", "date_download": "2019-09-15T13:54:40Z", "digest": "sha1:XO4APUVZP7LN26P2UVKMN7ALHCK26NJF", "length": 9349, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு!", "raw_content": "\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு\nபுதுடெல்லி (07 பிப் 019): அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில், \" அரசியலமைப்புச் சட்டங்கள் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் சொந்தமானது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும், மொழிகளையும் மதிக்க பிரதமர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மதத்தை மட்டும் மதித்தால் அது இந்தியா போன்ற நாடுகளை ஆளும் அரசுக்கு உகந்ததல்ல.\nமேலும் மோகன் பகவத் போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான் இந்தியாவை ஆள்கின்றனர். அதனால்தான் ஒரு மதத்திற்கு மட்டும் மரியாதை கொடுக்கப் படுகிறது. என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.\n« 130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம் பத்து நிமிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா பத்து நிமிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா - மோடிக்கு ராகுல் காந்தி சவால் - மோடிக்கு ராகுல் காந்தி சவால்\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி முடிவு\nரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரத்து 200 கோடி கடன் - மோடி அறிவிப்பு\nசுற்றுலா தலமாகும் மோடியின் டீ கடை\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nபரூக் அப்துல்லாவை சென்னை கொண்டு வர வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nவங்கிகளில் 32 ஆயிரம் கோடி மோசடி - இந்தியாவையே அதிர வைத்துள்ள உண்ம…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nBREAKING NEWS: சந்திரயான் 2 - இந்தியர்களுக்கு குட் நியூஸ்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபாஜகவில் ரஜினி - நளினி மகிழ்ச்சி\nதெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nபிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மரணம்\nமசூதி இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெள…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் கா…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/", "date_download": "2019-09-15T14:06:39Z", "digest": "sha1:SHGUWN3G2IGMODMJKJUFWQFOGLXZYU3U", "length": 13130, "nlines": 122, "source_domain": "www.manitham.lk", "title": "Manitham.lk – மனிதம்", "raw_content": "\n14-07-2019 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXVI) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXV) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXIV) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் பிளவடையும் சாத்தியம்\nசம்பந்தரின் சாதுரியமான நகர்வுகளால் சிங்கள மக்கள் பாராட்டு\nஅரசியலமைப்பு யாப்பு அவ்வளவு ஒரு பலவீனமானதான சட்டமா\nவந்துடேன்நு சொல்லு திரும்ப வந்துடேன்நு சொல்லு\nதகவல் தொழில்நுட்பம் வறுமையை குறைக்குமா\nயோகக் கலையை ஒரு பாடவிதானமாக ( பாகம் – II)\nடொக்டர். சுரேந்திரகுமரனுடன் ஒரு கலந்துரையாடல்..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு மீனின் அவசியம்\nஇரசாயணப் பிரயோகமில்லாத காய்கறி வகைகளை சந்தையில் எவ்வாறு தெரிவுசெய்து வாங்குவது\nசமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு\nதனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்\nகிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும்\nஆக்க வேலைக்கு ஆதரவு தரும் யாழ் அரசாங்க அதிபர்\nசுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nஅரசியலமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nமனிதமும் உரிமைகளும் | October 17, 2017\nவித்தியா வழக்கு கற்றுத்தந்த பாடங்கள்\nமனிதமும் உரிமைகளும் | September 28, 2017\nஇளஞ்செழியனின் இளகிய மனம் தென்னிலங்கை மக்களின் மனங்களையும் இளகவைத்தது\nமனிதமும் உரிமைகளும் | August 11, 2017\nகனகநமநாதன் LL.B (col. Uni) பெண்ணுரிமைபற்றிகதைக்கும்போதுபலர் பலகருத்துக்களில் அதைஅலசிஅணுகுகின்றார்கள். பெண்கள் பலமற்றவர்கள் மென்மையானவர்கள் உதவிவேண்டிவாழ்கின்றவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். ஆகையினால் சட்டவாக்கத்தின் மூலம்…\nமனிதமும் உரிமைகளும் | March 2, 2017\n“வாழ்ந்த மண் மீட்பு” மக்கள் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டியகாலம் கனிந்துள்ளது.\nமனிதமும் உரிமைகளும் | February 27, 2017\nஓடி விளையாடு பாப்பா ஓய்திருக்கலாகாது பாப்பா எனப் பாட்டெழுதிய பாரதியார் தற்போதைய மாணவப் பிள்ளைகளின் நிiமையைப் பார்த்தார் என்றால் நெஞ்சு…\nஉடற்பயிற்சி/விளையாட்டு | January 9, 2017\nஅநியாயமான உயிர் அழிவுகளை தடுப்போம்\nமூதூர் உடவலவ கம்பளை சம்பவங்கள் துயரமானவை பிள்ளைகளின் பாதுகாப்பு பெற்றார்களின் பொறுப்பு மனிதர்கள் தங்களின் சந்ததியினரை இனவிருத்தி செய்தல் என்பது…\nகுடும்பம்,பாரம்பரியங்கள் | January 25, 2017\nயாழ் குடாநாட்டுக்கு தேவையான சின்ன சின்ன காடுகள்\n‘வெட்டு புல் வளர்ப்பு’ தோட்டங்களாக உருவாக்க வேண்டும்\nஇயற்கை வழி விவசாயம் – மிளகாய் செய்கை\nநில மண்ணை செழிப்பாக்குதல் …… பகுதி II\nகலாநிதிகுமாரசாமிசோமசுந்தரம் ஒரு ஸ்தாபனத்தின்; தலைவர் செய்யவேண்டியபணிகளைஅட்டவணைப்படுத்திஉரியஆட்களிடம் ஒப்படைக்கின்றார் அவ்வாறுசெய்யும் போதுஒருசிறந்ததலைவர் ஒவ்வொருபணியையும் மிகச் சிறப்பாகஆற்றுவதற்குத் தகுதியும்,தகைமையும்,செயல்திறனும் கொண்டபொருத்தமானஒருவரிடம் ஒப்படைப்பார். அதனை…\nஆலயம் செல்வது சாலவும் நன்று\nசைவ மக்கள் வெள்ளி செவ்வாய் தினங்களிலும் இஸ்லாமிய மக்கள் வெள்ளிக் கிழமைகளிலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பௌத்த மக்கள் போயா தினங்களாகிய…\nமனிதம் மாத இதழில்(manitham.lk) வெளிவரும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை manithamlk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\"\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58167-pm-modi-amit-shah-yogi-adityanath-will-come-tamilnadu-tamilisai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-15T14:07:06Z", "digest": "sha1:GMJMB7EM5YK4Q64RGDWUEXUARHOPFXB6", "length": 8645, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் ��ோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் தமிழகம் வருகை - தமிழிசை | PM Modi, Amit shah, Yogi Adityanath will come Tamilnadu - Tamilisai", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் தமிழகம் வருகை - தமிழிசை\nபிரதமர் மோடி வருகிற 10 ஆம் தேதி தமிழகம் வருவதையொட்டி திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nபிரதமர் மோடி திருப்பூர் வருவதையொட்டி நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து பாஜக சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து‌ கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்‌ பிரமாண்ட கூட்டங்கள் நடைபெறவுள்ளதா‌கத் தெரிவித்தார்.\nவருகிற 10 ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வரவுள்ளார் என்றும், 12ஆம் தேதி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலி வர உள்ளதாகவும், 14ஆம் தேதி அமித் ஷா ஈரோடு வர உள்ளதாகவும், 15‌ஆம் தேதி நிதின் கட்கரி சென்னை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவதாகும் கூறினார்.\nமனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nபிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\nஅமித்ஷாவின் கருத்து சர்வாதிகாரமானது - திருமாவளவன்\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\nஇந்தி பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி ட்வீட்\n'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி\nபிரதமர் மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: ஸ்மிருதி இரானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/11/man-pathiram-samayal-seiyya-palakkuvadhu.html", "date_download": "2019-09-15T14:06:11Z", "digest": "sha1:OVE2JKFQCQL3R7QRM5BUJHMH5SHZQVY6", "length": 20508, "nlines": 178, "source_domain": "www.tamil247.info", "title": "புதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி? ~ Tamil247.info", "raw_content": "\nபுதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி\nபுதிதாக வாங்கிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குதல். மண் பாத்திரங்களை எவ்வாறு பக்குவப்படுத்துவது. பராமரிப்பு, man paanai, man satti tips in tamil\nபுதிதாக வாங்கிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குதல் மிக எளிது...\nசமையல் மண் பானை, மண் வடை சட்டி, மண் பணியார சட்டி இவைகளை சமையலுக்கு நேரடியாக உபயோகிப்பதற்கு முன் அவற்றை ஒரு சில நாட்களுக்கு பக்குவப்படுத்தவேண்டும். இதையே\nமண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குதல் என சொல்கிறன்றனர். அவ்வாறு பக்குவப்படுத்தாமல் உபயோகித்தல் சமைக்கும் பொது உபயோகிக்கும் எண்ணை பாத்திரத்தினுள் ஊறி சமையலுக்கு சரிவர இருக்காது. ஆகையால், மண் பாத்திரங்களை எவ்வாறு பக்குவப்படுத்துவது என சில டிப்ஸ்களை பார்ப்போம்..\nபாத்திரத்தினுள் வடித்த கஞ்சி சூடாக தினம் ஊற்றினால் சிறிது நாளில் பழகிவிடும்.\nபானையில் தண்ணீர் ஊற்றி 1 வாரம் அடுப்பில் காய வைக்கலாம்.\nபுதிய மண் பாத்திரங்களை ம���் மற்றும் எண்ணைப் பசை போகக் கழுவிவிட்டு அவற்றை விட‌ பெரிய‌ தொட்டி அல்லது டப்பில் போட்டு அதில் மூன்று நாள் அரிசி கழுவிய‌ தண்ணீரை ஊற்றி வைக்கவும். தினமும் அரிசி கழுவிய கழுநீரை மாற்ற‌ வேண்டும், நான்காம் நாள் அரிசி கழுவிய‌ தண்ணீரோடு மண் பாத்திரங்களை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க‌ வைக்கவேண்டும். மறு நாள் நன்கு கழுவிவிட்டு பயன்படுத்தலாம். கேஸ் அடுப்பிலும் வைக்கலாம். ஆனால் வெறும் மண் பாத்திரங்களாக‌ வைக்கக் கூடாது.\nஎப்படி புது மண் பாத்திரங்களை சமையலுக்குப் பழக்கி எடுக்கனும் என தெரிந்துகொண்டீர்களா இது குறித்து உங்களுக்கு மேலும் டிப்ஸ் தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்...\nஎனதருமை நேயர்களே இந்த 'புதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வ...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை –...\nநீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்க...\nஇரண்டாக உடைந்து போன கிரிக்கெட் மட்டையை எப்படி சரிச...\nகணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர...\nபுதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி...\n\"கொடிவீரன்\" பட இயக்குனர் அசோக் குமார் தற்கொலை செய்...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட ...\nமூக்கிலிருந்து ரத்தம் வந்தால் என்ன முதலுதவி செய்ய ...\nபீங்கான் காபி கப்பின் மீது போட்டோவை ஒட்ட வைப்பது எ...\nடெங்கு காய்ச்சல் குணமாக என்ன செய்யவேண்டும்\nடான்சில் பிரச்னை தீர (தொண்டையில் சதை வளர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942325/amp?ref=entity&keyword=carbon%20project%20protests", "date_download": "2019-09-15T14:24:30Z", "digest": "sha1:VDFST6HQBSGVLFQC5U5LFOHUL6RVQWZU", "length": 8324, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந���தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசின் கவனக் குறைவாலும், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அலட்சியத்தாலும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அன்றாடம் பெண்களும், ஆண்களும், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோர் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலைந்து பரிதவிப்பதும், தங்கும் விடுதிகள் மூடப்படுவதும், மக்கள் வீடுகளை காலி செய்வதும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன.\nஇதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில் நாளை (22ம் தேதி) காலை 11 மணி அளவில், பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், தொமுச நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதர்மபுரி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு விரைவில் உதவி பேராசிரியர்\nமாவட்டத்தில் தொழில் முனைவோர் 54 பேருக்கு ₹3.95 கோடி மானியம்\nதிமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசு போக்குவரத்து பணிமனையில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த பெண் ஊழியர்\nமொரப்பூரில் நெல் நடவு பணிகள் தீவிரம்\nஅண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி\nகுடியிருப்பு பகுதியில் பழமையான மரத்தை அகற்ற வலியுறுத்தல்\nஎருதாட்டத்தில் பரிசுகளை குவித்த மல்லிகேஸ்வரர் கோயில் காளை இறந்தது\nபென்னாகரம், பாப்பாரப்பட்டியில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை\nபிடமனேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்ற வேண்டும்\n× RELATED திருச்சி மணப்பாறை அருகே பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:40:00Z", "digest": "sha1:ZBBZT6ZRCRACFBQL3ONHS5ENTRUMKJR2", "length": 8641, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மன்மோகன் சிங் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதற்கு 5 அம்சத் தீர்வு.. மன்மோகன் அளித்த டிப்ஸ்...\nநாட்டை பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்பதற்கு 5 அம்சத் தீர்வை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை கவலைக்கிடம்\nபீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் செயலியுந்து, அவரது உடல் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதியை விமர்சித்ததாக திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு வைகோ விடுதலை\nகடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதியை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமன்மோகனுக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது; உள்துறை அமைச்சகம் முடிவு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இனிமேல் அவருக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும்.\nராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார்.\n2 மணி நேரத்தில் ஆஜராகணும்.. நள்ளிரவில் நோட்டீஸ்.. ப.சிதம்பரத்துக்கு சிபிஐ நெருக்கடி ; எந்நேரமும் கைதாக வாய்ப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் சோதனையிட சிபிஐயும், அமலாக்கத்துறையும் மும்முரம் காட்டின.\nராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் ; நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்; ராஜஸ்தானில் போட்டியிட இன்று வேட்பு மனு\nமுன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.\nமீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nமுழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:41:41Z", "digest": "sha1:S3A7KVVIKPU6YLH6LYIJ54MIZXVDGEWG", "length": 6057, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் என்பது கேடிஈ ஆல் வழங்கப்படும் பல்வேறு வரைகலைச் சூழல்களைக் குறிக்கிறது. இவை கட்டற்ற மென்பொருட்கள் ஆகும். குறிப்பாக மேசை, மடிக் கணினிகளுக்கான பணிச் சூழல், நுண்ணறி தொலைபேசிகள், Tablet ஆகியவற்றுக்கான இடை முகங்கள் போன்றவை கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.\nகட்டற்ற மேசைக் கணினிப் பணிச்சூழல்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-15T14:26:00Z", "digest": "sha1:BMBWPN7XMGBUUOQF2YSRQO5MJ36HUIEP", "length": 4781, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:யுன்காங் கற்குகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 18 டிசம்பர், 2013 அன்று வெளியானது. இடம்பெற்ற தகவல்:\n... வட சீனாவிலுள்ள யுன்காங் கற்குகை கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2013, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayofficial.com/latest-movie-updates/hello-world-2/", "date_download": "2019-09-15T14:12:10Z", "digest": "sha1:WIUNC52PAGVEEEEQVFQMCCS373M4JCK7", "length": 2704, "nlines": 53, "source_domain": "vijayofficial.com", "title": "கனடாவில் பாதுகாப்பை மீறி ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய் - Vijayofficial.com", "raw_content": "\nகனடாவில் பாதுகாப்பை மீறி ரசிகர்களுக்கு ம���க்கியத்துவம் கொடுத்த விஜய்\nதமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் விஜய்க்குரசிகர் உண்டு.\nஇவர் சமீபத்தில் கனடாவில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார். இது விஜய்யின் மனைவி சங்கீதாவின் சகோதரர் முறையுள்ள கௌதம் என்பவரின் திருமணம் என்பதால் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்.\nவிழாவில் பாதுகாப்புக்கு இருவர் கூடவே இருந்தனர். அவர்கள் விஜய்யுடன் செல்பி எடுக்க வந்தவர்களை தடுத்தி நிறுத்தினர்.\nஆனால் முகம் சுளிக்காமல் அனைவருடனும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/95398-", "date_download": "2019-09-15T13:55:22Z", "digest": "sha1:O53ZXQQ2IWNM5NGJ5QR3UIBBLGXAPQEY", "length": 15233, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2014 - இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்? | Hunda activa 125", "raw_content": "\n“இனி பிக்-அப்ஸ் பிக்-அப் ஆகும்” - ஷிஜிரோ வக்கபயாஷி\nவாகன விற்பனை... மலருமா மறுபடியும்\nபழைய கார் வாங்குவது லாபமா\n“இசுஸூ என்றால் எனக்கு இஷ்டம்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nமோட்டார் விகடன் பரிசுக் கொண்டாட்டம்\nஹோண்டா ஆக்டிவா 125தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி\nஹோண்டா ஆக்டிவாதான் கடந்த நிதி ஆண்டில், உலகிலேயே அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர். அதன் வழித்தோன்றலான ஆக்டிவா 125, 2014 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகி, இதோ... விற்பனைக்கும் வந்துவிட்டது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரும் இந்தியாவில் வெற்றி பெறுமா\nஹோண்டா ஆக்டிவா-125 பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், இது ஒரு ஆக்டிவா பிராண்டு ஸ்கூட்டர் என்பதை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதால், பாரம்பரிய ஆக்டிவா ஸ்டைலிங்கை அதிகம் குறைக்காமல் இருக்கிறது ஹோண்டா. பைலட் லேம்ப் கொண்ட ஹாலோஜன் ஹெட்லைட், ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் முன் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஷட்டர் டைப் சாவித் துவாரம் கொடுக்கப்பட்டுள்ள ஆக்டிவா 125-ல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஓட்டும்போது எளிதாகப் படிக்கும் வகையில் இருக்கிறது. ஸ்பீடோ மீட்டர் அனலாக்தான். டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் போன்றவை காட்டப்படுகின்றன. மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களைப் போலவே ஆக்டிவா 125 மாடலிலும் சுவிட்ச்சுகள் தரமாக இயங்குகின்றன. கைப்பிடி க்ரிப் சூப���பர்\nஆனால், ஒரு ஸ்கூட்டருக்கு முக்கியமான அம்சமான ரியர் பிரேக் லாக் கிளாம்ப்-ஐ, இதன் டாப் வேரியன்ட்டில் தராமல் விட்டுவிட்டது ஹோண்டா. சீட்டுக்குக் கீழே நல்ல இடவசதி உள்ளது. ஆனால், ஸ்கூட்டரின் முன் பக்கமும் கொஞ்சம் இட வசதி ஏற்படுத்தித் தந்திருக்கலாம். பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, சாதாரண ஆக்டிவா போலத்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் தரமும், கட்டுமானமும் நன்றாக இருக்கிறது.\nஇன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்\nஇதுதான் இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 125 சிசி ஸ்கூட்டர். என்றாலும், இன்ஜின் சத்தம் என்னவோ பழைய ஆக்டிவாவைப் போலத்தான் இருக்கிறது. மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரியுடன் பட்டன் ஸ்டார்ட் இருந்தாலும், அவசரத்துக்காக கிக் லீவரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 125-ல் இருப்பது 124.9 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின். சாதாரண ஆக்டிவாவைவிட 0.6 bhp அதிகமாக, அதாவது 8.6 bhp சக்தியை 6,500 ஆர்பிம்-ல் அளிக்கிறது. ஆனால், இந்த சக்தி பழைய ஆக்டிவாவை விட 1,000 ஆர்பிஎம் கூடுதலாகவே வெளிப்படுகிறது. அதிகபட்சமாக 1 kgm டார்க்கை 5,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. கார்புரேட்டர் மூலம்தான் இன்ஜின் எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.\nஆக்டிவா 125-ல் விஸ்கஸ் (Viscous) டைப் ஏர் ஃபில்டர் உள்ளது. எல்லா ஸ்கூட்டர்களிலும் உள்ள சிவிடி டிரான்ஸ்மிஷன்தான் இதிலும். சக்தி அபரிமிதமாக வெளியாகாமல், குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே சீரான, ஸ்மூத்தான பவர் டெலிவரி இருக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் திராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதால், நகர டிராஃபிக்கில் எளிதாக ஓவர்டேக் செய்து ஓட்ட முடிகிறது. 0 - 60 கி.மீ வேகத்தை 9.29 விநாடிகளில் அடைகிறது ஆக்டிவா 125. டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. மணிக்கு 80 கி.மீ வேகங்களில் ஸ்மூத்தாக க்ரூஸ் செய்யவும் முடிகிறது.\nஆக்டிவா 125-ன் இருக்கை அகலமாக, நீளமாக, அமர்வதற்கு சொகுசாக இருக்கிறது. ஹேண்டில்பாரை முழுவதுமாக வளைத்தாலும் முழங்காலில் இடிக்கவில்லை. 5 ஸ்போக் அலாய் வீல்கள் பார்க்க உயர்தரமான உணர்வை அளிக்கின்றன. இதுவரை ஆக்டிவா மாடல்களில் எல்லாரும் கேட்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனை 125 மாடலில் பொருத்தியிருக்கிறது ஹோண்டா. பின் பக்கம் ஒரு ஷாக் அப்ஸார்பர் இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், பழை�� ஆக்டிவா கொஞ்சம் தூக்கிப்போடும். ஆனால், ஆக்டிவா 125 மாடலில் இந்தப் பிரச்னை இல்லை.\nபிரேக்ஸ் விஷயத்திலும் சொன்னதைக் கேட்கிறது ஆக்டிவா 125. முன் பக்கம் 190 மீமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஹோண்டாவின் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இதில் உண்டு. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, முழுமையாக நிற்க 16.65 மீட்டர் தூரத்தை எடுத்துக்கொண்டது. இதன் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களிலேயே சிறந்தது எனலாம்.\nஹோண்டா ஆக்டிவா 125, நகருக்குள் லிட்டருக்கு 44.1 கி.மீ, நெடுஞ்சாலையில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்தால், லிட்டருக்கு 47.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.\nஹோண்டா ஆக்டிவா 125, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். ஒரு சாதாரண ஸ்கூட்டர் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சிறந்த பெர்ஃபாமென்ஸும், அதிக மைலேஜும் உத்திரவாதம். கட்டுமானத் தரமும் நன்றாக இருக்கிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமையைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இதில் அமர்ந்து ஓட்டினால், வேறு ஸ்கூட்டர்களை ஓட்டவே பிடிக்காது. ஹோண்டா ஆக்டிவா 125தான் இப்போது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/207445-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/24/", "date_download": "2019-09-15T14:48:01Z", "digest": "sha1:OSHMBEXGT33M57L4GGNITA2CC6XZQUPU", "length": 49814, "nlines": 817, "source_domain": "yarl.com", "title": "இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....! - Page 24 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஉன் அத்தானும் நான்தானே ......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : கண்ணன் என் காதலன்(1968)\nஇசை : M S விஸ்வநாதன்\nபாடியோர் : P சுசீலா & T M சவுந்தரராஜன் .\nகட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..\nகட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..\nமழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..\nபனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..\nதேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்\nஉண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்\nகனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை\nமதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்\nபுதுப்புது கலைகளில் துயில் மறக்கும்\nகட்டழக�� மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..\nமுத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்\nஎண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்\nசொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ\nசின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..\nமன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்\n2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:\nஎனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன்.\n1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார்.\nமட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த \"தயா\" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார்.\nஎமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன். பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும்.\nஅப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந��துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக் காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார். அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு....\n\"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்.....\"\nபாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன்.\nசில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். \"தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்\" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.\nசிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது.\nஇந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nஇன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட \n\"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்.....\"\nசில பாடல்கள் பலபேருடைய வாழ்க்கை அனுபவங்கள் இல்லையா\nபிடித்த வரிகள் “ தெளிவும் அறியாது..முடிவ���ம் தெரியாது..மயங்குது எதிர்காலம்..”\nகண்ணோடு கண் கலந்தால் ......\nதேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் .......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : அன்னமிட்ட கை(1972)\nஇசை :K V மகாதேவன்\nபாடியோர் :TMS & S ஜானகி\nநூறு கோடி பாடல் நெஞ்சில்\nஏடு போன்ற கன்னம் கண்டு\nநாடி நரம்பில் கோடி மின்னல்\nகூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன\nஅது முதல் முதல் பாடம்\nஅதில் இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்\nஆடும் போது கூடும் சுகத்தை\nஅது தெளிந்த பின் நடந்தது\nஉன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nகன்னி என் மனதில் காதல் கவிதை\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்\nஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்\nவாராமல் வந்தவன் பாவை உடலை\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nநாளை வருவான் நாயகன் என்றே\nநாளை வருவான் நாயகன் என்றே\nநாயகன் தானும் ஓலை வடிவில்\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nமன்னவன் என்னை மார்பில் தழுவி\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஓஹோஹோ ஓடும் எண்ணங்களே .....\nகண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்... என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம்: மகனே நீ வாழ்க (1969)\nஇசை : TR பாப்பா.\nபாடியோர் : TMS & P சுசீலா ..\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி - நான்\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி\nமூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா - இந்த\nமூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி\nமூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா\nஇந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா\nகள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து\nதிருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து\nஉள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து\nஉள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து\nநான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து\nநான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து\nகள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து\nதிருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து\nஉள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து\nஉள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து\nநான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து\nநான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி\nவெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு\nஇன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு\nவெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு\nஇன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு\nஅதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்\nஅதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்\nமுத்தமிடும் போது வந்து தடுக்குதடி\nமூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா\nஇந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா \nஎந்த ஊர் என்றவனே .....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபாடியவர் : SP பாலசுப்ரமணியம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : பாவை விளக்கு (1960)\nஇசை : KV மகாதேவன்\nபாடியோர் : CS ஜெயராமன் & LR ஈஸ்வரி\nதமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nஅழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..\nவெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்\nவிழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்\nவேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nஅன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்\nஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்\nஅன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்\nஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்\nஇன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்\nஇயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்\nஇயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…\nகன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்\nகமலம் என் கமலம் செங்கமலம்\nகமலம் என் கமலம் செங்கமலம்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : வைரம் (1974)\nபாடியோர் : SPB & J ஜெயலலிதா\nஇசை : TR பாப்பா\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nமணி மாளிகை போல் ஒரு தேகம்\nகண்மணி ராஜா பொங்குது நாளும்\nஒ ஒ காளைக்கு யோகம்\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nதிரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்\nஅதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்\nசிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்\nஎதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்\nஇன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nஇது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே\nஅதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்\nகடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்\nஇடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்\nமாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா\nஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம்\nமணி மாளிகை போல் ஒரு தேகம்\nஹொ ஹொ ஏங்குது மோகம்\nஹா ஹா பாடுது ராகம்\nலா லா ஏங்குது மோகம்\nம்ம் ம்ம் பாடுது ராகம்\nபுத்தன் காந்தி ஜேசு பிறந்தது பூமியில் எதற்காக .........\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்ல��யில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bavaneedha.blogspot.com/2019/01/fairway-galle-literary-festival-2019.html", "date_download": "2019-09-15T14:58:53Z", "digest": "sha1:D7M3HRQD7DC4ARATSGTSVANDNIWFGWLU", "length": 21551, "nlines": 180, "source_domain": "bavaneedha.blogspot.com", "title": "Fairway Galle Literary Festival - 2019", "raw_content": "\nஎன் மனதின் குரலில் ...மௌனத்தின் மொழிபெயர்ப்புகள் \nகாலி இலக்கிய திருவிழாவிற்கு சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.\nகாலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை.\nஇலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து தனித்துவமான அழகை காலிநகரம் வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக காணப்பட்டது.\nசிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது‌ வித்தியாசமின்றி ‌மிக ஆர்வமாக‌ அனைவரும்‌ வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும் அவர்களது கைகளையும்‌ நான் ‌அமைதியாக ரசித்து கொண்டிருந்தேன் . (முகங்களை விட கைகளை வேடிக்கை பார்ப்பதே என் வழக்கம் )\nகொழும்புக்கு எப்படி செல்வது அதன் சுற்றுலா முக்கியத்துவம் பற்றி Maps அச்சிட்டு ஆயிரங்களில் விலை கூறி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டு பெண்மணி. கூடவே கொழும்பு பற்றிய App தயாரித்து அதில் street food உட்பட அனைத்து தகவல்களையும் பதிவேற்றியுள்ளது அந்த நிறுவனம். பெட்டாவை சுற்றிப்பார்க்க சொல்லி எனக்கு பரிந்துரைத்தார் அந்த பெண்மணி. நம்ம ஊரை நமக்கே சுற்றிக்காட்டி விற்க கூட வெளிநாட்டு நபர்களினால் முடிகிறது. நாம்தான் நம் நகரங்களை கவனிப்பதே இல்லை.\nநிறைய‌ கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.‌ சமுக வலைத்தளம்‌ பற்றிய‌ நிகழ்வில் சிறிதுநேரம் பங்கேற்று விட்டு அங்கிருந்த தெருக்கள் வழியே நடக்க ஆரம்பித்தோம். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் வந்திருந்தனர்.\nவெளிநாட்டு ‌பெண்களில் மிக பருமனான பெண்கள் வசீகரமான தோற்றத்துடன் காட்சியளித்தார்கள். தொப்பை, மேடிட்ட வயிறு, பெரிய தொடைகளுடன் தங்கள் உடல் பகுதிகள் தெரியும்படி ஆடையுடுத்தியிருந்தனர். ஒல்லியான தோற்றத்தை விட பருமனான பெண்களே கவர்ச்சிகரமாக இருந்தனர். நம் மத்தியில் பருமனான பெண்களுக்கு மார்டன் டிரஸ் பொருந்தாது , ஒல்லியான உடலே செக்ஸி என இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார். நமக்குள்ளிருக்கும் சிந்தனை தேக்கமும் முடக்கமும் நீங்க நீண்ட காலம் எடுக்கும்.\nநிகழ்வின் இடைவேளையின் போது குறும்படங்களின் திரையிடலை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் எனது குறும்படம் திரையிட தேர்வாகியிருந்தது. எனது சமிபத்திய குறும்படத்தின் முதல் திரையிடல் இதுதான் என்பதால் எனக்கு மறக்க முடியாத திரையிடலாக மாறிவிட்டது.\nபத்துவருடமாக இடம்பெறும் இலக்கிய திருவிழாவில் கடந்த மூன்று வருடங்களாக தான் இலங்கை குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வாய்ப்பை Fairway அமைப்பிடம் கேட்டு பெற்றிருந்தார் அனோமா ராஜகருணா. இது மிகவும் பாராட்டத்தக்க விடயம். எங்களை போன்ற சுயாதீன இயக்குனர்களுக்கு அதுவும் குறும்படங்களை எடுப்பவர்களுக்கு திரையிடும் வாய்ப்புகள் அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. youtube உட்பட எந்தவொரு சமுக வலைத்தளத்திற்காகவும் நாங்கள் படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க திரையிடும் ஆர்வத்துடன் எடுக்கும் எமக்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளும் இத்தகைய நிகழ்வில் திரையிட கிடைத்தமை மகிழ்ச்சி.\nஉணவு இடைவேளையை கூட பொருட்படுத்தாது அரங்கு நிரம்பியமை எமக்கு ஆச்சரியமே ஒவ்வொரு படத்தின் நிறைவிலும் பலத்த கைத்தட்டல் எழுந்தது. கடந்த டிசம்பரில் agenda 14 குறும்பட விழாவில் 4 நாள் திரையிடலிலும் யாருமே கைத்தட்டவில்லை. படைப்பை படைப்பாக பார்த்து ரசித்து வாழ்த்தி கடந்து போக சாதாரண மக்களால் முடிகிறது. பொதுமக்களிடமிருந்து குறும்பட இயக்குனர்களான நாம் கற்றுகொள்ள வேண்டியது முக்கியம். பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அனைவரும் திருப்தியடைந்ததாக கூறினார்கள்.எங்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.\nதிரையிடல் முடிந்தபின்னர் சில கேள்விகள் கேட்கப்பட்டன. இலங்கையில்\nபெண்கள் வாழ்க்கை மாற்றமடைந்துள்ளதா என்�� கேள்வி கேட்கப்பட்டது.\n'' பெண்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் மந்தகதியில் நிகழ்கின்றன. ஆண் பெண் வித்தியாசமின்றி, இருக்கின்ற வாழ்வை அப்படியே ஏற்று வாழ்ந்து முடித்துவிடுகிறோம். எதிர்ப்புகுரல் வருவது குறைவு. உடனடி மாற்றங்களை நான் பார்த்ததில்லை . பெண்களின் வாழ்க்கை தொடர்பான மாற்றம் என்பது அஞ்சலோட்டம் போல. ஒருவர் ஓடி இன்னொருவர் கைகளுக்கு தர வேண்டும். அதைதான் நாங்கள் செய்ய நினைக்கின்றோம்'' என்று பதிலளித்தேன்.\nஎங்களுக்கு படத்தயாரிப்புக்கு பணம் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. எங்களைப்போன்ற குறும்படங்களை உருவாக்குபவர்களுக்கு அரசு சார்பாக எந்தவொரு உதவியும் வழங்கப்படுவதில்லை என்பதையும் வேறுவேறு தொழில் செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு படங்களை உருவாக்கின்றோம் ; திரையிடல் வாய்ப்பு கூட கிட்டுவதில்லை என்ற உண்மையை சொன்னோம். அதை கேட்டு கவலையடைந்தனர்.\nதமிழ் இலக்கியங்கள் பற்றிய கலந்துரையாடலின் இறுதி அரைமணி நேரம் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. இலக்கியத்தின் செயற்பாடு குறித்தும் ஒரே மாதிரியான இலக்கியங்கள் தொடர்ந்து படைக்கப்படுவதை பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தனர்.\nசிங்கள நவீன நாடகங்களை பற்றிய கலந்துரையாடலின் போது உலகளாவிய ரீதியில் நாடக துறை மாற்றம் காண்கையில் இலங்கையில் நாடக துறையின் மாற்றங்கள் பற்றி விவாதித்தனர். சிந்தனை மற்றும் Production குறைபாடுகளை பற்றி கூறினார்கள். அத்துடன் நாடக துறையின் நடைமுறை அரசியலையும் ஊடகத்துக்கு எதிராக போராடுவதை பற்றியும் ஒருசில விடயங்களை முன்வைத்தனர்.\nநமது அரசியலை முன்வைக்கவும் இருப்பை வெளிப்படுத்தவும் கலையும் இலக்கியமும் அதிமுக்கியமான தளம். இதனை முழுமையாக உணர்ந்து செயற்பட வேண்டியது கலைஞர்களான நாம்தான்.\nஅனுபவம் இலங்கை இலங்கை சினிமா எண்ணங்கள் குறும்படம் சினிமா பயணம்\nஆட்டோவில் சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்தேன். அந்த நேரம் ஒரு ராணுவவீரர் ஆட்டோக்காரரிடம் அவருடைய டீ-சர்ட்டின் கைப்பகுதியில் இருந்த ராணுவ உடைபோன்ற அலங்காரத்தை சுட்டிக்காட்டி ''அண்ணா தயவு செய்து இதுபோன்ற டிஸைன்களை அணியாதீர்கள், கழட்டச்சொல்வார்கள், அடுத்தமுறை அணியவேண்டாம் கவனமாக இருங்கள்'' என்று அன்போடு சொல்லிவிட்டு சென்றார்.\nஆட்டோக்காரர் மு��த்தில் அத்தனை மகிழ்ச்சி. என்னிடம் திரும்பி ''பாருங்க என்ன ஒரு நன்னடத்தை, என்னை அண்ணா என்று பணிவா அழைத்து இந்த டீசர்ட்டை போடவேண்டாம் என சொல்கிறார். இதே போலீஸ்காரன் என்றால் அவ்வளவுதான். இந்நேரம் கழட்டுடா டீ-சர்ட்டை என்று என்னை அடித்து இழுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பான். ஆனால் இவர்கள் எவ்வளவு மரியாதையாக நடந்துகொள்கிறார். என்ன இருந்தாலும் ராணுவத்தினர் மாதிரி வராது'' என்று பெருமிதமாக நான் இறங்கும் வரை பாராட்டி பேசிக்கொண்டே இருந்தார்.\nஈஸ்ட்டர் குண்டு வெடிப்பின் பின்னர், மீண்டும் நாங்கள் நடமாட ஆரம்பித்த பின்னர் சந்தித்த முதல் ஆட்டோக்காரர் ''இனி பயமில்லை... ராணுவம் பாதுகாப்பாங்க... முன்ன எப்படி எங்கள பாதுகா…\nஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....\n''உயிரே'' காதல் கதைகள்- பகுதி 1\nதேநீர் போலவே எனக்கு காதலும் :)\nகாதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன.\nமணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.\nமணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு.\nஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று\nஅதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே )\nஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும்.\nஅதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை\nமிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது.\nநான் ஆரம்பிக்கிறேன் :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை \nஎல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன்.\nஎப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம்\nஅசட்டை நடிப்பு என்ற விமர்சனங்களை தாண்டி ஏனோ\nதிரை மொழியின் தீராக்காதலில் ஜீவித்திருப்பதே எனக்கான தவமும் வரமும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:24:15Z", "digest": "sha1:RV6PLWAM4DO5RX4BET4NIVXG34E3BECJ", "length": 7411, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிச்சை மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனிச்சை மரம் (Diospyros) இத்தாவரம் பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் கொத்துக்கொத்தான இலைகளைக் கொண்ட உலகில் பல இடங்களிலும் காணப்படுகிறது. இத��� ஒரு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதில் வளரும் கருங்காலி போன்ற மரம் போன்ற பலகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 700 வகைகள் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. இவற்றின் கனிகளை அணிகலன்களாக பயன்படுத்துகின்றனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bengaluru", "date_download": "2019-09-15T13:50:26Z", "digest": "sha1:CLC6AMBOC3DNUQOKXRZMO22MJGCMTSPV", "length": 13735, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Bengaluru News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..\nஉணவு டெலிவரி துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமான விளங்கும் ஸ்விக்கி கூடுதல் சேவையாக இந்திய நகரங்களில் பிக் அப் - டிராப் சேவையை அளிக்கப்போகிறது. மு...\nஅடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்\nமும்பை : ஆசியாவிலேயே பெங்களூருவில் அலுவலகங்களுக்கான வாடகை கட்டணம் அதிகம் உள்ளதாகவும், அதிலும் நடப்பு ஆண்டில், இரண்டாவது காலாண்டில், 9 சதவிகிதம் அதி...\nபிளிப்கார்ட்டின் முதல் ஃபர்னிச்சர் மார்ட் - பெங்களூருவில் நேரடியாக தட்டி பார்த்து வாங்கலாம்\nபெங்களூரு: வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் ஃபிளிப்கார்ட் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நிறுவனம் தற்போது ஆஃப் லைனில் பொ...\nஇந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..\nஒரு நாடு வளர்ச்சி அடைய அடைய நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். இதைத் தான் தற்போது மத்திய அரசு செய்து வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரச...\nApartment Ban பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுக்கு அபார்ட்மெண்டுகள் கட்ட தடை விதிக்க ஆலோசிக்கும் கர்நாடகா\nபெங்களூரூ: தண்ணீர் பஞ்சம். இன்று இந்தியாவின் பொதுவான அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது. தமிழகத்தின் தலை நகரின் கழுத்தை நெறிக்கும் தண்ணீர் பஞ்சம் இப்போ...\nபெங்களூரில் தீயாய் உயரும் பச்சை மிளகாய், தக்காளி, பீன்ஸ் விலை: இல்லத்தரசிகள் சோகம்\nபெங்களூரு பெங்களூரில் பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். கர்...\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nடெல்லி: பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்களில் குறிப்பாக மும்பை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த வருடம் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ...\nரூ.9,000 கோடியை விட்ட வருமான வரித் துறை ரூ.12 கோடியை பிடித்தது..\nஇந்தியா வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி வங்கிக்குத் திரும்பச் செலுத்தாத விஜய் மல்லையாவை லண்டனுக்குத் தப்பவிட்ட நிலையில் தற்போது 12 கோடி ரூபாய...\nஇந்தியாவிலேயே பெங்களூர் தான் தனி நபர் கடன் மற்றும் வாகன கடனில் முதலிடம்... அப்ப சென்னை..\nகடனை இன்றைய நுகர்வோர் சமூகம் ஒரு வளர்ச்சியின் குறியீடாகவே பார்க்கிறது. அதற்குச் சான்று தான் பெங்களூரூ. பேங்க் பசார் எனும் தனியார் நிறுவனத்தின் 2018-ம...\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nபிரதமர் மோடியின் கனவான மும்பை - அமதாபத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே நே...\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nவணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் 2018-ம் ஆண்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்...\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஇன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கிறார்கள். இதற்காக ரூ.1,100 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-fans-association-members-threaten-to-resign/", "date_download": "2019-09-15T15:08:36Z", "digest": "sha1:C2GRAPVFIDRODZCYWOO7ZUSELTXXYNKO", "length": 12108, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போர்க்கொடி தூக்கியுள்ள ரஜினி ரசிகர்கள்: 147 நிர்வாகிகள் பதவி விலக முடிவு! - Rajinikanth fans association members threaten to resign", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீய�� மீம்\nபோர்க்கொடி தூக்கியுள்ள ரஜினி ரசிகர்கள்: 147 நிர்வாகிகள் பதவி விலக முடிவு\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு.\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக மாநகர செயலாளர் ஜோசப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்தவர் தம்புராஜ். இவரது செயல்பாடுகள் மன்றத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நேற்று அறிக்கை அனுப்பியது ரஜினி மக்கள் மன்றம்.\nஇந்நிலையில், அவரைப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “ரஜினி ரசிகர் மன்றத்தில் 35 ஆண்டுகளாக இருந்து வருபவர் தம்புராஜ். ரஜினி மக்கள் மன்றத்துக்காகத் தன்னுடைய அரசுப் பணியைத் துறந்து வி.ஆர்.எஸ். வாங்கியர். இது தொடர்பாக நாங்கள் ரஜினியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nTamil Nadu news today live updates: இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் திமுக தயார் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nமதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nபிகில் விழாவில் பேனர்களுக்கு தடைவிதித்த விஜய்: நடிகர் சூர்யாவும் முக்கிய வேண்டுகோள்\nதிருச்சியில் அரங்கேறிய அரிதான காட்சி சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில்\nஅஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்.ஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: உள்துறை ஊழியர் கைது\n‘பேனர் கலாச்சாரத்தால் என் மகளை இழந்தேன்’ – துக்கத்திலும் உண்மையை உரைக்க சொல்லிய சுபஸ்ரீ தந்தை\nஇந்தி குறித்து அமித்ஷா ட்வீட்.. திரும்ப பெற வலியுறுத்தி மு.க ஸ்டாலின் அறிக்கை\n‘விமான நிலையம்’ போன்ற, ரயில்நிலையம் : தமிழகத்தில் 5 ரயில் நிலையங்கள் தேர்வு\nடிடிவி தினகரன் ‘கழுகு’… நாங்க ‘வேடன்’\n‘வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது\nஆட்டோ மொபைல்ஸ் மந்த நிலையை சரி செய்ய புதிய திட்டங்கள் வெளியிடப்படும் – நிதி அமைச்சர்\nதங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கத்திற்கான மூலப்பொருள் நம் நாட்டில் இல்லை என்பதாலும், முற்றிலும் இறக்குமதியை சார்ந்திருப்பதுமே விலை அதிகரிப்புக்குக் காரணம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maaman-waiting-song-lyrics/", "date_download": "2019-09-15T13:55:10Z", "digest": "sha1:4YENCFOMLYAQCF2CHLKYQPXDTOAKEHV5", "length": 8848, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maaman Waiting Song Lyrics", "raw_content": "\nபாடகா் : டி.ராஜேந்தா், பிளாஸி\nஆண் : இது நம்ம ஆளுன்னு\nஆண் : வாடி என் பேபி\nபெண் : இது நம்ம ஆளுன்னு\nபெண் : வாடா என் பேபி\nஆண் : அடியே துப்பாக்கிக்குத்\nடேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான்\nபெண் : உன்ன நான்\nஆண் : சகியே ராமனுக்கு\nபெண் : உயிரே ஹாா்ட்டுக்குத்தான்\nஆண் : மாமன் வெய்ட்டிங்\nஉன் கூட சேந்து ஆட\nஒரு தெறி ஸ்டெப்பு போட\nசாமி வந்து தியேட்டாில் ஆட\nபெண் : மாமன் வெய்ட்டிங்\nஉன் கூட சேந்து ஆட\nஒரு தெறி ஸ்டெப்பு போட\nசாமி வந்து தியேட்டாில் ஆட\nஆண் : ஹனியே கனியேன்னு\nதேவை இல்லை மானே மானே\nபெண் : ஒளிஞ்சி மீட் பண்ணி\nஆண் : இனி நேரம்\nபெண் : இந்த வெக்கம்\nஆண் : அடி தாரா தாரா\nநான் உன் ஸ்டாரா ஆனேன்டி\nபெண் : அட மாரா மாரா\nநான் உன் பேரா ஆனேனடா\nஆண் : மாமன் வெய்ட்டிங்\nஉன் கூட சேந்து ஆட\nஒரு தெறி ஸ்டெப்பு போட\nசாமி வந்து தியேட்டாில் ஆட\nபெண் : மாமன் வெய்ட்டிங்\nஉன் கூட சேந்து ஆட\nஒரு தெறி ஸ்டெப்பு போட\nசாமி வந்து தியேட்டாில் ஆட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/05/18th-may-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-09-15T14:11:26Z", "digest": "sha1:WKAJF33AZS6FVAN3ZY456TG2IAZAOEHP", "length": 26778, "nlines": 524, "source_domain": "www.tnpscshouters.com", "title": "18th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅந்நியச் செலாவணி கையிருப்பு 42,005 கோடி டாலராக உயர்வு\nநாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,005 கோடி டாலரை (ரூ.29.40 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 136 கோடி டாலர் (ரூ.9,520 கோடி) உயர்ந்து 42,005 கோடி டாலரைத் தொட்டுள்ளது.\nஇதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 17 கோடி டாலர் உயர்ந்து 41, 869 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 135 கோடி டாலர் உயர்ந்து 39,222 கோடி டாலராக காணப்பட்டது.\nஸ்கூல்பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்கூல்பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள��� வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேமலதா என்பவர் தொடர்ந்த வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐங்கரன் காபி பெயரை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் சென்னை,கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீ மற்றும் காபி ஸ்டால் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.\nஇந்த உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் எங்களுக்கு சொந்தமாக 35 கடைகள் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது எங்களது வர்த்தக முத்திரை ஆகும். காப்புரிமை சட்டத்தின் கீழ் இதற்காக உரிமம் பெற்றுள்ளோம்.\nஇதன்படி, கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. ஆனால், ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோட்டில் தமிழ்செல்வி என்பவரும், தஞ்சாவூர் வடக்கு தெருவில் அகிலாண்டேசுவரி என்பவரும் உணவகம் நடத்தி வருகின்றனர்.\nஇது எங்களது வர்த்தக உரிமைக்கு எதிரானதாகும். எனவே, அவர்கள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோடு, வடக்கு தெரு ஆகியவற்றில் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nஒடிஸா கடலோரப் பகுதிகளில் \"பசுமை அரண்' அமைக்க திட்டம்: மாநில அரசு ஒப்புதல்\nஒடிஸா கடலோரப் பகுதிகளில் \"பசுமை அரண்' அமைக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பானி புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை நடும் பணியில் ஒடிஸா அரசு மும்முரமாக ஈடுபடவுள்ளது.\nமணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசிய பானி புயலால் புரி கடற்கரையொட்டிய பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வே��ுடன் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், பசுமையை தக்க வைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒடிஸா தயாராகி வருகிறது. இதற்காக, ரூ.188 கோடி செலவில் ஐந்தாண்டுகளுக்கு மரங்கள் நடும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. புரி, புவனேசுவரம் மற்றும் கட்டாக் நகரங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nமணிப்பூர் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு\nமணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை மக்களவை தேர்தலுக்குப் பின் வாபஸ் பெறப் போவதாக நாகா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.\nமக்களவை தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணிக்கு தெரிவித்து எங்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தார்.\nஎனினும், எங்கள் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என பாஜக தெரிவித்துள்ளது. 60 எம்எல்ஏக்கள் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில், 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர்கள் சென்றால் கூட எங்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nமணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் ஜப்பானில் வெற்றி\nஜப்பானில் மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.\nஜப்பானின் செண்டாய் முதல் மொரியோகா வரை இந்த அதிவேக ரயிலை ஓட்டி சோதனை நடத்தினர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இன்னும் 3 ஆண்டுகளுக்கு சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், உலகிலேயே அதிவேகம் இயங்கும் சக்கரங்கள் கொண்ட புல்லட் ரயில் இது என்றும் ஜப்பான் கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமுத்தரப்பு கிரிக்கெட்: வங்கதேசம் சாம்பியன்\nஅயர்லாந்து, மே.இ.தீவுகள், வங்கதேசம் இடையே நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வென்ற பலநாடுகள் பங்கேற்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.\nமுத்தரப்பு போட்டி இறுதி ஆட்டத்துக்கு மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை இரவு டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் முதலில் ஆடிய நிலையில் 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. (ஷேய் ஹோப் 74, அம்ப்ரீஸ் 69 ரன்களை விளாசியிருந்தனர்.)\nஇதையடுத்து வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்கள் வெற்றி இலக்காக டக்வொர்த் லெவிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.\nவங்கதேச அணி 22.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.\nசௌமிய சர்க்கார் 66, மொஸாடேக் ஹூசேன் 52, முஷ்பிகுர் 36 ரன்களை சேர்த்தனர். மே. இ.தீவுகள் தரப்பில் கேப்ரியேல் 2-30, ரெய்ஃபர் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஆட்டநாயகனாக மொஸாடேக் ஹூசேன் தேர்வு செய்யப்பட்டார்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nதமிழ்நாடு பொறியியல் அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழை...\nஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிக...\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இண...\n2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கா...\nதமிழ்நாடு மீன்வள துறை அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அ...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் பணி...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது...\n50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்க...\nஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரிய...\nஅரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பி...\nடிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை - 1 ...\nஇந்தியாவில் உலகமயமாக்கல் / Globalisation in India\nதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு / Sout...\nஇந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் / Non Bank ...\nஇந்தியாவில் நிதித்துறை சீர்திருத்தங்கள் 1991 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-15T14:48:21Z", "digest": "sha1:KJ37SBDRFAMF5ZZQC4F7BG6DQ2RQROUR", "length": 14152, "nlines": 166, "source_domain": "moonramkonam.com", "title": "மணிரத்னம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கு���் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் \nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம்\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் இருக்கிறாரா ஏ.ஆர். [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பாட்டுத்தலைவன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :சுந்தரி [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :ஆருயிரே [மேலும் படிக்க]\nஇளையராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான் – 2\nஇளையராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான் – 2\nTagged with: ARR vs Raja, Comparison between Ilayaraja and A.R.Rahman| Ilayaraja + Rahman, Ilayaraja, ilayaraja vs A.R.Rahman, maniratnam, இளையராஜா, இளையராஜா vs ஏ.ஆர்.ஆர், இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா பாடல்கள், இளையராஜா ரஹ்மான் ஒப்பீடு, ஏ.ஆர்.ரஹ்மான், காதல், கை, பெண், மணிரத்னம், மனசு, ராஜா ரஹ்மான்\nஅடுத்தது நாம் பார்க்கப் போவதும் கிட்டத்தட்ட [மேலும் படிக்க]\nரயில் ஸ்நேகம் – இதயத்தை திருடாதே\nரயில் ஸ்நேகம் – இதயத்தை திருடாதே\nஇப்பொழுது நாம் பார்க்கப் போவது ஊட்டி [மேலும் படிக்க]\nமணிரத்னம் முதல் பட இயக்குனர் களவாணி சற்குணத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nமணிரத்னம் முதல் பட இயக்குனர் களவாணி சற்குணத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nTagged with: aishvarya, kalavani, maniratnam, ravanan, shahi, அழகு, ஐஷ்வர்யா, கதாநாயகி, களவாணி, காதல், கை, சற்குணம், மணிரத்னம், மனசு, விக்ரம்\nமணிரத்னம் இந்தியாவின் மதிப்பு மிகு டைரக்டர். [மேலும் படிக்க]\nTagged with: அபி, அழகு, ஐஷ்வர்யா, கவர்ச்சி, காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, நாடி, நித்தியானந்தா, ப்ரியாமணி, மணிரத்னம், ரஞ்சிதா, ராவணன், வங்கி, விக்ரம், விமர்சனம்\nபதின் பருவம் முதலே மணிரத்தினத்துக்கும் எனக்கும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.9.19 முதல் 7.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி\nஎறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121668", "date_download": "2019-09-15T14:16:31Z", "digest": "sha1:BENQXIR4C2SRYCGBP6BNZI72NACVJGY2", "length": 13040, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Beauty out of the garment shop of Chennai drug shop and away from the hotel: lock the room and escape,உல்லாசமாக இருந்து விட்டு சென்னை மருந்து கடை ஊழியரின் காரை கடத்திய பியூட்டிஷியன்: விடுதி அறையை பூட்டிவிட்டு எஸ்கேப்", "raw_content": "\nஉல்லாசமாக இருந்து விட்டு சென்னை மருந்து கடை ஊழியரின் காரை கடத்திய பியூட்டிஷியன்: விடுதி அறையை பூட்டிவிட்டு எஸ்கேப்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nஜோலார்பேட்டை: ஏலகிரிமலையில் உள்ள விடுதியில் உல்லாசமாக இருந்த மருந்து கடை ஊழியரை அறையில் பூட்டி சிறை வைத்த பியூட்டிஷியன், அவரது காரை கடத்தி சென்றார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சக்திவேல்(39). இவர் சென்னையில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 வயது மகன் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி குழந்தையுடன் தனது தாய்வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இதற்கிடையில், சக்திவேலின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை கவனித்துக்கொள்ள சக்திவேலும் உடன் இருந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் வந்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பெண் புரோக்கர் சீனுவுக்கும், சக்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சக்திவேல், சீனுவை கடந்த 5 நாட்களுக்கு முன் தொடர்புகொண்டு உல்லாசமாக இருக்க இளம்பெண் வேண்டும் என கேட்டுள்ளார்.\nஅப்போது சீனு ஒரு இளம்பெண் இருப்பதாக கூறி அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை கொடுத்தார். நேற்று மாலை அந்��� பெண் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தார். அங்கு தனது காரில் காத்திருந்த சக்திவேல் அந்த பெண்ணை பார்த்து அழகில் மயங்கினார். பின்னர் அந்த பெண், நான் தஞ்சாவூரை சேர்ந்த சுவேதா(26), பியூட்டிஷியன் என அறிமுகம் செய்துகொண்டார். இதையடுத்து சக்திவேல், சுவேதாவை காரில் ஏற்றிக்கொண்டு ஏலகிரிமலை மேட்டுகனியூரில் உள்ள விடுதிக்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேல் பாத்ரூம் சென்றார். அப்போது, சுவேதா நைசாக பாத்ரூம் கதவை பூட்டியுள்ளார். அறையில் சக்திவேல் வைத்திருந்த பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ2 ஆயிரம் மற்றும் காரின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அங்கு நிறுத்தியிருந்த சக்திவேலுவின் காரை எடுத்துக்கொண்டு தப்பினார்.\nஇந்நிலையில் பாத்ரூம் கதவு வெளிபக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் தன்னுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை அழைத்து திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் எந்த பதிலும் இல்லாததால் சக்திவேல் தான் அணிந்த சட்டை பாக்கெட்டில் இருந்த போன் மூலம் அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விடுதிக்கு சென்ற ஏலகிரிமலை போலீசார் பாத்ரூம் கதவை திறந்து சக்திவேலை மீட்டனர். பின்னர் சக்திவேல் வெளியே வந்து பார்த்தபோது காரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காரை கடத்திச்சென்ற பியூட்டிஷியன் சுவேதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் ஆந்திராவில் இருப்பதாக தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக கூறி சீனுவிடம், சக்திவேல் ரூ.2 லட்சத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார்.\nஅந்த பணத்தை வசூலிக்கவே பெண் புரோக்கர் சீனுவும், பியூட்டிஷியன் சுவேதாவும் சேர்ந்து சக்திவேலின் காரை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் நேற்றிரவு சக்திவேலின் போனுக்கு சீனுவிடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில் ‘எனக்கு கொடுக்கவேண்டிய ரூ2 லட்சத்தை கொடுத்துவிட்டால் காரை திருப்பி தந்துவிடுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதனை ஏலகிரிமலை எஸ்ஐ நாமதேவனிடம் சக்திவேல் காண்பித்தார். அந்த விவரங்களின்படி சுவேதா மற்றும் சீனு ஆகியோரை பிடிக்கவும் காரை மீட்கவும் போலீசார் ஆந்திராவுக்கு இன்று விரைந்துள்ளனர்.\n200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி\n5 வயது சிறுமி பலாத்காரம்: 5 மனைவிகளின் கணவர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரித்து தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடி\nஇல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை கொன்றவர் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கைது: நீலாங்கரையில் வீட்டில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்\nகல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்\nகுடும்பத் தகராறில் மாமனார், மாமியாருக்கு வெட்டு மருமகன் உட்பட 3 பேர் கைது\nவில்லிவாக்கத்தில் பழிக்குப்பழியாக பயங்கரம்: கார் ஓட்டுனர் சரமாரி வெட்டி கொலை.. 6 பேர் கும்பலுக்கு வலை\nவீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளரை வெட்டி 80லட்சம் ஹவாலா பணம் கொள்ளை: ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்\nஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aamen-allaelooyaa-makaththuvath-thamparaaparaa/", "date_download": "2019-09-15T14:51:38Z", "digest": "sha1:HOAIWKID4SBWHHVKJUDB5U7VKOXEEMRN", "length": 3868, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்\n1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே\nதாளத்தைச் சங்கரித்து, – முறித்து\nபத்ராசனக் கிறிஸ்து – மரித்து\n2. சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,\nதடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,\nஜீவனே விடிந்து, – தேவாலயத்\nதிரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது\n3. வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,\nமீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,\nபாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=13:2011-03-03-17-27-10&id=4941:2019-02-04-07-29-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2019-09-15T14:42:10Z", "digest": "sha1:FQ6OP22CRNWESNMXYWCL4PKQY5X5C76V", "length": 21657, "nlines": 33, "source_domain": "www.geotamil.com", "title": "வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு", "raw_content": "வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு\nMonday, 04 February 2019 02:28\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.\n1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்\n2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே\n3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு\n4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக் காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா\n5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும் புன்பயிற் செய்தால் புனத்துக்கு ஒரு பணமும் இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்\n6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்��ெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.\nவிளக்கம்: விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் இல்லை. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது. நன்செய் பயிரில் வீணாகிய பாழும் உமி மட்டும் உள்ள சாவியை தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்கு கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து மேலும் 10 ல் 1 பகுதி கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குறுத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடை குடியான என்பது போர்க் குடிகளை குறிக்கிறது.பட்டடை குடி செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவருக்கு இரண்டரை பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவருக்கு, தலைக்கு இரண்டு பணமும் புண்செய் பயிர் செய்தால் புனம் ஒன்றுக்கு ஒரு பணமும் தரவேண்டும்.இவை தவிர்த்து வேறு எந்த புது வரியும் செலுத்த வேண்டாம்.\nஇந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்கள் நன்றாக வாட்டி வதைத்து தலையில் குத்தி கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர்.வலங்கை இடக்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்���ோர் தனித்து கல்வெட்டில் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் நிலமின்றி பிறரிடம் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் அதிக பணம் கேட்க முடியாது என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா அல்லது இவர்கள் நிலமின்றி பிறரிடம் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் அதிக பணம் கேட்க முடியாது என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா\nமொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு இதாவது போர்க்குடியோடும், ஆயர், மீனவர், கம்மாளரோடும் சரிநிகராக வைத்து ஆண்டிற்கு தலைக்கு இரண்டு பணம் வரி செலுத்தக் கடவராக இருந்தது 15 ஆம் நூற்றாண்டில் பறையர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.\nபார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.\nவலங்கை படையினர்(வலங்கை வேளைக்கார்கள் ): இவர்கள் மட்டுமே வலங்கை பழம் படையினர் என தங்களை குறிப்பிட்டு கொள்கின்றனர். இவர்களுள் பறையர்,நத்தமான்,வேடன்,மலையன் போன்றவர்கள் தங்களை வலங்கை வேளைக்காரர் என்றும் புது படைகளை சேர்க்கும் போது அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இடங்கை படையினர்(இடங்கை வேளைக்காரர் ): பள்ளிகள்,பள்ளர்கள்,சக்கிலியர்,கன்னட வேட்டுவர்கள் அனைவரும் தங்களை இடங்கை வேலைக்காரர்கள் என குறிப்பிட்டு கொள்கின்றனர். இதில் பள்ளி,சக்கிலியர் பெண்கள் வலங்கையை சார்ந்ததாக கூறப்படுகின்றது.\nஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமந் மஹாமண்டலீஸ்வரந் ஸ்ரீ அரியஇராய விபாடபாஷைக்குத் தப்பு / வராயர் கண்ட மூவராயர் கண்ட ஸ்ரீஅரியராய குமார புக்கண்ண உடையார் / க்குச் செல்லா நின்ற சித்ரபாநு [வரு]ஷம் தை 15 திருவகத்தூர் கைக்கோளர் கற்றை /வட வாணியர் சேனைக்கடையார் செக்கு உட்பட பட்[ட]டை நூல் ஆ / யம் ஆட்டைச் சம்மாதம் கையேற்பு அதிகை மாத / மாத இரட்டி கண்ணாயக்கர் மகமை மற்றும் ஆயத்தை நோக்கிக் கொ / ள்ளூம் பல உபாதிகளும் உட்பட மலையாங்கட்டுக் குத்தகை வளையில் சுற்று / அரசர் அருளி செய்யி பூறுவ மற்ற மரிஆதி ஆண்டு ஒன்றுக்கு கைக்கோளர் போக்கு / கொள்ளும் 70 கற்றை; வட வாணியர், சேனைக்கடை செக்குப் பட்டடை உட் / கொள்ளும் 30 ஆக 100 இப்பணம் நூறுமே கொள்ளக் கடவது ஆகவும் இது / ஒ��ிந்து வேறு ஒன்றும் சொல்லக் கடவது அல்ல ஆகவும் இதுக்கு அழிவு / சொன்னார் உண்டுஆனால் கெங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றான் புக்க / நரகம் புக்க கடவன் ஆகவும் இப்படிக்கு இவை வில்லவராயன் எழுத்து இது பன்மாஹேஸ்வர ரஷை.\nவிளக்கம்: திருவண்ணாமலை செய்யாறு நகர் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்கு சுவர் கல்வெட்டு. இதில் போர்க்குடிகள் செலுத்த வேண்டிய வரி குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இதில் அசூர் கோவில் கல்வெட்டு போல் வரிகள் தலைக்கு அல்லாமல் ஒட்டு மொத்த சாதியும் தாம் ஆக்கும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு வரி என்ன என்று உள்ளது.\nகைக்கோளர் வெளியே எடுத்துச் சென்று விற்கும் தம்பொருள்களுக்கு 70 பணமும் கயிறு விற்கும் வாணியர், எண்ணெய் விற்கும் சேனைக்கடையார் 30 பணமும் ஆக 100 பணம் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கும் கூடுதலாக பணம் செலுத்தச்சொல்லக் கூடாது ஆகவும் இந்த ஏற்பாட்டை அழிக்கச் சொல்பவர் நரகம் புகுவார் என்று வில்லவராயன் ஆணையாக எழுத்தில் பதிவு செய்கிறார். சித்திரபானு 1402-1403 ல் நிகழ்வதால் இரண்டாம் அரியராயர் மகன் புக்கனைக் குறிக்கின்றது.\nஇந்த 100 பணம் கோவிலுக்கு கொடுக்க ஏற்பாடாகி இருக்கும் போல் தெரிகின்றது ஆனால் அதுபற்றிய குறிப்பு ஏதும் கல்வெட்டில் இல்லை. கோவிலுக்கு இல்லாவிட்டால் இக்கல்வெட்டு கோவிலில் இடம் பெற்றிருக்காது என்பதை ஊகிக்க முடிகின்றது. ஆணை வெளியிட்ட வில்லவராசன் அரசர் என்று தெரிகின்றது.\nபார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, பக். 104.\nவிசயநகர ஆட்சி ஏற்பட்டபின் 15 ஆம் நூற்றாண்டில் வரிசெலுத்தும் முறையில் எதோ மாற்றம் ஏற்பட்டது போல் தெரிகின்றது. அதனால் வரிகட்டவேண்டிய சாதிகளின் பெயர் குறிப்பிட்டு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. அப்படியொரு கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தீர்த்தம் என்ற ஊரில் சிவன் கோவில் அதிட்டானத்தில் காணப்படுகிறது. இது 15 ஆம் நூற்றாண்டினது. முற்பகுதி வரிகளும் பிற்பகுதி வரிகளும் சிதைந்து உள்ளன.\n- - - -ட்டை பறைச்சேரி முதல் பட்டடை கண்ணா(ல)ம், எருது, பசு கொள்மாறு வெள்ளாயம் குதிரை மற்று எப்பேற்பட்ட உள்ள ஆயம்முள்ளது -- --\n-- - (த்து) உதகம் பண்ணிக் குடுத்தேன் தாநமா(க) நம் - - - - மரியாதி இன்த தம்(மம்) சந்த்ராதிதவரை செல்லக்கடவது இத் தம்மம் ���ாறினவன் - - -\nவிளக்கம்: பறைச்சேரி வாழ் மக்களிடம் திரட்டப்படும் வரி, போர்க்குடி (பட்டடை கல்யாணம்) வரி, எருது பசு குதிரை வரி வெள்ளாயம் போன்ற எப்பேர்ப்பட்ட வரி வருவாயையும் நீர்வார்த்து தானமாக கொடுத்தேன்.இந்த தருமம் ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் வரை செய்வதாகவும் இதற்கு மாறாக நடப்பவன் அழிவான் என்று மன்னன் ஓலை வழங்கியுள்ளான். இந்த கல்வெட்டும் பறையர், படைக்குடியார் வரிசெலுத்தியதை உறுதி செய்கிறது\nபார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், பக். 61, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/09/02125302/1259256/Kawasaki-Ninja-ZX10R--in-new-price-colour.vpf", "date_download": "2019-09-15T15:04:26Z", "digest": "sha1:GELX6KGYOOOP2UYFXUYS244NCGQBBJA3", "length": 6802, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kawasaki Ninja ZX-10R in new price colour", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய வண்ணத்துடன் கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020\nபதிவு: செப்டம்பர் 02, 2019 12:53\nஜப்பானிய நிறுவனமான கவாஸ்கி, கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் ஆங்காங்கே தங்க நிற ஹைலட்டர்கள் உடன் மிளிர்கிறது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. தோற்றத்தில் மட்டுமே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.\nவருகிற அக்டோபர் முதல் விற்பனைக்கு தயாராக உள்ள கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 மாடலின் விலை ரூ.13.99 லட்சம் ஆகும். கவாஸ்கி நின்ஜா ZX-10R வண்ண பிரதபலிப்பாகவே 2020 நின்ஜா 400 பைக்கும் இந்தியாவுக்கும் வரும் என கவாஸ்கி நிறுவனம் கூறியுள்ளது.\n11,200 ஆர்.பி.எம் என்ற கணக்கில் டார்க் வெளியீடு 114.9 என்.எம் ஆக உள்ளது. 998 சிசி நான்கு சிலிண்டர்கள் உடனான என்ஜின் என நின்ஜா ZX-10R 2020 அசத்துகிறது.\n6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், மூன்று ரைடிங் மோட், 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ, என்ஜின் ப்ரேக் கன்ட்ரோல், ஏபிஸ் என அத்தனை நவீன அப்டேட்களுடன் களம் இறக்கப்பட்டுள்ளது நின்ஜா ZX-10R. வழக்கம்போல் சிங்கிள் சீட்டர் ரகமாகவே வெளியாகியுள்ளது.\nடுகாட்டி பனிகேல் வி4, சுசூகி ஜி.எஸ்.எக்ஸ்-R1000, ஹோண்டா சிபிஆர்-1000ஆர்.ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1, பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் மற்றும் அப்ரில்லியா ஆர்.எஸ்.வி.4 ஆர்.ஆர் ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியாக 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஹைப்ரிட் என்ஜின் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் வெளியானது\nடி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்\nபாதுகாப்பு கெடுபிடி: கார்கள் விலையை ஏற்றும் ஹுண்டாய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121669", "date_download": "2019-09-15T14:16:45Z", "digest": "sha1:JX4WOPWEO4D2UOYHFMWS6ZAQBQFK7SDE", "length": 8542, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Bajaputra son arrested for drug trafficking: arrest in Madhya Pradesh,போதை பொருள் கடத்திய பாஜ எம்பி மகன் கைது: மத்தியபிரதேசத்தில் அதிரடி", "raw_content": "\nபோதை பொருள் கடத்திய பாஜ எம்பி மகன் கைது: மத்தியபிரதேசத்தில் அதிரடி\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்டாலின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nமண்ட்லா: ஹெராயின் கடத்தல் தொடர்பாக மத்தியபிரதேச மாநில பாஜ எம்பியின் மகன் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் போதைபொருளான ஹெராயின் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக, ெதாடர் புகார்கள் எழுந்தன. அம்மாநிலத்தில் முந்தைய பாஜ அரசு, ஹெராயின் புழக்கத்தை கட்டுப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் கட்சி ஆட்சி பதவியை ஏற்றதும், முதல்வர் கமல்நாத் போதைபொருட்கள் மற்றும் மக்கள் விரோத செயல்களை கடுமையாக ஒடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், மத்தியபிரதேச மாநில பாஜ எம்பியான சம்பத்யை உக் என்பவரின் மகன் சதேந்திரா (21) என்பவர் போதை பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் அபிஷேக், கான் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பெட்டிகளில் இருந்த 3.380 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, மாண்ட்லா எஸ்பி பரீக்கர் கூறுகையில், ‘ஹெராயின் கடத்தல் வழக்கில் 3 பேர் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து போதை பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது’’ என்றார்.\nநாட்டின் ஒரே மொழி இந்தி என்ற அமித் ஷா கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு: பல மாநிலங்களில் போராட்டம்\nசிறையில் அடைக்கப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது 12 புதிய வழக்கு: சிபிஐ அதிரடி நடவடிக்கை\nவழக்கில் இருந்து தப்பிக்க வைக்க ₹2 கோடி லஞ்சம்: சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது...சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க்கின் புகாரால் நடவடிக்கை\nஉலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி: அமித்ஷா டிவிட்டரில் அதிரடி கருத்து\nரூ.3,500 கோடி மதிப்பில் ஜிஎஸ்டி பில்லில் முறைகேடு: 15 மாநிலங்களில் அதிகாரிகள் ரெய்டு\nஅனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் சோனியா ஆலோசனை: மாவட்ட அளவில் புதிய பதவி ஏற்படுத்த திட்டம்\nசந்திரபாபு நாயுடுவுக்கு 2வது நாள் வீட்டுச்சிறை: ஆந்திராவில் தொடர்ந்து பதற்றம்\nசாலை விதிமீறல்: அபராத தொகையை குறைக்க கேரள அரசு முடிவு\nவீரர்கள் போகாததற்கு இந்தியாதான் காரணமா பாக். அமைச்சர் சொல்வது பொய்: இலங்கை அமைச்சர் தடாலடி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பால் குழப்பம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-galaxy-a40-price-specifications-features-pre-orders-news-2010395", "date_download": "2019-09-15T13:51:58Z", "digest": "sha1:VODU3NEVB5SH7O6WS23FVIUOBZLISI2A", "length": 12192, "nlines": 179, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy A40 Price Launch Specifications Features Pre-Orders । பல சிறப்பம்சங்களுடன் ஐரோப்பாவில் அறிமுகமாகிய சாம்சங் 'கேலக்ஸி ஏ40'!", "raw_content": "\nபல சிறப்பம்சங்களுடன் ஐரோப்பாவில் அறிமுகமாகிய சாம்சங் 'கேலக்ஸி ஏ40'\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் சாம்சங் எக்னாஸ் 7885 SoC மற்றும் 4ஜிபி ரேமையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் ரூ.19,500க்கு மதிப்பிடப்படுகிறது.\nஉலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஆண்டுராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை இந்த போன் கொண்டுள்ளது.\nசமீபத்தில் மிகவும் எதிர்பார்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி ஏ40 தற்போது நெதர்லாந்தில் அறிமுகமாகியுள்ளது. பல தரப்பட்ட தகவல் கசிவுகளுக்குப் பிறகு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கறுப்பு, நீலம், கோரல் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் வெளியாக வாய்புள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ40 விலை:\nநெதர்லாந்தில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் 249 யூரோ. அதாவது ரூ.19,500க்கு மதிப்பிடப்படுகிறது. சாம்சங் சார்பில் வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி பாங்காக், மிலான் மற்றும் சாவ் பாவுலோ நகரங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ40 அறிமுகமாகவுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அமைப்புகள்:\nவெளியாகியுள்ள தகவல்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40 இரண்டு சிம்கார்டு ஸ்லாட்களை கொண்டிருக்கும் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஆமொலெட் இன்ஃபினிட்டி திரையையும் பெற்றுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் சாம்சங் எக்னாஸ் 7885 SoC மற்றும் 4ஜிபி ரேமையும் பெற்றுள்ளது.\nஇரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன், அதில் முக்கியமான 16 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை இந்த போனில் 25 மெகா பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனைப் பொருத்தவரை 64ஜிபி சேமிப்பு வசதி இடம் பெற்றுள்ளது. டைப் சி சார்ஜர், 3.5mm ஹெட்போன்ஸ் ஜாக் மற்றும் 3,100mAh பேட்டரி போன்ற பல முக்கிய வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள���, அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\nபல சிறப்பம்சங்களுடன் ஐரோப்பாவில் அறிமுகமாகிய சாம்சங் 'கேலக்ஸி ஏ40'\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\nஇந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை\nFlipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942835/amp?ref=entity&keyword=e-Waid%20Center", "date_download": "2019-09-15T13:55:44Z", "digest": "sha1:55GZE3MC4QEGBW3YKJK4HBZTZSFVXM4T", "length": 8094, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் துவக்க விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுல�� ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் துவக்க விழா\nகூட்டுறவு பால் சேமிப்பு மையத்தின் திறப்பு விழா\nதா.பேட்டை, ஜூன் 25: முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழபள்ளம் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் சேமிப்பு நிலைய துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வன் பால் சேமிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் ஆவின் மையத்தில் பாலை கொடுத்து உரிய விலை பெற்று பயன்பெறுமாறு அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.\nதேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,806 வழக்குகளுக்கு ரூ.5.34 கோடி தீர்வு\nதிருச்சியில் திமுக இளைஞரணி சேர்க்கை முகாம் கே.என்.நேரு துவக்கி வைத்தார்\nதுறையூர் அருகே வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்\nஅதிகாலை டீ குடித்து திரும்பிய பள்ளி காவலாளி வேன் மோதி பல��\nபள்ளிக்கரணையில் பெண் பலியான சம்பவம் எதிரொலி அனுமதியின்றி வைக்கப்பட்ட 146 பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் திருச்சி மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை\nகணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மற்றொரு சம்பவத்தில் 7 பவுன் நகை மாயம்\nஅரசு ஐடிஐயில் பயிற்சியாளர் சேர்க்கை நாளை கடைசி\nபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த ேபச்சுவார்த்தை உடனடியாக துவங்க வேண்டும் ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்\nதிருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பல்திறன் மூலப்பொருட்கள் குறித்த கருத்தரங்கு துவக்கம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நகரில் புதிய பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு\n× RELATED தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,806 வழக்குகளுக்கு ரூ.5.34 கோடி தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-drinking-white-pumpkin-juice-on-an-empty-stomach-118031700020_1.html", "date_download": "2019-09-15T14:23:57Z", "digest": "sha1:ZANXJ37P4AYFO2X6KTPNOMQQKE6X27UX", "length": 11298, "nlines": 108, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!", "raw_content": "\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.\nபூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.\nரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.\nஅல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.\nதினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nவெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.\nஉடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.\nவெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.\nசிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nதாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ\nஏலக்காய் டீ செய்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா...\nபனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....\nஅதிக பயன்கள் தரும் மருத்துவ மூலிகை: கரிசலாங்கண்ணி\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையின் பயன்கள்...\nதமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள்...\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nகிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nசீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...\nஅடுத்த கட்டுரையில் இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/04/19/happy-news-restrictions-on-epf-accounts-come-into-effect-on-august-1-005412.html", "date_download": "2019-09-15T14:13:16Z", "digest": "sha1:IF422MUGAVBJZZZHKBCPUZIUOXQBTKD4", "length": 24734, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎப் கணக்கு மீதான புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..! | Happy News: Restrictions on EPF accounts come into effect on August 1 - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎப் கணக்கு மீதான புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..\nபிஎப் கணக்கு மீதான புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..\nபெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ..\n41 min ago யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\n2 hrs ago தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\n3 hrs ago ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\n5 hrs ago இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nSports IND vs SA : மழை வராதுன்னு சொன்னது யாரு முன்னாடி வாங்க.. முதல் டி20யில் மழை.. கடுப்பில் ரசிகர்கள்\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: மத்திய அரசு பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற விதித்த புதிய விதிமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று பெங்களுரின் முக்கியப் பகுதியான சில்க் போர்டில், கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. பேருந்துகள் தீக்கிரையாக்கின. தமிழகம் செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.\nபிஎப் கணக்காளர்களின் போராட்டத்தையும், கலவரத்தையும் பெங்களூரு போரலீசார் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் முழுமையாகக் களைத்தனர்.\nஇந்நிலையில் மத்திய அரசின் ஓய்வூதிய அமைப்பான EPFO அமைப்பு பிஎப் கணக்காளர்களின் கடுமையான எதிர்ப்புகளைக் கண்டு பிஎப் கணக்கின் மீது விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அமலாக்கத்தை ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.\nஆகஸ்ட் 1 வரை பழைய விதிமுறைகளின் படியே ஊழியர்கள் தங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக எடுத்தக்கொள்ளலாம் எனவும் EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு அறிவித்த புதிய விதிமுறையின் படி, பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையைக் கணக்காளர்கள் முழுமையாகத் திரும்பப்பெற முடியாது.\nஈபிஎப்ஓ அமைப்பின் முந்தைய அறிவிப்பின் படி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் பிஎப் கணக்காளர்கள் ஒரு தனது பிஎப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாகத் திரும்பப்பெற நினைத்தால் மத்திய அரசு அனுமதிக்காது. ஒரு பகுதி தொகையை மட்டுமே பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.\nஅதற்கும் பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது.\nஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தைப் பெற, நீங்கள் குறைந்தது 2 மாதம் அல்லது அதற்கு மேல் வேலை இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அப்படியானால் உங்கள் கணக்கில் நிறுவனம் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையை மட்டுமே மத்திய அரசு அளிக்கும்.\nஊழியர் மூலம் பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியை 58 வயதுக்குப் பின்னரே அரசு உங்களுக்கு அளிக்கும்.\nதற்போது இந்தப் புதிய விதிமுறை அமலாக்கத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் அடுத்த 3 மாதத்திற்குள் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் 58 வயது வரை காத்திருக்கவும்.\nஆகஸ்ட் 1 தான் கடைசி.. இல்லையென்றால் 58 வயது வரை காத்திர��க்க வேண்டும்: பிஎப் பணம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஈபிஎப் கணக்கில் உள்ள பெயரினை ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி\n2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா\nஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மோடிகேர் திட்டத்தில் அடித்த ஜாக்பாட்.. \nஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..\nஅவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..\nநீண்ட கால முதலீடுகள் மூலம் திடீர் பணம் தேவையைப் பூர்த்திச் செய்யும் சூப்பரான வழிகள்..\nஓய்வூதியதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதம்.. 5 வருட குறைவான வட்டி..\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nவேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்\nஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன\nஒரே நேரத்தில் 10 கணக்கை ஒன்றாக இணைக்கலாம்.. பிஎப் திட்டத்தில் புதிய சேவை அறிமுகம்..\nஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை எளிமையான முறையில் ஆன்லைனில் பெறுவது எப்படி..\nஒரு லட்டின் விலை ரூ.17.6 லட்சமா.. அப்படி என்ன ஸ்பெஷல்\nதேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு\nஉண்மையில் ஓலா உபெரால் தான் ஆட்டொமொபைல் துறை வீழ்ச்சியா.. என்ன தான் காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/11082544/Apple-TV-India-Price-Is-Rs-99-per-Month-to-Launch.vpf", "date_download": "2019-09-15T14:33:58Z", "digest": "sha1:5JTP7GK2YV4GTE4CUIAOUBCXCNER7Z6X", "length": 12730, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Apple TV+ India Price Is Rs. 99 per Month, to Launch November 1 Globally; a Year Free With New Apple Devices || மாதம் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி பிளஸ் : நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nமாதம் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி பிளஸ் : நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்\nஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்தது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:25 AM மாற்றம்: செப்டம்பர் 11, 2019 08:34 AM\nஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்தது.\nஆப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (செப்டம்பர் 10) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் ஆர்கேட் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவையும் அறிமுகமானது.\nஆப்பிள் ஆர்கேட் சேவை இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதே தினத்தில் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளமும் அறிமுகமாகிறது. இதற்கான மாத கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் 4.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் 100 சேவையும் ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைக்கான மாத கட்டணம் ரூ. 99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்திய பயனாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும். முதல் 7 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அதன்பின்னர் சப்ஸ்கிரிப்ஷனாக மாறிவிடும் .\nபுதிதாக ஐபோன், ஐபேட், ஆப்பிள் டி.வி., மேக் அல்லது ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. டி.வி. சேவையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. இவற்றில் சில நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமும் ��ப்பிள் நிகழ்வில் வெளியிடப்பட்டன.\n2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளியான புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி, எல்.ஜி, ரோகு, சோனி மற்றும் VIZIO ஆகிய தளங்களிலும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை\n4. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/11154515/1260845/8th-class-student-harassment-complaint-register-youth.vpf", "date_download": "2019-09-15T14:57:59Z", "digest": "sha1:IWAPPTPVG5KX4GPN5VV2HGMUZNNSESLT", "length": 8670, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 8th class student harassment complaint register youth in kanyakumari", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகன்னியாகுமரி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் மீது வழக்கு\nபதிவு: செப்டம்பர் 11, 2019 15:45\nகன்னியாகுமரி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.\nகன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் தனது குழந்தைகளை மாமியாரின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.\nஇந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மாலை அவரது மகளான 8-ம் வகுப்ப�� மாணவி அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு பூ பறிப்பதற்காக சென்றார். பிறகு அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் அந்த வழியாக வந்தார். அவர் மாணவியை அந்த பகுதியில் உள்ள பாழைடைந்த வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.\nஇதனால் பயந்துபோன மாணவி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர், நடந்ததை வெளியில் கூறினால் மாணவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.\nஇந்த தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வாலிபர் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக் டர் சாந்தி, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா ஆகியோர் விசாரணை நடத்தி வாலிபர் செல்வத்தை தேடி வருகிறார்கள்.\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை\nசீர்காழி அருகே ஓஎன்ஜிசி அதிகாரியை தாக்கிய விவசாயி கைது\nஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது\nஅயோத்தியில் விரைவில் ராமர் ஆலயம் அமைக்கப்படும்- இல.கணேசன் பேச்சு\nநாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமாணவிகளிடம் சில்மி‌ஷம் - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு மினி பஸ் நிலையத்தில் இளம்ஜோடி போதையில் ‘செக்ஸ்’ உல்லாசம்\nபொள்ளாச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது\nநீலகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 2 முதியவர்கள் கைது\nபென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் கைது\nவிவசாயிகளுக்கு வங்கிகளில் நகை கடன் நிறுத்தப்படுவதாக கூறுவது தவறான தகவல் -எச்.ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/nadal-is-the-us-champion-of-this-year-119090900002_1.html", "date_download": "2019-09-15T13:58:11Z", "digest": "sha1:YNQIVKFAALKIG56E4GZ4YUOYY54AGXJS", "length": 8423, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் சாம்பியன்", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் சாம்பியன்\nதிங்கள், 9 செப்டம்பர் 2019 (07:00 IST)\nகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால், ரஷ்யாவின் மெட்வதேவ் என்பவருடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை நடால் 7-5 என்ற செட்டில் கைப்பற்றி முன்னேறியதால் அவரது வெற்றி பிரகாசமானது. இதனையடுத்து இரண்டாவது செட்டில் 6-3 என்ற செட் கணக்கில் மெட்வதேவ்வை நடால் வீழ்த்தினார். இதனால் நடால் வெற்றி மேலும் பிரகாசமானது\nஇதனையடுத்து ரஷ்யாவின் மெட்வதேவ் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நடாலுக்கு சவால் அளித்தார். ஆனால் அடுத்த செட்டை 6-4 என்று கைப்பற்றி நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார். இந்த போட்டி சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nகிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nதென் ஆப்ரிக்கா vs இந்தியா: உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்கான போட்டி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸை வீழ்த்திய 19 வயது இளம் வீராங்கனை\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால்....இம்முறை கோப்பை வெல்வாரா \nரோஜர் ஃபெடரரை திணறடித்ததன் ரகசியம் என்ன - விளக்குகிறார் இந்திய இளம் வீரர் சுமித் நாகல்\nஉலக சாம்பியனை கதிகலங்க வைத்த இந்திய வீரர்: அமெரிக்க ஓபன் டென்னிஸ்\nஉலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் – ஜப்பான் பெண் முதலிடம்\nஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து \nதென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா \nதொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா\nஆஷஸ் கடைசிப் ப���ட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nமுத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஅடுத்த கட்டுரையில் ஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ka/97/", "date_download": "2019-09-15T14:33:28Z", "digest": "sha1:GEXIXONHATP4NNKELZCKERMHN5UOCR2P", "length": 21660, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "இணைப்புச் சொற்கள் 4@iṇaippuc coṟkaḷ 4 - தமிழ் / ஜோர்ஜிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜோர்ஜிய இணைப்புச் சொற்கள் 4\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். მა- დ------- მ--------- ი----- რ-- ტ--------- ჩ------ ი--.\nமிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ის კ---- დ----- მ--------- ი----- რ-- უ--- გ----- ი--.\nநாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ის ა- მ------ მ--------- ი----- რ-- მ------------.\nதொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ტე-------- ჩ------ ი--- მ--------- ა----- მ---- დ------.\nமிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். უკ-- გ---- ი--- მ--------- ა----- ი- მ---- დ----.\nநாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ჩვ-- მ------------- მ--------- ა----- ი- მ---- ა- მ-----.\nசாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். მი-------- ი----- რ-- გ-- მ--------- ი- მ---- ს------ მ-------.\nகுடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். მი-------- ი----- რ-- ი- მ-------- ვ---------- მ----.\nசாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். გზ- მ--------- მ--------- ა----- ი- მ---- ს------ მ-------.\nகுடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ის მ-------- მ--------- ა----- მ---- მ---- ვ----------.\nகாலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ის ვ-- პ------ ს--------- მ--------- ი----- რ-- გ-----------.\nஅவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ის ა- მ---- ე------- მ--------- ი----- რ-- მ-- ტ-------- ა---.\nஅவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ის ყ------- მ-------- მ--------- ი----- რ-- ფ--- ა- ა---.\nஅவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ის გ------------ მ--------- ა----- ვ-- პ------ ს--------.\nஅவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. მა- ტ-------- ა---- მ--------- ა----- ა- მ---- ე------.\nஅவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். მა- ა- ა--- ფ---- მ--------- ა---- ყ------- მ-------.\n« 96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (91-100)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/unp.html", "date_download": "2019-09-15T14:11:39Z", "digest": "sha1:Y2QWIA4TDLKKTFO5VL2CKIO746VGCIR6", "length": 5785, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஒக்டோபர் அரசியல் 'சூழ்ச்சி' UNPக்கு அதிர்ஷ்டம்: ஹலீம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒக்டோபர் அரசியல் 'சூழ்ச்சி' UNPக்கு அதிர்ஷ்டம்: ஹலீம்\nஒக்டோபர் அரசியல் 'சூழ்ச்சி' UNPக்கு அதிர்ஷ்டம்: ஹலீம்\nஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட திடீர் அரசியல் பிரளயம் ஒரு வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.\nநேற்றைய தினம் மாவில்மட, கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், 2015ம் ஆண்டு கூட்டாட்சி அமைந்த போதிலும் அமைச்சுப் பதவிகளையும் வளங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பங்கு போட்டதனால் கட்சி ஆதரவாளர்களுக்கு எதையும் ஒழுக்காக செய்யக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைத்திருப்பதால் நிறைய 'சேவைகளை' செய்ய முடியும் என அவர் தெரிவிக்கின்றமையும் இந்த அதிர்ஷ்டம் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தால் கிடைத்தது எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/90.html", "date_download": "2019-09-15T13:55:08Z", "digest": "sha1:VQYGAJAFQBGHS3NLA2C444RUFOWRJ4NZ", "length": 5383, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின்\n90களின் பின்னர் முஸ்லிம்கள் அந்நியப்பட்டு விட்டார்கள்: நவின்\n1970 - 1980 காலப்பகுதி வரை மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்த இலங்கை முஸ்லிம் சமூகம் 90களின் பின் அந்நியப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.\nசவுதி அரேபியாவுடன் தொடர்பேற்பட்ட பின்னரே பெருமளவு முஸ்லிம்கள் தம்மை இவ்வாறு பிரித்தறியத் துவங்கியதாகவும் இதற்கெதிரான போராட்டம் அவசியப்படுவதைத் தானும் உணர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅடிப்படையில் இலங்கையரை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதைத் தவிர்க்கக் கூடிய அதிகாரம் தனக்கிருந்தால் தான் உடனடியாக அதனைச் செய்யத் தயங்கப் போவதில்லையெனவும் நவின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1099", "date_download": "2019-09-15T13:57:27Z", "digest": "sha1:ZN63L2A4EAMTD45SCXAKZ2XHQ7WY62DG", "length": 18728, "nlines": 242, "source_domain": "www.tamiloviam.com", "title": "மாட்டிக்கொண்டது ஷங்கரும் பாப்பையாவும்தான் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nNovember 10, 2010 ஜெ. ராம்கி 0 Comments ஆர்.வி.உதயகுமார், செந்தில், பீம்\nபொழுது சாயும் நேரத்தில் கலைஞர் டிவியில் வர்த்தகச் செய்திகள். சீரியலுக்கு முன்னர் சிரமப்பரிகாரம் செய்யும் நேரத்தில் வரும நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வர்த்தகச் செய்திகள். பங்குச் சந்தையில் ஆரம்பித்து எல்லா எகானாமிக் டைம்ஸ் விஷயங்களையெல்லாம் கவர் செய்கிறார்கள். மறுநாள் வியாபாரம் பற்றிய ஆருடமும் உண்டு. தங்கம் விலை முதல் மஞ்சள் வரை மார்க்கெட் விலை சொல்கிறார்கள். கத்தரிக்காய் விலையிலிருந்து புண்ணாக்கு விலை வரும் சகலமும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி பெயர் பணம் வரும் நேரமாம். பணம் வருகிறதோ இல்லையோ பயம் வருகிறது.\nஎந்திரன் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றாலும் முடியவில்லை. டைம்ஸ் டிவியின் இந்திச் சானலில் ஷேர் மார்க்கெட்டை அலசினார்கள். சன்டிவி ஷேர் பற்றி யாரோ கேள்வி கேட்டார்கள். சன்டிவி படமெடுப்பதிலும் முன்னுக்கு வந்திருக்கிறது என்று ரோபோ பற்றியெல்லாம் சொன்னார்கள். ரிலையன்ஸால் கூட முடியாத விஷயம். சன்டிவி ஷேர் எகிறுகிறதாம். சன்டிவியில் முதலீடு செய்தால் நல்ல ரிட்டர்ன்ஸ் வரும் என்றெல்லாம் பாசிடிவாக சொன்னார்கள். கேட்டவர் ஆர்��த்தில் ஆழ்ந்து போய் சன்டிவி தொடர்ந்து இந்தியில் படமெடுக்கப்போகிறதா என்று கேட்க, போன் பாதியிலேயே கட். அடங்கேப்பா.. எங்கெல்லாம் இண்டர்வெல் விடுகிறார்கள்\nமக்கள் டிவியில் மறுபக்கம் ரிப்போர்ட். பரங்கிமலையில் ஆரம்பித்து சிங்கப்பெருமாள் கோயில் வரையிலான ரயில்வே பாதையில் இதுவரை 150 சொச்சம் பேர் உயிரை விட்டிருக்கிறார்களாம். ஒரு சில ஸ்டேஷன்களில் டிக்கெட் வாங்கக்கூட ரயில் பாதையை கடந்துதான் வரவேண்டும் என்று ஆவேசப்பட்டார் ஒரு பயணி. ஜிஎஸ்டி ரோட்டை ஒட்டியிருககும் பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் அதிகமான விபத்துகள்.இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கையில் மொபைல் சகிதம் பேசியபடியே தண்டவாளத்தைக் கடக்கும் பலரை படம்பிடித்து கருத்து கேட்டார்கள். ராத்திரி பத்து மணிக்கு மேல் மந்திரவாதி,சூனியம் பற்றியெல்லாம் துலாவும் சேனல்களுக்கு மத்தியில் மக்கள் டிவி, இன்னொரு கமலஹாசன்\nபோகோ டிவி. சோட்டோ பீம் ஹிட்டை தொடர்ந்து சின்ன வயது பீமாவை மையப்படுத்தி ஏகப்பட்ட தொடர்கள். அத்தனையும் கார்ட்டூன் கலக்கல். சாகசமென்றாலும் ஏதாவது ஒரு குட்டிச் செய்தியை வைத்திருக்கிறார்கள்.கொழு கொழு பீமா, வெண்ணெய் கிருஷ்ணனை ஞாபகப்படுத்தினாலும் கம்பீரமான கேரக்டர். குட்டிப்பெண்ணை கடத்திக்கொண்டு போனவர்களை துவம்சம் செய்து மீட்டு வருகிறார். லாஜிக்கெல்லாம் இல்லாவிட்டாலும் ரசிக்க முடிகிறது. நம்மூரிலேயே ஏகப்பட்ட ஹீரோக்கள் இருக்கும்போது எதற்கு வெளிநாட்டு இறக்குமதி. அட்வென்ச்சரும் ஆன்மீகமும் ஒரே டோஸில் உருப்படியாகக் கொடுககிறார்கள்.தமிழில் வந்தால் தேவலை.\nராஜ் டிவியில் ராஜகுமாரன். அங்கவை சங்கவையை ஞாபகப்படுத்திவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு மூவர் கூட்டணி காமெடி பீஸில் முக்கியமான பீஸ். யம்மா என்னை வுட்டுடும்மா…எனக்கு வியாதியோ.. வியாதி என்னும் கவுண்டமணியின் டைமிங் பிரமாதம். பொத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு என்று வடிவேலு அறிமுகப்படுத்துவதிலேயே அதகளம் ஆரம்பித்துவிடுகிறது. காமெடி தோரணம். வடிவேலுவுக்கு டயலாக்கே தேவையில்லை. அந்த சீரியஸான முகமே போதும். செந்தில் சொல்லும் அந்த கடைசி பன்ச்தான் ஹைலைட். ஓப்பனிங்கை விட அசத்தலான பினிஷிங். கவுண்டமணி, ஆர்.வீ. உதயகுமாரெல்லாம் தப்பிவிட்டார்கள். ஐயோ, பாவம் மாட்டிக்கொண்டது ஷங்கரும் சாலமன் பாப்பையாவும்தான்.\n2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24507", "date_download": "2019-09-15T14:23:16Z", "digest": "sha1:QXDP3U7TKKGQPAILGRAAGR3BRRLTKT4T", "length": 5501, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமாஸ்கோ: உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இதன் 'ரவுண்டு-16' சுற்றுப்போட்டியின் கடைசி போட்டியில் இங்கிலாந்து, கொலம்பியா அணிகள் மோதின. காயத்திலிருந்து (தொடை பின்பகுதி) மீளாத கொலம்பிய வீரர் ரோட்ரிக்ஸ் பங்கேற்கவில்லை.\nகொலம்பியா வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். 57வது நிமிடத்தில், சான்சஸ் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை 'பெனால்டி ஏரியா'வில் 'பவுல்' செய்தார். இதில், கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஹாரி கோல் அடிக்க, இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3) கொலம்பியா சார்பில் மினா பதிலடி தர, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதிலும் இரண்டு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி, கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123470", "date_download": "2019-09-15T14:16:56Z", "digest": "sha1:MSANJUGJXD7QSUGNTMMVAB6SHE73WYGG", "length": 9095, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - French Open: Jokovic in the quarter-finals,பிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது: மு.க.ஸ்ட���லின் விருது, பரிசு வழங்குகிறார் உலக நாடுகளுடன் போட்டிபோட கல்வியில் புதுமையை புகுத்தவேண்டும்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nபாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு தொடர்ந்து 10வது முறையாக தகுதி பெற்று ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். ஆடவர் ஒற்றையர் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், நேற்று பிரெஞ்ச் ஓபன் 4வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லென்னார்ட் ஸ்டரஃபுடன் மோதினார். இதில் 6-3, 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று, ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் தொடர்ந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் எட்டியுள்ளார்.\nஇந்த வெற்றி குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய சர்வீஸ்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் ஜோகோவிச் மோதவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை 3-6, 6-2, 6-2, 7-6 என 4 செட்களில் போராடி வீழ்த்தி போபியோ காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்வெரவும், ஜோகோவிச்சும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளனர்.\nஅதில் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளனர். ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா மற்றும் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ஜப்பான் வீரர் நிஷிகோரி, ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ரஷ்ய வீரர் கேரன் காச்சனோவ் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதர்மசாலாவில் டி.20 போட்டி இந்தியா-தென்ஆப்ரிக்கா நாளை மோதல்: வெற்றியுடன் தொடங்குவது யார்\nபிளேஆப், எலிமினேட்டர், அரையிறுதி தொடர்ந்து அக். 19ல் புரோ கபடி லீக் இறுதிபோட்டி: நேற்றிரவு போட்டியில் யு மும்பா அபாரம்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக நான் ஏன் மீண்டும் தேர்வானேன்.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nபு��ோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் மீண்டும் சொதப்பல்.. இன்றிரவு தெலுங்கு - மும்பை அணிகள் மோதல்\nசுவிட்சர்லாந்தில் நடக்கும் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டி: ரஷ்யா, அமெரிக்காவுடன் இந்தியா மோதல்\nஅறிமுக டெஸ்டிலேயே ஆப்கான் அசத்தல்: கேப்டன் ரசித் கான் புது உலக சாதனை... ஒரே டெஸ்டில் 10 விக்கெட்; அரைசதம் விளாசல்\n2வது முறையாக ஹாட்ரிக் மலிங்கா மகிழ்ச்சி\nமான்செஸ்டர் டெஸ்ட்: ஸ்மித், லாபஸ்சேஞ்ச் பொறுப்பான ஆட்டம்\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் பியான்கா, பெலிண்டா\nரசிகர்கள் கூட்டத்தில் இது வேற ரகம்... இந்தாங்க பிடிங்க என் ஆட்டோகிராஃப்...\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2008/10/blog-post_25.html", "date_download": "2019-09-15T14:40:21Z", "digest": "sha1:SBTYTBC3IPNBMCUAUXQABSGXXUZ4NPWU", "length": 37333, "nlines": 544, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: இயேசுவும்,ஜிஹாதும்", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌…\nநம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்\nசெப்டம்பர் பதினோறாம் தேதியின் அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அது போன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன்.\nஉங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.\nஇந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.\nஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.\nஇன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் \"வெறும் மனிதர்க\"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.\nபைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், \"அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல\", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தி��்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.\nமரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜெயித்தார் (He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத், அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே காட்டப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, \"பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே\", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.\n\"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.\"\nமுன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் \"சினேகிதனே\" என அழ��க்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.\nதமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொண்டார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக் கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்.\nஅவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழ வேண்டுமென்றார்.\nகிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் \"எளிய, அமைதலுள்ள பண்புடன்\" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.\n\"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்க வில்லை; நீங்கள் கொ லைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக் கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்.\" (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)\nஉங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அட��ப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.\nஇப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.\nநபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:\n\"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.\" லூக்கா 6:27,28\nஇயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்து காட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.\nஉங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின் பற்றுபவர்க��ை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப் பெற்றது என நீங்களே அறிந்து கொள்ளுங்கள்\n\"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது\" (மத்தேயு 11:28 – 30).\nLabels: இயேசு, இஸ்லாம்ம், முகமது, வன்முறை, ஜிஹாத்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=97158", "date_download": "2019-09-15T14:02:41Z", "digest": "sha1:LD32KWQA2RVEYWF4TF5DLICO4Y6GXVB3", "length": 1593, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "3 படங்களுக்கும் தனுஷுக்குச் சொன்ன சம்பளம் கொடுக்கல.!", "raw_content": "\n3 படங்களுக்கும் தனுஷுக்குச் சொன்ன சம்பளம் கொடுக்கல.\n`கொடி' படத்துல தனுஷுக்கு சம்பள பாக்கி இருக்கு. அதை `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல கொடுத்து செட்டில் செய்றோம்னு சொல்லி இருந்தேன். இப்போ என்னால செய்ய முடியலை'னு தயாரிப்பாளர் மதன் சொல்லி இருக்கார். என வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கூறியுள்ளார். விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519263/amp", "date_download": "2019-09-15T14:09:43Z", "digest": "sha1:OP7YJZNS64XREUEL35OBMSYY7R3H27HR", "length": 7416, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "The water level of the Mettur Dam rises to 115.11 feet due to continuous water | தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்வு | Dinakaran", "raw_content": "\nதொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்வு\nசேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nஆவணி பிரமோற்சவ விழா: அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nமுப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் நன்றி\nபொதுமக்களின் நலன்கருதி மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா\nநளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்: நளினி தாயார் பத்மா\nவாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை\nபரோல் நிறைவுபெற்றதை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி: 51 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது\nசேலம் அருகே 7 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு\nபரோல் காலம் முடிந்ததால் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி\nகோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வறட்சியால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்\nநாகர்கோவிலில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்: டவுண் ரயில் நிலையத்தில் மேம்பால பணி நிறைவு\n6 சாலைகள் சந்திக்கும் மரப்பாலம் போக்குவரத்து நெரிசலில் திணறும் புதுச்சேரி-கடலூர் சாலை\nநிலத்தடி நீருக்கு வேட்டு: அதிகாரிகள் உடந்தை கோவை புறநகரில் செம்மண் கடத்தல் ஜரூர்\nநிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் திருச்சியில் 12 வருடமாக கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு முயற்சிக்குமா\nஇது சுதந்திர காலத்து கோரிக்கை பல்லாண்டுகளாக பாதை வசதிக்கு பரிதவிக்கும் ராசிபுரம் போதமலை\nபுனிதம் கெட்டு சாக்கடையாய்போன விருத்தகாசி கூவமாக மாறிவரும் மணிமுக்தாறு : குப்பைத்தொட்டியாக மாறும் அவலம்\nபங்குத்தொகை தராமல் தமிழக அரசு அலட்சியம் பழநி - ஈரோடு அகல ரயில் திட்டம் இழுபறி\nபங்குத்தொகை தராமல் தமிழக அரசு அலட்சியம் பழநி - ஈரோடு அகல ரயில் திட்டம் இழுபறி\nஇந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒன்று என ஆட்டிப்படைக்கும் ‘சைபர்’ குற்றங்கள்\nவறட்சியால் மடியும் மயில்களை காப்பாற்ற தினமும் 5 கிலோ அரிசி தரும் விவசாயி: சரணாலயம் அமைக்கவும் கோரிக்கை\nதொடர் சாரலால் கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/belonging-to-the-southern-states-gyas-trucks-today/", "date_download": "2019-09-15T15:16:48Z", "digest": "sha1:JZ3B4OWDICTTI4VYHJH3DXUSMJ2JZOAS", "length": 11683, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடங்கியது கியாஸ் லாரிகளின் வேலை நிறுத்தம்: சிலிண்டர் தட்பாடு ஏற்பட வாய்புள்ளதால் பொதுமக்கள் கவலை - Belonging to the southern states Gyas trucks today", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nதொடங்கியது கியாஸ் லாரிகளின் வேலை நிறுத்தம்: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட வாய்புள்ளதால் பொதுமக்கள் கவலை\nதென் மாநிலங்களை சேர்ந்த எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று துவங்கியது.\nதென் மாநிலங்களை சேர்ந்த எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று துவங்கியது.\nமத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் ���ரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியான டெண்டர் மூலம் இவர்களுக்கான வாடகையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.\nஇந்த டெண்டர் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அந்நிறுவனங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், பழைய ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து லாரிகளை வழக்கம் போல் இயக்கியது. இந்நிலையில், புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன. இதில், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த மண்டல வாரியான டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை கொண்டு வரப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டனர்.\nஇந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், பல டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது. அதே போல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பதிவெண் கொண்ட லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, இதனை கருத்தில் கொண்டு புதிய ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யக்கோரி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (12.2.18) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்\nசென்னையில் சிலிண்டர் விலை உயர்வு\nமக்கள் வரிப்பணத்தை சூறையாடும் மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’: வைகோ\nஎரிவாயு மானியம் ரத்து: ஏழைகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்\nஜெ.தீபா வீட்டுக்கு போலி ஐ.டி அதிகாரியை ஏவியதே மாதவன்தான் : சரண் அடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷ் ஜோடியானது எப்படி\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nபாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. யாருமே எதிர்பார்க்காத ஒன்று\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nMagamuni Movie Review and Ratings: முனி மீது மஹிமாவுக்கு காதல், இதைத் தெரிந்துக் கொண்ட அவரின் அப்பா ஜெயப்பிரகாஷ், முனியை கொல்ல திட்டம் போடுகிறார்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nஅக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/led-portable-work-lights/57218118.html", "date_download": "2019-09-15T14:00:12Z", "digest": "sha1:TTWA2JWM5J6SGLFLIQ4V6U2GO7UQKD7M", "length": 16462, "nlines": 243, "source_domain": "www.chinabbier.com", "title": "10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:80W லெட் லைட் லைட்ஸ் ஃபிக்ஸ்டுர்,120W வேலை ஒளி,150W தற்காலிக முள் கார்ன் பல்ப்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > வேலை விளக்குகள் > LED போர்ட்டபிள் வேலை விளக்குகள் > 10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ்\n10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ்\n<தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 80W தலைமையிலான வேலை ஒளி சாதனங்கள் விரைவான மற்றும் வெவ்வேறு வேலை அமர்ந்து எளிது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும் பாதுகாப்புகளை சேர்க்கிறது.\n : 8 0W உயர் விரிகுழி சோள மாவு 360 360 டி.வி. இறந்த புள்ளிகள் இல்லாமல் ஒவ்வொரு மூலையிலும் வெளிச்சம். 80W 250W ஒளிரும் MH அல்லது HID க்கு சமமாக, குறைந்த செலவு கொண்ட அதே அற்புதமான பிரகாசம். மீன்பிடி, பிபிசி மற்றும் முகாம் போன்ற இரவில் வெளிப்புற நடவடிக்கைகள் ஒரு நல்ல கூட்டாளி.\n<நீண்ட வாழ்க்கை மற்றும் செலவு பயனுள்ள> : இந்த எல்.ஈ. டி தற்காலிக ஒளி 50,000 மணிநேரம் செயல்பாட்டு ஆயுட்காலம் கொண்டது, இது CFL ஐ விட 8 முதல் 10 மடங்கு நீளமானது, மாற்று மற்றும் பராமரிப்பு செலவு மற்றும் அதிர்வெண் குறைப்பு. இருப்பினும் நீண்ட கால செயல்திறன் வெளிச்சம் கண்ணை கூசும், மறைதல் மற்றும் ஹாட் ஸ்பாட் கூட்டங்கள் இல்லாமல் உள்ளது.\n : சிறந்த தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பான செயல்பாட்டிற்கான ETL- பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அது சூழல் நட்பு, எந்த பாதரசம், UV மற்றும் பிற தீங்கு மற்றும் கதிர்வினைகளை கொண்டிருக்காது.\n<திருப்தி உத்தரவாதம்> : உங்கள் உரிமைகள் மற்றும் பலன்களுக்கான 3 ஆண்டு தயாரிப்பு உத்தரவாதத்தை. வெடிப்பு ஆதாரம் கவர் நீடித்த கட்டுமான என விளக்கை கூடுதல் டிராப் பாதுகாப்பு.\nஎங்கள் நிறுவனம் பற்றி மேலும் தகவல்:\nதயாரிப்பு வகைகள் : வேலை விளக்குகள் > LED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nUFO எல் பே விளக்கு விளக்கு 200W 2600LM 5000K LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 150W ufo தொழில்துறை ஹைபே இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் கொண்டு தலைமையிலான பட்டறை உயர் பே ஒளி 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W கூடைப்பந்து நீதிமன்றம் லெட் அரினா விளக்குகள் 104000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n80W லெட் லைட் லைட்ஸ் ஃபிக்ஸ்டுர் 120W வேலை ஒளி 150W தற்காலிக முள் கார்ன் பல்ப் லெட் லைட் லைட் ஃபிக்ஸர் சோலார் லெட் கார்டன் லைட்ஸ் ஃபிக்ஸ்டுர் லெட் லைட்டிங் ஃபிக்ஸ்டர்ஸ் 200W லெட் லாட் லைட்டிங் ஃபிக்ஷர்ஸ் லெட் யுஃபோ லைட் ஃபிக்சர்\n80W லெட் லைட் லைட்ஸ் ஃபிக்ஸ்டுர் 120W வேலை ஒளி 150W தற்காலிக முள் கார்ன் பல்ப் லெட் லைட் லைட் ஃபிக்ஸர் சோலார் லெட் கார்டன் லைட்ஸ் ஃபிக்ஸ்டுர் லெட் லைட்டிங் ஃபிக்ஸ்டர்ஸ் 200W லெட் லாட் லைட்டிங் ஃபிக்ஷர்ஸ் லெட் யுஃபோ லைட் ஃபிக்சர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/09/11044634/Election-promises-We-are-ready-to-fulfill-Minister.vpf", "date_download": "2019-09-15T14:36:57Z", "digest": "sha1:RL5OS2A4GBFY7PJLDFNUGCEQJ26CHUJY", "length": 14574, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Election promises We are ready to fulfill Minister Namachivayam confirmed || தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்��ன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + \"||\" + Election promises We are ready to fulfill Minister Namachivayam confirmed\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 04:46 AM\nபுதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.15.63 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nபுதுவை மாநிலத்தை பொறுத்தவரை நமக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு, கவர்னரால் பிரச்சினைகள் உள்ளது. இருந்தபோதிலும் அவற்றை சமாளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இது எங்களுக்கு கல்லில் நார் உரிப்பதுபோன்று உள்ளது.\nநாம் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்வதில்லை. குறிப்பாக 7-வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி நாம் அமல்படுத்தினோம். ஆனால் அதற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக நமக்கு ரூ.1,400 கோடி வரவேண்டி உள்ளது.\nநமது உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது. தற்போது புதுவை மக்கள் இலவச அரிசி வழங்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை பணமாகத்தான் கொடுக்கவேண்டும் என்று கவர்னர் கூறுகிறார். நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது இலவச அரிசி வழங்க சம்மதித்தார். ஆனால் இப்போது இலவச அரிசி வழங்க மறுப்பு தெரிவிக்கிறார்.\nகடந்த காலங்களில் கட்டி முடிக்கப்படாமல் காமராஜர் மணிமண்டபம், உப்பனாறு மேம்பாலம் போன்றவை பாதியில் நிற்கிறது. காமராஜர் மணிமண்டபத்தை இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிப்போம். உப்பனாறு மேம்பாலத்தையும் கட்டி முடிக்க உள்ளோம்.\nஇதேபோல் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மின் இணைப்பு, மோட்டார் உள்ளிட்டவை வாங்கிட ரூ.7 கோடி வரை தேவைப்படுகிறது. இதற்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்\nதேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற தயாராக உள்ளோம். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமின் வளர்ச்சிக்காகவும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசிடம் நிதி வாங்கி வருகிறார். அதில் ஒரு பங்கினை ஏனாமில் செலவிட்டால் மீதமுள்ள 29 தொகுதிகளுக்கும் செலவிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.\nவிழாவில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரசு செயலாளர் சரண், தலைமை பொறியாளர் மகாலிங்கம், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, செயற்பொறியாளர் ஞானசேகரன், மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜு, இளநிலை பொறியாளர்கள் ராஜன், பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n3. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n4. கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n5. வில்லிவாக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/kathal-solla-vanthen-epi-11.8798/page-6", "date_download": "2019-09-15T14:47:00Z", "digest": "sha1:TOQGVM54FA5PA2EZHS2PUBKEKFSDBX2Q", "length": 7264, "nlines": 267, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Latest Episode - Kathal Solla Vanthen...! EPI - 11 | Page 6 | SM Tamil Novels", "raw_content": "\nஅப்போ நான் மக்குன்னு கன்பார்ம் பண்ணிட்டீங்களா 😭😭😭 @jeyalakshmigomathi ஜெயா இங்க பாரு நான் மக்கு புள்ளையா 😭😭 பானும்மாக்கு என்னைபத்தி எடுத்து சொல்லு ...\nஎன்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்\nசொல்லக் கூடாது, ஷாந்தினி டியர்\n🤔🤔🤔 இது வேற இருக்கோ..\nஎன்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்\nயோவ் என்னய்யா இது... உன்னை எதுக்கு கூப்ட்டேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க.\nஹா.. . ஹா.. ப்ரெண்ட்ஸ்னா அப்படிதான்.. வச்சு செஞ்சுறனும். . பானுமா..\n😍😍 வாரேன் வாரேன். உன்னையும் வச்சு செய்யணும்ல.\n😂😂 அந்த புள்ள பொய் சொல்லுது.\nயோவ் என்னய்யா இது... உன்னை எதுக்கு கூப்ட்டேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க.\n😍😍 வாரேன் வாரேன். உன்னையும் வச்சு செய்யணும்ல.\n😂😂 அந்த புள்ள பொய் சொல்லுது.\nதேங்க்ஸ் முத்துக்கா... கண்டுபிடிச்சா நல்லா தான் இருக்கும்... பார்க்கலாம்......\nஎன் சுவாச காற்றில் க(திர் சிவரஞ்ச)னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/32000--2", "date_download": "2019-09-15T14:43:51Z", "digest": "sha1:7CRNT2ZB5KJERSJISXQUJNJGBFP3G2J3", "length": 8753, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 May 2013 - முருகனின் தொண்டர்கள்! | dhuraisamy kavirayar", "raw_content": "\nஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்\nராசிபலன் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nஆரூடம் அறிவோம் - 3\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3\nகுரு பலமும் குழந்தை வரமும்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஸ்ரீநிருதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nதசாவதார திருத்தலங்கள் - 77\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 3\nஞானப் பொக்கிஷம் - 29\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nதிருவிளக்கு பூஜை - 112\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள��\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் \nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24508", "date_download": "2019-09-15T14:19:29Z", "digest": "sha1:XGA5FVYATQ54C6SID6CV75GHX3Y6535V", "length": 7383, "nlines": 134, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுல்தீப், ராகுல் 'விஸ்வரூபம்'; இந்திய அணி அசத்தல் வெற்றி\nமான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் கலக்கிய குல்தீப், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (30), பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பட்லர், சர்வதேச 'டுவென்டி-20' யில் 7வது அரைசதம் அடித்தார். ஹேல்ஸ் (8) ஏமாற்றினார். குல்தீப்பின் 3வது ஓவரின் முதல் பந்தில் இயான் மார்கன் (7) சிக்கினார். 3, 4வது பந்தில் பேர்ஸ்டோவ், ஜோ ரூட், 'டக்' அவுட்டாகினர். 5வது பந்தை மொயீன் அலி (6) தடுத்து விளையாட 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.\nமீண்டும் வந்த குல்தீப் யாதவ், பட்லரை (69) வீழ்த்தினார். உமேஷிடம், ஜோர்டன் (0) சரிந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் (5) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் வந்த லோகேஷ் ராகுல் சிக்சர் மழை பொழிந்தார். பிளங்கட் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (32) அவுட்டானார். பின் சற்று நிதானம் காட்டிய ராகுல் சதம் எட்டினார்.\nஇந்திய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (101), கேப்டன் கோஹ்லி (20) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டி வரும் 6ம் தேதி கார்டிப்பில் நடக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/01/blog-post_28.html", "date_download": "2019-09-15T13:53:31Z", "digest": "sha1:3MOBM6THKFZHIOOB76TLOVD2XNWNPKAG", "length": 55263, "nlines": 424, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?", "raw_content": "\nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nஆர். நடராஜ முதலியார் உருவாக்கிய 'கீசகவதம்' என்கிற மெளனத் திரைப்படத்தோடு தமிழ் சினிமா உதயமாகியதாக வரலாறு சொல்கிறது. இது 1916-ல் வெளியானது என்கிற தகவல் பரவலாக நம்பப்பட்டாலும் இது குறித்து திரைப்பட ஆய்வாளர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 1917-ல் வெளியானதாக சிலரும், 1918-ல் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எது என்பதிலேயே குழப்பம். வரலாற்றை ஆவணப்படுத்துதலில் உள்ள அலட்சியமும் அறியாமையும் தமிழ் சமூக மனோபாவத்தின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிறது. தமிழில் வெளியான மெளனத் திரைப்படங்களின் ஒரு பிரதி கூட நம்மிடமில்லை என்பது பரிதாபம்.\nஇந்த அவலம் ஒருபுறமிருக்கட்டும், அது எந்த வகை திரைக்கதையாக இருந்தாலும், திரைப்படத்தின் நடுவே 'பாடல்கள்' எனும் சமாச்சாரம் இடம்பெறும் வழக்கமென்பது இந்தியச் சினிமாவிற்கேயுரியது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சமகாலம் வரையிலும் கூட தமிழ் சினிமாவோடு பின்னிப் பிணைந்திருக்கும் 'பாடல்கள்' என்பது தேவையா, அல்லவா என்கிற விவாதம் நெ���ுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு பாடல்கள், அவசியமா, அநாவசியமா\nஅவசியமா என்கிற கேள்வி எழும் போதே அதன் மீதான எதிர்மறை அம்சங்களும் உள்ளன என்கிற வகையில் அந்தக் கேள்வியிலேயே ஒரு பகுதி விடையும் உள்ளது.\nதமிழ் சினிமாவோடும் பார்வையாளர்களோடும் இணைந்திருக்கும் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரங்களை அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணியோடு பார்ப்போம்.\nபன்னெடுங்காலமாகவே தமிழ் கலாசாரத்துடன் இசை என்பது பின்னிப் பிணைந்தது. இயல், இசை, நாடகம் என்பது தமிழ் மரபு. சங்க காலம் முதல் பக்திக் காலம் வரை தமிழிசை செழித்திருந்தது. சில வரலாற்றுக் காரணங்களால் இடையில் சில தொய்வுகள் ஏற்பட்டன. சமணர்கள் காலத்திலும் டெல்லி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு தமிழகத்தை ஆக்ரமித்த காலக்கட்டங்களிலும் தமிழிசை பெரிதும் தேக்கம் அடைந்தது. மாறாக கர்நாடக இசை இங்கு பிரபலமடைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தமிழிசை இயக்கத்தின் மூலமாக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூல காரணமாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் தொன்மையை இதர இசைகளுடன் ஒப்பிட்டு பலவித ஆய்வுகளின் மூலம் நிறுவினார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சலனப்படங்களின் அறிமுகம் சென்னையில் நிகழ்ந்தது. பதிவாக்கப்பட்ட காட்சிகளின் குறும்படங்கள் சென்னை, விக்டோரியா ஹாலில் முதன்முறையாக திரையிடப்பட்டன. சாமிக்கண்ணு வின்சென்ட் குறும்படங்களை ஊர் ஊராக கொண்டு சென்று திரையிட்டார். இது போன்ற சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழில் மெளனப்படங்களின் காலம் துவங்கியது. துவக்கத்தில் குறிப்பிட்டபடி 1916-ல் உருவான 'கீசகவதம்' தமிழின் முதல் மெளனப்படம். அப்போது பாடல்களுக்கான அவசியம் ஏற்படவில்லை. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் காட்சிகளின் இடையே எழுத்தில் காண்பிக்கப்பட்டன. கல்வியறிவு பரவலாக இல்லாத காலக்கட்டம் என்பதால் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வசனங்களை வாசித்துக் காட்டுபவர்கள் இருந்தார்கள்.\n1931-ல் இருந்து தமிழ் சினிமா பேசத் துவங்கியது. 'காளிதாஸ்' தமிழின் முதல் முழுநீள பேசும் படம். ஆனால் அது தமிழ் படமா, அல்லவா என்பதில் சர்ச்சைகள் உள்ளன. கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி, தமிழில் பேசும் போது நாயகன் தெலுங்கில் பதிலளி���்பான். இந்தி வசனங்களும் இருந்தன. எழுத்தாளர் கல்கி இத்திரைப்படத்தைப் பற்றி தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சுமார் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது அந்தக் காலக்கட்டத்தின் வழக்கமாகவும் சிறப்பான அம்சமாகவும் கருதப்பட்டது. அதிக பாடல்கள் கொண்ட தமிழ் சினிமா ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934) . இதில் 62 பாடல்கள் இருந்தன.\nநுட்பம் வளராத இந்தக் காலக்கட்டத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் போதே ஒலியையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே இசை ஞானம் உள்ளவராகவும் சிறந்த பாடகராகவும் இருப்பது கதாநாயகனின் அடிப்படையான தகுதியாக இருந்தது. எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் வெற்றி பெற்ற கதாநாயகர்களாகவும் சிறந்த பாடகர்களாகவும் இருந்தனர். இவர்களது பாடல்களுக்காகவே திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. உயர் வர்க்கத்தினர் கர்நாடக இசையையும் கிராமப்புறத்தினர் நாட்டுப்புற இசையையும் ரசிக்கும் வழக்கத்திலிருந்த குறுக்குச் சுவரை கிராமஃபோன் என்கிற நுட்பம் பெருமளவு பாதித்தது. நாடகத்தின் பிரபலமான பாடல்கள் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டு பரவலாக கிடைக்கத் துவங்கின. நாடகத்தில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்களே திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்தவர்களும் திரையிசையை நோக்கி நகர ஆரம்பித்தனர். திரையின் மூலம் கிடைக்கும் புகழும் செல்வாக்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.\nஇந்தக் காலக்கட்டத்தின் பெரும்பான்மையான படங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த நாடக மரபையொட்டியே உருவாக்கப்பட்டன. கூத்து மற்றும் நாடக வடிவில் மக்களின் பிரபலமான பொழுதுபோக்காக இருந்த புராணக்கதைகளும் இதிகாசத்தின் கிளைக்கதைகளும் அப்படியே காட்சிகளாக பதிவாக்கப்பட்டன. காமிராவின் அசைவு பெரும்பான்மையாக இருக்காது. நுட்பம் வளராத காலக்கட்டத்தில் இந்த தன்னிச்சையான போக்கு அமைந்தது ஒருவகையில் இயல்புதான்.\nஆனால் காட்சி ஊடகத்தை அதற்கேற்ற சாத்தியங்களுடன் பயன்படுத்தக்கூடிய மனோபாவம் இன்னமும் கூட வளராமல் போனதற்கு இந்த அடிப்படையே ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் திரைக்கதையில் பாடல்கள் ஒரு கூடுதல் சுமையாகவும் தடையாகவும் இருப்பதற்கு காரணம், இந்த பழமையான மரபை விட்டு இன்னமும் நம்மால் விலக முடியாததே.\nஇயல், இசை, நாடகம் என்று தமிழக கலையின் அனைத்துக் கூறுகளையும் சினிமா தனக்குள் ஸ்வீகரித்துக் கொண்டதைப் போலவே, சினிமாவிற்கான இசையும் கர்நாடக, ஹிந்துஸ்தானி, நாட்டார் இசையின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. திரையிசைக்கென கலப்படமாக ஒரு பிரத்யேக பாணி உருவாகத் துவங்கியது. அரசியல் கட்சிகளும் தங்களின் வளர்ச்சிக்காக திரைஊடகத்தை பயன்படுத்திக் கொண்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியும் வெள்ளைக்காரர்களின் கொடுமையை விளக்கும் பாடல்கள் இருந்தன. இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகு, சினிமாவின் புகழை அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற கண்டுபிடிப்பை முதலில் நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சியே.\nகாங்கிரஸ் தலைவராக இருந்த சத்யமூர்த்தியின் வேண்டுதலின் பேரில் கே.பி.சுந்தராம்பாள் கட்சிக்கூட்டங்களில் பாடி மக்களைக் கவர்ந்தார். திரைப்பாடல்களிலும் இவரது புகழ் நீடித்தது. சினிமாவின் கவர்ச்சியை வலுவாக பயன்படுத்திக் கொண்ட இயக்கங்களில் திராவிட இயக்கம் முக்கியமானது. வசனங்களாகவும் பாடல்களாகவும் தங்கள் கொள்கைகளை வெகுசன மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இன்னொருபுறம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற திரைக்கவிஞர்கள் பொதுவுடமைச் சிந்தனைகளை தம் பாடல்களில் இணைத்தார்கள்.\nதிரைக்கதைக்கு தொடர்பேயில்லாமல் திடீரென்று கதாநாயகன் அவன் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கை சார்ந்த பாடலைப் பாடுவான். கதைக்கும் அந்தப் பாடலுக்கும் நேரடி தொடர்பே இருக்காது. ஆனால் இது முரணாக கருதப்படாமல், மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருந்தது. இவ்வாறான வழக்கங்கள் சினிமாவின் உருவாக்கத்தை பெருமளவு பாதித்தன. ஒரு தமிழ் சினிமாவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அம்சமாக பாடல்கள் இருந்ததால் இதற்கேற்ப திரைக்கதையை எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. இயல்பாகவும் தொடர்ச்சியான போக்கில் உருவாக்கப்பட வேண்டிய திரைக்கதைகள், பாடல்களின் கட்டாயத்தினால் தடைக்கற்களை தாண்டிச் செல்லும் கட்டாயத்தைக் கொண்டிருந்தது. இந்த வழக்கம் இன்னமும் கூட பெரிதும் மாறவில்லை.\nஒரு சினிமாவை பொதுவாக சட்டென்று எவ்வாறு நினைவுகூர்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். பெரும்பாலும் அதன் பாடல் ஒன்றின் மூலமாகத்தான் இருக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கும் போது தொடர்புள்ள திரைப்படத்தின் கதை, நடிகர்கள், சம்பவங்கள் முதற்கொண்டு பல விஷயங்கள், அந்தப் பாடலின் மூலமாக நினைவிற்கு வருகின்றன. அந்தளவிற்கு திரையிசையும் தமிழ் பார்வையாளனும் பின்னிப் பிணைந்துள்ளான். கலப்பின வடிவமாக உள்ள திரையிசை, சினிமாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது செவ்வியல் இசை உள்ளிட்ட இதர வகைமைகளின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள நடைமுறையைச் சிக்கலைக் கவனிக்க வேண்டும்.\nகர்நாடக இசையும், நாட்டார் இசையும், விளிம்பு நிலை சமூகத்தின் இசையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரையிசையின் பிரபலமும் கவனஈர்ப்பும் இதர இசை வடிவங்களின் பால் பொது ரசிகர்கள் திரும்பாதவாறு கட்டிப் போட்டுள்ளன. கிராமத்திலுள்ள எளிய மக்கள் கூட கர்நாடக இசையை தேடி ரசிக்கும் காலக்கட்டமொன்று இருந்தது. புராண நாடகங்களும் கிராமபோன் இசைத் தட்டுக்களும் இந்த இசையை அவர்களிடம் கொண்டு சேர்த்தன. திரையிசையின் அசுரத்தனமான வளர்ச்சி இந்த மரபை ஒரு கட்டத்தில் துண்டித்துப் போட்டது. இசையின் பல வடிவங்கள் அதனதன் மரபு கலையாமல் மெல்ல வளர்ந்து சமூகத்தின் மையத்தில் இடம் பெறும் சூழலை திரையிசை கலைத்துப் போட்டது.\nசினிமா என்பது அடிப்படையில் இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஊடகம். இது பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் வடிவம் என்பதால் ஒருவரின் கச்சிதமான மேற்பார்வையில், தலைமையில் அமைந்தால்தான் அது கோர்வையான வடிவமாக வெளிவரக்கூடிய சாத்தியம் அதிகம். இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் ஏறத்தாழ இல்லை எனலாம்.\nசில குறிப்பிட்ட இயக்குநர்களைத் தவிர தமிழ் சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது; இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் வணிகம் அவர்களைச் சுற்றி பிரதானமாக இயங்குவதால் சினிமா உருவாக்கத்தின் எல்லாத் துறையிலும் அவர்கள் மூக்கை நுழைத்தார்கள். அத்துறை சார்ந்த குறைந்த பட்ச அறிவோ, அனுபவமோ அவர்களுக்கு இருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை. இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய சினிமா நடிகர்களின் கையில் சிக்குவது துரதிர்ஷ்டம். கதாநாயகர்கள் தங்களை உயர்த்திப் புகழும் வகையில் பாடல்களை உருவாக்கச் சொல்லும் விபத்துகள் அதிகரித்தன. தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக இயக்கத்தின் கொள்கைகளை பாடல்களில் திணித்தார்கள். இம்மாதிரியான துரதிர்ஷ்டமான சூழலிலும் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் பிரகாசித்தார்கள் என்பது அவர்களின் திறமையைக் காட்டுகிறது. திரைக்கதை சீராக உருவாக வேண்டிய போக்கை இம்மாதிரியான சூழல்கள் பெருமளவு பாதித்தன.\nஇந்த வழக்கத்தை உடைத்து நடிகர்களின் கையில் இருந்த சினிமாவை இசையமைப்பாளரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த பெருமை இளையராஜாவை சாரும். விளிம்புநிலை இசையாக இருந்த நாட்டார் இசையை சமூகத்தின் மையக் கலைவெளிக்குள் கொண்டு வந்தது அவரது முக்கியமான சாதனை. என்றாலும் கூட பாடல்களின் பங்களிப்பு திரைக்கதையை பாழ்படுத்தும் போக்கு பெரிதும் மாறவில்லை.இளையராஜாவின் புகைப்படம் இருந்தாலும் படத்தின் வணிகத்திற்கு உத்தரவாதம் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ராஜாவை மொய்த்தனர். நடிகர்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக இசையமைப்பாளர். மாற்றம் நிகழ்ந்தது இவ்வகையில் மட்டுமே.\nஒரு விநோதமான சம்பவத்தை இங்கு நினைவு கூர வேண்டும். பாடல்களுக்காக இளையராஜாவை பல இயக்குநர்கள் துரத்திக் கொண்டே இருந்ததால் அதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறார். 'என்னிடம் வெவ்வேறு வகையிலான ஐந்து மெட்டுக்கள் இருக்கின்றன. அதற்கேற்ப எந்த இயக்குநர் திரைக்கதை எழுதுகிறாரோ, அவர்களுக்கு அந்த மெட்டுக்களை தருவேன்'. ஒரு இயக்குநர் இதை சவாலாக எடுத்துக் கொண்டு பாடல்களுக்கேற்ப திரைக்கதை எழுதி மெட்டுக்களை வாங்குகிறார். பாடல்கள் வெற்றி பெறுகின்றன. படமும் அமோகமாக வெற்றி பெறுகிறது. அது 'வைதேகி காத்திருந்தாள்'. 'நீதானே என் பொன் வசந்தம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனே வெளியிட்ட தகவல் அது.\nஅதாவது, காலுக்கு ஏற்ப செருப்பு தைக்கப்படாமல், செருப்பிற்கேற்ப காலை வெட்டிக் கொள்ளும் சினிமா உருவாக்க முறை இதன் மூலம் நிரூபணமாகிறது. அதையும் வெற்றி பெறச்செய்யும் நம் ரசனை ஒரு கேலிக்கூத்து. தமிழ்நாட்டின் சுவாசங்களுள் ஒன்றான சினிமா குறித்த ரசனை எத்தனை கீழ்மட்டத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்ட 'பாடல்கள்', இன்று கைவிட முடியாத சம்பிரதாயமாக தேய்ந்து கொண்டிருக்கிற வீழ்ச்சியைப் பார்க்கிறோம். ஒரு சாதாரண திரைப்படத்திலேயே கூட பாடல்கள் சகிக்க முடியாததாக ஆகிக்கொண்டிருப்பது ஒரு பக்கம், சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில், சட்டென்று திணிக்கப்பட்ட பாடல் வரும் போது சுவையான விருந்தின் இடையே 'நறுக்'கென்று கல்லைக் கடித்து விட்ட வெறுப்பை பார்வையாளன் உணர்கிறான். இது போன்ற சமயங்களில் ஆண்கள் திரையரங்குகளில் அவசரம் அவசரமாக வெளியே போவதைப் பார்க்க முடிகிறது. இந்த வழக்கம் பலகாலமாக மாறவில்லை. பெண்களும் இது போன்ற சுதந்திரத்தை உணர முடிகிற காலத்தில் அவர்களும் இவ்வாறே வெளியேறுவார்களாக இருக்கும்.\nகாட்சி ஊடகத்தின் அடிப்படையான நுட்பமென்பது மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்டது என்றாலும் திரையிசைப் பாடல்கள் என்பது இந்தியக் கலாசாரத்தின் பிரத்யேக அம்சம்தானே, இசை கேட்டு வளரும் மரபுதானே நம்முடையது, திரைப்படங்கள் இந்தியப் பண்பாட்டிற்கென உள்ள வடிவத்தில் இருப்பதில் என்ன பிரச்சினை என்று சிலர் விவாதம் செய்கிறார்கள். ஒரு கோணத்தில் மட்டுமே இந்த விவாதம் சரி. ஒரு திரைக்கதை பாடல்களை மிக அவசியமாக கோருகிறது, கதையின் போக்கு அவ்வாறாக இருக்கிறது என்றால் அதில் பாடல்கள் இடம்பெறுவது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது.\nஆனால் சம்பிரதாயம் என்பதற்காகவே திரைக்கதையில் எப்படியாவது பாடல்களை திணிப்பது, அதற்கேற்ப திரைக்கதையை சிதைப்பது போன்றவையெல்லாம் எந்த வகையில் சரியாகும் மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன அது கிராமப்புறத்தில் அமைந்த களமாக இருந்தாலும் ஒரு ஜோடிக்கு காதல் உதயமாகி விட்டால் அவர்கள் அடுத்தக் காட்சியிலேயே வெளிநாட்டின் பின்னணியில் கோணங்கித்தனமான குதியாட்டங்களை நடனம் என்கிற பெயரில் செய்கின்றனர். இ���ுவா இந்தியக் கலாசாரம்\nபாடல்கள் என்பது வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு விளம்பரமாக கருதப்பட்ட காலம் இருந்தது; இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் பல்வேறு விதமாக விரிவடைந்திருக்கும் காலக்கட்டத்தில் விளம்பரம் செய்ய பல வழிகள் உள்ளன. பாடல்களுக்கென இருந்த வணிகச்சந்தையும் இன்றில்லை. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வெளியிட்ட சில தினங்களில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை புரிந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இணையம் மிகப்பெரிய கள்ளச்சந்தையாக உருமாறி அந்தக் கதவையும் மூடியிருக்கிறது.\nதிரையிசைப் பாடல்கள் மறைந்து விட்டால் சராசரி நபர்கள் இசை கேட்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்து விடுமே என்று தோன்றலாம். இதுவொரு மாயை மட்டுமே. அந்தந்த வகைமைகளில் தனிநபர்களின் இசைத் தொகுப்புகள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் பெருகும். பல்வேறு புதிய திறமைகளும் பரிசோதனைகளும் வெளிப்படுகின்ற சூழல் அமையும். திரைக்கதையின் வார்ப்பிற்குள் அடங்க வேண்டிய செயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமான கற்பனையில் சிதைக்கப்படாத இசை கேட்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலைநாடுகளில் இவ்வாறான வழக்கம்தான் நடைமுறையில் இருக்கிறது.\nதிரையிசைப்பாடல்கள் இருக்கும் காலக்கட்டத்தில், தனிப்பட்ட இசைத் தொகுப்புகளில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அது ஆன்மீகப் பாடலாக இருந்தாலும் சரி. அரசியல் கொள்கை சார்ந்த பாடலாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் புகழ்பெற்ற திரையிசைப்பாடல்களின் நகல்களாகவே இருக்கின்றன. இது போன்ற அபத்தங்கள் மறையக்கூடிய நிலைமை உருவாகும்.\nசினிமாவும் பாடல்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றையொன்று நிராகரித்து பிரிந்து விட வேண்டுமென்பதில்லை. பொருத்தமான தருணங்களில் பயன்படுத்தப்படுவதின் மூலம் இதையும் சுவாரசியமான உத்தியாக மாற்றலாம். பாடலுக்கு நடிப்பவர்கள் வாயசைத்து பாடும் வழக்கத்தை மாற்றி, பாடல் பின்னணியில் ஒலிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து அதை 'மாண்டேஜ்' பாணியில் சிறப்பாக உபயோகிக்கத் துவங்கிய தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா. பின்னர் இந்தப் பாணியை பல இயக்குநர்கள் பின்பற்றினார்கள்.\nஹாலிவுட் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் போன்றவற்றின் பரிச்���யம் மிகுந்து வரும் காலக்கட்டம் இது. பாடல்கள் அல்லாத, கச்சிதமான திரைக்கதைக்குள், நேரத்திற்குள் உருவாக்கப்படும் அம்மாதிரியான திரைப்படங்கள் சுவாரசியமாக இருப்பதை சமகால பார்வையாளர்கள் உணர்கிறார்கள். இதன் பிரதிபலிப்பு இந்தியச் சினிமாக்களிலும் எதிரொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பாடல்களைத் திணிக்கும் போக்கை கைவிட்டு விட்டு திரைக்கதைக்கு பிரதானமாக கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சினிமா இயக்குநர்கள் உணர வேண்டும். நூற்றாண்டை நெருங்கி விட்ட தமிழ் சினிமா புதிய போக்கிற்கு ஏற்ப தன்னை சுயபரிசீலனையோடு புதுப்பித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..\n(படச்சுருள் - ஜனவரி 2017 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 2:26 PM\nLabels: இசை, சினிமா, திரையிசை\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nதினமும் உறங்கப் போவதற்கு முன்னால் ஏதாவதொரு முழு அல்லது அரைத் திரைப்படத்தைப் பார்ப்பது வழக்கம். எப்படியும் உறங்கப் போக பின்னிரவு ஒரு மணியாவத...\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்...\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசி...\nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvandu.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2019-09-15T15:08:30Z", "digest": "sha1:3UYJ4G5GMIOVAYHKLBTCPGIFARNWYR32", "length": 20385, "nlines": 106, "source_domain": "ponvandu.blogspot.com", "title": "வானவில்: கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்", "raw_content": "\nவண்ண வண்ண எண்ணங்களின் தொகுப்பு \nகொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்\nஉலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.\nபெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரத்தில் தக்காண பீடபூமியின் தெற்கு எல்லையில் இருப்பதால் மிதமான வெப்பநிலையும், வனங்கள், மழைவளம், தேவையான நிலத்தடி நீர் என இயற்கை வளங்கள் மிகுந்தே இருக்கிறது. ஆ��ால் போகிற போக்கில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் நிலை தோன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nபெங்களூர் மட்டுமல்லாது மொத்த கர்நாடகத்துக்கும் மிக முக்கிய வருவாய், வனங்களை அழித்து நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் வளர்ந்த கணினி நிறுவனங்கள் கொடுப்பதேயாகும். அசுர வளர்ச்சியும், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும், இந்நிறுவனங்களில் வேலைதேடி வந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள் மட்டும் தான் இங்கே பெரும்பான்மை மக்கள். நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்கள் சிறிய நகரத்தில் அடைந்து கிடக்கும் மக்கள், அவர்களால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடிகள், பெரும்பான்மையாக சாலையில் ஓடும் இரவு பகல் பாராமல் கணினி நிறுவன ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தாம்.\nபோக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை அகலப்படுத்தியும், பாலங்கள் கட்டியும் பார்த்தாயிற்று. முடிந்தபாடில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள். பாரபட்சம் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பாட்டதன் விளைவு இன்று நகரில் வெப்பநிலை உயர்வு. இந்தக் கோடையில் இன்று வரை பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கன்னடர். தமிழ் நன்றாகப் பேசுவார். அவர் சொன்னது \"15 வருடம் முன்பு பெங்களூரில் ஏப்ரல் மாதத்தில் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டுதான் வெளியே போகமுடியும். இப்போ பாருங்கள் எவ்வளவு வெயில்\" என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.\nஇந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்களுள் ஒன்று முக்கால்வாசிப் பேர் வாகனம் வைத்திருக்கிறார்கள். இங்கே நகரப் பேருந்துகளில் பயணக்கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு, தனிவாகனத்தில் சிரமமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. போக்குவரத்தைக் குறைக்க மெட்ரோ ரயில் என்ற புதிய திட்டத்துக்காக மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் ஏகப்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அல்சூர் பழைய சென்னை சாலையில் இருக்கும் மரங்களும் சமீபத்தில் வெட்டப்பட்டன. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படு���்தும் போது அதனால் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை ஆராயாமல் தற்காலிகமாகத் தீர்வுகாணும் அரசின் போக்கால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படலாம்.\nஇதுவரை எத்தனையோ ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உள்ளது.\nபோனமாதம் மடிவாளாவில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மிகப்பெரிய ஆலமரத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. காரணம் சாலையை அகலமாக்குகிறார்களாம். மடிவாளா காவல் நிலையத்தில் இருந்து செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுத்தம் வரை உள்ள 200 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மடிவாளா ஐயப்பன் ஆலயம் அருகில் - சாலையின் ஓரம் கூட இல்லை - அதையும் தாண்டி உள்ளே இருந்த ஒரு மிகப்பெரிய ஆலமரமும், அந்த சாலையில் இருந்த பிற மரங்களும் வெட்டப்பட்டன. என்னதான் இந்த 200 மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தினாலும், செயிண்ட் ஜான்ஸ் நிறுத்தம் தாண்டி திரும்பவும் சாலை குறுகலாகத்தான் செல்லும். என்ன ஒரு அறிவாளித்தனத்துடன் அரசு இயந்திரம் வேலை செய்கிறது பார்த்தீர்களா\nஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7\nஇந்த நிலை இங்கே மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் தான். தேசிய நெடுஞ்சாலை 7ல் நான்கு வழிப்பாதைக்காக போடப்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நடும் அறிகுறியே இல்லை. மாறாக சாலையின் நடுவில் மட்டும் பூச்செடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் அற்பத்தனமாக செயல்பட்டு மரங்களை வெட்டிவிட்டு, சாலையின் நடுவில் புற்களையும், குரோட்டன்ஸ் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதால் மழை பெய்யாது மாறாக வெப்பநிலை மட்டுமே கூடும். கோவை மாவட்டத்தில் ஒரு நான்குவழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கணக்கு காட்டப்பட்ட மரங்கள் 1300. கணக்கில் வந்தது மட்டுமே இவ்வளவு என்றால் வராததை எல்லாம் நினைத்தால் கண்ணீர் மட்டும் மிஞ்சும்.\nகுறிப்பாக தமிழகத்தில் முக்கியமான சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுவதால் ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தேநெ 7 க்காக கன்னியாகு��ரியிலிருந்து ஓசூர்வரை, மதுரை-சென்னை சாலையிலும் பணிகளுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன.\nமாறிவரும் சூழ்நிலையில் இவையெல்லாம் நாட்டுக்கு முக்கியமான திட்டங்கள்தாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். ஏற்கனவே பெரும்பாலும் வறண்ட பூமியாக உள்ள தமிழகத்தில் இருக்கும் மரங்களையும் வெட்டி விட்டு, பதிலுக்கு மரக்கன்றுகளும் நடாமல் மெத்தனமாக இருந்தால் மேலும் பாதிப்புகள் நமக்குத்தான் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை அரசுகள் உணரவேண்டும்.\nஇல்லையெனில் தொழில்வளம் பெருகும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்யாது, கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(\n//ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை.//\n//கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(//\nஇப்படித்தான் வசதிகள் இருந்து வாழ்க்கையின் அடிப்படை தேவைகளின்றி நம் வருங்காலத்தை - இளம்தலைமுறையை- வரவேற்கப்போகிறோம் :(\nவயிறு எரிவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.. இதை போல் செய்பவர்களை மற்றும் முயற்சி எடுக்காதவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும். அது ஏங்க நம்ம ஊர்ல எல்லோரும் இப்படி இயற்கை மேல் ஒரு பற்றுதல் இல்லாமையே இருக்காங்க.\nதமிழ்நாட்டிலும் இதே நிலைதான். மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் மரங்கள் சரமாரியாக வெட்டப் படுகின்றன. அரசு இயந்திரங்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனக் குறைவாகவோ அல்லது அவர்களும் சேர்ந்தோ இயங்குகின்றன.... என்ன செய்வது வருத்தமான விஷ்யம் தான்....:(\nS.M கிருஷ்ணா முதல்வராக இருந்தவரை மரங்களின் கிளைகளை கூட வெட்டுவதற்கு கடும் சட்டங்கள் இருந்தன. ஜெயநகர் 4வது பிளாக்கில் சில ஹோட்டல்களுக்கு கிளைகளை வெட்ட அனுமதி கிடைக்காமல் கிளைகளை சுற்றி கட்டிடம் கட்டியிருப்பார்கள்\nபடிக்கும் போதே கண்ணீர் துளிர்க்கிறது. எதிர்கால சமுதாயம் வளமோடு வாழ எதையும் விட்டுவைக்க தயாரில்லை போலும். வெட்டப்படும் மரங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒரு மரக்கன்றாவது நடப்படவேண்டும்.\nதொ(ல்)லை தூரக்கல்வியும் தொட��்ச்சியான வெய்யிலும்\nவருகைக்கு நன்றி ஆயில்யன், கிரி, கருப்பன், நிஜமா நல்லவன், தமிழ் நெஞ்சம்\nஎல்லோரும் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி ..\nஇதற்கு ஆக்கப்பூர்வமாக எதாவது முயற்சி செய்யமுடியுமானால் தெரிவிக்கலாம்...\nகொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்\nதமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொலைசெய்து வரும் இலங்கைக் கடற்படையை வேரறுப்போம் \nசில நேரங்களில் மட்டும் பதிவெழுதும் ஒரு சிறுவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/", "date_download": "2019-09-15T14:04:45Z", "digest": "sha1:WSIXTM5OX6P4SGBYWUNHYPLLVSRQFAWQ", "length": 218437, "nlines": 575, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: 2011", "raw_content": "\nகீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும் மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.\nகொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ. ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை\nஅது ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.” என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை. புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும் பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும் கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில் உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர் குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர் அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன் திடீரென்று விடுதி வாசலில் ”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை க���ைந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள் எண்ட்ரீ கொடுக்கிறார்.\nவில்லன் பீர் பையன் அருகில் வந்து நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப் பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து, இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய் ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக் குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில் பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர் பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.\nதனது பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம் எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன் இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர, நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப் பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி கரைந்து ஜீவன் பிரிகிறது.\nசெத்துப்போன மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின் கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன் பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள் வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின் வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய் வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய “மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான். காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள். காதலர்கள் தப்பிக்கிறார்கள்.\nபடம் முழுக்க காலம் உயிர் போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம் கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.\nக்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.\nவியாபாரங்களில் பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது, அதற்கப்புறம் இப்போது கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு 25 வருடங்கள் ஆயுள் என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால் பணத்துக்கு பதில் வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால் இந்த விபரீத கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா இந்த விபரீத கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா காருக்கு டீசல் போடவேண்டுமா காதலிக்கு வைர மோதிரம் பரிசளிக்க வேண்டுமா ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா எதுவாகினும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி நொடியாகக் கரைந்து ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால் அது கிடைக்கும்.\n25 வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும் கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின் கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால் டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத சமதர்ம சமுதாயமாக இருக்கலாம். எங்கு சென்றாலும், எதை வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம் செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.\n#இது ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.\n##தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர் ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.\nLabels: அயல்நாட்டு சினிமா, சினிமா\nவென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்\n”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.\nஇந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் \"It's Funny\" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.\n” என்று உற்சாக வரவேற்பளித்தா��் அந்த பிக் கஸ்டமர்.\n“போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த எஞ்சினியர்.\n“இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.\nஉடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.\n“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.\nஅது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.\n“இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.\nவெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.\n“பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.\n“நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.\n“இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.\nகையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.\nபக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.\n“ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.\nமறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.\nகடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.\nதிரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.\n”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.\nஎவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.\nவண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.\n“பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.\nஎஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.\n“நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.\nமறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.\n“காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.\n“வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக ந��ரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.\nகஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.\nமாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)\nபின் குறிப்பு: மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.\nLabels: டிட்பிட் பதிவு, மானேஜ்மெண்ட் கதைகள், மைக்ரோ கதை\nஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார் உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.\n10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.\nஇதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.\nபெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.\n ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.\nஅதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....\n“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”\nபின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.\nLabels: டிட்பிட் பதிவு, மைக்ரோ கதை\nகண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்\nநல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.\n“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.\nஇந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமின��க்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி\nஇவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.\nஇன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் ��ிளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு அறிவெதற்கு” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.\nநான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.\nபொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்\nஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொ��்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான். கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.\n“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.\nகை கால் முளைத்த பூச்செண்டூ\nஎன்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.\nமாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய���ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.\nஅந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.\nஇங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள். கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.\nபோன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.\nஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.\nகிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.\nஇது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.\nஅவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே ஆ அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்\nபின் குறிப்பு: இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.\nLabels: சிறுகதை, தினமணி, புனைவு\nஅஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு\nஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது. இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ் நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக் கூப்பிட்டாங்க....\nஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர் குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.\n“சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா” ன்னு சோகமாக் கேட்டாங்க.\n“மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.\n##இதனால் விளங்கும் நீதி என்னான்னா\n1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்\n2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.\nபின் குறிப்பு: பெருசா எழுத முடியலை. மற்றுமொரு டிட்பிட் பதிவு.\nLabels: டிட்பிட் பதிவு, மானேஜ்மெண்ட் கதைகள்\nசுட்டு விளையாடு - ரிலே சிறுகதை\nமுன் குறிப்பு: ஒரு மாமாங்கத்துக்கு அப்புறமா ஒரு பதிவுக்கு முன்குறிப்பு எழுத வேண்டிய கட்டாயம் இப்போது. மெட்ராஸ்பவன் ப்ளாக் உரிமையாளர் சிவா ஒரு ரிலே கதை எழுதவேண்டும் என்ற அவரது அவாவை ஒருநா��் என்னிடம் தெரிவித்தார். ’சரி’ என்று நான் ஒப்புக்கொண்டேன். க்ளைமாக்ஸ் எழுத பதிவுல ஷங்கரைக் கூப்பிட்டிருக்கிறார் என்று இந்த வரியின் “க்ளை...” அடிக்கும்போதுதான் தெரியவந்தது. சரி ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறேன். தலைப்பும் முதல் பாகமும் எடுத்துக்கொடுத்த சிவாவின் பதிவு இங்கே.\n** சிவாவின் தொடக்கம் **\n\"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&$# \" என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில் வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது எட்டாம் வகுப்பு.\nராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் \"ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே\" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. \"யக்கா. மேட்ரு தெர்மா. ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்\" என்று மகாவிற்கு ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும் லேசாக மோதிக்கொள்ளும்.\nஓணான் நீங்கள் எதிர்பார்த்தபடி ஒல்லியான தேகக் கட்டோடு இருந்தாலும் அஞ்சப்பரில் ஒரு ஃபுல் சிக்கன் ஆர்டர் செய்து தனியாளாய் உள்ளே தள்ளிவிடுவான். ஆமாம். அதற்கு முன்னால் ஒரு ஷீவாஸ் ரீகல் ஹாஃப் வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வரப்போகும் “பவர்” பாண்டி பற்றி இப்போதே ��ொல்லிவிட வேண்டும். அவன் வந்தால் வேறு கதை எதுவும் சொல்லமுடியாது.\n28வது வட்டச் செயலாளராக ஆளுங் கட்சியில் இருப்பதால் முழுநேரமும் கட்சிக் கரை வேட்டியோடு சுற்றும் பாண்டிக்கு இவன் தான் ஆல் இன் ஆல் அல்லக்கை. அவ்வப்போது போதையில் கண் சிவந்தால் கைம்பெண் மகாவை கழுகுப் பார்வையில் கொத்திக் கலைத்துப் போடுவான் பாண்டி.\n“டே நாட்டார் கட்ல ஒர் சீர்ட்டு வாங்கு”\n“யான்டா அந்த வூட்டாண்ட கல்லு, மணலு, பழுப்பெல்லாம் வந்து இறங்குதே யெஸ்ட்ரா துட்டு ஆவும்ங்கிற மேட்ர அந்த பேமானியாண்ட சொன்னியா\n சரக்கு அல்லாத்தையும் அப்டியே சரிச்சிப்புட்டியே நாங்க இன்னாத்த நாக்க வலிக்கறா\n சத்தியத்துக்கு ஓடிப் போயி ரஜினி பட்துக்கு நாலு டிக்கிட்டி வாங்கிட்டி வா”\n“ஜல்தியா போயி ஒரு ஆட்டோ இட்டாடா.... புள்ள இஸ்கூலு போனும்”\nபடுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இரவு வாயில் எச்சில் ஒழுக டாஸ்மாக் வாசலில் விழுந்து மட்டையாய் கட்டையை நீட்டும் வரை ஓணான் கம்பெனியில்லாமல் நகராது அவன் தினப்படி வாழ்க்கை.\nஓணான் பீடியை தூக்கிக் கடாசிவிட்டு லூங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டான். காம்பௌண்ட் ஓரம் தண்ணி தூக்கப் போன ரேகாவைக் கபளீகரம் செய்யும் பார்வையோடு நெருங்கினான். அவன் கண்களில் ஃபுல் கேஸ் இருக்கும் கோலி சோடாவை உடைத்தது போல காதல் குபுகுபுவென்று கொப்பளித்தது. ”யம்மா நா இஸ்கூலுக்கு போயாரேன்” மகாவின் மகன் ரஜினி போல தலையைக் கோதியபடி இவர்களைக் கடக்க ஓணான் அவனை மறித்து “இன்னாடா, இன்னிக்கி ஈரோ கணக்கா படா ஷோக்காக் கீறே ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே..சொம்மாயிரு.” என்று வெட்கப்பட்டவனிடம் “த்தோடா.. ரொம்பத் தான் சிலுத்துக்கிறியே” வம்பிழுத்தான் ஓணான்.\n“யார்ரா அங்கின இஸ்கூலு போறவங்கிட்ட வம்பு பண்னிகினு” என்ற மகாவின் குரல் உயர்த்தலுக்கு அவனுக்கு வழிவிட்டு ரேகாவை பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ஓணான். “டே அக்கிஸ்டு இன்னாடா கையில வாச்சி கீச்செல்லாம் தூள் பரத்துது. நாஷ்டா துண்ட்டியா” என்று பின்னால் வந்து தோளைத் தட்டினான் ’பவர்’ பாண்டி. பாண்டி டைனோசர் போல இருப்பான். இர��ு நேர மிலிட்டரி ஓட்டல்களில் தாறுமாறாகத் தின்றுக் கொழுத்திருந்தான். பவர் ராஜியின் அரசியல் புருஷன்.\n உன்னிய எங்கெல்லாம் தேட்றது. நைட்டுலேர்ந்து அண்ணி கிடந்து அல்லாட்றாங்க. எவனாது உன்னியப் போட்டான்னு நென்சேன். ஹக்காங்” ஓணான் பரபரப்பாக கேட்டான். ரேகா கையில் இருந்த ”மஞ்சா கலர் பக்கிட்டு”டன் டேங்கடிக்கு ஒதுங்கினாள்.\n”அடிங்.. கய்தே இன்னத்துக்குடா இம்மாம் பெருசா குரல் உட்றே. நைட்டு வண்ணாரப்பேட்டையில ஒரு பஞ்சாயித்துன்னு இட்டுகினு போய்ட்டானுங்கடா. அங்க ஒரே பேஜாராப் பூடிச்சு”\nடீக்கடைப் பக்கம் ஒதுங்கி சிகரெட் பற்ற வைத்த பாண்டியிடம் உரிமையாக ஒன்று வாங்கி கொளுத்தி இழுத்தான் ஓணான். பெர்முடாஸ் போட்ட மெட்ரோ வாட்டர்காரன் ரேகாவின் புடவை விலகிய இடுப்பை ரசித்துக்கொண்டே அவள் குடத்தில் தண்ணீரைப் பீய்ச்சினான். ”பீரோல வச்சிருந்த ஏளாயிரம் காணும்னு அண்ணி சவுண்டு குடுக்குது” என்றதற்கு சலனமில்லாமல் அவனைப் பார்த்தான் பவர். பின்பு நிதானமாக சிகரெட்டை ரசித்துக் குடித்தான். புகை வளையம் விட்டான். ஐந்தாறு முறை அவனைச் சுற்றி ”தூ..தூ”வென்று காரித் துப்பிக்கொண்டான்.\n”படா மேட்ரு சொல்லியும் அசால்ட்டாக் கீறபா நீ..” என்று பேச்சை ஆரம்பித்தான் ஓணான்.\n“எங்கூட்டுல்யே கை வக்கிறதுக்கு காலனில எவ்னுக்குடா அவ்ளோ தெகிரியம். லோக்குலு டேஸ்னுல நம்பாளுதான் இன்ஸ்பெட்டரு. அவராண்ட சொல்லி டவுட்டுல அக்கிஸ்டு நாலு பேரை முட்டிக்கு முட்டி தட்டினா சரியாயிடும்” கொஞ்சம் கொஞ்சமாக காரமாகப் பேச ஆரம்பித்தான் பவர். கோபம் தலைக்கேறினால் ”க்..க்..” என்று கனைக்க ஆரம்பித்துவிடுவான். தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் ஈரத்துடன் ஏந்தி செல்லும் ரேகா ஒரு ஓரப்பார்வையில் ஓணானுக்குக் கொக்கி போட்டாள். இவன் மடிந்து விட்டான்.\n இங்க பாருடா. வளிஞ்சது போதும். அந்த ஃபிகருக்குதான் எங்கூட்டுப் பணத்த சுட்டியா” என்று எதிர்பாராத விதமாக திடீரென்று ஓணானின் சட்டையைப் பிடித்தான் பவர்.\n“தோ பாருபா. மேலேர்ந்து கைய எடு. எம்மேல எந்த மிஷ்ட்டேக்கும் இல்ல”\n“அப்டியே மெறிச்சேன்னா. நீ பெரீய ரீஜென்டாடா”\n“புடாக்கு மாறி பேசாதபா. ஓவ் வூட்ல நா கை வைப்பனா”\n“அடிங்.. எதுனா பேசுன மெர்சலாப் பூடும். நா பாக்கலுன்னு நென்ச்சியா. ம்மால.. அந்த இட்லிக்காரி பையங்கூட உன்கு ��ன்னாதுடா பேச்சு\n“அலோ. இட்லிக்காரி பையங் கூட பேசுனா உன்கு என்னாத்துக்கு ஏறிக்குது..” வலது கையை நடுவிரல்கள் அனைத்தையும் மடித்து கட்டையையும் சுண்டியையும் விரித்து சங்கூதும் போஸில் வைத்துக்கொண்டு கேட்டான் ஓணான்.\n”யெஸ்ட்ரா ஒரு வார்த்த பேசுன. மூஞ்சியப் பேத்துடுவேன். வாய் வெத்தலபாக்கு போட்டுக்கும். தெர்தா. ”\n“சொம்மா உதாரு உடாத. போன வாரம் பீச்சாண்ட உன்னியும் இட்லிகாரியையும் ’சுண்டி சோரு’ சேகரு ஒன்னா பார்த்தானே. எங்களுக்குத் தெரியாதா பின்ன\nஇருவருக்கும் கொஞ்ச கொஞ்சமாய் வார்த்தை தடித்தது. “த்தா...ஓவரா பேசுற” என்று விரலை மடக்கி ஓணான் முகத்தில் பலமாக ’சொத்’தென்று ஒரு குத்துவிட்டான் பவர். கடைவாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ”உம் மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்கோ. இப்போ நீ பீஸுடா” என்று பதிலுக்கு ஓணான் அவன் முகத்தில் இடது கையை வைத்து கீழே தள்ளினான். விழுந்து புரண்டு எழுந்தான் பவர். அப்போது அடித்த காற்றில் அவர்களைச் சுற்றி புழுதி பறக்க ஒரு ஃபைட் சீனுக்கு அந்த காலனி தயாரானது. சண்டை முற்றி இருவரும் ஆடை அவிழ கட்டிப் புரள்வார்கள் என்று ஜனம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தது. ரேகா முன்னால் அவமானப்பட விரும்பாத ஓணான் கைலியை இறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினான்.\nபவர் வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டும்போது இடுப்பில் சொருவியிருந்த லைசென்ஸ் இல்லாத ரிவால்வார் கீழே விழ அதைப் பார்த்து பயந்து ஒதுங்கினான் ஓணான். அப்போது.....\n****இங்கிருந்து பதிவுல ஷங்கர் கேபிள் சங்கர் க்ளைமாக்ஸைத் தொடருவார்****\nஅன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்\nநல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. ��ோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.\nஇருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.\nமை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார்.\nகொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....\nமனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா\nவிடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.\nபின் குறிப்பு: இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.\nபின் பின் குறிப்பு: நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன். க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.\nLabels: அறுபத்து மூவர், சேக்கிழார், பக்தி இலக்கியங்கள், பெரியபுராணம்\nஇராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது\nசீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில் வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.\nசீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.\n சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.\n அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.\nஇராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.\n”சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.\n#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டி���்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.\nபின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.\nயாருக்கு அந்த முறைப் பெண்\nஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.\nமூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.\nசின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான்.\nமூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான். அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.\nஉடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான்.\nகொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ\nபின் குறிப்பு: தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.\nபடக் குறிப்பு: பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.\nகொஞ்ச நாளா திண்ணை ரொம்ப காலியா இருக்கு. அடிக்கடி ப்ளாக் பக்கம் வர நேரமில்லை. இருந்தாலும் மூக்கு முட்டச் சாப்பிட்ட பின்னும் தவறாமல் வாய்க்கு எதையாவது போட்டுக் கொரிப்பது போல முகப்புஸ்தகம் என்னை அடியோடு ஆட்கொண்டுவிட்டது. நண்பர்கள் குழாமும் நன்றாக சத்தம் வர தாளம் தப்பாமல் கும்மியடிப்பதால் கச்சேரி அங்கே களை கட்டுகிறது. சில நாட்களாக அங்கே நண்பர்களுக்காக பகிர்ந்ததை இங்கே உங்களுக்காகவும்.\nவங்கக்கரையோரம் மையம் கொண்ட சமீபத்திய புயல் சின்னத்தினால் தெருக்களை படகு விடும் கணவாய்களாக மாற்றிய மழை பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்.\n#கவிதையா படிச்சா கவிதை. கவிவாசகமா வாசிச்சா வாசகம்.\n##எல்லாம் படிக்கிறவங்க கையில இருக்கு\nமழையின் தாக்கம் மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்த என்னிடமும் பேஸ்புக் இருக்கிறது என்று எழுதினேன் இன்னொரு கவிதை.\n#போன மழைக் கவிதைக்கு எழுதிய “#” வாசகங்கள் இதற்கும் செல்லுபடியாகும் என்பதை அறிக\n’#’ வாசகங்களில் என்னுடைய தனிப்பட்ட கருத்து\n\"ஸார் நம்ப முடியவி���்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.\n#இப்படி வார்த்தைகளால் நான்கு ஆறுகளாக அடித்து விளையாடும் எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்குமே எங்க சொல்லுங்க பார்ப்போம்\nஅரை மணியில் அடுக்கி விடலாம் என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் பெண்டு நிமிர்த்தியது என்னுடைய புத்தக அலமார். அது பற்றிய ஒரு அப்டேட்.\nநாலரை மணிக்கு அடுக்க ஆரம்பித்தது இப்போதுதான் முடிந்தது.\nஷெல்ஃபில் குந்தியிருந்த ஆதவன், கி.ரா, சா.க, தி.ஜா,எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,லா.ச.ரா, இரா.முருகன்,சுஜாதா, பாரதி, அ.கா.பெருமாள், புதுமைப்பித்தன், பி.ஏ. கிருஷ்ணன், சு.ரா, அசோகமித்ரன், ஜி.நாகராஜன், மாலன், வாலி, எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன், வி.ஸ.காண்டேகர்,அ.முத்துலிங்கம், கவிஞர் முத்துலிங்கம், இரா.கணபதி, ஜெ.மோ,சாரு, சோ, பா.ரா எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி\n#எல்லோரையும் மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்ததில் எனக்கும் மட்டட்ற மகிழ்ச்சியே\n“அம்மாக் கிட்ட சொல்லக் கூடாது”\n“அம்மாக் கிட்ட சொன்னாலும், அம்மா திட்டக்கூடாது”\n“.....” (நம்ம கையில இல்லையே\n“.....” ( அவுட் ஆஃப் அவர் ஸ்கோப்)\n(என் கையை எடுத்து தன் கைமேல் வைத்துக்கொண்டாள்)\n”சார்ட் ஓரத்தில லேசா கிழிஞ்சிடிச்சு”\n#இந்த சம்பாஷணையில் ஒரு ”என்ன”க்கு அப்புறம் வேற எதுவும் கேட்காத அப்பிராணி இந்த ஆர்.வி.எஸ்\n#லொடலொடா என் ரெண்டாங் க்ளாஸ் படிக்கும் ரெண்டாவது. பதில் சொல்லமுடியாத எவ்ளோ கண்டீஷன்ஸ்\nஎன்னுடைய இரண்டாவது பெண்ணின் ஒரு பள்ளிக் காலை நேர கறார் பேச்சு.\n*********** கவிச்சக்ரவர்த்தியின் லேட்டஸ்ட் புக் **************\nஅகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு லிகிதம் எழுதினார்:-\nதாங்கள் அனுப்பிய கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவை கிடைக்கப் பெற்றேன். இவர்கள் சமீபத்தில் எழுதிய நூல்களும் வி.பி.பியில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\n# Ravi Prakashஅவர்கள் தொகுத்த வி��டன் காலப் பெட்டகத்திலிருந்து..\n##நல்லவேளை, திருக்குறள் படித்துவிட்டு அந்த தாடி வைத்த ஆளின் அட்ரெஸ் என்ன என்று கேட்காமல் விட்டார்\n### இது துணுக்குதான் :-)\n” அப்டீன்னு ரோட்ல எதிர் சாரியில போற மாமாவைக் கைத்தட்டிக் கூப்பிட்டா சைக்கிள்ல நம்ம பக்கத்தில போற மாமா திரும்பி “என்னைக் கூப்பிட்டியா” அப்டீன்னு கேட்டாராம். அதுமாதிரி நாராயணன்னு பையனுக்கு பேர் வச்சுட்டு அவனைக் கூப்பிட்டாலும் ஒவ்வொரு தடவையும் வைகுண்டவாசன் தன்னைக் கூப்பிட்டதா நினைச்சுப்பன்.\n#ரெண்டு நாளா கார் போக்குவரத்தில சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரோட ஸ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.\n##பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம்.\n###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை\nமானேஜ்மெண்ட் கதைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகளின் கதை ஒன்று உண்டு.\nமூன்று குரங்குகளைக் கூண்டில் அடைத்து மேலே மூடியைத் திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் குரங்குகள் மேலே தப்பிக்க ஏறும்போதெல்லாம் குழாய் மூலம் கொதிக்க கொதிக்க வெந்நீர்ப் பாய்ச்சுவார்கள். குரங்குகள் சூடுபட்டு பொத்தென்று கீழே விழுந்துவிடும். சிறிது நாட்களுக்குப் பிறகு வெந்நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தினாலும் குரங்குகள் மேலே ஏறும் பழக்கத்தை விட்டுவிடும்.\nஒரு நாள் ஒரு புதிய குரங்கை கூண்டுக்குள் விடுவார்கள். குரங்கு தப்பித்துப் போக எண்ணி கூண்டுக்கு மேலே ஏறும். ஏற்கனவே கூண்டுக்குள் சூடுபட்ட குரங்குகள் புதிய குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து “ஏ மூடனே ஏறாதே.. கொதிநீர்ப் பாய்ச்சுவார்கள்” என்று எச்சரிக்குமாம்.\nசில புதியகுரங்குகள் மறுபேச்சு பேசாமல் சமர்த்தாக உட்கார்ந்துவிடும். சில விஷமக் குரங்குகள் முயற்சி செய்யும்.\n#இதில் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்கள். புரிகிறதா\nபின் குறிப்பு: இந்த திண்ணைக் கச்சேரி ஒரு புகழ்பெற்ற தினசரியில் தொடர வாய்ப்பு வருகிறது. அது வாய்த்தால் இனி வாரம் ஒருமுறை இது இங்கே பிரசூரிக்கப்படும்.\nபடக் குறிப்பு: மேற்படி படம் அடியேனால் எங்கள் அலுவலக வாசலில் பிடிக்கப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பொளந்து கட்டியது அடை மழை.\n”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.\nவிக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.\nசிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.\nஇயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.\nஎனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .\nமைக்கேல் மதன காம ராஜன்\nபத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார���. அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.\nடிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...\nமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....\nதெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...\nராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...\nநீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்...\nஅம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...\nஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம் பாடல்....\nஅமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....\nகௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...\nLabels: இசை, கமல், சினிமா\nசலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.\nபொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் \"தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.\nநாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை ��ேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.\nஅச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.\nகோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ” என்று கேலியாகக் கேட்டாள்.\nஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம்.\n நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.\n நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.\nஅம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.\nகசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.\nமிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.\nஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.\nவீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்\n“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”\nஇதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.\n“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர���களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.\nஇவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.\nஅதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்\n“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.\nமேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.\nஇப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.\nபின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.\nமன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்\nஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் ப���ர் மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.\nபந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.\nஅந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.\nஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.\nபுதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.\nஇதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.\nபின் குறிப்பு: சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.\nLabels: அனுபவம், மன்னார்குடி டேஸ்\nயாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)\nஎன் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள் ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nபடிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.\nகல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன்.\nஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.\nஅவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.\nபக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.\nஇதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது.\nநான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான்.\n“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன்.\nஉள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய் ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார் ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார் நீங்க என் ரூம்ல வெயிட் பண்ணுங்க. மாகசீன்ஸ் எதாவது இருக்கும்” என்று முப்பத்திரண்டையும் காட்டி அவளை இடித்துதள்ளிவிடுவது போல உள்ளே தள்ளிக்கொண்டு போனான்.\nப்ரஸ்மேனின் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் தலகாணி புக் மேஜையின் ஓரத்தில் அழுக்காக இருந்தது. இது மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி போல இல்லையே என்று அந்த ஜொள்ளனின் அறையை நோட்டமிட்டால் பேரிங் மற்றும் ப்ரேக் லைனிங் தயாரிக்கும் ப்ராஸஸ் வரைபடங்கள் ஃப்ரேம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே டிஸ்டிலரீஸ் என்ற போர்டு. இது ஏதோ அகாதுகா கம்பெனியாக இருக்குமோ என்றும் உள்ளே போன அரைமணிப் பழக்க கரும்புச் “சாரு” என்னவாளாளோ என்றும் கையளவு மனது துடியாய்த் துடித்தது.\nஇங்கேயே இருப்பதா அல்லது உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று ஒரு நோட்டமிடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மேசையில் இருந்த மொபைல் “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே என்னதிது என்று கையில் எடுத்துப் பார்த்தால்.... யாரோ விஷ்ணு இன்ஃபார்மர் என்று வந்தது. டேபிளில் சில துண்டு சீட்டுகள் கிடந்தன.\nஅறிமுகமற்றவர்களின் கைப்பேசியை தொடுவது நாகரீகமல்ல. சுயம் என்னைச் சுட்டவுடன் பட்டென்று கீழே வைத்துவிட்டேன். ஏதோ இன்பார்மரிடமிருந்து ஃபோன், குறியீடு, தவறானது, சரியானது, எதுவும் சரியாக இருப்பது போல இல்லை. அரை மணியாயிற்று ஒரு மணியாயிற்று. அவனுடன் சென்றவள் திரும்பவில்லை. டென்ஷனானால் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும். சுவடு தெரியாமல் உள்ளே செல்லலாம் என்று எழுந்து அரையிருட்டாய் இருக்கும் இடத்திற்கு அடிமேல் அடி வைத்து திருடன் போல நடந்தேன். ஒரு கல்லூரி மாணவன் கல்ப்ரிட் போல நடப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருந்தது.\nஅதிரடி செயல்களால் எனக்கு ஆபத்து என்றுணர்ந்தேன். விசாலமான காரிடாரில் இருமருங்கும் திறந்துகிடந்த அநேக அறைகளில் மூலை முடுக்கெல்லாம் எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னி அறுக்க ஆளில்லாமல் சந்தோஷமாகக் குடியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்தடம் பதியுமளவிற்கு தூசி. பேய்பங்களா போல மர்மமாக இருந்தது. என்னதான் ஆம்பிளை சிங்கமாக இருந்தாலும் நெஞ்சு ”படக்...படக்...” என்று அடித்துக்கொண்டது. திடீரென்று முதுகுக்குப் பின்னால் ”ச்சிலீர்..” என்று கண்ணாடி உடையும் சத்தம். பன்னெடுங்காலமாக ஓமன் போன்ற த்ரில்லர் படங்களில் வழக்கமாக வருவது போல கடுவன் பூனை கோலிக்குண்டு கண்களை மியாவி இடமிருந்து வலம் துள்ளி ஓடியது. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு முன்னேறினேன்.\nஎங்கிருந்தோ ஒரு ஆணும் பெண்ணும் குசுகுசுவென்று பேசுவது கேட்டது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒன்று சாருவின் குரல் போல இருந்தது. இன்னொன்று அட. அந்தத் தடியன் குணாளன்தான். என்ன பேசுகிறார்கள். ஒட்டுக் கேட்டேன். “அவன் சுத்தக் கேனையன். ஜஸ்ட் வான்னு சொன்னவுடனேயே வந்துட்டான். உன்னோட செக்யூரிட்டிதான் ரொம்ப விரட்டிட்டான்பா”. அட பாதகி. பதிலுக்கு அவன் “உம். சரி. இன்னும் எவ்வளவு ஐட்டங்கள் நாளைக்கு கிடைக்கும். ஜல்தி சீக்கிரம் சொல்லு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எழுந்து வந்துரப்போறான். ஆபிஸில் இருந்த ஒரேஆளும் இன்னிக்கி மத்தியானம் லீவு” என்று அவசரப்படுத்தினான்.\nநேர்முகத்திற்கு அவள் வரவில்லை என்று என் களிமண் மூளைக்குக் கூட புரிந்துவிட்டது. “இவன் தேறுவானா” என்றான் அந்தத் தடியன். “ம். பார்க்கலாம்” என்றாள் அந்த தடிச்சி. அழகி இப்போது எனக்கு தடிச்சியானாள். இன்னும் கொஞ்சம் குரல் வந்த திசையில் எட்டிப்பார்க்கலாம் என்ற போது சப்தமே இல்லை. கொஞ்சம் எக்கி வலது பக்கமிருந்த இன்னொரு காரிடாரை பார்த்தேன். கண்பார்வை போய் முட்டிய இடத்தில் ஒரு சிகப்பு விளக்கு உயிரை விடுவது போல எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பின்னாலிலிருந்த��� யாரோ தோளைத் தட்டினார்கள்.\n. அடிவயிற்றில் அட்ரிலின் சுரக்க வியர்த்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அந்த இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். யாரந்த இருவரா சாருவும் குணாளனும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் கிடைக்கும் போலிருந்தது. நானும் முதலில் வெகுண்டுதான் போனேன். மூன்றாவதாக ஒருவனைத் தேடிக்கொண்டு ஓடிப்போன அம்மா, உதவாக்கரை அப்பன், சீரழிந்த தங்கை என்று தறிகெட்டுப் போயிருந்த என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கு இது ஒரு ஜீவனோபயாமாக அமைந்தது.\nபோன பாராவுடன் என்னுடைய கருப்பு-வெள்ளை ரீல்கள் முடிந்துவிட்டது. இப்போது கலர்ஃபுல்லான வாழ்வு. என்னைப்போல கல்லூரிப் பருவத்தில் தடம் மாறியவர்கள் இடம் மாறி உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இருந்தாலும் கடினமான வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட எனக்கு தனியாளாய் தெம்பில்லை. திராணியற்று நான் திரிந்த போது வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அது மட்டுமா, இதன் மூலம் கிடைத்த சத்புத்திரர்களின் தொடர்பில் ஒரு நல்ல கம்பெனியில் கிளார்க் போல ஒரு அடிமட்ட வேலையில் சேர்ந்து இப்போது ஒரு உயர் பதவி வகிக்கிறேன். இருந்தாலும் விட்டகுறை தொட்டகுறைக்கு என்னை ஏணியாய் ஏற்றிவிட்ட எனதுயிர் நண்பர்களுக்காக இந்தத் தொழிலும் ஒழிந்த நேரங்களில் உதவியாகச் செய்கிறேன்.\nம்.. சரி.. என்னுடைய “அந்த”த் தொழில் என்னவென்று கேட்கிறீர்களா இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா கார்பெண்டர், கொத்தனார் வேலைக்கு அழகிய ஆண்கள் எதற்கு. எதிர் பாலினரைச் சந்தோஷப்படுத்துவது. சரீர சுகமளிப்பது. இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. காண்ட்ராக்ட் படி இன்னும் ஐந்து மாதம் பாக்கியிருக்கையில் அருப்புக்கோட்டை வாலிபன் ஒருவன் ஒபாமா தேசத்தில் ஓரினமணம் புரிந்துகொண்டான். சரி. விடுங்கள். என் கஷ்டம் என்னோடு. அப்புறம். இந்தக் கதையை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதனால் நீங்களும் ��ரகசியம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்போதுதான் ஒரு கோஷ்டியை ஏற்றிவிட்டு மீனம்பாக்கத்திலிருந்து வெளியே வருகிறேன்.\nகடைசியாக ஒன்று. நீங்கள் கேட்கவில்லையென்றாலும் சொல்லவேண்டியது எனது முறையல்லவா. விஷ்ணு தான் இன்னமும் எங்களுக்கு இன்ஃபார்மர். முன்பு குணாளன் சாருக்கு மட்டும் இருந்தவன் அவரது அகால மரணத்திற்கு பின்பு என்னிடம் ரிப்போர்ட் செய்கிறான். போலீஸாருக்கு அவன் புல்லுருவி. எங்களுடைய சவுதி அரேபியா ஏற்றுமதிக்கான S A H2 6F என்கிற குறியீட்டை S W H2 6F என்று எஸ்.பி. கோகுலிடம் கொடுத்து குணாளனுக்கு விசுவாசமானான். அந்த டீலில்தான் இப்போது விஷ்ணு குடியிருக்கும் இரண்டு கோடி பொறுமானமுள்ள ராஜா அண்ணாமலைபுரம் 3BHK ஃபிளாட் கிடைத்தது.\nச்சே. ஏதோதோ பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. விஷ்ணு கன்னிமாராவில் காத்திருப்பான். இதோ என்னுடைய மொபைல் கீக்கீக்கென்கிறது. திறந்தால் விஷ்ணு இன்ஃபார்மர். ஹா..ஹா.. இவனுக்கு நூறாயுசு.\nபின்குறிப்பு: சவால் சிறுகதைப் போட்டிக்காக நானெழுதும் இரண்டாவது சிறுகதை. போன கதையை நேர்மறையில் எழுதினேன். இந்தக் கதை எதிர்மறை. பிடிக்கிறதா\nLabels: சவால், சிறுகதை, புனைவு\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nவென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்\nகண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்\nஅஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு\nசுட்டு விளையாடு - ரிலே சிறுகதை\nஅன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்\nயாருக்கு அந்த முறைப் பெண்\nமன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்\n��ாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - பொங்கலோ பொங்கல்\nமன்னார்குடி டேஸ் - தீபாவளி திருவிழா\nயாருக்கு அந்த முறைப் பெண்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பார���ியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) க��பி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jaffna-super-league-final-velanai-vengaika-jaffna-panthers-tamil/", "date_download": "2019-09-15T15:00:35Z", "digest": "sha1:UU25RRMBIUEXHVDWTFAQ6PGQVI7J6EM6", "length": 19289, "nlines": 288, "source_domain": "www.thepapare.com", "title": "ஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்", "raw_content": "\nHome Tamil ஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்\nஜப்னா சுப்பர் லீ��் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்\nயாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது பருவகால தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் (9) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் ஜப்னா பந்தேர்ஸின் தொடர் வெற்றியினை முடிவிற்கு கொண்டுவந்ததுடன் ஜப்னா சுப்பர் லீக் வெற்றிக் கிண்ணத்தினையும் தம்வசப்படுத்தியிருந்தனர்.\nமுதலாவது ஜப்னா சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தொடரில் தோல்விகள் ஏதுமின்றி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஜப்னா பந்தேர்ஸ் அணியும், ஜப்னா பந்தேர்ஸிற்கெதிரான முதலாவது தகுதிப்போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்து இரண்டாவது தகுதிப்போட்டியில் அரியாலை வோரியர்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த வேலணை வேங்கைகள் அணியினரும் மோதியிருந்தனர்.\nஜெப்னா சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜெப்னா பந்தேர்ஸ்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பந்தேர்ஸ் அணியின் தலைவர் அருண்குமார் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார். தீர்மானம் மிக்க இறுதிப்போட்டிக்காக வேங்கைகளிற்காக அணியின் தலைவர் மணிவண்ணன் நந்தகுமாரின் இடத்திற்காக பிரதியீடுசெய்யப்பட்டிருந்தார். பந்தேர்ஸ் தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கல்கோகனிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பிரதிசினை உள்வாங்கியிருந்தனர்.\nவேலணை வேங்கைகளது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 25 ஓட்டங்களை பெற்றிருக்கையில் ஆடுகளம் விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். நான்காவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்திருந்த சத்தியன் ஒரு முனையில் நிதானித்திருக்க, வேலணை வேங்கைகள் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஆறாவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களத்திற்கு விரைந்த உத்தமகுமரன் 20 பந்துகளில் அதிரடியாக அரைச்சதம் கடந்து வேங்கைகளை பலமான ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்த்தினார்.\nஅணி 151 ஓட்டங்களை பெற்றிரு���்கையில் 18 ஆவது ஓவரின் முதலாவது பந்தில் சத்தியன் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வேங்கைகள் 200 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெறும் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டது. உத்தமகுமரன் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஉத்தமகுமரனின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் வேங்கைகள் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 என்ற பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டனர்.\nபந்தேர்ஸ் சார்பில் கதியோன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.\n172 என்ற பலமான வெற்றி இலக்கினை எட்டுவதற்கு பந்தேர்ஸ்சின் சந்தோஸ் தனது புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி சுரேந்திரன் சகிதம் களம் விரைந்திருந்தார்.\n16 ஓட்டங்களை பெற்றிருக்கையில் சுரேந்திரனின் விக்கெட்டினை சத்தியன் வீழ்த்த, லிங்கநாதன் மேலும் 2 விக்கெட்டுக்களை சாய்க்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து ஜப்னா பந்தேர்ஸ் தடுமாறியது.\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்\nஅதிரடியாக துடுப்பாடிய மோகன்ராஜ்ஜின் விக்கெட்டினையும் சத்தியன் வீழ்த்த போட்டி வேங்கைகளின் கைகளினுள் நகர்ந்தது.\nஅணி 75 ஓட்டங்களை பெற்றிருக்கையில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட ஜப்னா பந்தேர்ஸ் 11 ஆவது ஓவரில் 6 ஆவது விக்கெட்டினையும் பறிகொடுத்தனர் .\nஎட்டாவது இலக்கத்தில் களத்திற்கு வந்த பிரசன்னா, அனுரதனுடன் இணைந்து 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து 16 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nபந்தேர்ஸ் அணி 138 ஓட்டங்களை பெற்றிருக்கையில் அருரதன் ரண் அவுட் மூலம் ஆட்டமிழந்தார் எனினும், விக்கெட்டினை களத்தடுப்பாட்ட வீரர் கைகளால் பந்தின்றி தட்டியாதாக நடுவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. எனினும் நடுவர் அதனை மறுத்திருந்தார்.\n18 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து பந்தேர்ஸ் அணி 150 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 21 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு போட்டி நகர்ந்தது.\nசத்தியன் 19 ஆவது ஓவரில் 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து சாம்பவனின் விக்கெட்டினையும் வீழ்த்தினார்.\nஇறுதி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 10 ஓட்டங்களை மாத்திரம�� விட்டுக்கொடுத்த உத்தமகுமரன் வேலணை வேங்கைகளுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.\nபரபரப்பிற்கு பஞ்சமில்லாத இறுதிப்போட்டியில் ஜப்னா பந்தேர்ஸினை 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வேலணை வேங்கைகள் அணி முதலாவது ஜப்னா சுப்பர் லீக்கின் சம்பியன்களாக முடி சூடிக்கொண்டனர்.\nவேலணை வேங்கைகள் 171/7 (20) – உத்தமகுமரன் 73, சத்தியன் 26, சுரேந்திரன் 2/33, டர்வின் 2/35\nஜப்னா பந்தேர்ஸ் – 167/9 (20) – பிரசன்னா 36, அனுரதன் 22, மோகன்ராஜ் 20, சத்தியன் 4/26, லிங்கநாதன் 2/28\nபோட்டி முடிவு – 04 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் வெற்றி.\nஅவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்\nஇறுதிப்போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உலகக் கிண்ண வெற்றியாளர் பிரமோதய விக்ரமசிங்க அவர்களும், கௌரவ விருந்தினராக வட மாகாண கிரிக்கெட் சங்க தலைவர் மதிவாணணும் கலந்து கொண்டிருந்தனர்.\nஆட்ட நாயகன் – உத்ததமகுமரன் (வேலணை வேங்கைகள்)\nசிறந்த பந்துவீச்சாளர் – சத்தியன் (வேலணை வேங்கைகள்)\nசிறந்த துடுப்பாட்ட வீரர் – உத்தமகுமரன் (வேலணை வேங்கைகள்)\nசிறந்த களத்தடுப்பாளர் – கதியோன் (ஜப்னா பந்தேர்ஸ்)\nதொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – சத்தியன் (வேலணை வேங்கைகள்)\nதொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – ஜெரிக் துசாந் (அரியாலை வோறியேர்ஸ்)\nதொடர் ஆட்ட நாயகன் – ஜெரிக் துசாந் (அரியாலை வோறியேர்ஸ்)\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nடி20 சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nVideo – மாலிங்கவின் ஓய்வின் பின் இலங்கை அணியின் நிலை என்ன\nவீரர்களின் புகைப்படங்களை எரித்த இந்திய இரசிகர்கள்\nஆரம்ப போட்டிகளில் அவிஷ்க ஏன் இணைக்கப்படவில்லை – பதில் கூறும் டி மெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/UNSC", "date_download": "2019-09-15T14:39:39Z", "digest": "sha1:JSTSLOSK2QUVZZXCY3LRYDHI65UFZRJX", "length": 4226, "nlines": 46, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "UNSC | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம்; ஸ்டாலின் கண்டனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் கூறுகையில், ‘‘சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம்’’ என்று கண்டனம் தெரிவித்தார்.\nஜம்முவில் மொபைல், இன்டர்நெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மூக்குடைப்பு ; ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கைவிரித்தது\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது. ரகசியமாக நடத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. இன்று ஆலோசனை\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.\nமுரண்டு பிடிக்கும் சீனா; கடுப்பான இந்தியா - மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சிக்கல்\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க செய்யும் இந்தியாவின் முயற்சியை, 4ஆவது முறையாக சீனா முறியடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aa-adaikalame-umathadimai-naanae-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-09-15T13:58:45Z", "digest": "sha1:CISNIUHB7GIJPBDLOWBKTGCZC7O7LUXI", "length": 6229, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aa Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nகர்த்தர் நீர் செய்த நன்மைகளையே\n1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே\nமாசில்லாத நேசரே மகிமை பிரதாபா\nமாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை\n2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே\nசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே\nநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே\nபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை\n3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே\nகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே\nநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை\n4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ\nஅழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை\n5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண���டீரே\nசாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே\nஇரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே\nஉற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை\nSarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே\nMangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை\nMagimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு\nVaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்\nDevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்\nSiluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்\nThozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே\nNaan Orupodhum – நான் ஒருபோதும் உன்னை\nAmen Alleluia – ஆமென் அல்லேலூயா\nIntheeyar Yaar – இந்தியர் யார்\nDevanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்\nRakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.lanrfid.com/ta/products/rfid-tag/", "date_download": "2019-09-15T14:48:26Z", "digest": "sha1:6FULVOE6XGPLWYPXLJPROB4S2CA7AK4W", "length": 6856, "nlines": 215, "source_domain": "www.lanrfid.com", "title": "RFID டேக் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா RFID டேக் தொழிற்சாலை", "raw_content": "\nRFID என்ற தொடர்பு கார்டை\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற தொடர்பு கார்டை\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nISO18000-6C மாகாணசபையின் Gen 2 யுஎச்எஃப் RFID என்ற நகை டேக்\nRFID என்ற என்.எக்ஸ்.பீ NTAG213 தொடர்பற்ற ஐசி அட்டை\nRFID என்ற NTAG215 லேஅவுட் இழைகள்\nவிருப்ப எச்எப் ஆர்எஃப்டி இழைகள்\nயுஎச்எஃப் வசந்த சிலிகான் லாண்டரி டேக்\nயுஎச்எஃப் பிபிஎஸ் பட்டன் லாண்டரி டேக்\nநெகிழ்வான ஃபேப்ரிக் யுஎச்எஃப் லாண்டரி டேக்\nஉடையக்கூடிய காகித யுஎச்எஃப் RFID என்ற கண்ணாடியில் டேக்\nகார் மேலாண்மை பொறுத்தவரை யுஎச்எஃப் காகிதம் கண்ணாடி குறிச்சொற்கள்\n, NFC என்.எக்ஸ்.பீ NTAG213 டேக்\n, NFC என்.எக்ஸ்.பீ NTAG215 டேக்\nஎச்எப் புத்தக டேக் 5050mm\nRFID என்ற நகைகள் டேக்\nநெகிழ்வான வசந்த லாண்டரி யுஎச்எஃப் டேக்\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: 12 எம், பி டவர், 7 வது கட்டிடம், Baoneng அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, Longhua மாவட்ட சென்ழென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-15T14:08:28Z", "digest": "sha1:DFSPKGSCRLAYDK2W7WB5FMWAWCQAM2ZM", "length": 5883, "nlines": 89, "source_domain": "mujahidsrilanki.com", "title": "குர்ஆன் விளக்கம் - Mujahidsrilanki", "raw_content": "\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03)\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03)\nதலைப்பு : அல்-குர்ஆனுடனான எமது தொடர்பு உரை : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Al-Qur’ ...\nதஃப்ஸீர் பாடம் 3 – ஸூரத்துல் கவ்ஸர் (அத்தியாயம் 108) | Al-Khoabar | Tharbiyyah.\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்க� ...\nதப்ஸீர் – பாடம் 7 ஸூரா அல் அஸ்ர் விளக்கவுரை.\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்க� ...\nஸூரத்துல் ஹுஜுராத் விளக்கவுரை (தொடர் 2)\nஅல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 2 ...\nஸூரத்துல் ஹுஜுராத் கற்றுத்தரும் ஏகத்துவம் மற்றும் சகோதரத்துவம்.\nஅல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 1 ...\nதஃப்ஸீர் – பாடம் 1, ஸூரா அழ்-ழுஹா விளக்கவுரை.\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்க� ...\nஅத்தியாயம் (60) ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம்\nஸூரத்துல் பகரா ஓர் அறிமுகமும் அதன் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கமும்\nஸுரத்துல் இஸ்ரா தரும் 20 வாழ்வியல் அடிப்படைகள் தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/347581", "date_download": "2019-09-15T14:10:15Z", "digest": "sha1:YABS4PT43SAOHTLHA3EJ7IHNCQW6DJAP", "length": 15622, "nlines": 356, "source_domain": "www.arusuvai.com", "title": "பனீர் பட்டர் மசாலா (தாபா ஸ்டைல்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபனீர் பட்டர் மசாலா (தாபா ஸ்டைல்)\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபெரிய வெங்காயம் - 2\nபனீர் - 200 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nபிரியாணி இலை – ஒன்று\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nஅமுல் க்ரீம் - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nதக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nபனீரை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்க���க் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி் வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, காய்ந்த மிளகாய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.\nதாளித்தவற்றுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nபின்னர் பட்டரை சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபி்றகு கலவையை மூடி 10 நிமிடம் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறி விடவும். இல்லையென்றால் அடிபிடித்து விடும்.\n10 நிமிடங்கள் கழித்து மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.\nஅதில் கொத்தமல்லி மற்றும் ஊற வைத்த பனீரை சேர்த்து கிளறி விடவும்.\nபின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி க்ரீமை சேர்ந்து நன்கு கொதிக்க விடவும்.\nஅப்பளத்தை தணலில் சுட்டு உடைத்து தனியாக எடுத்து வைக்கவும். கிரேவி நன்கு கொதித்தவுடன் கீரிய பச்சைமிளகாய் மற்றும் உடைத்த அப்பளத்தை சேர்த்து நன்கு கிளறவும்.\nகலவை நன்கு கொதித்து தண்ணீர் வற்றி கிரேவியானதும் அடுப்பை அணைத்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.\nசுவையான தாபா ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா ரெடி. இது சப்பாத்தி மற்றும் நாணுடன் சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்.\nசீரக சம்பா பனீர் பிரியாணி\nகுறி்ப்பை வெளியிட்ட அறுசுவை டீமிற்கு மிக்க நன்றி.. செம்ம ஸ்பீடு தான்..\nஆமா வந்தனா ரொம்ப டேஸ்டிங்க செய்துபாருங்க தெரியும்.. நன்றி வந்தனா.. பிடித்தமான பெயர்..\nஉங்க‌ பன்னீர் பட்டர் மசாலா சூப்பரா இருக்கு. வாசனை இங்க‌ வரைக்கும் தூக்குது.\nதாபா ஸ்டைல், செய்து பார்க்கிறேன் ரேவதி. :)\nசெம கலர்ஃபுல் மசாலா அருமை :)\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2013/11/blog-post.html", "date_download": "2019-09-15T14:41:54Z", "digest": "sha1:RKXVJNRC3KBHQRKOVEKE75I4X5SHBO3N", "length": 29248, "nlines": 148, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: டப்பாஸ்", "raw_content": "\nரெண்டாயிரம் வாலாவைக் கொளுத்திவிட்டு காம்பௌண்ட் சுவரோரம் ஒண்டிக்கொண்டு நின்றிருந்த எனக்கு வெகு சமீபத்தில் அந்தக் குரல் கேட்டது. மேனியெங்கும் புழுதியடித்து தோலெது தோளெது என்று இனம் காண முடியாதவாற��� மேலாடையின்றி இருந்த நரிக்குறவர் ஒருவர் என் பத்திக் கைக்குக் அருகில் நின்று கையேந்தினார். ஏற்கனவே இரு கையிலும் புஸ்வானமும், இரண்டு சங்கு சக்கரங்களும் இருந்தன. ஜடாமுடித் தலையும், அழுக்குத்துணியும், துர்நாற்றமும் அவரிடமிருந்து குபீரென்றுக் கிளம்ப எனக்குச் சட்டென்று கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறிய ஆதிசங்கரர் எதிரே நாய்களோடு வந்த புலையனும் மனீஷா பஞ்சகமும் நியாபகத்துக்கு வந்தன.\n“இந்தா..” என்று கவருக்குள்ளிருந்த ஒரு செங்கோட்டை சரத்தை எடுத்துக் கையில் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே தெருவைப் பார்க்கத் திரும்பினார். பின்னாலேயே இடுப்பில் குழந்தையுடன் கழுத்தில் கலர்க் கலர் மாலைகளுடனும் குறத்தி பக்கத்தில் வந்தார். தட்டை, லட்டு, முறுக்கு என்று அக்குழந்தைக்கு பலகாரம் ஆகிக்கொண்டிருந்தது. மூக்கிலிருந்து சளி எட்டிப்பார்த்து லட்டுக்கும் முறுக்குக்கும் எக்ஸ்ட்ரா சுவையைக் கூட்ட உதட்டுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.\n” என்று தலையைத் தூக்கிக் கேட்டேன்.\n“ஒரு ரூவா.. ரெண்டு ரூவான்னு எதனா குடு சாமீ\n“அதென்ன டினாமினேஷன் போட்டுக் கேட்கிறே\n அப்ப அஞ்சு ரூவாயாக் குடு..” என்று வெள்ளந்தியாகக் கேட்டது. இடுப்பிலமர்ந்து முறுக்குக் கடித்துக்கொண்டிருந்த கொழு கொழுக் கன்னக் குழந்தையின் கண்களில் தகதகவென்று ஒளி இருந்தது. ஒன்றும் கிடையாது போ என்று விரட்டித் துரத்த மனம் வரவில்லை.\nஐந்து ரூபாய் நாணயமொன்றை கையில் இட்டேன்.\nபல்லிடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருந்த பூந்தி தெரிய குறத்தி இடுப்பிலிருந்த கைக்குழந்தை சிரித்தது.\nஇப்போது இந்த வருஷத்திய எனது தீபாவளிக் கொண்டாட்டங்களின் சந்தோஷம் பரிபூரணமடைந்தது.\nசிறப்பான தீவாளி பட்டாசு தான்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள��� தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே......\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - பொங்கலோ பொங்கல்\nமன்னார்குடி டேஸ் - தீபாவளி திருவிழா\nயாருக்கு அந்த முறைப் பெண்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/192489?ref=archive-feed", "date_download": "2019-09-15T14:03:05Z", "digest": "sha1:ACZN63YWYSHFAKNJZJHY5B7WYYQIW4SE", "length": 7798, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "விருது விழாவுக்கு தேவதை போல வந்த ஐஸ்வர்யா ராய்: அம்மா ஸ்ரீதேவியை நினைவுபடுத்திய ஜான்வி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிருது விழாவுக்கு தேவதை போல வந்த ஐஸ்வர்யா ராய்: அம்மா ஸ்ரீதேவியை நினைவுபடுத்திய ஜான்வி\nமும்பையில் நடந்த விருது விழாவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி மகள் ஜான்வி ஆகியோர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nலக்ஸ் கோல்டன் ரோஸ் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகுறிப்பாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், அவரது தாயாரைப் போலவே உடை அணிந்திருந்தார். அவர் வெள்ளை நிற கவுனில் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார்.\nதற்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக தனது மகள் ஆராத்யாவை விட்டுவிட்டு விழாவிற்கு வந்திருந்தார். சிவப்பு நிற உடையில் தேவதை போல காட்சியளித்த ஐஸ்வர்யா ராய், சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார்.\nபின்னர் விருதை பெற்றுக் கொண்டு புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். இவர்களைத் தவிர நடிகைகள் கரீனா கபூர், ஆலியா பட், கஜோல் மற்றும் நடிகர்கள் அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/171858?ref=archive-feed", "date_download": "2019-09-15T13:56:40Z", "digest": "sha1:4L4EYTUN3AH7ZY62J7BEQIGOHBMNHGFR", "length": 9755, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள்! தேவாலயத்துக்குள் குடும்பத்��ுடன் தஞ்சம் புகுந்த நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தேவாலயத்துக்குள் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்த நபர்\nஐந்து குழந்தைகளின் தந்தையான 30 வயது Jesus Berrones தனது கர்ப்பிணி மனைவியையும் புற்றுநோய் பாதித்த மகனையும் விட்டு விட்டு நாடு கடத்தப்பட உள்ளார்.\nமெக்சிகோவை சேர்ந்த Jesus Berrones ஒன்றரை வயதாக இருக்கும்போது அவரது பெற்றோருடன் அமெரிக்கா வந்தார். அவர் முறையான அனுமதி பெற்று வந்தாரா என்பது தெரியவில்லை.\nஅவர் 19 வயதாக இருக்கும்போது போலி லைசென்ஸ் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதால் மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.\nஅரிசோனாவில் வாழும் தனது குடும்பத்துடன் இணைவதற்காக இரண்டு முறை அவர் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார்.\nஅவரது 5 வயது மகனுக்கு இரத்தப் புற்று நோய் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவனுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nBerronesஇன் மகனுக்குப் புற்று நோய் இருப்பதால், ICE என்று அழைக்கப்படும் Immigration and Customs Enforcement தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தனது மகனுடன் இருக்க அனுமதி அளித்தது. இருமுறை இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது, அவர் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராவார்.\nஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் மீண்டும் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்காக விண்ணப்பிக்கச் சென்றபோது அது தேவையில்லை என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று அவர் நாடு கடத்தப்படுவார் என்று ICE நோட்டீஸ் அனுப்பியது. உடனடியாக அவர் மறு விண்ணப்பம் செய்ய அது மறுக்கப்பட்டது.\nஅலைக்கழிக்கப்பட்ட Berrones, அமெரிக்கக் குடிமக்களான தனது கர்ப்பிணி மனைவியையும் நோய் பாதித்த மகனையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் Phoenixஇலுள்ள Shadow Rock United Church of Christஇல் தஞ்சம் புகுந்துள்ளார்.\nShadow Rock United Church of Christ, நாடு கடத்தப்பட உள்ள புலம் பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு தேவாலயமாகும்.\nதேவாலயங்களுக்குள் சென்று ICE யாரையும் கைது செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.\nBerrones நாடு கடத்தப்பட்டால், அப்பா எங்கே என்று கேட்கும் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன் என்று கலங்கி நிற்கிறார் அவரது மனைவியான Sonia.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520304/amp", "date_download": "2019-09-15T13:56:35Z", "digest": "sha1:LQ5GD7M3CRBLSR7ADS43JDC76SEXPW3I", "length": 10053, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "All Sports | ஓவர் த்ரோ.... | Dinakaran", "raw_content": "\nமதுரையில் ஆண்களுக்கான 17வது காமராஜர் நினைவு வாலிபால் போட்டி நடந்தது. நேற்று நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியும், பொள்ளாச்சி எஸ்டி கல்லூரியும் மோதின. அதில் 25-22, 25-21, 25-19 என்ற நேர் செட்களில் எஸ்ஆர்எம் வெற்றி பெற்று தொடர்ந்து 13வது முறையாக கோப்பை தட்டிச் சென்றது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிசந்திரன் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் தனது கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடினார். கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். காயம் காரணமாகதான் அவர் அடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது உடல் திறனுடன் இருக்கும் நிலையில் அவர் ஆடும் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் அடுத்த கேப்டன் என்ற எதிர்பார்ப்பில் உள்ள ரோகித் சர்மாவுக்கும் ஆடும் அணியில் இடமில்லை.\nபோர்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஸ்டீனோ ரொனால்டோ, ‘லியோனல் மெஸ்ஸியுடனான போட்டி, தன்னை சிறந்த வீரராக மாற்றியுள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் தனது போட்டியாளரான அர்ஜென்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமழையால் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்பது தொடர்கதையாகி உள்ளது. ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமும் நேற்று மழையால் பாதிக்கப்பட்டது. தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ��ார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கஸ், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா ஆகியோர் தலா 8 ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.\nஇந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம்\nபில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி\nவியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சவுரப் வர்மா\nஇங்கிலாந்து அணி வலுவான முன்னிலை\nமாநில ஹாக்கி போட்டி அரை இறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு ஹாக்கி யூனிட்\nயு-19 ஆசிய கோப்பை இந்தியா சாம்பியன்\nதர்மசாலாவில் முதல் டி20 தென் ஆப்ரிக்காவுடன் இன்று இந்தியா பலப்பரீட்சை: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nதன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தோனியுடனான படத்தை வெளியிட்டது குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கம்\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்\nடெஸ்ட் போட்டியில் அசுர பார்மில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்; இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்\nபாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்\nதள்ளாடும் தமிழ் தலைவாஸ்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா\nஇங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல்அவுட் தடுமாற்றத்துடன் தொடங்கிய ஆஸி.\nவில்ஜோயன் பவுன்சர் தாக்குதல் தலை தப்பினார் ஆந்த்ரே ரஸ்ஸல்\nரிஷப் பன்ட் அவசரப்படக் கூடாது… குளூஸ்னர் குட்டு\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க வேட்கையில் இந்தியா 6 ஒலிம்பிக் கோட்டாவுக்கு வாய்ப்பு\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் வர்மா\nமுன்னணி வீரர்கள் ‘ஜகா’ வாங்கிய நிலையில் இளம் இலங்கை அணி பாகிஸ்தான் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231914-2036-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-09-15T14:47:17Z", "digest": "sha1:XNPI423FK5VGCIRFCH2DUMYZCWZ2BDXL", "length": 15839, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "2036 இல் திச��� காட்டி காட்ட போகும் உண்மையான வடக்கு திசை.! - சுற்றமும் சூழலும் - கருத்துக்களம்", "raw_content": "\n2036 இல் திசை காட்டி காட்ட போகும் உண்மையான வடக்கு திசை.\n2036 இல் திசை காட்டி காட்ட போகும் உண்மையான வடக்கு திசை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், Wednesday at 03:08 PM in சுற்றமும் சூழலும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n2036 இல் காட்டப்போகும் உண்மையான வடக்கு திசை..\nகிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையும் நமக்கு தெரியும். யாரையாவது நம் அருகில் அழைத்து திசையை காண்பிக்க சொன்னால் தத்ரூபமாக சொல்லிவிடுவார்கள்... இந்த திசை கிழக்கு இதற்கு எதிர் திசை மேற்கு என்றும், இந்த திசை வடக்கு இதற்கு எதிர் திசை தெற்கு என ..\nஆனால் நாம் சொல்லிக் கொடுத்திருக்கும் திசையும் காம்பஸ் காட்டும் திசையும் மாறுபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் நேரம் மற்றும் அதன் திசைகான அளவீட்டை 1676 ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்படுகிறது. இது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தபோதிலும் பூமியின் காந்தப்புலத்தின் வடக்கு திசைக்கும் காந்த முள் காட்டும் வடக்கு திசைக்கு வித்தியாசம் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது 360 வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் இசை துல்லியமாக காட்டும்... அதாவது காம்பஸ் கருவிகள் மிகத்துல்லியமாக 360 வருடங்களுக்கு ஒருமுறை வடக்கு திசையை காட்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் 2036 ஆம் ஆண்டில் காம்பஸ் கருவி காட்டும் துல்லியமான வடக்கு திசையை பொறுத்துதான் மற்ற திசைகளும் அமையும். இந்தக்கருத்தை இங்கிலாந்தின் ஜியாலஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்து உள்ளது.\nகாந்தப்புல திசை வேறுபாடு என்பது வருடத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே என்பதால் காம்பஸ் காட்டும் வடக்கு திசையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nகிழக்கு திசை பார்த்து, வாஸ்து பார்த்து... கட்டிய வீடுகளை எல்லாம்,\nமாற்றி அமைக்க வேணும் போலை இருக்கே...\nகிழக்கு திசை பார்த்து, வாஸ்து பார்த்து... கட்டிய வீடுகளை எல்லாம்,\nமாற்றி அமைக்க வேணும் போலை இருக்கே...\nஅடிவரை தோண்டி அத்திவாரத்துடன் குறித்த டிகிரியில் திருப்பி விடலாம்.\nபத்து ஆளில்லா விமானங்க���ை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்\n2036 இல் திசை காட்டி காட்ட போகும் உண்மையான வடக்கு திசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/04/compliance-2012-american-thriller-film-review/", "date_download": "2019-09-15T14:19:05Z", "digest": "sha1:U2YMQLG5E5PPRJWCDDVYROMYEJGENATR", "length": 3045, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Compliance ( 2012 ) American Thriller Film Review | Jackiecinemas", "raw_content": "\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2019/02/600-004-16.html", "date_download": "2019-09-15T14:35:41Z", "digest": "sha1:ZX7D47GEGK6YTX3IQ5NVPEAH2HXBC7BV", "length": 4920, "nlines": 247, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 46\nதலைப்பு : எழுத்தாளர் ஆதவனும் நானும்\nசிறப்புரை : ஆர் வெங்கடேஷ்\nஇடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்\nசி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே\nநேரம் மாலை 6.00 மணிக்கு\nபேசுவோர் குறிப்பு : பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்\nசுஜாதாவும் நானும் - ஒளிப்பதிவு 1\nஅவசியம் பார்க்க வேண்டிய படம்\nகாதலர் தினம் என்றால் என்ன.......\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 108\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 107\nமனதுக்குப் பிடித்த ���விதைகள் - தொகுதி - 2 - 106\nதுளி : 31 - சில தினங்களுக்கு முன்னால்..\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 105\nதுளி : 30 - 108வது இதழ் விருட்சம் வந்துவிட்டது\nதுளி : 29- விருட்சம் நடத்தும் கூட்டங்கள்\nசனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குற...\nசனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குற...\nகாதலர் தினம் என்றால் என்ன.......\nநீங்களும் படிக்கலாம் - 46\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 46 தல...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 104\nதுளி : 28 - குவிகம் இல்லத்தில் கூட்டம்\nதுளி : 27 - இன்றைய இந்து தமிழ் திசையில்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 103\nநானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...38\nஇந்த மாத தீராநதியில் என் கதை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2014/12/blog-post_23.html", "date_download": "2019-09-15T14:35:31Z", "digest": "sha1:AU5FPHDBWMKIJRFEOUP6S6HXXBSWGGG4", "length": 19252, "nlines": 399, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: ‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன், நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ் ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’ (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன. மூவருக்கும் வாழ்த்துகள் அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது பதிப்பாளருக்கு வாழ்த்துகள்\nவிருது பெற்றிருக்கும் மற்ற பெண் எழுத்தாளர்கள், குறும்பட, ஆவணப் பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\n“அரிமா விருதுகள் 2014” 25 டிசம்பர் 2014 அன்று மாலை ஐந்து மணிக்கு அரிமா திரு. பிரதீப்குமார் தலைமையில், திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் (35B, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி, காந்தி நகர், திருப்பூர் 3) நடைபெற உள்ளது.\nவிருதுக்கும் விழாவுக்கான அழைப்புக்கும் அரிமா சங்கத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி. விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், விழா சிறப்பாக நடைபெற என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇங்கே.. வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nLabels: அடை மழை, எனது நூல்கள், சிறுகதை, விருது, விருதுகள்\nஉங்களுக்கும், தேனம்மைக்கும், மற்ற இரு சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.\nநாளைக்குப் போடலாம் என்று இருந்தேன். வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :) நன்றி ஸ்ரீராம்.\nஉங்களுடன் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅடைமழை ராமலக்‌ஷ்மிக்கு என் வாழ்த்துக்கள்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nவிடை பெற்றுச் செல்கிறது 2014\nசித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (ப...\nதூறல் 23: 2014_ல் FLICKR_ம் நானும்; சித்திரச் சந்த...\n‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது\nதேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உ...\nகருப்பு வெள்ளையும் ஐந்து நாட்களும்..\nசிறுகதை: \"நல்லதோர் வீணை\" - தமிழ் ஃபெமினாவில்..\n“கர்நாடக சுற்றுலா” அகில இந்திய ஒளிப்படப் போட்டி 20...\nகாண வேண்டிய கானுயிர் உலகம் - பெங்களூரில் சர்வதேச ஒ...\nகுழந்தைகளின் அழுகை (பாடல்கள் 4 & 5) - எலிஸபெத் பேர...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201141?ref=archive-feed", "date_download": "2019-09-15T14:16:37Z", "digest": "sha1:QVJHY2UXJQI7XXDLZZWVQA25ZCYP7S4O", "length": 7540, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே நேரத்தில் 15 திருநங்கைகளுக்கு நடந்த திருமணம்... பின்னணி என்ன? வைரலாகும் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே நேரத்தில் 15 திருநங்கைகளுக்கு நடந்த திருமணம்... பின்னணி என்ன\nஇந்தியாவில் 15 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசத்திஷ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள திருநங்கை சமூகத்தினர் தான் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅதன்படி 15 திருநங்கைகள், 15 ஆண்களை சனிக்கிழமையன்று ஒரே இடத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.\nதிருமணத்துக்கு முந்த���ய நாள் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சத்திஷ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு திருமணம் நடைபெற்றது.\nஇது குறித்து திருநங்கையும், மேயருமான மது கினர் என்பவர் கூறுகையில், திருநங்கைகள் அனுபவிக்கும் துன்பங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை.\nதற்போது அரசாங்கம் அறிவித்துள்ள திட்டத்தால் எங்கள் சமூகத்தினருக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.\nகடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என அங்கீகாரம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119081000049_1.html", "date_download": "2019-09-15T14:12:21Z", "digest": "sha1:33IPH7V33KZ644CU5AL637VDGPLKGA5H", "length": 8097, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இது பிரெண்ட்ஷிப்பா...? முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்!", "raw_content": "\n முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்\nஇன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் கமல் ஹாசன், அபிராமி மற்றும் முகன் காதலை டார்கெட் செய்து இது பிரெண்ட்ஷிப்பா என முகம் சுளித்து கொண்டு கேட்கிறார்.\nபிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. அதில் பிரண்ட்ஸ் , க்ளோஸ் பிரண்ட்ஸ் , நம்மள க்ளோஸ் பண்ணுற பிரண்ட்ஸ். இந்த மூன்று வகையான பிரண்ட்ஷிப்பும் வீட்டிற்குள் இருக்கிறது என்று கூற அப்போது , கவின் - சாண்டி, அபிராமி - முகன் , சாக்ஷி - முகன் என ஜோடி ஜோடியாக காட்டுகின்றனர்.\nஇதில் அபிராமி மற்றும் முகன் இருவருக்கும் பெரிய பஞ்சாயத்தே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாக்ஷியை தான் ஆளையே காலி பண்ற பிரெண்ட்ஷிப் என கமல் கூறியிருப்பதால் இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nசரியான நேரத்தில் உண்மையை உடைத்த மது - நிச்சயம் சேரன் தான் டைட்டில் வின்னர்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கேன்டிட் போஸ்\nலொஸ்லியா அப்பாவின் குணத்தை பாராட்டிய கமல்\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\n\"அது மட்டும் தான் இன்னும் பிக்பாஸில் காட்டவில்லை\" விளாசிய பிரபலம்\n\"இது தான் லொஸ்லியாவின் உண்மை முகம்\" - வீடியோ வெளியிட்ட வனிதா\n\"இதுக்காகவா நான் பிக்பாஸிற்கு போனேன்\" சரவணன் அளித்த முதல் பேட்டி\n\"இதே காதலோடு உனக்காக காத்திருப்பேன்\" அபிராமி வெளியேறினாரா\nவெளியில் சென்ற பிறகும் இதே காதலோடு காத்திருப்பேன் உனக்காக...\n\"மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்\":பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்\nரஜினியின் நெற்றிக்கண் இப்போது நயன்தாரா படத்தலைப்பு – தயாரிப்பாளர் ஆகும் விக்னேஷ் சிவன் \nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா வனிதா\n”என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்”.. தளபதி வலியுறுத்தல்\nபேனர் கலாச்சாரம்: சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்புக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு\nஅடுத்த கட்டுரையில் \"சக நடிகைக்கு லிப் கிஸ் அடித்த ராகுல் ப்ரீத் சிங்\" வைரலாகும் சர்ச்சை புகைப்படம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-wishes-kalaignar-karunanidhi-for-his-birthday/", "date_download": "2019-09-15T15:04:20Z", "digest": "sha1:XSVXXKMAFQKLIAIZADRPYLNNYNDLQFSD", "length": 13712, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Modi wishes Kalaignar Karunanidhi for his Birthday - இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி! - பிரதமர் மோடி புகழாரம்", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி - பிரதமர் மோடி புகழாரம்\nகலைஞர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். செயல்தலைவராக இருக்கும் மு.க ஸ்டாலின் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகாலை முதலே அங்கு கூடிய தொண்டர்கள் கேக் வெட்டி, கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே வந்து கருணாநிதி, உடல் முடியாத நிலையிலும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சிரித்தார். இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.\nகருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மாநில மற்றும் தேசிய கட்சியைச் சார்ந்த அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. கருணாநிதி ஓர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், கவிஞர். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு இறைவன் அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nஇந்தி குறித்து அமித்ஷா ட்வீட்.. திரும்ப பெற வலியுறுத்தி மு.க ஸ்டாலின் அறிக்கை\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nதமிழக அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை – ஸ்டாலினை சாடும் முதல்வர் பழனிசாமி\nசர்ச்சைக்குரிய கேள்விகள் விவகாரம்: ‘அது எங்கள் வினாத்தாள் அல்ல’ – கேந்திரிய வித்யாலயா விளக்கம்\n‘இது தோல்விப் பாதை இல்லை, படிப்பினை’ -மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் கருத்து\nமு க ஸ்டாலின் – விஜய் சந்திப்பு: அரசியல் ஆதாயம் இருக்கிறதா\nதென்னிந்தியாவின் மிக முக்கியமான எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின்… திமுக தலைவராக 1 வருடம்\nதிமுக தலைவராக ஓராண்டு பயணம் நிறைவு.. ஸ்பெஷல் தேங்ஸ் சொன்ன மு.க ஸ்டாலின்\nசீரியஸாக வெளியான ‘சாமி 2’ டிரெய்லரை காமெடியாக்கிய மீம்ஸ் மன்னர்கள்\nமலேசிய அணியை 27 ரன்னில் சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nBSNL Rs 187 Prepaid recharge plan for budget customers : பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு இணையாக தற்போது புதிய புதிய ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. தற்போது பட்ஜெட் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை வெளியிட்டுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். ரூ. 187க்கு ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.2ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாள் […]\nஅபிநந்தன் 151 ப்ரீபெய்ட் ப்ளான்களில் புதிய மாற்றங்கள்… நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா\nஇந்த ப்ளானில் நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்கள் 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ள இயலும்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/12041932/Attempts-to-fight-the-ruling-party-Chandrababu-Naidu.vpf", "date_download": "2019-09-15T14:40:44Z", "digest": "sha1:N3NRSZVYI2QUON744BOK475BNXV6CBSE", "length": 17446, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attempts to fight the ruling party: Chandrababu Naidu in house arrest || ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி: வீட்டுக்காவலில் சந்திரபாபுநாயுடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி: வீட்டுக்காவலில் சந்திரபாபுநாயுடு + \"||\" + Attempts to fight the ruling party: Chandrababu Naidu in house arrest\nஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி: வீட்டுக்காவலில் சந்திரபாபுநாயுடு\nஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சி செய்ததாக சந்திரபாபுநாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் தொண்டர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:45 AM\nஆந்திராவில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதை கண்டித்து மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியை தெலுங்குதேச கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nஇந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டுவருவதை கண்டித்தும், ஆந்திர மாநிலம் குந்தூர் மாவட்டத்தில் பால்நாடு மண்டலத்தில் உள்ள ஆத்மகுரு கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் ஏராளமானவர்களை போலீசாரும், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் வெளியேற்றி வருவதை கண்டித்தும் ‘ஆத்மகுருவை நோக்கி பேரணி’ என்ற போராட்டத்தை தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு அறிவித்தார். அவர் தனது கட்சி தலைவர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.\nஇதில் கலந்து கொள்ள வேண��டும் என அவர் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதைதொடர்ந்து அவரது கட்சி தொண்டர்கள் நேற்று திரண்டு வந்தனர்.\nசந்திரபாபுநாயுடுவின் நடவடிக்கைகளால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அவரது நடவடிக்கையினால் மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக கூறி தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான நரலோகேசையும் போலீசார் உன்டவல்லியில் உள்ள அவரது வீட்டில் வீட்டுக்காவலில் வைத்தனர். அவரது வீட்டு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் அவரது வீட்டின் இரும்புக்கதவை போலீசார் பூட்டினர். அப்போது சந்திரபாபுநாயுடுவும், அவரது மகனும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபுநாயுடுவை பார்க்க அவரது கட்சி பிரமுகர்கள் பலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.\nஇதேபோன்று தெலுங்குதேச கட்சி தலைவர்களான விஜயவாடா எம்.பி. கேசிநேனி ஸ்ரீநிவாஸ், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ரவீந்திரகுமார் மற்றும் அவினேஷ் உள்ளிட்ட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் மந்திரி பூமா அகிலா பிரியாவை போலீசார் ஓட்டலில் சிறைவைத்தனர்.\nபேரணியில் பங்கேற்க தெலுங்குதேச கட்சி தொண்டர்கள் சந்திரபாபுநாயுடு வீட்டை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். இதனால் பல இடங்களில் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nமேலும் வன்முறை ஏற்படும் என கருதிய போலீசார் நசரோபேட்டா, சீட்டினபள்ளி, பல்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்து இருந்தனர்.\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபுநாயுடு தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்து நிருபர்களிடம் கூறுகையில் “போலீசாரின் நடவடிக்கை கொடுமையானது. வரலாற்றில் இல்லாதது கூட எங்கள் கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது. ���ான் நிச்சயமாக ஆத்மரு பயணத்தை தொடருவேன். அவர்கள் என்னை எவ்வளவுகாலம் வீட்டுக்காவலில் வைப்பார்கள் என பார்க்கிறேன். நான் எதற்கும் கவலைப்படமாட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நான் போராடுவேன். போலீசாரின் நடவடிக்கையை கண்டிக் கிறேன் என்றார்.\nசந்திரபாபுநாயுடுவின் போராட்டம் குறித்து கால்நடை துறை மந்திரி வெங்கட்ரமணா கூறுகையில் ‘சந்திரபாபுநாயுடு பாதிக்கப்பட்டவர்களை பயன்படுத்தியும் தனது கட்சியினருக்கு பணம் கொடுத்து திரட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வெட்கமில்லா அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்’.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. பெண் தோழியுடன் மகள் வாழ விருப்பம்: துப்பாக்கியால் சுட்டு தந்தை தற்கொலை\n2. விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்\n3. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n4. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n5. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/09/05104908/1259752/new-tata-nexon-kraz-edition-teased.vpf", "date_download": "2019-09-15T15:04:30Z", "digest": "sha1:E5S7MSVZ7GZZ6X3GHC6YEKDJ3HKLMFZU", "length": 10266, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: new tata nexon kraz edition teased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன்\nபதிவு: செப்டம்பர் 05, 2019 10:49\nடாடா நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.\nவிழா காலங்களையொட்டி கார், பைக�� நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துள்ளதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஸ்பெஷல் எடிசன் மாடல் கட்டாயமாக உள்ளது.\nஇதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலின் டீசரையும் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது நெக்ஸான் க்ராஸ் என்ற பெயரில் வர உள்ளது. இந்த புதிய காரின் அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.\nநெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடன் வரும் எனவும், உட்புறத்தில் இதன் பிரதிபலிப்பாக சிறப்பு அலங்காரங்கள் வரலாம் எனவும், அலாய் வீல்களும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட க்ராஸ் எடிசன் மாடலை போன்றே, டேஷ்போர்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம். தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் மற்றும் க்ராஸ் எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.\nஇந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.\nஇந்த ஆண்டு நெக்ஸான் எஸ்.யூ.வியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும். எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.\nஇந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.\nஇந்த 2019ம் ஆண்டுக்கான நெக்சானில் ஆரெஞ்சு நிற கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வீல் கேப்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் உள்ளே உள்ள ஏர் வெண்ட், டோர் பேனல்கள் அனைத்தும் ஆரெஞ்சு நிறம் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nசாதாரண வேரியண்ட்டுகளைவிட கூடுதல் விலையில் அதிக சிறப்��ம்சங்களுடன் இந்த புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடல் கூடுதல் மதிப்பை வழங்கும். விரைவில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTATA | Nexon Kraz | டாடா | நெக்ஸான் க்ராஸ்\nடாடா அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஹைப்ரிட் என்ஜின் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் வெளியானது\nடி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்\nபொருளாதார மந்த நிலை: டொயோட்டா, ஹூண்டாய் நிறுவனங்களின் கார் உற்பத்தி நிறுத்தம்\nடாடா நிறுவனத்தின் ஹாரியர் டார்க் எடிசன் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபொருளாதார மந்த நிலை: டொயோட்டா, ஹூண்டாய் நிறுவனங்களின் கார் உற்பத்தி நிறுத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/26151416/1258108/Kapil-Sibal-strongly-criticized-investigating-agencies.vpf", "date_download": "2019-09-15T15:03:32Z", "digest": "sha1:JGTK36RDFI2OWGF3RSFC5GKOEEZY2DO4", "length": 16891, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கிறார்கள்- விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில் சிபல் || Kapil Sibal strongly criticized investigating agencies", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கிறார்கள்- விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில் சிபல்\nப.சிதம்பரம் வழக்கில் விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்வதாக அவரது வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.\nப.சிதம்பரம் வழக்கில் விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்வதாக அவரது வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nபின்னர் வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. ப.சிதம்பரம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை கசியவிட்டதாக குற்றம்சாட்டினார்.\nஆனால் இந்த குற்றச்சாட்டை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்தார். சிதம்பரத்தின் வழக்கறிஞர்களிடம் பிரமாணப் பத்திரத்தை கொடுத்த பிறகே கசிந்துள்ளது என்றார்.\nஅதன்பின்னர் கபில் சிபல் பேசும்போது, “உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களில் என்ன உள்ளது என தெரியாத போது அது குறித்து எவ்வாறு வாதிட முடியும். மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார். ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை.\nவழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள் இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்க வேண்டும். சிதம்பரத்தின் பெயரில் உள்ள ஒரு சொத்தை காட்டினாலும் மனுவை திரும்ப பெற்று கொள்கிறோம்.\nஒரு மனிதனை இல்லாமல் ஆக்குவதற்காக அவரை கைது செய்கிறார்கள். ஒரு நபரை கைது செய்வதற்கு முன் அவர் குற்றவாளியா என விசாரணை அமைப்புகள் சிந்திக்க வேண்டும். விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்கின்றன” என குற்றம்சாட்டினார்.\nINX media case | CBI | P Chidambaram | Supreme Court | Kapil Sibal | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | சிபிஐ | உச்ச நீதிமன்றம் | கபில் சிபல்\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅண்ணா சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் - டாக்டர்கள் மீது வழக்கு\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள்\nராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள் தவித்த 350 மாணவர்கள்\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தி - அமித் ஷா கருத்துக்கு முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவிடிய விடிய நீடித்த பரபரப்பு- ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_304.html", "date_download": "2019-09-15T14:51:14Z", "digest": "sha1:PUB5QFCOVHY3GYWPAQRVPPH3XFGSFGTW", "length": 6925, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா\nமஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா\nமஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்/மம/முஹைதீன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மிக நீண்ட காலத்தின் பின்னராக வித்தியாலயத்தின் அதிபர் A.A.அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(30) பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.இந்த விழாவில் காத்தான்குடி பிரதேசக்கல்விப்பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் I.M.இப்ராஹீம்,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் M.L.அலாவுதீன் உற்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் எனப்ப��ர் கலந்துகொண்டனர்.\nஇதன் போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுகொண்ட மாணவர்கள் இருவர் விசேடமாக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை ரீதியாக பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த மாணவர்களுக்கும்,மூன்றாம் தவணைப்பரீட்சைகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nபாடசாலையில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதனை ஏற்பாடு செய்த பாடசாலையின் அதிபர் உற்பட ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இதன்போது பெற்றார்கள் தெரிவித்தனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/krunal-pandya-person", "date_download": "2019-09-15T13:59:13Z", "digest": "sha1:7ZOV7HWB6AK6MJH4JLJQPLXJMKIWCF6P", "length": 4190, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "krunal pandya", "raw_content": "\n`ஒய் திஸ் கொலவெறி அட் பாண்டியா ஸ்டுடியோ' - தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த `பாண்டியா பிரதர்ஸ்'\n`கோலியின் ஆக்ரோஷம்; தோனியின் பொறுமை’ - க்ருணால் பாண்டியா விரும்புவது இதுதான்\nஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC\nஅலறவிட்ட குர்ணால் பாண்டியா; தடுமாறிய ஆஸ்திரேலியா - சமன் செய்யுமா இந்தியா\nஎன்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன்’ - ஹாமில்டன் டி20 சர்ச்சைக்கு தினேஷ் கார்த்திக் விளக்கம்\n`ஹேய்... மூஞ்சியில பூரான் விட்ருவேன்' - IND vs WI மேட்ச் மீம் ரிப்போர்ட்\nமுதல் போட்டியில் முத்திரை பதித்த குர்ணால் பாண்டியா - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா\nடி20 போட்டியில் இந்திய அணிக்கு மோசமான தோல்வி - 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-09-15T14:14:30Z", "digest": "sha1:5BJMX2N5FTVLRWZLQIPOATLFIPB2CF2P", "length": 10003, "nlines": 115, "source_domain": "new.ethiri.com", "title": "கோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு….! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு….\nBy லண்டன் நிருபர் / In இலங்கை / 18/08/2019\nபொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் க��ட்டாபய ராஐபக்சவை அவரது சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச ஏன் நியமித்தார் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன், கோட்டாபய போன்றவர்கள் ஐனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர்கள் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே மாறுவது நிச்சயம் என்றார்.\nஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டபாய ராஐபக்சவை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகள் படிக்க :\nயாழ் O.M.P அலுவலகத்தை அகற்றும்வரை தொடர் போராட்டம் ஆரம்பம்....\nகள்ள காதல் கரணமாக நபர் ஒருவர் படுகொலை..\nதுரிதகதியில் அபிவிருத்தியாகும் பலாலி விமான நிலையம்...\nஇராணுவம் எந்த காணியை கோரினாலும் அதை வழங்கவேண்டும்- வடக்கு ஆளுனர்...\nநாளை வடக்கில் பாடசாலை நடைபெறும்-ஆளுனர் விடாப்பிடி...\nரணில்-சஜித் இணைந்து நின்றால் மாத்திரமே வெற்றி-பிக்குகள் சங்கம் அறிக்கை....\nவீடு திடீரென வெடித்து எரிந்ததில் 2 பெண்கள் படுகாயம்....\nதியாக தீபம் திலீபனின் நினைவு உணர்வெழுச்சியுடன் நல்லூரில் ஆரம்பம்...\nஅரியாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய எஸ்.ரி.எப் இளைஞன் படுகாயம்...\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nமீண்டும் நடிக்க வரும் அசின்\n30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்\nபாலிவுட்டிற்கு செல்லும் யோகி பாபு\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஇளமையாய் இருக்க இதை பண்ணுங்க\nமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-15T13:56:51Z", "digest": "sha1:VBDRQONCZWT3FPO5GO5TPFDZVVAF3W7R", "length": 3785, "nlines": 69, "source_domain": "mujahidsrilanki.com", "title": "நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 1 - Mujahidsrilanki", "raw_content": "\nநபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 1\nPost by 29 January 2015 இஸ்லாமிய வரலாறு, வீடியோக்கள், ஸீரா\n2 Responses to “நபிகளாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தொடர் 1”\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=742", "date_download": "2019-09-15T13:56:31Z", "digest": "sha1:A3UGWXAW6DLALHU3DXMCHJVADJLSHO4I", "length": 5170, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXIX) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B) – Manitham.lk", "raw_content": "\n14-07-2019 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXIX) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nFiled under: நீதியும் நிருவாகமும்\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXVI) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXV) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\nசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXXIV) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\n← சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXVIII) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B)\tசுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்புகளும் சிறுபான்மையினரின் நிலைமைகளும் (பாகம் -XXX) (சட்டத்தரணி கனக நமநாதன் LL.B) →\nசிலதவிர்க்கமுடியாதகாரண���்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/12767-rs-500-rs-1000-notes-scrapped-fake-notes-also-ban.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-15T14:05:19Z", "digest": "sha1:WEGFW4BIOKLKZMYJ76RHIS3YSGKIDGLP", "length": 7254, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்? | Rs 500, Rs 1000 notes scrapped: fake notes also ban", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nகணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்\nபிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பால் கருப்புப்பணத்தை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள் அடுத்து அதை என்ன செய்யப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.\n500, 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாதுஎன அறிவிக்கப்பட்டது. பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் 500,1000 ரூபாய் நோட்டுகளாக தான் வைத்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.\nபிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் இன்னும் சில நாட்களுக்குள் அவற்றை வெளியில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\nமேலும், கள்ள நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் சென்று மாற்ற முடியாது எனவே அவர்கள் அதை அழித்தே ஆக வேண்டும். அதனால் பெருமளவில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nநவம்பர் 11-ம் தேதி முதல் ஏடிஎம்களில் புதிய ரூ.500 ரூ.2000, நோட்டுகளை எடுக்கலாம்\nடிஎன்பிஎஸ்சி ��ுரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவம்பர் 11-ம் தேதி முதல் ஏடிஎம்களில் புதிய ரூ.500 ரூ.2000, நோட்டுகளை எடுக்கலாம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69716-balochistan-four-people-killed-and-fifteen-injured-in-a-blast-in-a-mosque-in-kuchlak-near-quetta.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-15T14:00:41Z", "digest": "sha1:EVPBHB2YEBGSNCMWNYPX6ZYIU2SDBN5R", "length": 7574, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு | Balochistan: Four people killed and fifteen injured in a blast in a Mosque in Kuchlak, near Quetta", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபலுசிஸ்தானில் குவெட்டாவை அடுத்த குச்லாக் பகுதியில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nஉயிரிழந்த ராணுவ வீரர் மனைவிக்கு புதிய வீடு : சக வீரர்களின் பாசத்தால் நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nபயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் \n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nஉயிரிழந்த ராணுவ வீரர் மனைவிக்கு புதிய வீடு : சக வீரர்களின் பாசத்தால் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/181543?ref=archive-feed", "date_download": "2019-09-15T14:54:34Z", "digest": "sha1:2H6PRBVCTMIJG7EN5ILZLVUCMFOFWVHX", "length": 8169, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஒன்றொடொன்று சண்டையிட்டு மாணவிகள் மீது விஷத்தை கக்கிய பாம்புகள்: அச்சத்தில் கத்திய மாணவிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒன���றொடொன்று சண்டையிட்டு மாணவிகள் மீது விஷத்தை கக்கிய பாம்புகள்: அச்சத்தில் கத்திய மாணவிகள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குப்பத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த பள்ளியில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்\nஇந்நிலையில், 5-ம் வகுப்பு மாணவ மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, மரத்தின் மேலிருந்து திரவம் ஒன்று வடிந்து மாணவிகள் மீது விழுந்துள்ளது.\nஅதனைத் துடைத்த மாணவிகள் மரத்தின் மேல் அண்ணாந்து பார்த்தபோதுதான், மரத்தில் மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் பயத்தில் கத்தினர்.\nஅப்போது, மூன்று பாம்புகளும் பின்னிப் பிணைந்து ஒன்றொடொன்று சண்டையிட்டு விளையாடியபடி விஷங்களைத் துப்பியது தெரியவந்தது.\nமாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், மணிமேகலை, பாண்டிமீனா, மகேஸ்வரி, சிவஜோதி, கனிஸ்கா உள்ளிட்ட 5 மாணவிகளுக்கு அரிப்பு, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள் மீது விழுந்த திரவம், விஷமாக இருக்கலாம் என்கிற அச்சத்தில் மாணவர்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nமருத்துவமனையில் மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகளின் உடல்நிலை குறித்து பயப்படும்படியாக ஏதும் இல்லை. அவர்கள் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/ahmedabad.html", "date_download": "2019-09-15T14:50:55Z", "digest": "sha1:DKBBQSMRTWO33ZEIEBB4FRUJCNLGC6GF", "length": 39298, "nlines": 330, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அகமதாபாத் தங்கம் விலை (15th Sep 2019), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » அகமதாபாத்\nஅகமதாபாத் தங்கம் விலை நிலவரம் (15th September 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் ந���க்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nகுஜராத் மாநிலம் எப்பொழுதும் அதன் எழுச்சியடையும் தங்க வர்த்தகத்திற்காக அறியப்படுகிறது. உண்மையில், நகைக் கடைக்காரர்கள் கூட்டமாகக் குஜராத் மாநிலத்திலிருந்தே வருகின்றனர். மக்கள்தொகையின் அடிப்படையில் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அகமதாபாத் ஆகும். அகமதாபாத்தில் வசிக்கும் பல தனிநபர்களுக்குப் பல விதமான தொழில்களைப் போலவே தங்க வர்த்தகம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. நாங்கள் இங்கே அகமதாபாத்தில் தங்க விலை நிலவரங்களை வழங்கியுள்ளோம். இது எங்கள் வாசகர்களுக்குத் தங்கம் வாங்குவதற்கு முன் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.\nஅகமதாபாத் இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nஅகமதாபாத் வெள்ளி விலை நிலவரம்\nஅகமதாபாத் இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் அகமதாபாத் தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nஅகமதாபாத் தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு அகமதாபாத்\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், August 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், July 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், June 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், May 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் அகமதாபாத், March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\n2018 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும்.\nஇந்தியாவைப் பொருத்தவரை தங்கம் என்பது முதலீடு மட்டுமல்ல.\nஅது இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்தது. எனவே இந்தியர்களின் வாழ்வில் இருந்து தங்கத்தைப் பிரித்துப் பார்க்க இயலாது. எனினும் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதும் முதலீட்டாளர்களும் இந்தியாவில் இருக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை தங்கம் என்பது மிகவும் பாதுகாப்பான முதலீடு. இது எவ்விளவுதான் பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், அதிலிருந்தும் ஒரு கணிசமான வருவாய் வரவேண்டும். எனவே முதலீட்டாளர்களின் பார்வையில், 2018ம் ஆண்டுத் தங்க முதலீடு அதாவது தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\n2018ம் ஆண்டின் முதல் மாதமாகிய ஜனவரியில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகின்றது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தியதன் காரணமாகத் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவில் தங்கத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இந்த ஆண்டுத் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு இரண்டு காரணிகள் அடிப்படை காரணமாக உள்ளன. முதலீட்டாளர்கள் ஆபத்து நிறைந்த பங்குச் சந்தை முதலீடுகளைக் குறைத்து விட்டு அந்த முதலீடுகளைத் தங்கத்தை நோக்கித் திருப்பி விடுகின்றனர். அதாவது முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கள் போர்ட்போலியோவை மாற்றியமைத்துள்ளனர், இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.\nமே மாதத்தில் பொதுவாக அகமதாபாத்தில் தங்கம் விலை பொதுவாக நிலையாக இருக்கும். தங்கத்தின் இந்த விலையேற்றம் நின்றுவிட்டாலும், தங்கத்தின் விலை சிறிதளவு அதிகரிக்கவே என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்கத்தின் விலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இரண்டாவது காரணி அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி ஆகும். இது வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். வல்லுனர்கள் பலர் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் இரண்டாவது முறையாக வட்டியை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்\nஅகமதாபாத்தில் தங்கம் வாங்க பல்வேறு வழிகள்\nநீங்கள் தங்கத்தை வாங்குவதற்கு முன் தங்கம் வாங்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகளைப் பார்க்கலாம். தங்கத்தைக் கோல்ட் இடிஎப் வடிவில் அல்லது தங்க நாணயங்கள் அல்லது பார்கள் வடிவில் வாங்கலாம். எனினும் தங்கத்தை நாணயம் மற்றும் பார்களாக வாங்கும் பொழுது அதைப் பாதுகாப்பது மிகவும் சிரமம். மேலும் அதைப் பாதுகாக்க சிறிது பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் தங்கம் திருடு போய் விடும் என்கிற கவலையும் உங்களுக்கு ஏற்படும்.\nஇந்த நாட்களில் முதலீட்டாளர்களின் மத்தியில் தங்க இடிஎப்க்கு அதிக ஆர்வம் அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கை தங்கத்தின் சேவை அதிகரித்து வருகின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. இதற்கு மிக முக்கியக் காரணம் தங்க இடிஎப் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதே.\nநாம் தங்கத்தை வாங்கும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றிப் பார்த்தோம். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்கத்தை வாங்கும் முன்னர், அகமதாபாத்தில் தங்கத்தின் விலையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அகமதாபாத் நகரில் தங்கத்திற்கு மிகப் பெரிய தேவை இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் தனிநபர்கள் படிப்படியாகப் பார்கள் மற்றும் நாணயங்களுக்குப் பதிலாக வேறு வகையான தங்கத்தின் மீது தங்களுடைய பார்வையைத் திருப்பி விட்டனர். இது தங்கத்தின் தேவையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகத் தங்க நாணயம் மற்றும் பார்கள் போன்றவற்றின் தேவைக் குறைந்து விட்டது.\nஉண்மையில், முதலீட்டாளர்கள் இன்றயை முதலீட்டுச் சந்தையில், தங்கப் பரிமாற்ற வர்த்தக நிதி போன்றவற்றின் மீது தங்களுடைய கவனத்தைத் திருப்பி விட்டார்கள். இது அகமதாபாத்தில் வசிப்பவர்களுக்கு மற்றும் அங்குள்ள தங்கச் சந்தையில் புழங்குபவர்களுக்கு வேண்டுமானால் சிக்கலானதாக இருக்கும். நாட்டில் உள்ள பல நபர்களுக்கு ஏற்கனவே டீமேட் கணக்குகள் இருப்பதால் அவர்களுக்கு இது கடினமானதல்ல. அவர்கள் தங்களுடைய டீமேட் கணக்கை தங்கப் பரிமாற்றம் வர்த்தக நிதி வாங்குவதற்குப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் தங்க நாணயங்களை நடுத்தரக் கால முதலீட்டுப் பார்வையில் கவனித்தால், இதன் மீதாகக் கவர்ச்சி இன்னும் அடங்கி விடவில்லை. எனவே தாராளமாகப் பார்கள மற்றும் நாணயங்களை நடுத்தரக் கால முதலீட்டுக் கால நோக்கில் தாராளமாக வாங்கலாம்.\nஅகமதாபாத்தில் தங்கத்தை வாங்குவதற்கு முன், எப்போதும் 916 ஹால்மார்க் தங்க நகைகளை வாங்குவது நல்லது. சில நேரங்களில், நீங்கள் ஹால்மார்க் தங்க நகைகளை வாங்க இயலாமல் போகலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், நீங்கள் நகரில் உள்ள புகழ்பெற்ற நகைக்கடைக்காரரிடம் நகை வாங்கலாம். அல்லது நீண்ட நெடுங்காலமாக உங்கள் குடும்பத்திற்கு நகை செய்து தரும் தங்க ஆசாரியிடம் வாங்கலாம்.\nஇது இரண்டும் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்து உங்களுடைய மன நிம்மதியை அதிகரிக்கும். நீங்கள் தங்கத்தின் தூய்மையை நினைத்துக் கண்டிப்பாகத் தூக்கத்தைத் தொலைக்க மாட்டீர்கள். இருப்பினும், எப்போதும் ஹால்மார்க் தங்க நகைகளை மட்டுமே வாங்குவது மிகவும் நல்லது. சில நேரங்களில், அது தங்கத்தின் தூய்மையை அதற்கான மையங்களில் சரிபார்க்க இயலாது.\nஇதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நகைக் கடைகளில் வாங்கலாம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற சங்கிலித் தொடர் நகைக்கடைகள் பல உள்ளன. இத்தகைய கடைகளில் நீங்கள் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தை வாங்கலாம். சமீபக காலங்களில் சந்தையில் 18 காரட் தங்க நகைகளும் புழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, நீங்கள் கோல்ட் நாணயங்களை வாங்குவதாக இருந்தால் அது 22 காரட்டில் கிடைக்கின்றது. அகமதாபாத்தில் தங்கம் வாங்கும் முன்னர்ப் பல்வேறு இடங்களில் அதனுடைய விலையைச் சோதித்துப் பார்க்கவும். ஏனெனில் பல்வேறு கடைகளில் தங்கத்தின் விலை மாறுபடுகின்றது.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nபெரிய தள்ளுபடி விலையில் தங்கம்.. வாங்கத் தயார் ஆகுங்கள் மக்களே..\nசும்மா விலை பறக்கும்.. இப்ப தேவை வேற அதிகமா இருக்க���.. இனி என்ன ஆக போகுதோ\n தங்கம் வாங்க ஆள் இல்லாமல் அல்லாடும் நகைக் கடைகள்..\nதங்கம் ரிசர்வ் வைத்திருக்கும் பட்டியலில் இந்தியா எங்கே..\nவரலாற்று உச்சத்தில் தங்கம் விலை..1 22 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 30,000 ரூபாயா..\nதட்டித் தூக்கும் தங்கம் விலை.. பவுனுக்கு 3,300 ரூபாய் விலை ஏற்றம்\nஒரு பக்கம் கிடுகிடு உயர்வு.. கதறும் டிசைனர்கள்.. 10ல் 3பேர் வேலையிழப்பு.. தகிக்கும் நகை வியாபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chanderi-fort-trek-history-how-reach-003037.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-15T14:06:22Z", "digest": "sha1:T7KMBC74PLBRNDMEFVS2ZKW5YEMPK2N6", "length": 24617, "nlines": 217, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சாந்தேரி கோட்டை - அருகாமை இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Chanderi Fort - Chanderi Fort Trek, History and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n54 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n61 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nநவராத்திரியின் முதல் நான்கு நாட்களில் இரவில் இந்த கோட்டைக்கு அருகில் தென்படும் பேய் உங்களை நாளை வா என்று அழைக்குமாம். இஅமுகு படத்தில் வந்தது போன்ற பேயா என்கிறீர்களா அதே பேயல்ல.. ஆனால் கிட்டத்தட்ட அதுமாதிரியான பேய் வாழ்ந்து வரும் கோட்டையைத் தான் இப்போது பாக்கப்போகிறோம். சாந்தேரி.. அழகிய சுற்றுலா கிராமம். அருகாமையில் அழகிய சுற்றுலா அம்சங்கள் கொண்ட பல இடங்களையும், ஆன்மீகத் தலங்களையும் கொண்ட இடம் இது. ஆனால் இரவில்....\nவாருங்கள் தெரிந்து கொள்வோம் இந்தியாவை அலறவிட்ட கோட்டை பற்றியும், அதன் அருகாமையிலுள்ள இடங்கள் பற்றியும்.\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.\nபார்ப்பவர்களை பயமுறுத்தும் கன்னிப் பேய் இருக்கும் கோட்டைக்கு சாந்தேரிக் கோட்டை என்று பெயர். இது அமைந்துள்ள சாந்தேரி எனும் ஊரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. வருடத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அமைதியாகத்தான் இருக்கிறது இந்த கோட்டை. சுற்றுலாப் பிரியர்களும் கோட்டை பற்றி தெரிந்துகொள்ள ஆர்முடையவர்களும் அதிக அளவில் செல்லும் இந்த கோட்டை மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகே அமைந்துள்ளது.\nடிரெக்கிங் எனப்படும் மலையேற்றுப் பயணம் நிச்சயம் மிகச் சிறப்பானதாகவும், பொழுது போக்கும், சாகசமும் நிறைந்ததாகவும் அமையும். ஆனால் அந்த நான்கு நாட்களில் மட்டும் வேண்டாம். ஸ்திரி உங்களை அழைக்கக்கூடும். ஆம்.. அந்த கன்னிப் பேயின் பெயர் தான் ஸ்திரி.\nஇந்த கோட்டையை அடைவதற்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இரண்டையும் இங்கே குறிப்பிடுகிறோம். உங்களுக்கு வசதியானதைப் பொறுத்து நீங்கள் பயணம் செய்யுங்கள்.\nகிலா கோத்தி எனப்படும் பகுதியிலிருந்து செல்லும் இந்த வழித்தடத்தில் நீங்கள் எளிமையாக கோட்டையை அடையலாம். இது கோட்டையின் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கும் வழித்தடமாகும். மற்றொரு வழித்தடமும் உள்ளது. அது சற்று சிரமமானது.\nசெல்லும் தூரம் குறைவு என்றாலும், செல்லும் பாதை கொஞ்சம் கடினமானது. மேலும் இங்கு வண்டிகளை நிறுத்தவும் போதுமான அளவுக்கு வசதிகள் இல்லை. அதிலும், இந்த பகுதியில் வயதானவர்கள், குழந்தைகள் நடப்பதற்கு சிரமமப்படுவார்கள். முதன்���ை வழியான கூனி தார்வாசா என்பதே அது.\nஅழகிய முகம் கொண்டு, உங்களை அழைக்கும் அந்த பேய் கல் ஆனே என்று அழைப்பதாக கூறுகிறார்கள் மக்கள். அப்படி என்றால் நாளை வா என்பது பொருள். இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படங்கள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன. கன்னிப் பேயின் அழைப்பை ஏற்று நீங்கள் சென்றால் அவ்வளவுதான் நீங்களும் பேயாகிவிடுவீர்கள்.\nகவலையை விடுங்கள். சுற்றிப் பார்க்க எக்கச் சக்க இடங்கள் இருக்கின்றன இந்த பகுதியில்... ஆனால் எப்போது செல்லவேண்டும் என்பதே முக்கியம். இங்கு மிகவும் சிறப்பான காலநிலை மதிய வெய்யிலுக்கு பிந்தைய நேரமாகும். பொழுது சாயும் வேளையில்தான் இந்த கோட்டை மிகவும் ரம்மியமாக காட்சி தரும்.\nஉங்களுக்கு புகைப்படம் எடுக்க மிக ஆர்வம் இருக்கிறதுதானே... இயற்கையிலோ அல்லது இயற்கையின் நடுவிலோ உங்களை அழகுபடுத்தி காட்டிக்கொள்ள உங்கள் எண்ணங்களை சிறகடிக்க, உங்களை நீங்களே ரசிக்க புகைப்படமெடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி நண்பர்களுடன் கலந்துரையாட வசதியான பொழுது இந்த மாலைப் பொழுதுதான்.\nபின்புறத்தில் மங்கும் சூரிய வெளிச்சத்தில் தங்க ஒளியில் கோட்டையின் முன்புறம் நீங்கள். அழகிய புகைப்படங்களை எடுத்து பதிவேற்றுங்கள்.\n71 மீ உயரத்தில் மலையில் அமைந்திருக்கும் இந்த இடத்தை சந்தேரியின் கிரீடம் என்று சொன்னாலும் தப்பில்லை. அவ்வளவு அழகு. இங்கு சில அழிந்துவிட்டன மிச்சமிருப்பவை நாவ்குந்தா மஹால், மசூதி, கூனி தர்வாசா முதலியன மட்டுமே. ஜோகர் நினைவுச் சின்னங்களும், இசை கலைஞரான பைஜூ பாவாரா என்பவரின் சாமாராக் நினைவு இடமும் இங்கு சிறப்பானதாகும்.\nஉலகப் புகழ் பெற்ற கைத்தறி\nவழக்கமாக ஒரு இடத்துக்கு பயணப்பட்டால், வெறுமனே சுற்றுலா மட்டுமல்ல, உணவுகளும், நினைவுப் பொருள்களையும் அனுபவிப்பது பார்வையிடுவது வழக்கம்தானே. அப்படி சாந்தேரியில் என்ன சிறப்பு\nகைத்தறி நெசவில் நெய்யப்பட்ட அழகிய சேலைகள் உலகம் முழுவதும் பிரபலம்.\nமினார் இல்லாத இந்தியாவின் ஒரே மசூதி இதுதான்.\nமகாபாரதத்தின் கதாபாத்திரமான சிசுபாலன் என்பவர் இந்த பகுதியை ஆண்டு வந்துள்ளார்.\nசமண மதத்தின் பெரும்பான்மை நினைவுச் சின்னங்களைக் கொண்ட பகுதி இது.\nஇங்கு 1200 படிக் கிணறுகள் இருந்தனவாம்.\nபாதல் மஹால், இட்கா மசூதி, பாட்டிசி பவோலி, கோஷாக் மஹால், பரமேஸ்வர் தால், புத்தி சந்தேரி, ஜமா மசூதி, சந்தேரி கோட்டை, சந்தேரி அருங்காட்சியகம், ஷேஜாடி கா ரோஜா என நிறைய இடங்கள் காணவேண்டிய சுற்றுலா அம்சங்களாக உள்ளன.\nஅருகாமையில் இருக்கும் விமான நிலையங்கள் - குவாலியர், போபால், ஹோல்கர் மற்றும் இந்தூர்,\nஇங்கிருந்து டெல்லி, மும்பை, வாரணாசி, லக்னோ, காத்மண்டு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா.\nவிமான பயண புக்கிங்குக்கு நமது இணைய தளத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று தேடுக.\nலலித்பூர் வெறும் 36 கிமீ தொலைவில் இருக்கும் ரயில் நிலையம் ஆகும். 38 கிமீ தொலைவில் முங்கோலி மற்றும் 46 கிமீ தொலைவில் அஷோக் நகர் ரயில் நிலையங்கள் உள்ளன.\nரயில் புக்கிங்குக்கு நமது இணைய தளத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று தேடுக\nஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஜக்கேஸ்வரி தேவி திருவிழா இந்நகரத்திற்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் திருவிழாவாகும். மேலும், சாந்தேரி நகரம் அதன் கைவினைப் பொருள் தொழில்களுக்காகவும், மிகவும் தரமான, தங்க ஜரிகை கொண்ட சேலைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.\nஅருகிலுள்ள நகரங்களிலிருந்து டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக சாந்தேரி நகரத்தை அடைந்திட முடியும். சாந்தேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற வகையில் சர்க்யூட் ஹெளஸ், டாக் பங்களா மற்றும் ரெஸ்ட் ஹெளஸ் போன்ற பல்வேறு விடுதிகள் உள்ளன. சாந்தேரிக்கு குளிர்காலங்களில் வருவது மிகச்சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப��படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/tag/environment-day-speech/", "date_download": "2019-09-15T13:51:02Z", "digest": "sha1:GII5P76J5WYOMIBODM7I6UQUFAE6JQPJ", "length": 2590, "nlines": 44, "source_domain": "vipinfotech.com", "title": "environment day speech Archives | VIP INFOTECH", "raw_content": "\nமலையில் நட இருக்கும் மரங்கள் வளர்ந்து பூமழை தருமோ இல்லையோ , மாமழை தரட்டும்\nதூய்மை அருணை இயக்கத்தின் அர்ப்பணிப்பு இந்த மஞ்சள் படை, கூடிய விரைவில் திருவண்ணாமலையை பச்சைக் குடையாக மாற்றட்டும்\nதிரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளைப் பூக்கள், இப்போது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் அடித்திருப்பது நான் எதிர்பாராதது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. @Tentkotta@vivekelan உங்களுக்கு என் நன்றிகள்\nஇந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு – Watch This Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-09-15T14:46:32Z", "digest": "sha1:VJY5JKUJWZ3O5KYYAVLCQ6KD47FGMXKL", "length": 10655, "nlines": 99, "source_domain": "www.neruppunews.com", "title": "தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு! எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாதா ஒரே உணவு இதுதான்! வியக்கும் வெளிநாட்டவர்கள் - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்ன���ி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஈழத் தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome ஆரோக்கியம் தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாதா ஒரே உணவு இதுதான் எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாதா ஒரே உணவு இதுதான்\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாதா ஒரே உணவு இதுதான்\nதமிழர்களுக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரதும் வழக்கமாக உள்ளது.\nமேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விடயம்.\nதமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு என்று கூட ஊறுகாயை சொல்லலாம். உணவில் நாட்டம் குறைந்து பசியின்மை ஏற்படும் போது இதைப் போக்க ஊறுகாய்கள் உணவில் அருமருந்தாகிறது.\nஅதில் நிறைய வகைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. இங்கு காணொளியில் ஊருகாய் தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள்.\nதமிழர்களின் ஒவ்வொரு கண்டுப்பிடிப்பும் ஏனைய நாட்டவர்களுக்கு தற்காலத்தில் வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது. அதனால், பல்வேறு இரசாயண பொருட்களுகள் கலந்து விற்பனை செய்யப்படுகின்றது.\nஇதனால், எம் மூதாதையர்கள் கண்டுப்பிடித்த உணவுகளை நாமே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.\nPrevious articleஅன்று தற்கொலைக்கு முயன்றவர் இன்று ஜேர்மனியில் மிக பெரிய மருத்துவர் இலங்கை தமிழரின் சாதனை கதை\nNext articleதமிழகத்தில் 4 ஆண்��ுகளில் 260 குழந்தைகள் மாயம் விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்….\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2336", "date_download": "2019-09-15T14:00:48Z", "digest": "sha1:5LI2KZ4UWLOQ4YNJ2MGLVHQ7INBR76CQ", "length": 26869, "nlines": 263, "source_domain": "www.tamiloviam.com", "title": "iPad3 சாதிக்குமா ஆப்பிள் ? – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n பேஸ்புக் கூகுளிற்கு பல்பு கொடுக்குமா ட்விட்டர் பேஸ்புக்கைத் தாண்டி செல்லுமா என்ற கேள்விகளுக்கே இன்னும் பதில் தெரிந்த பாடில்லை. அதற்குள் பின்டிரஸ்ட்(www.pinterest.com) ட்விட்டரை பின்னி பெடல் எடுக்குமா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆம் இணைய உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் பின்டிரஸ்ட். இதுவரை வந்த வெப்சைட்களில் மிக குறுகிய காலத்தில் 10 மில்லியன் பேர் எட்டிப் பார்த்த வெப்சைட் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாம்.\nஆஸ்கரில் ,ஏன்ஜலினா ஜோலி, லைட்டாக துணியை அகற்றி காலை அகட்டி காட்டினாலும் காட்டினார், அதை மையமாக வைத்து போட்டோஷாப் செய்யப் பட்ட பல படங்கள் பவனி வருவது பின்டிரஸ்ட்டில் தான் இதற்கு பிறகு பின் டிரஸ்ட்டை பார்க்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று தெரியவில்லை\nநமக்குப் பிடித்த ஸ்போர்ட்ஸ்டார் போஸ்டரோ இல்லை ப்ளேபாய் போஸ்டரோ, ஏதோ ஒன்று அதை அறையில் நாம் மட்டும் பார்க்குமாறு ஒட்டி வைக்காமல், அனைவரும் பார்க்கும் படியாய், நமக்கு பிடித்த போஸ்டர்கள் அனைத்தையும் அனைவரும் பார்க்க வழி செய்யும் தளம் தான் பின்டிரஸ்ட். இப்பொழுது பெயர்க்காரணம் புரிந்திருக்கலாம்.\nஒரு சோஷியல் நெட்வோர்க்கிங் சைட்டுக்கு அத்தியாவசியமான லைக்,ரீ-ட்விட், பின்தொடர்தல் போன்றவற்றுக்கு சமமான சமாச்சாரங்கள் இதிலும் உண்டு. அனைத்தையும் விட மிக முக்கியமானது இவர்கள் வருமானமும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வெப்சைட்டில் விளம்பரம் செய்யாமல், இவர்களுக்கு வருமானம் வரும் விதம் வித்தியாசமானது.\nஉதாரணமாக, பிகினி இல்லா பூனம் பாண்டேவின் படத்தை நீங்கள் ஒட்டி வைக்க, அந்த படத்தின் மூலமாக ஏதாவது பிகினி விற்கும் கம்பெனி வெப்சைட்டிற்கு லிங்க் கொடுத்து அதன் மூலம் பிகினி விற்றால், அதில் பின் டிரஸ்டிற்கு கமிஷன் கிடைக்கும். ஆனால் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறோம் என்று இவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. எவ்வளவு வருமானம் என்றும் குத்து மதிப்பாக சொல்ல முடியவில்லை.\nபடங்களை பகிர்ந்து கொள்வதில் காப்பிரைட் பிரச்னை வரும் என்று இப்பொழுதே சிலர் பிரச்னை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இது போன்ற பிரச்னைகளைத் தாண்டி பின்டிரஸ்ட் பல்லாண்டு வாழுமா இல்லை புஸ்வாணமாகுமா என்பது காத்திருந்தால் தான் தெரியும்.\nஅது எப்படியோ போகட்டும். இதில் சேர முடியுமா முடியும். அவர்கள் தளத்திற்கு சென்று, ஐயா என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மனு போட்டால், பெரிய மனது பண்ணி இரண்டு நாட்களுக்குள், வெல்கம் சொல்லி உள்ளே விடுவார்கள்.\nஇந்தியாவில் பலரின் முதல் மொபைல் நோக்கியா தான். ஆனால் இன்றோ நோக்கியா என்றால் நோ யா என்று சொல்லிவிட்டு ஸாம்சங்கின் பக்கம் சாய்கிறார்கள். இந்த நிலை மாறி மீண்டும் மக்கள் நோக்கியாவை நோக்குவார்கள் என்ற நம்பிக்கையை நடந்து முடிந்த மொபைல் உலக காங்கிரஸில் நோக்கியா உலகிற்கு கொடுத்துள்ளது.\nஎன்ன தான் ஆண்டிராய்ட் இலவசம் என்றாலும், நல்ல ஸ்மார்ட்போன்கள் சல்லிசாய் கிடைப்பதில்லை. மார்க்கெட்டில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு பாதியில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் போன் இருக்கும் என்ற அறிவிப்பு தான் இந்த நம்பிக்கைக்கு அடிப்படை. வாங்கிய காசுக்கு மேலே நோக்கியா நன்றாகவே கூவுகிறது என்று மக்கள் நினைத்து, இந்தியா போன்ற மார்கெட்களில் ஹிட்டானால் நோக்கியா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிக பலன் மைக்ரோசாப்ட்டிற்கு தான். ஆப்பிளிடமும் ஆண்டிராயிட்டிமும் இதுவரை தோற்ற கணக்கு எல்லாம் சரியாகிவிடும்.\nமொபைல் உலக காங்கிரஸில் நோக்கியா மீது அனைவரின் கண் பட்டதற்கு காரணம், இந்த விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் அல்ல. ப்யூர்வியூ என்ற 41 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா போன். முதலில் கேள்விப் பட்ட போது, பெரும்பாலானவர்கள், ஒரு புள்ளி விட்டுப் போயிருக்கும் போல 4.1 என்பதைத் தான் 41 என்று தப்பாக சொல்கிறார்கள் என்று தான் நினைத்தார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த 41 மெகாபிக்ஸல் கேமரா இருப்பது செத்துப் போன சிம்பியன்(Symbian) ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கும் மொபைல் போனில்.\nஎரிந்துக் கொண்டிருக்கும் வீட்டில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு சிம்பியனும் ஒரு காரணம். இதை சீக்கிரம் தலைமுழுகாவிட்டால் தலை தப்பாது என்று நோக்கியாவின் தலைவர், ஸ்டீபன் எலாப்(Stephen Elop) கொஞ்ச காலம் முன்னர் அனைத்து நோக்கியா மக்களுக்கும் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். பின்னர் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம் போட்டு, இனி நோக்கியாவில் கதவே இல்லை, எல்லாம் விண்டோஸ் தான் என்றார். சிம்பியனா ச்சீ ச்சீ என்றார். (ஸ்டீபன் எலாப், நோக்கியாவிற்கு வருவதற்கு முன் வேலை பார்த்த இடம், மைக்ரோசாப்ட்)\nஇன்று அந்த சிம்பியனில் தான் 41 மெகாபிக்சல் கேமரா மொபைல் என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஆ வென்று அனைவரும் வாய் பிளந்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். சிம்பியனில் இருக்கும் பொழுது, விண்டோசிலும் இதைக் கொண்டு வர நாளாகாது. நிச்சயம் கொண்டு வருவார்கள். அப்பொழுது வேண்டுமானாலும் 41 மெகாபிக்ஸலிற்கு ஆசைப்பட்டு அப்பாவிகள் யாராவது வாங்குவார்கள்.\nஇதே போல் அட போட வைத்த மற்றோரு போன், சாம்சங்கின் புரஜக்டர் போன். போனில் புரஜக்டர் இருந்தால் ரொம்ப வசதியா இருக்கும்ல என்று இனி யாரும் புலம்ப வேண்டியதில்லை.\nஇந்த மொபைல் உலக காங்கிரஸ் சொல்லும் நீதி என்னவென்றால், நீங்கள் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டாலும் உங்கள் போன் நிச்சயம் ஸ்மார்ட் போனாகத் தான் இருக்கும்.\n400 மெகாபிக்ஸல் கேமரா வந்தாலும் சரி, சாட்டிலைட்டையே மொபைலில் கொண்டு வந்தாலும் சரி, நாங்கள் கவலைப் பட போவதில்லை. எங்கள் வழி தனி வழி என்கிறது ��ப்பிள். உலக மொபைல் காங்கிரஸ் கிடக்கிறது. நீங்கள் எல்லோரும் மார்ச் 7 சான் பிரான்ஸிஸ்கோ வர வேண்டும். நிச்சயம் பார்க்க வேண்டும். தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறது ஆப்பிள்.\nஐ-பேட்-3-ன் அறிமுக விழாவாகத்தான் இருக்கும் என அனைவரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் ஆப்பிளின் ஷேர்கள் விலை ஏறி அதன் மொத்த மதிப்பு 500 பில்லியனைத் தொட்டிருக்கிறது. மைக்ரோசாப்ட், இன்டெல், சிஸ்கோ எல்லாம் முன்பே ஒரு காலத்தில் இந்த பெருமையை அடைந்திருக்கின்றன. ஆனால் அது எல்லாம் டாட்காம் மோகம் வெறி எல்லாம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பொருளை அறிமுகப் படுத்தும் விதமே ஒரு சுவாரஸ்யமான சினிமாப் படம் பார்ப்பது போல. அதுவும் ஆப்பிளின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக் (Tim Cook) நிஜமாகவே தனி ஆவர்த்தனம் நடத்தும் முதல் அறிமுகப் படலம் இது.. டிம் குக் அறிமுகப் படுத்தும் பொருளை விட அவர் எவ்வாறு அறிமுகப்படுத்தப் போகிறார் என்பதும் எதிர்ப்பார்ப்பிற்குரிய சமாச்சாரம் தான்.\nபி.கு: விண்டோஸ்-8 என்ற புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரெயிலரை (Beta version) மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கிறது. ஒரே நாளில் மில்லியன் டவுன்லோட். மைக்ரோசாப்ட் மண்ணாகி விடும் என்ற எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது.\n← குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு \nஒரு வரி செய்திகள் – மார்ச் 7 2012 →\nOne thought on “iPad3 சாதிக்குமா ஆப்பிள் \nஅற்புதமான மூன்று சமீபத்திய கதைகளை தொகுதுள்ளிர்கள்…\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28728", "date_download": "2019-09-15T15:02:35Z", "digest": "sha1:JYCAHW5DFYLOO2L4OLBM2N2V3LKIRR5H", "length": 10414, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Kamarajar Vazhvum Arasiyalum - காமராஜர் வாழ்வும் அரசியலும் » Buy tamil book Kamarajar Vazhvum Arasiyalum online", "raw_content": "\nகாமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு. கோபி சரபோஜி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதிப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு முத்துப் பந்தல்\nஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.\nஇப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. காமராஜர் அளவுக்கு மக்களை மெய்யான அக்கறையுடன் நேசித்த, மதித்த இன்னொரு தலைவர் இன்றுவரை இங்கே தோன்றவில்லை. சாதி, மதம், கட்சி அபிமானம் அனைத்தையும் கடந்து இன்றுவரை அவர் மக்கள் தலைவராக நீடிப்பதற்குக் காரணம் தமிழகத்து மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நேசம்தான்.\nதூய்மையின் அடையாளமாக, எளிமைக்கு ஓர் உதாரணமாக, எடுத்த காரியத்தை உத்வேகத்துடன் செய்துமுடிக்கும் திறன் பெற்றவராக காமராஜர் இன்று நினைவுகூரப்படுகிறார். இந்திய அளவில் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கான அடித்தளத்தை அவர்தான் உருவாக்கிக்கொடுத்தார். தொழில் வளம், உள்கட்டுமானம், பொதுச்சேவைகள், மருத்துவம் என்று அவர் தடம்பதித்த துறைகள் ஏராளம். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஓர் தீர்மானகரமான அரசியல் சக்தியாக காமராஜர் திகழ்ந்தார்.\nகட்டுக்கோப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் காமராஜரின் அசாத்தியமான வாழ்வையும் அவருடைய அரசியல் பங்களிப்பையும் எளிமையாக அறிமுகம் செய்துவைக்கிறது. காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று இன்றும் கட்சிகள் இங்கே முழங்கிக்கொண்டிருப்பது ஏன் என்பதையும் இதிலிருந்து ஒருவர் அறியமுடியும்.\nஇந்த நூல் காமராஜர் வாழ்வும் அரசியலும், மு. கோபி சரபோஜி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு. கோபி சரபோஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C\nஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich\nவகுப்பறை முதல் தேர்வறை வரை\nமற்ற வாழ்க்கை வரலா���ு வகை புத்தகங்கள் :\nபெரும் புலவர் மூவர் - Perum pulavar moovar\nமக்கள் எழுத்தாளர் விந்தன் - Makkal Eluthalar Vindhan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசஞ்சய் காந்தி - Sanjay Gandhi\nசிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்\nமேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan\nஅரசூர் வம்சம் - Arasoor Vamsam\n இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana \nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh6l0Uy", "date_download": "2019-09-15T14:24:50Z", "digest": "sha1:KBYUGZRDSEXKLXNOSX6SPJVEGDWA76J6", "length": 4489, "nlines": 69, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 1 0 |a ஆத்திசூடி :|b1 உரையும் கதைக்குறிப்பும்\n260 _ _ |a சென்னை |b ஆர் கணபதி அண்டு கம்பெனி |c 1919\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/useful-video/cashew-nuts-to-keep-the-body-healthy-119091100053_1.html", "date_download": "2019-09-15T14:37:22Z", "digest": "sha1:GWXOQNEHI3N3FI4PFZXXENO53U3C5DC6", "length": 6138, "nlines": 99, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உடல் ஆரோக்கியத்தை காக்கும் முந்திரி பருப்பு!!", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் முந்திரி பருப்பு\nமுந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ் ச���்துக்கள் நிறைவாக உள்ளன.\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படத்தின் ராசாத்தி பாடல் சிங்கள் ட்ராக்\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nதாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ\nஎண்ணில் அடங்கா பயன்களை அள்ளித்தரும் கருஞ்சீரகம்\nமுடி வளர்ச்சிக்கு தேவையான உணவு வகைகள் என்ன...\nவேப்பம் பூவில் என்னவெல்லாம் மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா...\nதும்பை செடியில் உள்ள அற்புத மருத்துவ பலன்கள்...\nஎந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா...\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. மீட்பு பணி தீவிரம்\nசிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..\nதங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி \nஒரே நாடு இருக்கலாம்… ஆனால் ஒரே மொழி இருக்க முடியாது – ஜக்கி வாசுதேவ் கருத்து \nநம்முடைய முகம் அறிஞர் அண்ணாதான் – மதிமுக மேடையில் ஸ்டாலின் முழக்கம் \nஅடுத்த கட்டுரையில் புற்றுநோய்க்கு முள் சீதாப்பழம் நல்லதா..\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/03/hdfc-ups-retail-loan-interest-rates-0-20-012231.html", "date_download": "2019-09-15T14:40:48Z", "digest": "sha1:EHMIGNVBEWHOFPJ5E4GQJNKRQR5X6ND2", "length": 22625, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..! | HDFC Ups Retail Loan Interest Rates By 0.20% - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nபெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ..\n12 min ago ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\n1 hr ago யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\n2 hrs ago தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\n4 hrs ago ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\nSports IND vs SA : மழை வராதுன்னு சொன்னது யாரு முன்னாடி வாங்க.. முதல் டி20யில் மழை.. கடுப்பில் ரசிகர்கள்\nNews ���ிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய அடைமான கடன் வழங்கும் எச்டிஎப்சி நிறுவனம் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினைப் புதன்கிழமை உயர்த்திய அடுத்த நாளே 0.20 சதவீதம் வரை தங்களது கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதன் கிழமை ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஎச்டிஎப்சி நிறுவனமானது தங்களது ரிடெயில் பிரைம் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதங்களை 0.20 சதவீதம் வரை 2018 ஆகஸ்ட் 1 தேதி முதல் உயர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் எச்டிஎப்சி நிறுவனத்தில் மிதக்கும் வட்டி விகித திட்டங்களின் கடன் வாங்கியுள்ளவர்களின் பட்ஜெட் நடப்பு மாதம் அதிகரித்துள்ளது.\nதற்போது எச்டிஎப்சி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள பெண் வாடிக்கையாளர்களுக்கு 8.7 சதவீதமாகவும், 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் வாங்குபவர்களுக்கு 8.8 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிறருக்குக் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.\nஐசிஐசிஐ வங்கி தற்போது 30 லட்சம் வரையிலான கடனை பெறும் பெண் வாடிக்கையாளர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதமும், 30 லட்சம் முதல் 75 லட்சம் வரையிலான கடன் திட்டங்களுக்கு 8.65 சதவீதமாகவும் , 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் வாங்கும் போது 8.7 சதவீதமாகவும் வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. பிறருக்குக் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி விகிதம் அதிகமாகும்.\nஎஸ்பிஐ வங்கி தான் தற்போது இருப்பதிலேயே குறைந்த வட்டி விகிதமான 8.45 சதவீதத்தில் கடனை வழங்கி வருகிறது. இதிலும் ஊழியர்களின் சம்பளம், நிலை போ���்றவற்றைப் பொருத்து வட்டி விகிதம் மாறும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nலாபத்தில் 39 சதவீத வளர்ச்சி.. எச்டிஎப்சி முதலீட்டாளர்கள் செம குஷி..\n5 வருடத்திற்குப் பின் வட்டியை உயர்த்திய எச்டிஎப்சி.. மக்கள் கவலை..\nஎச்டிஎப்சி வீட்டு கடன் வட்டியை 0.20% வரை உயர்த்தியது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமூன்று மடங்கு அதிக லாபத்தில் எச்டிஎப்சி.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..\nஇந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் அதிரடி நடவடிக்கை\nஎச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை 350 கோடி ரூபாய்க்கு வாங்கும் குவிக்கர்\n24,000 கோடி நிதி திரட்டும் எச்டிஎப்சி வங்கி.. முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்..\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறப்பது எப்படி\nபள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..\nRead more about: எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் வட்டி விகிதம் உயர்வு hdfc retail loan interest rates\nஒரு லட்டின் விலை ரூ.17.6 லட்சமா.. அப்படி என்ன ஸ்பெஷல்\nஅடித்தது ஜாக்பாட்.. இந்திய மாணவர்கள் கொண்டாட்டம்..\nதேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/10/south-indian-bank-q4-net-profit-falls-38-014527.html", "date_download": "2019-09-15T13:49:40Z", "digest": "sha1:F2IOHEF4UTYFA44EQPIRJPEBZ65AO5OU", "length": 21644, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி | South Indian bank q4 Net profit falls 38% - Tamil Goodreturns", "raw_content": "\n» 38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி\n38% ந��கரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி\nபெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ..\n17 min ago யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\n1 hr ago தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\n3 hrs ago ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\n4 hrs ago இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதிடெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சவுத் இந்தியன் வங்கி 38% லாபம் குறைந்து, 70.51 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nஇதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 114.10 கோடி ரூபாயாக இருந்தது. எப்படியெனினும் கடந்த மார்ச் காலாண்டில் செயல்பாட்டு லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து 328 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 311 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.\nஇதே வங்கியின் வட்டி வருமானம் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1,790.94 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,588.98 கோடி ரூபாயாக உள்ளது.\nஇதே மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வருவாய் ரூ. 2,026.59 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 1,767.65 கோடி ரூபாயாக இருந்தது.\nஇதற்கு காரணம் கார்ப்பரேட் அல்லாத மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 250 கோடி ���ூபாயாகவும், இதே விவசாய மூலம் 100 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே கார்ப்பரேட்களின் வாராக்கடன் விகிதம் 114 கோடி ரூபாயாகவும் உள்ளது.\nஇதே கடன் வளர்ச்சி வாய்ப்புக்களைப் பொறுத்த வரையில், வங்கி 20 சதவிகிதம் வளர்ச்சியை இலக்காகக் கொண்டது, அதற்காக எல்லாமே இடம் பெற்றது. இதே சில்லறை விற்பனையின் 29 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றது.\nஇதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக வங்கி பல விதமான அழுத்தங்களில் இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் இனி வரும் காலாண்டுகளில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா பயலுக்கும் நட்டம் தான்.. ஏர்டெல், வோடபோன் தொடர்ந்து வீழ்ச்சி.. அமெரிக்க வங்கி தகவல்\nமேலும் பெரிய நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சில மரபு சிக்கல்கள் உள்ளது, ஆனால் இதுவே சிறு குறு நிறுவனங்களைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏதும் இல்லை. இருப்பினும் வங்கி தற்போது நிலையான வளர்ச்சியின் கீழ் உள்ளது. எனினும் அடுத்த காலாண்டில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் இந்த வங்கி எதிர்பார்க்கிறதாம். அதோடு வாராக்கடங்களின் அளவும் குறையுமாம்.\nஇதோடு நடப்பு நிதியாண்டில் 300 - 400 வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், இதை நடப்பு நிதியாண்டில் வேலைக்கு ஆட்களை சேர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nதேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு\n நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்கும் ப்ரியங்கா காந்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/microsoft-surface-pro-notebook-launched-in-india/", "date_download": "2019-09-15T15:08:10Z", "digest": "sha1:7RTKOU52EC2ESKVPUIUSGLGAKGCSZ5UL", "length": 11766, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மைக்ரோசாஃப்ட் சர்ஃப்ஸ் புரோ இந்தியாவில் அறிமுகம் - microsoft-surface-pro-notebook-launched-in-india", "raw_content": "\nபிக��� பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nமைக்ரோசாஃப்ட் சர்ஃப்ஸ் புரோ இந்தியாவில் அறிமுகம்\nதற்போது அமேஸான் இந்தியா, ஃபிளிப் கார்ட் வலைதளங்களில் மட்டுமின்றி, நாடு முழுக்க உள்ள 130 சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது கையடக்க கணிணி வரிசையில் தற்போது சர்ஃப்ஸ் புரோ நோட்புக் கம்ப்யூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇது, தற்போது அமேஸான் இந்தியா, ஃபிளிப் கார்ட் வலைதளங்களில் மட்டுமின்றி, நாடு முழுக்க உள்ள 130 சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்.\n12.3 அங்குலத்தில் பிக்ஸல் சென்ஸ் தொடு திரை கொண்ட இது சர்ஃபஸ் பென் 4 பயன்படுத்தவும் ஏற்றது. இந்த புதிய கையடக்க கணிணி 5 வெவ்வேறு மாடல்களில், விலைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச திறனாக, 64,999 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 1,82,999 ரூபாய் வரை இது வேறுபடுகிறது. இதுதவிர, இதன் கூடுதல் உபகரணங்களாக சர்ஃப்ஸ் ஆர்க் மவுஸ் உள்ளிட்ட பலவும் கூடுதல் விலையில் கிடைக்கின்றன.\n8.5 மி.மீ கனம் உள்ள இது 767 கிராம் மட்டுமே எடை கொண்டது. 13.5 மணி நேரம் செயல்படக் கூடிய பேட்டரியுடன் வரும் இது 7ம் தலைமுறை இண்டல்கோர் பிரஸஸரைக் கொண்டுள்ளது\nமேற்கண்ட தகவல்களை மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் இயக்குனர் வினித் துரானி தெரிவித்துள்ளார்.\nமைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் தந்தை பி.என்.யுகந்தர் நேற்று மரணமடைந்தார்\nவிண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nஆபாச தளங்களுக்கு அடுத்த செக்\nஐ.டி உலகினை ஆளும் தென்னிந்தியர்கள்… தலை சிறந்த இயக்குநர்களாக சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா தேர்வு\nமேக்புக்கில் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்துடன் வெளியாகும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nமைக்ரோசாஃப்ட் வெப்சைட்டில் ‘கேலக்ஸி நோட் 8’ விற்பனை\nமைக்ரோசாஃப்ட்டின் புதிய ஆப் “கைசாலா” அறிமுகம் வாட்ஸ்அப்பை விட கூடுதல் வசதிகள்\n“மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் ” விரைவில் நிறுத்தம்\nஉலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியாவுக்கு 81வது இடம்\nகோழியை போன்று முட்டையிடும் 14 வயது சிறுவன்: கு���ப்பத்தில் மருத்துவர்கள்\n‘வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது\nஆட்டோ மொபைல்ஸ் மந்த நிலையை சரி செய்ய புதிய திட்டங்கள் வெளியிடப்படும் – நிதி அமைச்சர்\nதங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கத்திற்கான மூலப்பொருள் நம் நாட்டில் இல்லை என்பதாலும், முற்றிலும் இறக்குமதியை சார்ந்திருப்பதுமே விலை அதிகரிப்புக்குக் காரணம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aandavarae-neero-en-pathangalai/", "date_download": "2019-09-15T13:55:51Z", "digest": "sha1:OFNMPUVQPI4EAZEU5KHAMHLACVUYPPXU", "length": 3322, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aandavarae Neero En Pathangalai Lyrics - Tamil & English", "raw_content": "\nஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது\nஅதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்\nஉனக்கு என்னோடு பங்கில்லை என்றார்\nசீமோன் இராயப்பரிடம் அவர் வரவே\nஇராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது\nஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது\nஅதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்\nஉனக்கு என்னோடு பங்கில்லை என்றார்\nஉனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்\nஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது\nஅதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்\nஉனக்கு என்னோடு பங்கில்லை என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/category/Business/", "date_download": "2019-09-15T13:52:02Z", "digest": "sha1:HVGBGZ6HBWDQ6BTCZSWDDCMDYAXVD7QX", "length": 13299, "nlines": 127, "source_domain": "www.mrchenews.com", "title": "Business | Mr.Che Tamil News", "raw_content": "\n•ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.\n•பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் எட்டாம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.\n•திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம். பச்சிளம்_குழந்தைக்கு வெட்டுகாயம்.. மருத்துவர்கள் அலட்சியம்.\n•வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவல் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் …\n•காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது\n•பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா மாணவி உயிரிழப்பு\n•பேரறிஞர் அண்ணா 111 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சில்வர் பீச்சில் விரைவு சைக்கிள் பந்தயம்\n•வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர்களால் தரமான புதிய போர்வைகள் \n•வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு உயிரிழந்து கிடப்பதால் பரபரப்பு\nசுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட விருதுநகர் கிராமம்\nசுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட கிராமம் நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வந்த அ��சுப் பேருந்தை பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள். திருச்சுழி அருகே உள்ள…\nதிண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்பு.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nதொழில்வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை தமிழக அரசு\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nநெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் மினி பஸ் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nநெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் மினி பஸ் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 32 பேருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி பஸ் கவிழ்ந்தது குறித்து போலீசார் விசாரணை…\nடெல்லி கரோல் பாக் பகுதியில் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.25,840 என்ற புதிய உச்சத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.3230 ஆக அதிகரித்துள்ளது.\nஎரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.100 வரை அதிகரிப்பு: விலையைக் குறைக்க கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்\nசிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிமெண்ட்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டுவந்து விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின்…\nசுந்தர் பிச்சைக்கு பணியாளர்களின் ஆதரவு சரிவு\nஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்களிடம், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை; நிறுவன வளர்ச்சி; ஊழியர்கள் நலன் குறித்து ஒரு ஆய்வு நடத்தும். 2017ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாகத்தின் மீதும் 92% நம்பிக்கை இருந்தது….\nரூ. 50 கோடி செலவில் 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிய தொழிலதிபர்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபென் சிங் ரூ.50 கோடி செலவில் 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்துள்ளார். சமீபத்தில் 6 கார்களை வாங்கி, புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனின் பில்கேட்ஸ் என்று…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231861-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-15T14:45:10Z", "digest": "sha1:UGTYPHI55YSSP4KLLS4KDFOI553NEN7H", "length": 47115, "nlines": 224, "source_domain": "yarl.com", "title": "சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்\nமுகம்மது தம்பி மரைக்கார் / 2019 செப்டெம்பர் 10 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:44Comments - 0\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர்.\nஇன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது, அவரின் தந்திரோபாயம் என்று, சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். தனது தலையில், தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் என்ன தந்திரோபாயம் இருக்கப் போகிறது என்றுதான் தெரியவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஏழாவது நபர் ரணில் விக்கிரமசிங்க. இவரைப் போல், முன்னிருந்த எந்தத் தலைவரும், தமது யானைக் கட்சியை வழிநடத்துவதற்கு, ஒரு ‘பாகன்’ ஆக, இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்திருக்கவில்லை.\nஇந்த நாட்டைப் பலமுறை ஆட்சி செய்த, ஒரு மிகப் பெரும் கட்சியின் தலைவராக இருந்து கொண்டே, அந்தக் கட்சி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதளவு இயலுமையற்றவராக இருப்பது, ரணில் விக்கிரமசிங்கவின் மிகப்பெரும் பலவீனமாகும்.\nஜனாதிபதித் தேர்தலொன்றில், ரணில் களமிறங்கினால் தோற்றுவிடுவார் என்று, அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களே அச்சப்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் “ரணில் வேண்டாம்” என்கின்றனர். இத்தனை பலவீனமாக இருக்கும் ஒருவர், தனது கட்சிக்குள் ‘பலம்’ காட்டிக் கொண்டிருப்பது பெரும் முரண்நகையாகும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குரிய பலமான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத்தான் அந்தக் கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மையானோர் பார்க்கின்றனர். ஐ.தே.கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களில் பலரும், சஜித் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ரணில் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஆனாலும், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்களுக்குப் பலன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போலவும் தெரிகின்றது. அதனால்தான், சஜித் பிரேமதாஸவை முன்னர் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்து வந்த, ரவி கருணாநாயக்க போன்றோர், இப்போது அடக்கி வாசிக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பிடும் போது, சஜித் பிரேமதாஸ மிகவும் ‘பாரம்’ குறைந்தவராவார்.\nரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத் திறன், அவருக்குள்ள சர்வதேச உறவு, அவரின் மொழியாளுமை, அனுபவம் போன்றவற்றின் முன்னால், சஜித் பிரேமதாஸ மிகவும் சின்னவராகவே தெரிகின்றார். ஆனாலும், ரணிலின் ‘தோல்வி முகம்’ என்பது, ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் களமிறங்க முட���யாதளவுக்கு அவரைப் பலவீனமானவராக்கி வைத்திருக்கிறது.\nஇன்னொருபுறம், ரணிலுக்கு மாற்றீடாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யார் உள்ளார் என்பதும், மிகப் பெரியதொரு கேள்வியாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு வகையான தலைமைத்துவ வறுமை நிலவுகின்றமையே அதற்குக் காரணமாகும்.\nஇந்த வறுமை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், ரணில் விக்கிரமசிங்க என்பதுதான் இங்கு கவலைக்குரிய செய்தியாகும். அந்தக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எவரையும் ரணில் விக்கிரமசிங்க, தட்டிக்கொடுத்து வளர்த்து விடவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்துக்கு யாரும் போட்டியாக வந்து விடக் கூடாது என்று ரணில் நினைப்பது, அதற்குரிய பிரதான காரணமாகும். அதன் விளைவைத்தான், இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.\nரணில் விக்கிரமசிங்க ‘தோல்வி முகம்’ கொண்டவர் என்பதற்காகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அந்தக் கட்சிக்குள் பலரும் விரும்புகின்றனர் என்கிற யதார்த்தத்தையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.\nசஜித் பிரேமதாஸவை, அந்தக் கட்சிக்குள் பெரும்பாலானோர் ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புகின்றனர் என்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளருக்கான ‘பத்து’ப் பொருத்தங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு அச்சொட்டாக இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியாது.\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்றவர்களில் சஜித் ‘பரவாயில்லை’ என்கிற இடத்தில்தான் உள்ளார்.\nஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ என்கிற பெரும் ஆளுமையின் பின்னணியுடன் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் மோதுவதற்கான பலம், சஜித் பிரேமதாஸவுக்கு இருக்கின்றதா என்கிற கேள்வியும் அரசியலரங்கில் உள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் இல்லாமல், எவரும் வெற்றிபெற முடியாது என்கிற யதார்த்தத்தைப் பலரும் பேசுகின்றனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெரும்பான்மையான வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றமை போல், வருகின்ற தேர்தலில் யாராலும் பெற முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.\nசிறுபான்மை இனத்தவர்களின் பிரதான அரசியல் கட்சித் த��ைவர்களின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் கவனிக்கையில், இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளரையே தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கும் என ஊகிக்க முடிகிறது.\nஆனால், இம்முறை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அளிப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது.\nகுறிப்பாக, முஸ்லிம் மக்கள், தமது அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு இணங்கச் செயற்படுவார்களா என்பது முக்கியமான கேள்வியாகும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ‘முஸ்லிம்களின் கட்சி’ என்கிற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. முஸ்லிம்களுக்கு அந்தக் கட்சிக்குள், அப்படியோர் இடமும் மரியாதையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையில்லை.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை விடவும் பலமடங்கு அநியாயங்களும் அக்கிரமங்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஆதரவுடன்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது.\nஅந்த வகையில் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை விடவும், மஹிந்த ஆட்சியிலிருந்த போது, ஒப்பீட்டு ரீதியாகத் தமக்குப் பெரிய அநியாயங்கள் நடந்து விடவில்லை என்று, முஸ்லிம்களில் ஒரு தரப்பார் வாதிடத் தொடங்கியுள்ளனர்.\nமறுபுறம், “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் மஹிந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு அக்கிரமம் இழைத்துள்ளன. எனவே, இந்தத் தரப்பில் இருந்து களமிறக்கப்படும் எவருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த இரண்டு தரப்பினருக்கும் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மூன்றாவது தரப்பாகக் களமிறங்கும் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்போம்” என்றும், முஸ்லிம்களில் மற்றொரு தரப்பு, இப்போதே தீர்மானித்துக் கூறிக் கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் பார்த்தால், இம்முறை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லைப் போலவே தெரிகிறது. முஸ்லிம்களின் வாக்குகள், அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகும் நிலைத��ன் ஏற்படும்.\nதமிழ்க் கட்சிகள் என்ன செய்யும்\nஇதேவேளை, தமிழ் மக்களும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொருட்டு, புதிய அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது.\nஆனாலும், இந்தப் பழியை ஜனாதிபதி மைத்திரியின் தலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தும். “புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குத் தடையாக மைத்திரிதான் இருந்தார்” எனக் கூறியே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாக்குக் கேட்கும்.\nஆனால், இதேகுற்றச்சாட்டைக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு, தமிழ்க் கட்சிக்கு கேட்க முடியாது. அப்படிக் கூறுவது தமிழ் மக்களிடம் எடுபடாது.\nஎனவே, கோட்டாவைச் சாடி, “கோட்டா ஒரு போர்க் குற்றவாளி” என்றும், “தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தவர் கோட்டா” என்றும் பழி கூறித்தான், தமிழ் மக்களின் வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்குத் திருப்பிவிடும் வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்ய வேண்டும். அதற்கான அத்திபாரங்கள் இடப்படுகின்றமையை, இப்போதே காணக்கிடைப்பதை வைத்தே, இந்த ஊகம் பதிவு செய்யப்படுகிறது.\nஇப்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய எக்கச்சக்க பிரச்சினைகளும் சவால்களும் இருக்கத்தக்க நிலையில்தான், தமது கட்சி சார்பான வேட்பாளரை அறிவிப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இத்தனை இழுத்தடிப்புகளைச் செய்து, மக்களைச் சலிப்பூட்டி வருகிறார்.\nஐக்கிய தேசியக் கட்சியில், தான் வகிக்கும் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்வார்; செய்யாமல் விடுவார் என்கிற பார்வையும் பேச்சும் அரசியலரங்கில் உள்ளது; அது பொய்யுமில்லை.\nஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, தனது கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் நிலைக்கு, ரணில் விக்கிரமசிங்க செல்வாரா என்கிற கேள்விக்கான பதிலை, ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கும் ஆள், யார் என்கிற தீர்மானம் நிச்சயம் சொல்லிவிடும்.\nசிலவேளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க அறிவிக்காமல் வேறொரு நபரை அறிவித்து விட்டால் மட்டும், ரணிலின் தலைமைப் பதவிக்கு பிரச்சினைகள் எதுவும் வந்து விடாது என்று, சொல்லி விடவும் முடியாது.\nஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படாமல் விட்டால், சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் போர்க்கொடி உயர்த்துவார்கள்.\nசிலவேளை, வேறு அணி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால், ஐக்கிய தேசியக் கட்சி சுக்குநூறாக உடையும். ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறு உடையும் என்பதை, மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கெனவே ஊகித்துச் சொல்லியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளைச் சமாளிப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதிலும் மிகத் திறமைசாலி என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஅவரின் தலைமைத்துவத்துக்கு மிகப் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவற்றைத் துணிந்து நின்று, எதிர்கொண்டு வென்றவர் என்பதையும் இங்கு பதிவுசெய்ய முடியும்.\nஆனால், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை, ஒரு தலைவராக அவரால் தடுக்க முடியவில்லை. ‘நேற்று முளைத்த’ பொதுஜன பெரமுன கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற பெருவெற்றியை வைத்தே, ஐக்கிய தேசியக் கட்சியின் மிக மோசமான வீழ்ச்சி என்ன என்பதைக் கண்டு கொள்ள முடியும்.\n அல்லது கட்சித் தலைவர் பதவி முக்கியமா என்பதை ரணில் விக்கிரமசிங்கதான் முடிவு செய்ய வேண்டும்.\n‘யானை’யை இழந்து விட்டு, அங்குசத்தை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாகன், ‘மாடு’ மேய்ப்பதற்கும் லாயக்கற்றவன் என்பதை, ரணில் புரிந்து கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்\n‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்’ எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவி��ாளருமான பஷீர் சேகுதாவூத், தனது கருத்துகளை அண்மையில் பதிவு செய்திருந்தார். அதனை, இங்கு சற்றுச் சுருக்கி வழங்குகின்றோம்.\n1. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், ஐ.தே. கட்சி இழுபறிப்படுவது, அக்கட்சி தடுமாறுகிறது;தவறி விழவும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது. ஏற்கெனவே, சுதந்திரக்கட்சி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவிட்டது. ஐ.தே. கட்சியில் சாய்ந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது தடுமாறி நிற்கிறது. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைமையால், ஐ.தே. கட்சி தோல்வியைத் தனது தோளில் சுமக்க, த.தே. கூட்டமைப்பு மேலும் செல்வாக்கிழக்க, முஸ்லிம் கட்சிகள் சிதைய வாய்ப்புண்டு. ஆயினும், ஐ.தே. கட்சி, சில வருடங்களில் மீளக் கட்டி எழுப்பப்படும். த.தே. கூட்டமைப்பு அழிந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் அழியாது. ஆனால், முஸ்லிம் அடையாள அரசியல் கட்சிகள் சிதைந்தால், முஸ்லிம் அடையாள அரசியல் முகமழிந்து போய்விடும் ஆபத்து உள்ளது.\n2. ஐக்கிய தேசியக் கட்சி மூன்று வேட்பாளர்களை மானசீகமான அடிப்படையில் முதன்மைப் போட்டியாளர்களாக முன்நிறுத்தியுள்ளது. இவர்கள் சஜித், கரு, ரணில் ஆகியோராவார். இவர்களில் எவர் வேட்பாளரானாலும் கட்சியின் ஒருமித்த ஆதரவு எவருக்கும் கிடைக்காது. பிரிவினை ஆழமாகி உள்ளதால், ஏதோ ஒரு தரப்பு முன்நிலையாகும் வேட்பாளருக்கு எதிராக, இரகசியமாக இயங்கும் அல்லது தேர்தல் வேலைகளில் ஈடுபடாதிருக்கும்.\nஇந்த நிலையால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இரண்டு முஸ்லிம் கட்சிகளுமே, மோசமாகப் பாதிக்கப்படும். இதனை இரண்டு கட்சிகளும் நன்குணர்ந்துள்ளன. ஆகவே, வெற்றி பெற வாய்ப்புள்ள பொதுஜன பெரமுனவுடன் எந்த முஸ்லிம் கட்சியாவது முதலில் இணையுமா, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாமையால் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சியுடன்தான் இருக்குமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஒன்றாக இருப்பது போல், வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், அவை எதிரிக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஐ.தே. கட்சியின் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கா சென்று உம்றா செய��தாலும், அங்கு ஒன்றாக நின்ற புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டாலும் பரஸ்பரம் அக்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்களின் மனங்களில் பதிந்திருக்கும் வேற்றுமையையும் போட்டி மனப்பான்மையையும் எவரும் மறைக்க முடியாது. இதனை, அண்மையில் ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல் நிரூபிக்கிறது.\n2015ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்போடு ஊறிக் கிடந்த ரிஷாட் பதியுதீன் முதலில் வெளியேறி, மைத்திரியுடன் இணைந்தார். மஹிந்த தரப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த ரவூப் ஹக்கீம் தாமதமாகி மைத்திரியுடன் சேர்ந்தார்.\nகடந்த வாரம் பசில் ராஜபக்‌ஷவும் ஹக்கீமும் இரகசியமாகப் பேசியதாக ஊடகங்களில் செய்தி கசிந்திருந்தது. இச்சந்திப்பு, இம்முறை முதலில் மஹிந்த தரப்புடன் ஹக்கீம் இணையும் ஏற்பாடா அல்லது என்றென்றைக்குமான நண்பர்களான பசில் - ரிஷாட் ஆகியோர் திட்டமிட்டு ஹக்கீமை இழுத்தெடுக்கும் ஏற்பாடா என்பதும் சிந்திக்கவேண்டியதாகும்.\n3. மஹிந்தவின் புதிய வியூகம் என்பது, தானாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை வரவேற்று மதிப்பளிப்பது. மேற்குலகின் கதைகளைக் கேட்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை கணக்கில் எடுப்பதில்லை; இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களாக சிங்கள மக்கள் நம்பும் முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளின் ஆதரவை நேரடியாகப் பெறுவதில்லை என்பதோடு, ஏற்கெனவே தம்மோடு ‘இருந்த’ சிறுபான்மை அரசியல்வாதிகளோடு புரிந்துணர்வுடன் வேலை செய்வது என்பதாக இருப்பதை உள்ளார்ந்து அறிய முடிகிறது.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற��றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏ��்\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2012/05/blog-post_15.html", "date_download": "2019-09-15T14:49:07Z", "digest": "sha1:SNMLBW7M5PJ3GNEAV7G5HGMPUHMIN6J7", "length": 27689, "nlines": 712, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வலைப்பூவரசி - அவள் விகடன் 'நெட் டாக்ஸ்' விருது", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவலைப்பூவரசி - அவள் விகடன் 'நெட் டாக்ஸ்' விருது\nஆனந்த விகடன் வலையோசை அறிமுகத்தைத் தொடர்ந்து, அடுத்து அமைந்த ஊக்கமாக ‘அவள் விகடன்’ என் எழுத்தையும் புகைப்படத் தொகுப்புகளையும் பாராட்டி, எனது படமொன்றுடன் 22 மே 2012 இதழில் தந்திருக்கும் விருதினை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி\nLabels: * அவள் விகடன், அங்கீகாரம், நன்றி நவிலல்\nவாழ்த்துகள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் அக்கா \nஅழகு. அவர்கள் சொல்லி இருக்கும் விதமும் அருமை. மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\nவலைப்பூ அரசிக்கு இந்த சாமானியனின் அன்பு கலந்த வணக்கங்களும் இதயம் நிரம்பிய நல்வாழ்த்துக்களும். தொடரட்டும் விருதுகள்.\nசிறந்த அங்கீகாரம் சகோ .., வாழ்த்துக்கள் ..\nஹை... விகடன்லருந்து இன்னொரு அங்கீகாரம் கிடைச்சிருக்கா... பாத்ததுமே சந்தோஷமாயிருக்கு. என்னோட நல்வாழ்த்துக்கள்.\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து May 15, 2012 at 6:43 PM\nவாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி.....தொடரட்டும் உங்கள் சேவை பின்தொடருகிறோம் நாங்கள்\nநெட் டாகஸ் பக்கமே அழகு உங்களைப்பற்றி வந்துள்ளாதால்... வாழ்த்துக்கள்.\nஎன் அன்பான வாழ்த்துக்கள். மிகவும் சந்தோஷமாக உண்ர்கிறேன்\nவாழ்த்துக்கள் மேடம்...நான் கூட படிச்சேன்.\n/வாழ்த்துகள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் அக்கா \nஅழகு. அவர்கள் சொல்லி இருக்கும் விதமும் அருமை. மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி./\n/அன்பு கலந்த வணக்கங்களும் இதயம் நிரம்பிய நல்வாழ்த்துக்களும். தொடரட்டும் விருதுகள்./\n/சிறந்த அங்கீகாரம் சகோ .., வாழ்த்துக்கள் ..\n/வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி.....தொடரட்டும் உங்கள் சேவை பின்தொடருகிறோம் நாங்கள்/\n/என் அன்பான வாழ்த்துக்கள். மிகவும் சந்தோஷமாக உண்ர்கிறேன்\n/வாழ்த்துக்கள் மேடம்...நான் கூட படிச்சேன்./\nமகிழ்ச்சியும் வாழ்த்துகளும் ராமலக்ஷ்மி :-)\n//மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் ராமலக்ஷ்மி :-)//\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nகுங்குமம் தோழியில்.. - புதிய அத்தியாயம்\nகேமரா குடித்த கொல்லிமலைத் தேநீர்... - ஐயப்பன் கிரு...\nபத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிச...\nதூறல்: 5 - கல்கி சிறுகதைப் போட்டி; IRCTC\nபிரெஞ்சுக் கவிதைகள்: இரகசியம்; அதிசயம்; மணியொலி - ...\nவலைப்பூவரசி - அவள் விகடன் 'நெட் டாக்ஸ்' விருது\nவைரங்கள் - பண்புடன் இதழில்..\nகாற்றுக்கென்ன வேலி - மே PiT போட்டி\nஅன்பின் பிரார்த்தனை - நவீன விருட்சத்தில்..\nகாத்திருப்பின் அழகு - நவ்ஃபலுடன் என் நேர்காணல் - க...\nமொழம் - மே மாத மல்லிகை மகளில்..\nசித்திரை நிலவு.. இன்றைய வானிலே..\nஆனந்த விகடன் வலையோசை - முத்துச்சரம் நான்காண்டு நிற...\nதினமலர் பொக்கிஷம் - இந்த வார அறிமுகம்\nமே தினம் - உழைக்கும் கரங்கள்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ajithfans.com/media/media-news/2012/02/09/yes-im-selfish-ajiths-exclusive-interview-to-ananda-vikatan/?replytocom=297957", "date_download": "2019-09-15T14:08:03Z", "digest": "sha1:TI3F44HO3KRA4EWE2I5RI2TWVD7X6NJE", "length": 51589, "nlines": 484, "source_domain": "www.ajithfans.com", "title": "\"Yes, I'm Selfish\" : Ajith's Exclusive Interview to Ananda Vikatan - Ajithfans - Actor Ajith Kumar E-Fans Association", "raw_content": "\nவேலாயுதம் – ஒரு பாசாங்கு போஸ்டர்\nவியாழன், 9 பிப்ரவரி 2012( 15:12 IST )\nவேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் – அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்\nவிஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.\nர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ���‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.\nஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.\nதிரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.\nஇந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு\nஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.\nநச்சுனு நாலு வார்த்தையில் பதில் சொல்லிடிங்க தல\nஎனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல ஏற்கனவே நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்க. இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது. நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன். அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது என்று கூறியுள்ளார்.\nஅரசியல் பிரவேசம் குறித்து விஜய் மழுப்பல்\nவியாழன், 9 பிப்ரவரி 2012( 05:56 IST )\nமதுரையில் ஷைன் சிறப்பு பள்ளி மன வளர்ச்சி குன்றிய மாணவர்களிடம் கலந்துரையாட வந்த நடிகர் விஜயிடம் நிருபர்கள்,”அரசியலுக்கு எப்போது வருவீர்கள்\nஅதற்கு விஜய்,””இப்போது சினிமா பற்றி மட்டும் கேளுங்கள்; நான் வருகிறேன். இன்னொரு நிருபர்கள் சந்திப்பில் சொல்கிறேன்,” என்றார்.\n“நான் வருகிறேன், என்பது அரசியலுக்கு வருவதா’ என, நிருபர்கள் திருப்பிக் கேட்க,””மதுரைக்கு அடுத்து வருகிறேன். அப்போது சொல்கிறேன் என்று சொன்னேன்,” என்றார்.\nவேலாயுதம் – ஒரு பாசாங்கு போஸ்டர்\nவியாழன், 9 பிப்ரவ��ி 2012( 15:12 IST )\nவேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் – அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்\nவிஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.\nர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.\nஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.\nதிரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.\nஇந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு\nஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.\nஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக அசின் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நண்பன் படம் வெற்றிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருக்கும் இயக்குனர் ஷங்கர், அடுத்த ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தில் சீயான் விக்ரம் (அ) தல அஜீத் நட���க்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உடைரயாடல் செய்துள்ளார். அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க அசினிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதைரியம் உன்னை தத்து எடுத்தது போல ,\nமுதல்வர் முன்னும் , தலைவர் முன்னும் உனக்கு வந்த தைரியம் ,\nஉன் தாய் கொடுத்த ரத்தத்தில் கலந்து ,\nதன் சொந்த காலிலே நின்று ,\nதன்னை தானே நம்பி உழைத்து ,\nஎல்லோரையும் வெற்றியால் நம்ப வைத்து,\nதன்னை தூற்றுவர்களையும ் தூற்றமால் .,\nநீ அமைத்து இருக்கும் ராஜாங்கத்தில்,\nதல என்ற ஒரு வார்த்தை ,\nதமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திட ,\nஇது வரை நீ உழைத்த உழைப்பு ,\nஉன் முதுகெலும்பையும ் பறிகொடுத்து ,\nநீ கார் பந்தயங்களில் வெற்றி பெற்றதுமட்டுமில்லாமல் ,\nநீ நடித்த தினாவே ,\nஇனி வரும் பல வருடங்களும் நீ தலயாக நிலைக்க உதவிட ,\nசூப்பர் ஸ்டாரும் தட்டி கொடுக்கும் ஒரே ஒரு ” தல “,\nதைரியம் கொண்ட தங்கமகன் ,\nநீ தான் ” தல ” \nயோசனைகள் கூற ஆளில்லை ,\nஅறிவுரைகள் கூற ஆளில்லை ,\nகொட்டி கொடுக்கவும் ஆளில்லை ,\nகொடி கட்டவும் ஆளில்லை ,\nயாருமே இல்லமால் , எல்லோரையும் கவர்ந்திட்ட\nபலர் சறுக்கி விழுந்திட , நீ மட்டும் சரித்திரம் படைத்திட்ட\nநான் என்ன முடியா அளவிற்கு பார்த்திருக்கிற ேன் \nஉன் நல்ல எண்ணங்களுக்காக மட்டுமே \nதன்னம்பிக்கையால ் தலை நிமிர்ந்து வாழும் ஒரே ஒரு தல \nஉன்னை தல என்று உயிராக நினைக்கும் ரசிகர்கள் கோடி உண்டு \nஅவர்களுக்காக நீ தான் ஒரே ஒரு தல\nஅஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பில்லா 2′. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘பில்லா 2′ படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு. அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று ‘பில்லா 2′ படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார் அஜித். அஜித் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் வெளிவர இருக்கிறது ‘பில்லா 2\nசொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜித்தின் படத்தை இயக்குகிறார். ‘பில்லா 2-க்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் இது. இசை: யுவன்சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ‘தாண்டவம்’ படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம். இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம். ஆனால் அவரது சரிவு, ‘பாய்ஸ்’ படத்தில் ஆரம்பித்தது. அதன் பிறகு ‘கில்லி’, ‘7ஜி ரெயின்போ காலனி’ என குறிப்பிடத்தக்க வெற்றிகள் வந்தாலும், ‘எனக்கு 20 உனக்கு 18′, ‘தர்மபுரி’, ‘கேடி’ என அடுத்தடுத்த தோல்விகள் அவரை படத்தயாரிப்புக்கு தற்காலிக இடைவெளி விட வைத்தன. இந்த 75 நாட்களுக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், வரும் தீபாவளி 2012-ல் வெளியிட்டு விடலாம் என ரத்னத்துக்கு உறுதி அளித்துள்ளாராம். முக்கியமான சமாச்சாரம்… இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா நடிக்கிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப்’ பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். பிரபு தேவாவைப் பிரிந்த செய்தியை சொல்லாமல் சொல்ல ஒப்புக் கொண்ட தமிழ்ப் படமும்கூட இன்னொரு முக்கிய விஷயம்… படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார், ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23626", "date_download": "2019-09-15T14:05:35Z", "digest": "sha1:VBSCM6CTUBUDWYAHMF6IIOCV4PC3XUID", "length": 13892, "nlines": 337, "source_domain": "www.arusuvai.com", "title": "இனிப்பு போண்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - ஒரு கப்\nபச்சை வாழைப்பழம் - ஒன்று\nபுளித்த இட்லிமாவு - அரை கப்\nசீனி - முக்கால் கப்\nஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nகலர் பவுடர் - 2 சிட்டிகை\nஎண்ணெய் - ஒன்றரை கப்\nமேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் மைதா, சீனி, ஏலக்காய் தூள், உப்பு, கலர் பவுடர், வாழைப்பழம், புளித்த மாவு எல்லாவற்றையும் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.\nஎடுத்து எண்ணெய்யில் ஊற்றும் பதத்தில் திக்காக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி தீயை குறைத்து வைத்து வேக விடவும்.\n3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 3 நிமிடம் கழித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.\nசுவையான ஸ்வீட் போண்டா ரெடி. இதனை சூடாக பரிமாறவும்.\nசூப்பர் ஸ்வீட் போண்டா. இன்னைக்கே செய்துருவோம்ல :)\nஆஹா பார்க்கவே குண்டு குண்டா நல்லா இருக்கே இதோ செய்ய ரெடியாகிட்டேன் எல்லாமும் இருக்கு. செய்துட்டு சொல்றேன்\nநான் கிளம்பிட்டேன் எங்கயா இனிப்பு போண்டா செய்யாதான் .சூப்பர்ரா அழகான வடிவாமா இருக்கு\nஹாய் பெற்றோரை போற்று தலைப்புல கட்டுரை வேணும் எதாவது லிங்க் இருந்தா சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nபோண்டா அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநேற்று மாலை உங்க போண்டா செய்தேன், அருமை.\nநல்லதே செய், நல்லதே நடக்கும்.\n2வது தலைப்புக்கான இணைப்பு தேவை\nபட்டிமன்ற தலைப்பின் இணைப்பு தேவை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66935-budget-2019-aadhar-can-be-used-instead-of-pan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-15T14:39:36Z", "digest": "sha1:T53ASTS4ETVLRSAXONLH4KRIZC2FNI7Q", "length": 7946, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்ஜெட் 2019: பான் கார்டுக்கு பதில் ஆதார் | Budget 2019: Aadhar can be used instead of Pan", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபட்ஜெட் 2019: பான் கார்டுக்கு பதில் ஆதார்\nவருமான வரி கணக்கு உட்பட அனைத்துக்கும் பான் கார்டுக்குப் பதிலாக, ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nமத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். அவர் கூறும்போது, ’’ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி பிடித்தம் இல்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால், 2 சதவி கித வரி விதிக்கப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர் களுக்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும் ’’ என்று அறிவித்தார்.\nபட்ஜெட்டில் ஓங்கி ஒலித்த புறநானூற்றுப் பாடல் \nதங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"எல்லாமே அற்புதம்\" பார்த்திபனின் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\nமுதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்\nகாப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\n''ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயார்'' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nபான் எண் வரம்பை 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை\nகண்மூடித்தனமாக சீறி சென்ற லாரி; பாய்ந்து தப்பிய போலீஸ்காரர் - சிசிடிவி காட்சி\nதயாரிப்பாளரிடம் ��ோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட்டில் ஓங்கி ஒலித்த புறநானூற்றுப் பாடல் \nதங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67924-sachin-tendulkar-inducted-in-icc-hall-of-fame-after-rahul-dravid-and-anil-kumble-here-s-why.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-15T14:25:31Z", "digest": "sha1:EESM7TQJPCTTZ752Q3ITBOYCX5S3VS6B", "length": 11638, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் ? | Sachin Tendulkar inducted in ICC Hall of Fame after Rahul Dravid and Anil Kumble - Here’s why", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nசச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் \nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது. இந்தியா சார்பில் 6ஆவது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தப் பட்டியலில் சச்சினுக்கு முன்பு திராவிட் தேர்வானது ஏன் என்பத��� பற்றி தெரிந்து கொள்வோம்.\nஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற அந்தஸ்த்தை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும். அதேபோல பந்துவீச்சாளராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும்.\nஇந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியாக இருந்தால் 30 ஸ்டைரிக் ரேட் வுடனும் டெஸ்ட் போட்டியாக இருந்தால் 50 ஸ்டிரைக் ரேட்வுடனும் எடுத்திருக்கவேண்டும். மேலும் இந்தப் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிந்து இருக்கவேண்டும்.\nஇந்த விதிமுறைகளின் படி இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட் ஆகிய இருவருமே தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் சச்சினுக்கு முன் திராவிட் தேர்வானார். இதற்கு காரணம் திராவிட் 2012ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே சச்சினுக்கு முன்பு திராவிட் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்.\nமொத்தமாக இந்தப் பட்டியலில் உலகளவில் 87 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இங்கிலாந்திலிருந்து 28 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 26 பேரும், வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 18 பேரும், பாகிஸ்தானிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 3 பேரும், இலங்கையிலிருந்து ஒருவரும் இந்தப் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நம்ப முடியாத மறுபிரவேசம்’: ஸ்மித்தை புகழும் சச்சின்\n“வாழ்நாள் அணி” - நெகிழ்ச்சி அடைந்த சச்சின்\nயு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nசச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67794-vaiko-sworn-as-mp-on-july-25.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-15T14:02:18Z", "digest": "sha1:XEWXBQIMYPPY6FWT4LBGR4N2LZWAPURH", "length": 8531, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ ஜூலை 25-ல் பதவியேற்பு | Vaiko sworn as mp on July 25", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ ஜூலை 25-ல் பதவியேற்பு\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார்.\nதமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nவைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் இருந்ததால் திமுகவின் இளங்கோவும் வேட்பனுத் தாக்கல் செய்திருந்தார். இதனிடையே வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்ட காரணத்தினால், திமுகவின் இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து 6 பதவிகளுக்கு 6 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததால், மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.\nஇந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினமே திமுக உறுப்பினர்களான சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர்.\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு கப் 'டீ'யின் விலை ரூ.13,800\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - வைகோ ஆவேசம்\nவைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு\nபட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ\n‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு\nவைகோவை விடுதலை செய்த கருணாநிதி\n“லெஃப்ட், ரைட், செண்டர் என பாஜகவை தாக்கினேன்” - வைகோ ஆவேசம்\nராஜஸ்தானில் இருந்து எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்\nRelated Tags : வைகோ , மாநிலங்களவை எம்.பி , Vaiko\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு கப் 'டீ'யின் விலை ரூ.13,800", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/yenda-thalaiyila-yenna-vekkala-press-meet-stills/", "date_download": "2019-09-15T15:11:43Z", "digest": "sha1:IHDCDPIBDUY2QTDXMD443UEKV7FQDSMD", "length": 10616, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் Yenda Thalaiyila Yenna Vekkala press meet stills", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\n“ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவிக்னேஷ் கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. இந்தப் படத்தில் அஸார் ஹீரோவாக நடித்துள்ளார்.\nவிக்னேஷ் கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. அஸார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஈடன், யோகிபாபு, மன்சூர் அலிகான், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ளார். வருகிற 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\n மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.\nஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: பாக்ஸ் ஆபீஸ் பொய்களுக்கு முடிவு கட்டுமா\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nIETAMIL Sunday Analysis: வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா தமிழ் சினிமா\nஇவங்களாம் யாரு எங்கயோ பார்த்த மாறி இருக்கே ஒரே படத்தில் நடித்து காணாமல் போன நடிகைகளின் கேலரி\nகுடும்பத்தை ஆலமரம் போல் கட்டி காக்கும் சினிமா பிரபலங்கள்\n10 இலக்கத்தில் இருந்து 13 ஆக மாறுகிறது, மொபைல் போன் எண்கள்\nவங்கிக்கடன் : ஒரு கண்ணில் வெண்ணை; மறு கண்ணில் சுண்ணாம்பு ஏன்\nதிருமாவளவன் 58: சில குறிப்புகள்\nவிசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது.\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nபள்ளி மாணவர்கள் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-09-15T14:48:05Z", "digest": "sha1:ZYHJYK5HOOOZMT2ZUPFMK5WNC5MZ5USI", "length": 9906, "nlines": 97, "source_domain": "www.neruppunews.com", "title": "தூள்தூளாக வெடித்து சிதறிய விமானம்: உள்ளிருந்த அனைவரும் பலியான சோகம்! - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்ட��் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஈழத் தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome Uncategorized தூள்தூளாக வெடித்து சிதறிய விமானம்: உள்ளிருந்த அனைவரும் பலியான சோகம்\nதூள்தூளாக வெடித்து சிதறிய விமானம்: உள்ளிருந்த அனைவரும் பலியான சோகம்\nகொலம்பியாவில் 12 பேருடன் சென்ற விமானம் திடீரென வெடித்து சிதறியதில் உள்ளிருந்த அனைவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொலம்பியாவில் லேசர் ஏரியோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான டி.சி.-3 வானூர்தி, இன்று காலை 10.40 மணிக்கு தெற்கு நகரான சான் ஜோஸ் டெல் குவியாரிலிருந்து மத்திய வில்லேவெனெனியோவிற்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.\nஇதில் துரதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 12 பேரும் பலியாகிவிட்டதாக உள்நாட்டு விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.\nடக்ளஸ் டிசி -3 விமானம் 1930 களில் முதலில் தயாரிக்கப்பட்ட ஒரு இரட்டை-என்ஜின் ப்ராபெல்லர் விமானம் ஆகும்.\nPrevious articleதமிழர்களே ஏன் சீன அழகிகள் தினமும் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிடறாங்கனு தெரியுமா..\nNext articleஉடல் மெலிந்து அசிங்கமா இருக்கிறீர்களா.. ஒரு வாரம் இதனை செய்யுங்கள�� கொழு கொழு என ஆகிவிடுவீர்கள்..\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் பரவலாக துண்டுபிரசுரங்கள்\nபேஸ்புக் பெண் தோழிகளிடம் பெண் குரலில் பேசி இளைஞன் செய்து வந்த செயல்… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nவீடியோவால் வந்த வினை… வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2019-09-15T14:12:10Z", "digest": "sha1:7OOGNH6BBRP6FOUKPIB3VZHNIAWMI5GD", "length": 11517, "nlines": 98, "source_domain": "www.neruppunews.com", "title": "மீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்...! - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஈழத் தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome காணொளி மீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\nமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அந்த நடிகர் கருப்பான கிராமத்து தோற்றத்தில் இருந்த ஷாலு ஷம்மு நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.\nசமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நண்ருடன் ஆபாச நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் பரவி நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார்.\nமேலும், தனக்கு நடனமென்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி நண்பர்களுடன் நடனமாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஷாலு ஷம்மு மற்றொரு வீடியோ ஒன்று தற்போது ஷம்மு வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில் ஷாலு ஷம்மு, தனது ஆண் நண்பருடன் அதோ போல் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இந்த விடியோவை கண்ட ரசிகார்கள் எப்போதும் இதே வேலை தானா என்று எண்ணி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஏற்கனவே ஷாலு சம்மு, விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை எந்த சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் ஈழத்து பெண் கல்யாண வீட்டில் நடக்கும் கூத்தை பாருங்க கல்யாண வீட்டில் நடக்கும் கூத்தை பாருங்க பல மில்ல���யன் பேர் ரசித்த காட்சி\nNext articleஉங்களது தாய் இந்த ராசியா… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க\nநெஞ்சை நெகிழ வைத்த வைகை புயல் வடிவேலு | Vadivelu’s heartbroken feelings\nமில்லியன் நெட்டிசன்ஸ்களின் மனதை வென்ற சிறுமிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா இதோ சில மருத்துவ குறிப்புகள்\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nதடுப்பூசி ஏன் போட வேண்டும்\nவாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_486.html", "date_download": "2019-09-15T13:57:40Z", "digest": "sha1:TYQRVU5SOVPOAUCQSIBP7L5ZBCNRZSOD", "length": 5370, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரி வழக்கில் ஆஜரானதால் கொலை மிரட்டல்: சட்டத்தரணி - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரி வழக்கில் ஆஜரானதால் கொலை மிரட்டல்: சட்டத்தரணி\nமைத்ரி வழக்கில் ஆஜரானதால் கொலை மிரட்டல்: சட்டத்தரணி\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மன நலனை பரிசோதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜரானதால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பொலிசில் முறையிட்டுள்ளார் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர்.\nதனது குடும்பத்தினர் வாழும் இடங்களுக்குச் சென்று தன்னைப் பற்றி விபரம் திரட்டியுள்ளதோடு ஹல்ப்ஸ்டொப் வரை தன்னை ஒரு குழுவினர் பின் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் ஒக்டோபர் 26ம் திகதியளவில் மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட திடீர் அரசியல் பிரளயத்தின் பின்னணியில் அவரது மன நலனை பரிசோதிக்கக் கோரி குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sricintayattiraippillaiyaralayavarutantaurcavavettaittiruvilamarrumcapparattiruvila", "date_download": "2019-09-15T14:00:45Z", "digest": "sha1:476CXRRGSGSEGOLTEWYRJ2265WX5DB3U", "length": 3423, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ வேட்டைத்திருவிழா மற்றும் சப்பரத்திருவிழா - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ வேட்டைத்திருவிழா மற்றும் சப்பரத்திருவிழா\nஅருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ஆம் நாளாகிய நேற்று (02/07/2014) புதன்கிழமை பகல் வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் 8.30 மணிக்கு சப்பரத் திருவிழாவும் இடம்பெற்றது. மேலும் நாளை (03/06/2014) மு.ப 9.00 மணிக்கு பாற்குட பவனியும் பி.ப 4.30 மணிக்கு சித்திரதேரோட்டமும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2010/03/blog-post_03.html", "date_download": "2019-09-15T14:40:37Z", "digest": "sha1:OADGVLC5BYKMGYJLZPC3ON5X7ESE3XP5", "length": 45668, "nlines": 875, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: கலைமகளில் வலைப்பதிவர்", "raw_content": "\nஎண்ணங்களை எ���ுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nகலைமகள் மாத இதழின் வாசகர்களுக்கு, வலைதளத்தின் குட்டி சாம்ராஜ்யமாக விளங்கும் பதிவுலகினை அறிமுகப்படுத்தும் முயற்சியாக ஷைலஜா அவர்கள் கடந்த இதழில் ஆரம்பித்திருக்கும் கட்டுரைதான் ‘இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்’. முதல் பாகத்தில் சுப்பையா சார், துளசி மேடம், அம்பி, ரிஷான் ஷெரீஃப் ஆகியோர் இடம் பெற்றதைத் தொடர்ந்து இம்மாத இதழில் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருடன் நானும்.\n[ஸ்கேன் பக்கங்களைக் ‘க்ளிக்’கிட்டுப் பெரிதாக்கியும் வாசித்திடலாம்.]\nமுதலில் பிப்ரவரி இதழில் ஷைலஜா எழுதிய முன்னுரை உங்கள் பார்வைக்கு:\nஇனி மார்ச் இதழின் கட்டுரை:\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனது பதிவினை முழுவதுமாக வாசிக்க இங்கும் செல்லலாம்.\nமகளிர்தினம் காணும் மாதத்தில் மங்கையர் எமைச் சிறப்பித்தமைக்கு நன்றி கலைமகள்\nஇடம் பெற்றிருக்கும் சக பதிவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்\nஇதை சாத்தியமாக்கி, தொடர்ந்து எங்களை எழுத வைத்து ஊக்கம் தந்து வரும்\nஎங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்\nLabels: * கலைமகள், நன்றி நவிலல், போஸ்டர்\nதிண்ணை பற்றிய தங்கள் உரையாடல் அருமை மேடம் இப்போ திண்ணை இருக்கும் வீடு அல்லது திண்ணை வச்சு வீடுகட்டுறது குறைவாயிடுச்சு அப்படியே அந்த திண்ணையில உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுதலும்,தாயம் விளையாடுதலும் இனிமே கிடைக்கவே கிடைக்காது..ப்ச்\nவாழ்த்துகள் மேடம் அமித்தம்மாவுக்கும் புதுகை தென்றல் சகோக்கும் வாழ்த்துகள்...\nரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி. :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n:))ஹை நம்ம திண்ணைப்பதிவு.. அனைவருக்கும் வாழ்த்துக்களும்..:)\nமுன் எப்போதோ படித்தது. திண்ணை பற்றிய இந்த செய்தியை பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். செட்டிநாட்டில் ஒரு காலத்தில் ஆழி வ‌ந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்து பயந்த மக்கள் தங்கள் விட்டு திண்ணையை தரைமட்டத்திலிருந்து வெகு உயரத்தில் எழுப்பி காட்டியதாகவும் ஒரு செய்தி படித்தேன்.\nஇதழில் இடம்பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஇது உங்க பதிவுக்கான... உண்மை அங்கீகாரம்.....\nஅனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்.... தங்களின் வலைப்பூ இன்னும் ��ிறப்படைய வாழ்த்துகிறேன்....\nமகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள் தோழி. மிக்க மகிழ்ச்சி.\nஎழுத்தில் மூன்றாம் இலை துளிர்த்த நாளிலிருந்து இன்று ஆலமரமாய் நிற்கும் வளர்ச்சி வரைக் கண்டு, மகிழ்ந்து வரும் கோமாவின் பாராட்டுகள்,வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. இன்னும் தொடர்ந்து எழுதவும். ஷைலஜா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஊக்கத்தை விட வேறு பெரிதாய் என்ன செய்து விட போகிறோம் பேச கூட நேரமில்லாத இந்த இயந்திர பொழுதுகளில்...\nவாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.\nதிண்ணை பதிவு முன்பே படித்து இருக்கிறேன், மறுபடிபடித்தது ஆனந்தமாய் இருந்தது.\nதிண்ணை பதிவை இங்கும் வாசித்து மகிழ்ந்தேன்..அந்தப் பதிவுதான் முதன்முதலாக உங்கள் எழுத்துக்களின் பக்கம் என்னை ஈர்த்தது. இப்பொழுது கலைமகளிலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி சகோதரி.\nஉங்களுக்கும் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.\nபதிவர்களை இணையம் பரவாத இடங்களுக்கும் கலைமகளினூடாக அழைத்துச் செல்லும் அன்புச் சகோதரி ஷைலஜாவுக்கு எனதும் நன்றிகள் + பாராட்டுக்கள் \nமகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅதில் சுட்டியுள்ள அந்த திண்ணை கட்டுரை நான் சாய்ராம் பக்கத்தில் நீங்கள் தந்திருந்த சுட்டி மூலம் படித்து முன்னரே பாராட்டி உள்ளேன்.\nபெயர் இடம் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅன்பு ராமலக்ஷ்மி, மரியாதை செய்வதில் உங்களை மிஞ்ச முடியாது. நான் ஷைலஜாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடங்கிவிட்டேன். நீங்கள் அழகாக அனைவரையும் மீண்டும் இணையத்தில் கோர்த்துவிட்டீர்கள். மிக மிக நன்றி. ஷைலஜாவுக்கும், இங்கு வாழ்த்தினவர்களுக்கும், இந்தப் பதிவை எனக்கு எடுத்துரைத்த தங்கை\nஅக்கா, நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி உங்களுக்கும் வல்லியம்மா புதுகைத்தென்றல் அமித்து அம்மாவுக்கும்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலஷ்மி உங்களைப்போல அனைவரையும் பத்திரிகைஉலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆசையில் இருக்கிறேன். பார்க்கலாம் எந்த அளவுநிறைவேறப்போகிறதென்று\nராமலக்‌ஷ்மி, ஷைலஜா இருவருக்கும் மனமார்ந்த\nவ��ழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி\nஷைலஜா, சுப்பையாசார், துளசிஅக்கா, அம்பி, ரிஷான்ஷெரீஃப், வல்லிம்மா, புதுகைத்தென்றல், அமித்துஅம்மா மற்றும் ரா.ல. எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி, மற்ற வலைப்பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎல்லோருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.\nஇனிய வாழ்த்து(க்)கள் இடம்பெற்ற அனைவருக்கும்.\n உங்களைப்பற்றி....'னு சொல்லும்போது ஒரு இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு(ம்)\nபோன மாசம் அக்கரை சந்திப்பு ஒன்றுக்கு போயிருந்தப்ப.... இப்படி அதிர்ந்தேன்:-)\nஉங்களுக்கும் அமித்தும்மாவிற்கும் இன்னும் நீங்கள் தொட வேண்டிய சிகரம் நிறைய உள்ளது.\nமிக்க மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.\nதிண்ணை பற்றிய தங்கள் உரையாடல் அருமை மேடம் ...\nமார்ச் இதழில் இடம் பெற்ற வலைத்தோழமைகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்...\nஅவர்களுக்கு உரிய முறையில் அங்கீகாரம் (கலைமகள் இதழ்) பெற்று தந்த ஷைலஜா மேடம் அவர்களுக்கு ஒரு சல்யூட்...\nகலைமகளில் உங்கள் கதை முன்னரே வந்தபோது இருந்த மகிழ்ச்சி, அதே கலைமகளில் ஷைலஜா அவர்களின் உங்கள் அறிமுகம் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்களுக்கும், மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஅக்கா, உங்களுடன் சேர்த்து நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபெயர் சொல்ல விருப்பமில்லை March 8, 2010 at 8:17 AM\nவாழ்த்துகள்..........மகளிர் தின ஸ்பெஷல் வாழ்த்துகள்\n(மகளிர் தினத்தை ஒட்டிய என் பதிவைப் படிக்கவும் :\n//இப்போ திண்ணை இருக்கும் வீடு அல்லது திண்ணை வச்சு வீடுகட்டுறது குறைவாயிடுச்சு //\n//தாயம் விளையாடுதலும் இனிமே கிடைக்கவே கிடைக்காது..ப்ச்//\n//ஒரு காலத்தில் ஆழி வ‌ந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்து பயந்த மக்கள் தங்கள் விட்டு திண்ணையை தரைமட்டத்திலிருந்து வெகு உயரத்தில் எழுப்பி காட்டியதாகவும் ஒரு செய்தி படித்தேன்.//\nஇது உண்மையாக இருக்கலாம். நாங்கள் வாழ்ந்த வீடு தாமிரபரணியிலிருந்து சுமார் 2,3கிமீ தொலைவில் இருந்தாலும் கூட ஒருகாலத்தில் வீடு உள் வரை வெள்ளம் புகுந்ததாகச் சொல்வார்கள்\n@ ஜீவன்(தமிழ் அமுதன் ),\nஐந்து பேர்களுக்கு ஐந்து முறைகள் அல்லவா சொல்லவேண்டும்:)\nநன்றிம்மா மறுபடி திண்ணைப் பதிவ�� வாசித்ததற்கும் உங்களுக்கும் என் மகளிர்தின வாழ்த்துக்கள்\n உண்மைதான், இடுகையைப் பதிந்த சமயம் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் நினைவிலுள்ளன:)\nபூங்கொத்துக்களுக்கு நன்றி. ஆம் சமீபத்தில் ரசித்தவர்கள் நீங்கள் சாய்ராம் ஆகியோர்:)\nசக பதிவர்கள் உங்கள் மூவரைப் பற்றியும் என் வலைப்பூவில் பதிய முடிந்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நன்றிம்மா\n//உங்களைப்போல அனைவரையும் பத்திரிகைஉலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆசையில் இருக்கிறேன். பார்க்கலாம் எந்த அளவுநிறைவேறப்போகிறதென்று\nஉங்கள் ஆசை நிறைவேற வேண்டுமென்பதே என் ஆசையும். வாழ்த்துக்கள் ஷைலஜா\n//வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி//\nஉங்கள் நன்றிகளைப் பதிந்தமைக்கும் நன்றி:)\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அநன்யா\n உங்களைப்பற்றி....'னு சொல்லும்போது ஒரு இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு(ம்)//\n//போன மாசம் அக்கரை சந்திப்பு ஒன்றுக்கு போயிருந்தப்ப.... இப்படி அதிர்ந்தேன்:-)//\nபோக வேண்டிய தூரத்தையும் நினைவுறுத்தி வாழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி உழவன்\nநன்றி நிகே, திண்ணைப் பதிவினைப் பாராட்டியிருப்பதற்கும்\nவாங்க ஹுஸைனம்மா, மிக்க நன்றி\n@ பெயர் சொல்ல விருப்பமில்லை,\n உங்கள் இடுகை பார்த்தேன். அருமை.\nதமிழிஷ் திரட்டியில் வாக்களித்த 17 பேருக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேருக்கும் என் நன்றிகள்\nமேடம், உங்கள் வலைப்பூவை இவ்வளவு நாட்கள் படிக்காமல் இருந்தமைக்கு வருத்தப்படுகிறேன்.\nநேரம் கிடைக்கும் போது பழயவைகளைப் படிக்க முயற்சி செய்கிறேன்.\nமிக்க நன்றி அமைதி அப்பா.\nதவறுதலாக உங்கள் கருத்து பிரசுரமாகவில்லை. ஜிமெயிலில் இருந்து மீட்டுக் கொண்டேன்:)\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியா��் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nஒற்றை-மார்ச் PiT போட்டிக்கு-பறக்கும் படங்கள்\nசதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.கா...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2012/07/blog-post_27.html", "date_download": "2019-09-15T14:05:55Z", "digest": "sha1:4WX3GCIQNBDOFTRZTLMIEQZCDIKATEFC", "length": 35685, "nlines": 809, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: குங்குமம் தோழியில் எனது பேட்டி: ‘ஆர்வமும் தேடலும் அழகான படம் தரும்’", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nகுங்குமம் தோழியில் எனது பேட்டி: ‘ஆர்வமும் தேடலும் அழகான படம் தரும்’\nஇன்று வெளியாகியுள்ள ஆகஸ்ட் 2012 இதழின்\nஎனது படங்களை ரசித்து உற்சாகம் அளித்து வரும் Flickr, FB, பதிவுலக நண்பர்களுக்கும், ஆர்வத்துக்கு அடித்தளமாக அமைந்த PiT மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி:)\nLabels: * குங்குமம் தோழி, அனுபவம், நன்றி நவிலல், நேர்காணல், பேசும் படங்கள்\nவாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. இன்னும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் :-)\nசூப்பர் படங்களும் பகிர்வும். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்\nமேன்மேலும் உயர மனமாற வாழ்த்துகின்றேன்.\nஉங்கள் பயணம் மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகள் சகோதரி........\nஆஹா... குங்குமம் தோழியில உங்களோட பேட்டி அருமை. பக்கங்களை வடிவமைச்சிருக்கறதும் நல்லா இருக்கு.ரொம்ப சந்தோஷத்தோட என் நல்வாழ்த்துக்கள்.\nஅழகழகா படங்களை எடுத்துத் தள்ளும் உங்களோட படத்தோட பேட்டியையும் படிக்கறப்ப மிக மகிழ்ச்சியாக இருக்கு. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் July 27, 2012 at 10:55 AM\nபெருமையோடு பார்த்து ரசித்துகொண்டிருக்கிறேன் இத்தனை ஆண்டுகளின் உழைப்பினை வாழ்த்துகள் :)))))))))))) #பிட்’டுக்கு பெருமை சேர்க்கும்\nபாராட்டுகள். மென்மேலும் உயர வாழ்த்துகள். படத்திலிருப்பது உங்கள் மகனா.... கணவர் படமும் பகிர்ந்திருக்கலாமே\nவாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி.....தொடரட்டும் உங்கள் பயணம் ஆயிரமாயிரம் மைல்கல்களைக் கடந்து :)\nபுத்தகத்தில் வந்திருக்கும் படங்கள் மிக அருமை. புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். (இந்த புத்தகம் மாதந்தோறும் நானும் வாங்குவதுண்டு. எங்கள் ஊரில் ஏஜண்ட் சரியில்லாததால் இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் கடையில் விற்பனைக்கு வரும்.)\nவானமே எல்லை என வாழ்த்துவார் பலர். அதுவும் எல்லை இல்லை உங்களுக்கு என்பேன்.\nவாழ்த்துக்கள்...அப்புறம் எந்த கேமரா அப்படின்னு சொல்லி இருக்கலாம்..நமக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்...\nஉங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது எனக்கு\nஉங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.\nஇன்னும் சிறக்க வாழ்த்துகள் அக்கா \nமிக்க மகிழ்ச்சி, தங்களின் பேட்டி சிறப்பாகா உள்ளது. மேலும், 'குங்குமம் தோழி' உடனடியாக விற்று தீர்ந்துவிடுவதாக எங்கள் வீட்டருகே இருக்கும் கடைகாரர் தெரிவித்தார்.\nமிக அதிகளவில் மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகையில், நடுப்பக்கத்தில் தங்களின் பேட்டி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.\nதங்களுக்கு வாழ்த்துகளும், 'குங்குமம் தோழி'க்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதல் வாழ்த்துகளுக்கு நன்றி சாந்தி:)\n@துளசி கோபால், மகிழ்ச்சியும் நன்றியும்:)\n/சுருக்கமா, அழகா நல்லா கவர் பண்ணிருக்காங்க./\nஆம், வெகு நேர்த்தியாக. நன்றி மோகன் குமார்:)\nதொடர்ந்து என் படங்களை கவனித்தும் ஊக்கம் தந்தும் வருகிறீர்கள். நன்றி ஆயில்யன்:)\nதம்பி மகன். படமாக்கிய தருணத்தை கூட விவரத்திருக்கிறேன் இங்கு. என் மகன் பொறியியல் நான்காம் ஆண்டில் இப்போது:). குடும்பப்படம் இன்னும் பகிரவில்லை பொதுவில். வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.\nதங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி:). நன்றி.\n@திருவாரூர் சரவணன், ஆம் சரண். நேர்த்தியான வடிவமைப்பு. வாழ்த்துகளுக்கு நன்றி.\nNikon D5000. முன்னர் P&S Sony W80-ல் எடுத்த மூன்று படங்களும் கூட இடம் பெற்றுள்ளன:)\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nமகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.\nவாழ்த்துக்கள் பல தோழி...உங்களுக்கான அங்கீகாரங்கள் இன்னும் காத்திருக்கின்றன...\nமேலும் மேலும் புகழ் வந்து சேர வாழ்த்துகள் சகோ....\nசிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திப்போம்:)\nவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-) தூள் கிளப்புங்க.\nமனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்‌ஷ்மி. புத்தகத்தைக் கையில் வைத்து இந்தப் பக்கத்தைப் பார்க்கும்போது மிகவும் பெருமிதமாய் இருந்தது.\nநான் முதல் முதலாய் உங்களைச் சந்தித்தபோதும் இதே போல கேமராவைத் தான் கொண்டுவந்திருந்தீங்க.\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மல்லிகை மகளில் உங்கள் கவிதையை ரசித்துப்படித்தேன். தொடர்ந்து முன்னேறவும் இனிய வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் ராமலஷ்மி.உங்களுடைய படிப்படியான அணுகுமுறையும் ஆர்வமும் பிரம்மிக்க வைக்கிறது.புகைப்படத்துறையை பற்றி அவ்வளவாக ஆர்வமில்லாமல் இருந்த என்னை உங்கள் படங்கள் திரும்பி பார்க்க வைத்த்து.சும்மா சமையல் படங்கள் வருது போகுதுன்னு எடுத்து தள்ளும் நான் உங்கள் படங்களை பார்த்து மலைத்துப் போய்விட்டேன் எனலாம்.உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பல.எல்லோருக்கும் இந்த துறையில் உதவும் உங்கள் குணம்என்னைஆச்சரியப்படுத்தியது.\nஉங்களை எனக்கு தெரியும் என்பதில் மிகப் பெருமிதம்.\nபடங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு.\nஅழகான படங்களும் குங்கும��்தை வெகுவாக அலங்கரிப்பதில் பெரிதும் மகிழ்ச்சி.\nமேலும் பல வெற்றி வாகைகளைச் சூட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nஅன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆசியா.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nகுங்குமம் தோழியில் எனது பேட்டி: ‘ஆர்வமும் தேடலும் ...\nதூறல்: 6 - வேலை தேடும் பெங்களூர் சீனியர் சிட்டிசன்...\nஏக்கம் - ஹிட்டோமரோ ஜப்பானியக் கவிதை - அதீதத்தில்.....\nஈரம் - இன் அன்ட் அவுட் சென்னையில்..\nமல்லிகை மகள் 5_ஆம் ஆண்டு சிறப்பிதழில்.. ‘காப்பாத்த...\nஇரவோடு இரவாக.. பெங்களூரு கோரமங்களாவில்..\nஅக்காவின் ரீங்காரமும் அண்ணாவின் பாடலும்\nஎல்லாம் மகள் மயம் - 'கல்கி' ஆர்ட் கேலரியில் ஓவியர்...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல�� விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2014/08/kadduraikal.html", "date_download": "2019-09-15T15:01:47Z", "digest": "sha1:MGCTVMFOJH37T3NEYCBEPXJVG7C2LHM5", "length": 12481, "nlines": 117, "source_domain": "www.neelkarai.com", "title": "கவிதையெனும் நிழற்குடை- ந.சத்தியபாலன் | நீள்கரை", "raw_content": "\nநுண்கலைகள் மனிதனின் சிந்தனைகள்,ரசனைக்கோணம், பரந்ததும் நுண்ணியதுமான உணர்வுத்தளம் இவற்றுடன் தொடர்புடையவை. மனிதனின் அனுவப வெளிக்கு உரித்தானவை.\nஇசை, ஓவியம், நடனம் ,சிற்பம் என் வகைபிரிகின்றன. அவற்றின் விரிரையில் மொழி என்னும் தளத்தில் வடிவம் புணுவதும் நுண் உணர்வு வெளிக்கு உரித்தானதுமான கவிதை, மனிதனுடைய வாழ்வுடனும் அதிகதிகமாய் உரிமை புண்டதும் புதிய புதிய தரிசனங்களுக்கு உரியதுமாக வளர்ந்து வரும் கலையாகும்.\nஅடிப்படையில் கலைகள் உணர்வின் மொழிதல்களேதான் எனினும் கவிதையென்னும் நுண்கலை தன்பாலுள்ள தனித்துவங்களால் மிதவாழ்வுடன் தொடர்ந்தும் வருவதும் இடையறா இயங்குநிலை கொண்டதுமாக விளங்குகின்றது.\nசாதாரணமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக விளங்கும் நிலையினைத் தாண்டி உணர்வுவினைக் காவிவரும் கருவியாகத் தரமுயரும் போது “மொழி்” கலையாகிறது.\nசாதாரண மொழி, கவிதை மொழியாக உருமாறும் நிலையில் அதன் அர்த்தளம் விரிவும் ஆழமும் பெறுகிறது. சாதாரணமான சொல் ஒரு கவிதைக்கான ஒழுங்குக்குள் கொண்டுவரப்படுகையில் புதிய அர்த்தம் விரிகிறது.\nகாலகாலமாகக் கவிதை பற்றிய பல்வகையான வியாக்கியானங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றினூடாகவும் அவற்றுக்கப்பாலுமாகக் கவிதை தனது வியத்தகு தனித்துவத்தைத் தாங்கி மிளிர்கின்றது.\nமனிதனைப் போல- மனித வாழ்வைப் போல கவிதையும் காலத்தின் படிவுகளைத் தாங்கி வாழ்ந்துவருகின்றது.\nவாழ்வின் வியப��புக்கள் போல மனிதன் பற்றிய வியப்புக்கள் போல கவிதையின் வியப்புக்களும் முடிவற்றவை. அல்லது திகழ்வதே கவிதையின் தனித்துவம்.\nஎல்லாவற்றுக்கும் அப்பாலாகத் “தான்” எனத் தனித்து நிமிர்ந்தெழும் மனித வாழ்வு போலவே கவிதையும் தன் தனித்துவத்தோடு என்றைக்குமாய் நிற்கவல்லது. மனிதன் இருக்கிறவரை மனித வாழ்வு இயங்குவது வரை கவிதையெனும் உணர்வின் மொழி நின்று நிமிர்ந்து மிளிரவல்லது.\nஉணர்வு என்பது அடியாழ உள்ளத்தின் அசரீரி. அது வெளிப்படுகையில் அதன் அடர்த்தியை, ஆழத்தை அதன் சரியான அளவில் பதிவு செய்ய உதவும் கருவியாகிறது மொழி. இந்தக் கிரியை முழுமையான வெற்றியைப் பெறும் போது கவிதை சிறந்த கவிதையாக உருப்பெறுகிறது.\nஎன்னும் நகுலனின் வரி சொற்களின் அடுகொழுங்கினூடாக கவிதையைக் கொண்டுவருவதைப் பார்க்கலாம்.\nஇந்த வாழ்க்கையை அதில் சாரமாய்த் தொனிக்கும் தனிமையை மேற்புச்சாய் மகிழ்ச்சி காட்டி வாழ்ந்திருக்கும் மனிதக் கூட்டத்தின் ”தான்” எனத் தனித்துக் கிடக்கும் ஒட்டாத்தன்மையை எடுத்துரைத்து நிற்கிறதல்லவா\nமிகக் குறைந்த எண்ணிக்கையிலான சொற்களின் துணையோடு வியப்புக்குரிய செல் தொலைவில் ஒளிருகின்ற பேருண்மைகளின் தரிசனத்தை எப்போதைக்குமாய்த் தந்துகொண்டிருப்பது கவிதையென்னும் அரிய நுண்கலை என்னும் உண்மை சாசுவதமானது.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nசொல்ல மறந்த கதைகள் அல்ல சொல்லியே தீர வேண்டிய கதைகள...\nமுடிவிலி - தானா விஷ்ணு\nகவந்தம் - இ.சு முரளிதரன்\nநமக்கிடையில் தகிக்கும் காதல்- தானா விஷ்ணு\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/pollard-appointed-as-new-captain-for-india-119091000052_1.html", "date_download": "2019-09-15T14:02:46Z", "digest": "sha1:XMFYPFHYOLEGKHJE3CCNO4Z65LE3SGPR", "length": 8337, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மூன்று ஆண்டுகளாக விளையாடாத பொல்லார்டுக்கு கேப்டன் பதவி – ஹோல்டர் நீக்கம் !", "raw_content": "\nமூன்று ஆண்டுகளாக விளையாடாத பொல்லார்டுக்கு கேப்டன் பதவி – ஹோல்டர் நீக்கம் \nசெவ்வாய், 10 செப்டம்பர் 2019 (16:04 IST)\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக விளையாடாத கைரன் பொல்லார்டு இப்போது டி 20 அணிக்கும் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக விளையாடி வருவதால் ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கபட்டு அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணியின் கேப்டன் பொறுப்பும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகைரன் பொல்லார்டு கடந்த 3 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கிறது. அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். அடுத்த உலகக்கோப்பைக்கு ஏற்ப அணியை இப்போதில் இருந்தே தயார் செய்ய பணிகளைத் தொடங்குவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ\nஆஷஸ் கட���சிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nதென் ஆப்ரிக்கா vs இந்தியா: உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்கான போட்டி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nஷாரூக்கான் அணியில் சேர்ந்த தினேஷ் கார்த்திக்: கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்\nமிகக்குறைந்த வயதில் டெஸ்ட் கேப்டன் – ரஷீத் கான் சாதனை \nமுன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ’மிதாலி ராஜ்’ டி -20 யில் இருந்து ஓய்வு ..\nபல பெண்களுடன் தொடர்பு: ஷமிக்கு பிடிவாரண்ட், மனைவி ஹேப்பி\nஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து \nதென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா \nதொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nமுத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஅடுத்த கட்டுரையில் தோனி டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்றால் … – அனில் கும்ப்ளே கருத்து \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/can-be-said-andal-controversy-is-not-a-caste-pride-for-communalism/", "date_download": "2019-09-15T15:19:15Z", "digest": "sha1:HDG44LIG45EGGXUICTC4HQR67R64AYYC", "length": 30752, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை - மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல - Can be said : Andal controversy is not a caste pride for communalism", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை - மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல\nவைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும்.\nமார்கழி முடிந்து தை பிறந்துவிட்டது. இன்னும் ஆண்டாள் சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்து வருத்தம், விளக்கம் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலவரத்தை மூட்டிவிடவேண்டும் என்று த���ட்டமிட்டு சிலர் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.\nஆண்டாளின் கவிச் சிறப்பைப் போற்றுவதாகவே கவிஞர் வைரமுத்துவின் உரை அமைந்திருக்கிறது. அவரது நோக்கம் ஆண்டாள் பாடல்கள் குறித்து ஆய்வு செய்வதல்ல, ஆண்டாளின் தமிழைப் போற்றித் துதிப்பதுதான். ஆனால் தனது உரைக்கு ஆராய்ச்சியுரை என்ற அந்தஸ்தை வழங்கும் நோக்கில் அவர் எடுத்துக்காட்டிய மேற்கோள் இப்போது அவரை வம்பில் மாட்டிவிட்டுவிட்டது.\nதிரைப்படப் பாடல்களில்கூட எதையும் மிகையாக வர்ணிப்பதே வைரமுத்துவின் பாணி. அதை ஒருவிதத்தில் பக்தி மரபின் தொடர்ச்சி என்று கூறலாம். அந்த முறை ஆராய்ச்சிக்கு உதவாது. ஆராய்ச்சி என்பது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது. துதி பாடுவதற்கு அது தோதுபடாது.\nபோற்றிப் பாராட்டி துதி பாடுவதோடு நின்றிருந்தால் வைரமுத்துவுக்கு பாராட்டு கிடைத்திருக்கும். தான் ஒரு கவிஞன் மட்டுமல்ல ஆராய்ச்சியாளனும்கூட என்று காட்டிக்கொள்ள விரும்பியதே அவர் செய்த ‘பிழை’.\nகவிஞர் ஒருவர் ஆராய்ச்சியாளராக இருக்கக்கூடாது என்றில்லை. இருக்கலாம். அதற்கு ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதற்கான உழைப்பு வேண்டும். உழைத்து எழுதிய ஒரு ஆராய்ச்சி உரையை கதாகலாட்சேபம் கேட்டுப் பழகியவர்களின் முன்னால் வாசிக்க முடியாது என்ற தெளிவு வேண்டும்.\nதனது உரையில், “ஆண்டாளின் ’பெற்றோர் யாவர் அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள் அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்’ ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது’ ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது‘ என்ற கேள்விகளை அடுக்கி அவற்றுக்கு விடைகாண முயன்றிருக்கிறார் வைரமுத்து.\n“பூமிப்பிராட்டி அம்சமான ஆண்டாள் கலியுகத்தில் 98 ஆவதான நள வருடத்தில் ஆடி மாதத்தில் சுக்லசதுர்த்தி செவ்வாய்க்கிழமை கூடின பூர்வபல்குனி நட்சத்திரத்தில் ” ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய்ப் பாத்தியில் பெரியாழ்வாருக்குத் தோன்றியதாக குருபரம்பரா ப்ரபாவம் கூறுகிறது. கலியுகம் என்பது வானியல் கணக்குக்காக உருவாக்கப்பட்ட கற்பனையான கணக்கு என்பதால் அதை வைத்து ஆண்டாளின் காலத்தை கணிக்க முடியாது.\nஅதனால்தான், சாமிக்கண்ணுப் பிள்ளை, மு.ராகவையங்கார் முதலானோர் எழுதியவற்றின் அடிப்படையில் ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கிறார் வைரமுத்து. அந்தக் காலக் கணிப்பும்கூட முடிந்த முடிபு அல்ல. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி Vaisnavisam in Tamil Literature ( IITS, 2002 ) என்ற தனது நூலில் மா.ராசமாணிக்கனாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.\n‘சின்னமனூர் செப்பேட்டில் சீவலப்பன் என்ற பெயர் காணப்படுகிறது. சித்தன்னவாசல் கல்வெட்டு ஒன்றில் ‘சீர்கெழு செங்கோல் சீவலப்பன்‘ என உள்ளது. பெரியாழ்வார் அந்த சீவலப்பனின் காலத்தைச் சேர்ந்தவர். திருப்பாவையில் வரும் வானியல் குறிப்புகளினடிப்படையில் அது கிபி 885 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எனவே ஆண்டாளும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்தான் என ராசமாணிக்கனார் கூறியுள்ளதை இந்திரா பார்த்தசாரதி தனது நூலில் வழிமொழிந்துள்ளார்.\nThe Secret Garland, (Oxford Univ Press, 2010) என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் அர்ச்சனா வெங்கடேசனும் ஆண்டாள் வாழ்ந்த காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டு என்றே குறிப்பிட்டுள்ளார்.\nஆண்டாள் இயற்றியதாகக் கூறப்படும் பாடல்கள் கிடைத்தாலும் அவர் ஆழ்வார்களில் ஒருவராக வழிபடப்பட்டாலும் ஆண்டாள் என ஒருவர் இருந்தாரா என்ற ஐயத்தை மூதறிஞர் ராஜாஜி ஏன் எழுப்பினார் என்று நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஆண்டாள் குறித்த அறிமுகத்தையும் ஆண்டாள் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் நூலாக வழங்கியுள்ள அர்ச்சனா வெங்கடேசன் கூறும் செய்தி கவனத்துக்குரியது:\n”13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஶ்ரீவைஷ்ணவ தத்துவ அறிஞர் வேதாந்த தேசிகரின் காலத்தில் திருப்பாவை முக்கியத்துவத்தோடு வைத்து கருதப்பட்டபோதிலும் ஆழ்வார்களின் வரிசையில் ஆண்டாளின் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர். பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குக் கோயில் எடுப்பிக்கப்பட்டு (ஸ்ரீவில்லிபுத்தூர்) அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார் (The Secret Garland , பக்கம் 6)\nஅதுமட்டுமின்றி, ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் நடைபெறும் அத்யயனோத்சவ விழாவின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் ஆழ்வார்களின் செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்போது அதில் ஆண்டாளின் செப்புத் திருமேனி இடம்பெறுவதில்லை என வசுதா நாராயணன் என்பவரின் நூலை மேற்கோள் காட்டி அர்ச்சனா வெங்கடேசன் கூறுகிறார். ஆழ்வார்களில் ஒருவராகவும் விஷ்ணுவின் தேவியர்களில் ஒருவராகவும் ஆண்டாள் இருப்பதால் இப்படி விடுபட்டிருக்கலாம் என்ற விளக்கத்தையும் அவர் தருகிறார். ஆண்டாளை அங்கீகரிப்பதில் வெளிப்படும் தயக்கத்துக்கு அதுமட்டும்தான் காரணமா பக்தி மரபில் பெண்களுக்கு இருந்த இடம் என்ன என்பதோடு வைத்து இதைப் பார்க்க வேண்டுமா பக்தி மரபில் பெண்களுக்கு இருந்த இடம் என்ன என்பதோடு வைத்து இதைப் பார்க்க வேண்டுமா\nஆண்டாள் வாழ்ந்ததாகக் கருதப்படும் பக்தி இயக்க காலம் ஏராளமான இலக்கியங்களை மட்டுமின்றி கல்வெட்டுகளையும் நம்மிடம் தந்து சென்றிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இன்னும்கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. படியெடுக்கப்படாத கல்வெட்டுகளும் ஏராளம். அவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தால் அக் காலகட்ட வரலாற்றையும் அப்போது தோன்றிய இலக்கியங்களின் பொருளையும் இன்னும் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது எழுந்திருப்பதுபோன்ற சர்ச்சைகள் அத்தகைய முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்துவிடுகின்றன.\nஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பேச்சை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்த முயல்வது ஆபத்தானது. வைரமுத்துவை ஆபாசமாக வசைபாடுவதன்மூலம் ஒரு கலவரத்தை ஏற்படுத்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவரது பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரது தூண்டுதலின் காரணமாக இப்போது வைணவ மதத்தைச் சேர்ந்த பலர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். இது எப்போது முடியுமோ எதில்போய் முடியுமோ தெரியவில்லை.\nகவிஞர் வைரமுத்துவை எதிர்ப்பவர்களின் பேச்சுகளில் மட்டுமல்ல ஆதரிப்பவர்களின் பேச்சிலும்கூட வன்முறை வாடை வீசுகிறது. ஆண்டாளின் பாடல்களை ’ஆபாசக் குப்பைகளாக’ சித்திரித்து சமூக வலத்தளங்களில் சிலர் எழுதிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது. இத்தகைய வறட்டு நாத்திகப் போக்கு பகுத்தறிவுக்குப் பயன்படாது. மாறாக ஆத்திகம் செழிக்கவே உதவும். தமிழக வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.\nஆண்டாள் சர்ச்சையில் வன்முறைப் பேச்சு மட்டுமல்ல மதவாத சாதிவாதப் பேச்சுகளும் வெளிப்படுகின்றன. அவற்றில் தமிழ், தமிழ்நாடு என்ற பேரடையாளங்கள் மறைந்து சாதியப் பெருமிதம் தலைதூக்குவது தெளிவாகத் தெரிகிறது.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாரதிராஜா. “ எங்கள் வம்சாவழி எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான்” என்று அதில் பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார். அவர் சுட்டுவதைத் தமிழின் வம்சா வழி எனக் கருதமுடியவில்லை. அது அவரும் கவிஞர் வைரமுத்துவும் சார்ந்த சாதியின் வம்சாவழியென்ற பொருளே அந்த அறிக்கையில் தொனிக்கிறது.\nஅண்மையில் இந்த சர்ச்சை குறித்து டிடிவி தினகரன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், ‘திருமங்கை ஆழ்வாரும் , நரசிங்கமுனையராய நாயனாரும் எங்களது மூதாதையர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார். அதில் ’நாங்கள்’ ’எங்களது’ என அவர் குறிப்பிடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களையல்ல. எங்களது மூதாதையர் என அவர் சிலரை மட்டும் அடையாளப்படுத்தும்போது அது அவரது குடும்பம் அல்லது சாதி சார்ந்ததாகவே அது பொருள் தருகிறது. மதவெறிக்கு ஒருபோதும் சாதிவெறி மாற்றாகிவிட முடியாது. இரண்டுமே ஒரே தீமையின் அங்கங்கள்தான். இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nதமிழ்ச்சூழலில் இந்த சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் நீதித்துறை செயல்பாடுகளின்மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்; காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என கர்னாடக அரசு அறிவித்துவிட்டது. இத்தகைய பிரச்சனைகள் பற்றி நாம் சிந்திக்க முடியாமல் நமது கவனம் முழுவதும் இந்த ஆண்டாள் சர்ச்சையிலேயே பிணைத்துப்போடப்பட்டது. இந்த சர்ச்சை தமிழ் மக்களின் இலக்கிய உணர்வை மேம்படுத்தவில்லை, மாறாக வகுப்புவாதக் கருத்துகளைத்தான் பரவலாக்கியிருக்கிறது.\nகவிஞர் வைரமுத்துவின் அண்மைக்கால செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சமயச்சார்பற்ற கருத்துகள் பரவவேண்டும் என்ற கவலைகொண்டவராக அவரைக் காட்டவில்லை. மாறாக, சமயக் கருத்துகளுக்குத் தாம் எதிரியல்ல எனக் காட்டுவதன்மூலம் வகுப்புவாத அமைப்புகளிடம் நற்சான்றிதழ் பெற முடியுமா எனப் பார்ப்பவராகவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, இந்தப் பிரச்சனையை வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும். ஆண்டாள் சர்ச்சையை பக்தி இயக்க காலம் குறித்த ஆய்வாக மாற்றுவதே அதற்குச் சிறந்த வழி.\n(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)\nமாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு: ரவிகுமார் எம்.பி. முயற்சிக்கு ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா\nசொன்னால் முடியும் : மீண்டும் எழுகிறது அயோத்தி அரசியல்\nசொன்னால் முடியும் : பயங்கரவாதமாக மாறும் வெறுப்புப் பிரச்சாரம்\nசொன்னால் முடியும்: மு.க.ஸ்டாலின் ; போராட்ட களத்தின் முதல்வர்\nசொன்னால் முடியும் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமா மோடி அரசு\nசொன்னால் முடியும் : வகுப்புவாதமும் போர் முழக்கமும்\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\nசொன்னால் முடியும் : வரலாறு இவர்களை விடுதலை செய்யுமா\nஎம்.ஜி.ஆர். 101வது பிறந்த நாள் : நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா\nஅஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்\nமாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு: ரவிகுமார் எம்.பி. முயற்சிக்கு ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா\nரவிக்குமாரின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஒரே நேரத்தில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.\nநீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nஅக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-70-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-15T14:55:07Z", "digest": "sha1:TJBOO4A4BAUDR2A54RDEZWLYG3ZL66JU", "length": 43875, "nlines": 475, "source_domain": "www.chinabbier.com", "title": "70 வாட் வெள்ள ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\n��யர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 70 வாட் வெள்ள ஒளி (Total 24 Products for 70 வாட் வெள்ள ஒளி)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n70 வாட் வெள்ள ஒளி\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 70 வாட் வெள்ள ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 70 வாட் வெள்ள ஒளி, சீனாவில் இருந்து 70 வாட் வெள்ள ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n70 வாட் 80 வாட் வெள்ள ஒளி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமைய���லான தெரு ஒளி 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் நீர்ப்புகா வெள்ள விளக்குகள் 500 வாட் 65000 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n70 வாட் 80 வாட் வெள்ள ஒளி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 70 வாட் ஃப்ளட் லைட் 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 80 வாட் 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதாகும். இந்த ஃப்ளட் லைட் 70w ஒரு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமானதாக இருக்கிறது,...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற���றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப்...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகா��த்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும்...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 400w வெள்ள விளக்குகள் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 3000 கே பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\nலெட் நீர்ப்புகா வெள்ள விளக்குகள் 500 வாட் 65000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஃப்ளட் லைட்ஸ் 500 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 500 வாட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன���ற விளையாட்டு...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான,...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n70 வாட் வெள்ள ஒளி 200W வார்ஹவுஸ் ஒளி 80 வ லெட் வெள்ளம் 20w வெள்ள ஒளி 120w வெள்ள ஒளி க்ரீ 90w வெள்ள ஒளி 150 வாட் தலைக்கவசம் ஒளி 50W சூரிய துருவ ஒளி\n70 வாட் வெள்ள ஒளி 200W வார்ஹவுஸ் ஒளி 80 வ லெட் வெள்ளம் 20w வெள்ள ஒளி 120w வெள்ள ஒளி க்ரீ 90w வெள்ள ஒளி 150 வாட் தலைக்கவசம் ஒளி 50W சூரிய துருவ ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE-7.8873/page-3", "date_download": "2019-09-15T14:51:37Z", "digest": "sha1:CR7OCVNVNO56OI6R4MKZCF2A3HNNDFEP", "length": 13398, "nlines": 211, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "நிலவைக் கொண்டு வா - 7 | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nநிலவைக் கொண்டு வா - 7\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஅப்பாடி என்று மூச்சுவிட்டு டோர் லாக் செய்துவிட்டு, கிச்சனில் அவன் என்னென்ன செய்திருக்கிறான் என காண வேண்டி அங்கு சென்ற போது, அவளது போன் அழைத்தது.\nஹாலுக்கு வந்தவள், நியூ நம்பர் என வருவதை பார்த்து, ‘யாரது’ என எண்ணியவாறு “ஹெலோ” என்க....\n“நான் ஹிட்லர் பேசுறேன்....உங்கப்பாவோட வண்டி சாவிய எடுத்துட்டு கீழ வா”\n“ம்....” சற்று நேரத்தில் அது யாரென்பது புரிந்துவிட...\n‘தொலஞ்சேன்.... இன்னிக்கு.... ஒட்டுக்கேட்ருக்கான் யுவர் ஆனர்..... இவன.., ஊர விட்டு நாடு கடத்தணும்’\n“இதோ வரேன்” என்றவாறு அடுத்த ஐந்தாவது நிமிடம்.... சாவியுடன் அவன் முன் நின்றாள்.\nசற்று கோபம் இருந்தாலும், அதை அவளிடம் காட்டாமல், “அங்க பாரு” என்றான் கை நீட்டி....\n‘இவன் ஒரு அக்கப்போறு..... அங்கபாரு....., அண்டர் வேருன்னு....’\nசற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனது டூவீலரை நோக்கி, அங்கு..... போலியோ வந்தது போல அவனது யமஹா நின்றிருந்தது.\nஅதைக் கண்டவுடன் யாருடைய வேலை அது என்பது அவளுக்கு புரிந்தாலும், அறியாதவள் போல அவள் கையில் இருந்த சாவியை அவனிடம் நீட்டினாள்.\nஅவனும் அதைப் பெற்றுக்கொண்டு, பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.\nசரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தவன் அவளிடம் இரு பார்சலை தந்து உண்ணுமாறு கூறிவிட்டு, அவன் பிளாட்டில் சென்று கையில் இருந்த ஃபைலை வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தான்.\n‘வதனி, இன்னைக்கு நீ யாரு மூஞ்சில முழிச்சனு தெரியலயே.... எங்க ஆரம்பிச்சு என்னைக்கு எங்க இப்பவே கண்ண கட்டுதே.... ’\nஅமைதியாக இருவரும் உண்டு முடித்தபின், வதனி கிச்சனுக்குள் இருந்தபடியே இல்லாத வேலையை இருக்குமாறு செய்ததாக பாவனை செய்தபடி இருக்க அங்கு வந்தவன்,\n“இந்த பேட் பாய் நம்பர யாரு கிட்டயும் கொடுத்துராத...வதனி....... கார்த்தி கேட்டா.... ஆர்த்தி கேட்டானு யாருகிட்டயும் கொடுத்து....... அவங்ககிட்ட இருந்து எனக்கு கால் வந்தா .... கால் உனக்கு தான் வரும்..... ஏன்னா... அன்னோன் நம்பர்லாம் கால் ஃபார்வெர்டுல உன் நம்பர் தான் குடுக்கப்போறேன்....”, என்றான் சிரித்தபடி...\n“எங்க இருந்தாலும் இந்த நம்பர நான் யூஸ் பண்ணுவேன். உனக்கு எதாவது பேசனும்னா, கேக்கனும்னா தாராளமா பேசலாம், வாட்ஸ்அப் பண்ணலாம்”, என சிரித்தபடி அங்கிருந்து அவன் பிளாட்டிற்கு சென்றுவிட்டான்.\n‘க்லொஸ் அப்’ விளம்பரத்துக்கு போப்பா ரொம்ப நல்லா சிரிக்கிற'\nஅது வரை அவனை ஒரு பொருட்டாக எண்ணாதவள், இரு தினங்களாக வழக்கத்திற்கு மாறாக அவன் தன்னிடம் அமைதி காப்பதை உணர்ந்திருந்தாள்.\nஎப்பொழுதும் கண்டிப்பும், கறாராக இருப்பவன் சற்று லிபரலாக தன்னிடம் இருப்பதை யோசித்தாள். மிக சிறு வயதில் அவளிடம் சிரித்து பேசியிருக்கிறான். ஆனால், இங்கு வந்த கடந்த இரு ஆண்டுகளில் இன்று தான் முதன் முதலாக சிரிக்கிறான்.\nபல அழகிகள் அவனை வயது வித்தியாசமின்றி அணுக முயற்சிப்பதை நேராக கண்டிருக்கிறாள். இவள் சிறு பெண் என நினைத்து இவளை தூதிற்காக அனுப்பிய பல பெண்களை தன் மனக்கண் முன் கொண்டு வந்தாள்.\n‘மச்சமுள்ள இந்த மன்னார, மடக்க போற ஃபிகரு யாருனு தெரில...’ என எண்ணியபடி அவன் மொபைல் எண்ணை சிடுமூஞ்சி என ஷேவ் செய்தாள்.\n‘இன்னிக்கு ஒரு நாளு நம்மள பாத்து சிரிச்சதுக்கு அவ்வளவு பெரிய ரிவார்டெல்லாம் கொடுக்க முடியாது..... ரொம்ப நாளு நம்மகிட்ட சிடுசிடுன்னு பேசுனதால சிடுமூஞ்சி தான் கரெக்ட்...’, என்ற மனவோட்டத்துடன் அவனது எண்ணை சேமித்த கணத்தை நினைத்தவாறு, ஹாஸ்டலில் இருந்து கிளம்பி ஆடிட்டர் அலுவலகம் வந்தவளுக்கு சற்று அதிகமான வேலை. ஆகையால், அவனுக்கு அழைக்க, குறுஞ்செய்தி அனுப்ப மறந்திருந்தாள்.\nமதிய உணவின் முன் அமர்ந்தவளுக்கு சிடுமூஞ்சியின் நினைவு வர, கால் செய்யும் துணிவு இல்லாததால், ‘எதிர்பாரா வேலை காரணமாக என்னால் வர இயலவில்லை, அம்மா அப்பா மட்டும் வருகிறார்கள் இன்று’ என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு உண்ணலானாள்.\nஅலுவலக நேரத்தில் சைலண்ட் மோடில் வைத்திருப்பது வதனியின் வழக்கம். அது ட்ரைனிங்கிற்கு வருமுன்பே டூ, டோண்ட் என இரண்டிலும், பத்து, பத்து, ஆத்திசூடி போல ஆடிட்சூடி கொடுத்தபின்பே அலுவலகத்தில் அனுமதித்திருந்தனர்.\nஉண்டு முடித்தபின் போனை எதேச்சையாக எடுத்தவள், வந்திருந்த குறுஞ்செய்திகளைப் படித்தாள்.\nபடித்தவள்.... என்ன பதில் அனுப்ப என யோசித்தவாறு அவளின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஎன் சுவாச காற்றில் க(திர் சிவரஞ்ச)னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/popular-actor-sister-debuts-in-kollywood-with-this-makkal-selvan-vijay-sethupathi-movie/4356/", "date_download": "2019-09-15T14:21:53Z", "digest": "sha1:FQPTV646DSSOP4U7FYKP2AEKI3ICZ2KL", "length": 4980, "nlines": 128, "source_domain": "www.galatta.com", "title": "Popular Actor Sister Debuts in Kollywood With this Makkal Selvan Vijay Sethupathi Movie", "raw_content": "\nவிஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் தங்கை \nவிஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் தங்கை \nதமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.மாமனிதன்,சிந்துபாத்,சங்கத்தமிழன்,லாபம்,கடைசி விவசாயி என கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.\nஇதனை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.இவர் நடிகரும்,இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் பவானி அறிமுகமாகிறார்.இந்த படம் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிகில் இசை வெளியீட்டு விழா குறித்த அதிரகாரப்பூர்வ...\nகென்னடி கிளப் படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nமுகெனுக்கு கமல் செய்த அட்வைஸ் \nநயன்தாரா படத்திற்கு சூப்பர்ஸ்டார் பட டைட்டில் \nஸோயா ஃபாக்டர் படத்தின் நகைச்சுவை காட்சி வெளியானது \nகண்ணீர் கடலில் சாண்டியின் குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/state-sniper-tournament-started-at-pudukkottai/", "date_download": "2019-09-15T14:51:14Z", "digest": "sha1:ILEJNCCBCW5SJPDVEVJC6N5WP5ONZD7S", "length": 12644, "nlines": 101, "source_domain": "www.mrchenews.com", "title": "புதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது.. | Mr.Che Tamil News", "raw_content": "\n•ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.\n•பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் எட்டாம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.\n•திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம். பச்சிளம்_குழந்தைக்கு வெட்டுகாயம்.. மருத்துவர்கள் அலட்சியம்.\n•வேலூரில் தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவல் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் …\n•காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது\n•பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா மாணவி உயிரிழப்பு\n•பேரறிஞர் அண்ணா 111 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சில்வர் பீச்சில் விரைவு சைக்கிள் பந்தயம்\n•வேலூரில் கடும் ☔ மழைப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர்களால் தரமான புதிய போர்வைகள் \n•வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு உயிரிழந்து கிடப்பதால் பரபரப்பு\nபுதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது..\nபுதுக்கோட்டை அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று தொடங்கியது. மேலும் அங்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறந்து வைக்கப்பட்டது.\n‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (ஷாட்கன்) புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிபட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் தளத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘யெஸ்’ என கட்டளை பிறப்பித்ததும் பறந்து சென்ற தட்டுகளை டபுள் டிராப் முறையில் துப்பாக்கியால் குறிபார்த்து சுட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.\nசிங்கிள் டிராப், டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் மாநில முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ராஜா ராஜகோபால தொண்டைமான், அவரது மகன் பிரித்விராஜ் தொண்டைமான், மகள் ராதா நிரஞ்சனா ஆகியோரும் போட்டியில் கலந்து கொண்டனர். 1-ந்தேதி வரை போட்டி தொடர்ந்து நடக்கிறது.\nஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் தளத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராம ராவ், செயலாளர் ரவிசங்கர், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், முன்னாள் மேயரும், கிளப்பின் பொருளாளருமான சாருபாலா த��ண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmrsteel.com/ta/products/steel-pipe/", "date_download": "2019-09-15T14:32:14Z", "digest": "sha1:FPSWZZYSOBP5RVXLB4ERBAAOIR3ALWCO", "length": 8583, "nlines": 213, "source_domain": "www.rmrsteel.com", "title": "சீனா ஸ்டீல் பைப் தொழிற்சாலை, ஸ்டீல் குழாய் சப்ளையர்", "raw_content": "\nவட்ட / சுற்றறிக்கை பற்ற ஸ்டீல் பைப்\nசதுக்கத்தில் & செவ்வக ஸ்டீல் பைப்\nமுன் தூண்டியது ஸ்டீல் பைப்\nமுன் தூண்டியது வட்ட & சுற்றறிக்கை பற்ற ஸ்டீல் பைப்\nமுன் சதுக்கத்தில் & செவ்வக ஸ்டீல் பைப் தூண்டியது\nசூடான தோய்த்து தூண்டியது ஸ்டீல் பைப்\nசி சேனல் / யூ சேனல்\nவட்ட பார் / சிதைக்கப்பட்ட இரும்பு கம்பியால்\nஇரும்புகட்டுமான கப்ளர்கள் & கருவிகள்\nசூடான சுருட்டிய ஸ்டீல் தாள்\nகுளிர் சுருட்டிய ஸ்டீல் தாள்\nவட்ட / சுற்றறிக்கை பற்ற ஸ்டீல் பைப்\nசூடான தோய்த்து தூண்டியது ஸ்டீல் பைப்\nசதுக்கத்தில் & செவ்வக ஸ்டீல் பைப்\nமுன் தூண்டியது ஸ்டீல் பைப்\nமுன் தூண்டியது வட்ட & சுற்றறிக்கை பற்ற ஸ்டீல் பைப்\nமுன் சதுக்கத்தில் & செவ்வக ஸ்டீல் பைப் தூண்டியது\nசி சேனல் / யூ சேனல்\nவட்ட பார் / சிதைக்கப்பட்ட இரும்பு கம்பியால்\nஇரும்புகட்டுமான கப்ளர்கள் & கருவிகள்\nசூடான சுருட்டிய ஸ்டீல் தாள்\nகுளிர் சுருட்டிய ஸ்டீல் தாள்\nசிதைக்கப்பட்ட இரும்பு கம்பியால் HRB400\nகுறைந்த விலை சிதைக்கப்பட்ட இரும்பு கம்பியால் எடை பட்டியலில்\nஉயர்தர போட்டி விலை அயசி 1040 கார்பன் stee ...\nஉற்பத்தியாளர் சீனா உயர்தர ASTM A500 GRB சதுக்கத்தில் ...\nஉயர்தர லேசான சதுக்கத்தில் ஸ்டீல் பைப் விலை\nErw பற்ற மில் டெஸ்ட் சான்றிதழ் ஸ்டீல் பைப்\nஉற்பத்தியாளர் சிறந்த விலை HDG சதுக்கத்தில் ஸ்டீல் பைப், ...\nகுறைந்த விலை எம்எஸ் வெற்று பிரிவில் சூடான galvaniz குறைந்தது ...\nகேலன் / HDG ஸ்டீல் பைப் / ஹாலோ பிரிவு / எஸ்ஹெச்எஸ் சப்ளையர்\nகார்பன் எஃகு சதுர வெற்று பிரிவில் சூடான டிப் galv ...\nசூடான பாதையில் செல்ல வெற்று கட்டுமான பிரிவில் குறைந்தது ...\nஜி.ஐ. சதுர எஃகு குழாய் வெற்று பிரிவில் erwhdg squa ...\nசூடான தூண்டியது பற்ற செவ்வக / Squa குறைந்தது ...\nHDG சூடான த���ாய்த்து தூண்டியது ஹாலோ SectionSteel குழாய் ...\nநல்ல விலை சீனா q195 லேசான எஃகு செவ்வக பை ...\nஹாலோ பிரிவு HDG ஜி.ஐ. RHS Rectangula தூண்டியது ...\nசூடான டிப் தூண்டியது வெற்று பிரிவில் எஃகு குழாய்\nஹாட்-ஸ்தம்பித்துள்ளது தூண்டியது HDG எஸ்ஹெச்எஸ் RHSHollow பிரிவு ...\n123456அடுத்து> >> பக்கம் 1/12\nஹைடெக் தகவல் சதுக்கத்தில் சி-909, Nankai மாவட்டம், டியான்ஜின் சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennama-ippadi-panregalema-song-lyrics/", "date_download": "2019-09-15T14:20:51Z", "digest": "sha1:5Q37GCGRXC73DCZXKAJHF6E4Q3BFPWWZ", "length": 10298, "nlines": 237, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennama Ippadi Panreengale Ma Song Lyrics", "raw_content": "\nபாடகா் : டி. இமான்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : வாடி வாடி வாடி\nஆண் : என்னடி நெனச்சிட்டு இருக்க\nலவ் பண்ற மாறி பாப்பிங்களாம்\nலவ் பண்ற மாறி பேசுவீங்களாம்\nஆண் : இப்போ எங்க அப்பாக்கு\nபிடிக்கலனு சீனப் போட்டா விட்ருவோமா\nஏய் எனக்கு நியாயம் கிடைச்சு ஆகனும் அடியே\nபெண் : என்னடா தண்ணிய\nஆண் : பின்ன சா்பத்த குடிச்சிட்டா\nபெண் : மாியாதையா போயிரு\nஆண் : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nஆண் : கத்தாிப் பூ தாவணி\nஆண் : அல்லிப் பூவா சிாிச்சவ\nஎன்ன அக்கு அக்கா பேக்குறாளே\nஆண் : பொட்ட புள்ள வளப்ப\nகாட்டி போனா உசுர சுண்டி\nஅத எண்ணி மனசு நோவா\nஆண் : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nஆண் : வளவி வாங்க போகையிலே\nஆண் : புடவ வாங்க போகையிலே\nஆண் : முகத்துக்கு நாளும்\nபோனா மா்டா் ஹோ் பின் பெண்டப்\nபோல என்ன அவளும் ஆக்கிட்டா\nஆண் : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nஆண் : கலா் பூந்தி வாங்கித் தர\nவீசுறாளே வெட்டி நா செதறு\nஆண் : பணப் பெட்டி போல\nசட்ட மேல பட்ட இங்க\nஆண் : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231679-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-09-15T14:43:08Z", "digest": "sha1:O43LOSVLVP6IAFD5KAAS2277O3IX7ONA", "length": 53249, "nlines": 388, "source_domain": "yarl.com", "title": "எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவை - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கூடி ஆராய்வு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவை - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கூடி ஆராய்வு\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவை - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கூடி ஆராய்வு\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை ஒருங்கிணைந்த வகையில், ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் பங்கேற்புடன் நடத்துவது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும், தமிழ் மக்கள் பேரவையினரும் கூடி ஆராய்ந் துள்ளனர்.\nஎழுக தமிழ் எழுச்சிப்பேரணியை முன் எப்போதும் இல்லாத வகையில் உணர்வு பூர்வமாக நடத்துவது தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமதருமை இளைஞர்களுக்கு ஓர் அன்பு மடல்\nஎன்றும் எங்கள் இனத்தின் பலமும் பாதுகாப்புமாக இருக்கக்கூடிய எமதருமை இளைஞர்களுக்கு அன்பு வணக்கம்.\nஎங்கள் இளைஞர்கள் எப்போதும் நேர்மையை விரும்புபவர்கள். உண்மையை நேசிப்பவர்கள். அதர்மத்தைக் கண்டு கொதித்தெழுபவர்கள். அநீதியை வெட்டி வீழ்த்தி நீதிக்கு இடம் கொடுக்கத் துடிப்பவர்கள்.\nஇதனாலேயே பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் இளைஞர்கள் தங்கள் உயிரை தமிழ் இனத்துக்காக ஈந்தளித்தனர்.\nஇப்பெரும் தியாகம் சாதாரணமானதன்று. தியாகத்தின் முடிவுகள் எப்படியாயிற்று என்பது கேள்வியல்ல.\nமாறாக செய்யப்பட்ட தியாகமே இங்கு முதன்மையும் முக்கியமுமானது.\nஆம், தன் இனம் வாழ்வதற்காக, தன் தாய் மொழி தமிழ் நிலைத்து நிற்பதற்காக, தன் எதிர்காலச் சந்ததி உரிமை கொண்ட சமூகமாக வாழ்வதற்காக தம்முயிரைத் தியாகம் செய்வ தென்பது எங்கும் நடக்கக்கூடியதன்று.\nஇதன்காரணமாகவே எங்கள் தமிழினம் தியாகத்தின் உச்சத்தை உலகுக்கு எடுத்தியம்பிய இனம் என்று போற்றப்படக்கூடியது.\nஈழத் தமிழினத்தின் இளைஞர் சமூகம் செய்த தியாகத்தை இந்த உலகம் இன்றோ, நாளையோ பெருமைப்ப���்டுப் பேசாமல் இருக்கலாம்.\nஆனால் என்றோ ஒரு காலத்தில் எங்கள் தமிழினத்தின் தியாகத்தை ஒரு பெரும் வரலாறாக இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும். இது நிச்சயம் நடக்கும்.\nஅதேநேரம் அந்தத் தியாகத்துக்குச் சொந்தமான ஈழத் தமிழினம் தன் பெருமையை மறந்து இழந்து வாழ்வது என்பது தாள முடியாத துன்பத்தைத் தரக்கூடியது.\nஆகவே தான் அன்புக்குரிய எம் இளைஞரகளே எங்கள் இனத்தின் பெருமையை உங்கள் இதயங்களில் ஏற்றி வையுங்கள்.\nஎங்கள் மண்ணில் நடந்த தியாகத்தை, அர்ப்பணிப்பை, ஈகையை உங்கள் இளைய சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.\nஎங்கள் பெருமையை, எங்கள் மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தை நாங்களே மறப்போமாயின் அதுவே எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பேரிழப்பாக அமையும்.\nஆகையால் எங்கள் அன்பார்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழ்ப்பற்றை எப்போதும் தங்கள் இதயங்களில் ஏற்றி வைக்கட்டும். எம் இனம் வாழ வேண்டும் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறட்டும்.\nஇதற்கான ஓர் ஏற்பாடாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணி எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇதில் ஒட்டுமொத்தத் தமிழ் இளைஞர்களும் அணிதிரண்டால் நிச்சயம் எங்கள் இனத்தின் அவலம் உலகரங்கேறும். அது எங்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும்.\nஎனவே அன்பார்ந்த எம் இளைஞர்களே தமிழினம் வாழ்வதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம்.\nஎழுக தமிழ் பேரணி எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. #கட்சி_பேதங்களை_மறந்து தமிழ் மக்களின் வருங்காலத்தை சிந்தனையில் வைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணமிது.\nஎழுக தமிழ் பேரணி எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. #கட்சி_பேதங்களை_மறந்து தமிழ் மக்களின் வருங்காலத்தை சிந்தனையில் வைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணமிது.\nகஜேந்திரன்-கஜேந்திரகுமார் கோஷ்டி இதில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, இந்த பேரணி தோல்வியடைய வேண்டும் என்டு மிகக்கடுமைய முக்கி முனகுவதாக தகவல்கள் சொல்கின்றன.\nயாரிட்ட காசை வாங்கிக்கொண்டு இப்பிடிச் செய்றாங்களோ தெரியல\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி வரலாற்று பெரும் நிகழ்வாகட்டும்-தாய்த் தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு\nதமிழீழ தாயகத்தை சிதைத்து அழித்த சிங்கள அரசு போரின் பேரழிவுக்கு பிறகு த���ிழர் தாயகத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.\nநமது வழிபாட்டுத்தலங்களை இடித்து தகர்த்த சிங்கள அரசு இன்று புத்த விகாரைகளை நமது நிலமெங்கும் நிறுவி வருகிறது.\nஇராணுவ குடியேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு வழியற்ற நிலையில் நிர்க்கதியாக நம் தமிழ் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.\nஇவற்றையெல்லாம் தட்டிக்கேட்பதற்கு தமிழ்மக்கள் ஒன்றுசேர்கின்ற ஒரு அரிய வாய்ப்பாக எழுக தமிழ் என்ற புரட்சிகர எழுச்சிமிகுந்த பேரணியை நமது தமிழ் சொந்தங்கள் ஈழத்தில் முன்னெடுக்கிறார்கள்.\nதமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பேரெழுச்சியான நிகழ்வாக நிகழ்த்திக் காட்டவேண்டும்.\nஇந்த எழுக தமிழ் பேரெழுச்சியின் மூலம் சர்வதேசமும் இந்திய பெருநாடும் இலங்கை அரசும் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும்.\nநாம் முன்வைக்கின்ற கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றித்தர வேண்டும்.\nஎனவே இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுப் பெருநிகழ்வாக நிகழவேண்டும்.\nஅதை நாம் நிகழ்த்திக் காட்ட வேண்டும். இதற்கு எழுக தமிழ் பேரெழுச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎழுக தமிழ் பேரணியின் ஊடாக முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களின் தீர்வுகளுக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து \"எழுக தமிழ்\" பேரணியின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nபல கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள் உடனான சந்திப்பொன்று இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.\nஎழுகதமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி மாபெரும் விழிப்புணர்வு பேரணி\nஎழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிகழ்வானது வவுனியா நகரை அண���டிய பகுதிகள் மற்றும் பஸ் நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம் பகுதிகளிலும் இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 9மணியிலிருந்து மாலை 3.30மணி வரையும் இடம்பெற்றிருந்தது.\nஇந் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் செப்டெம்பர் 16ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரெழுச்சிக்கு. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவினை வழங்குவதென, செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் சங்க விசேட பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nமக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்த காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில், உடனடி விசாரணை நடாத்து, வடக்கு - கிழக்கு இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து ஆகிய கோசங்களை முன்னிறுத்தி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நிகழ்த்தப்படவுள்ளது.\nஇந்தக் கோரிக்கைகளில் முக்கியத்துவம் கருதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதெனத் தீர்மானித்துள்ளது.\nதமிழ் மக்களின் கோரிக்கையை வலுப்படுத்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைவரும் அணிதிரள்க-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\nதமிழ் மக்களின் கோரிக்கைகளினை வலுப்படுத்த எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித் துள்ளது.\nதமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவருமே இத்தகைய மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் பின்நிற்க முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணிக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தால் விடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு, தமிழ்த்தேசிய பரப்பில் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் வலுப்பெற வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசிய உரிமைப் போரட்டத்திற்கு தன்னாலான பங்களிப்பை என்றும் வழங்கி வந்துள்ளது.\nஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் எழுச்சி போராட்டமாகிய எழுக தமிழிற்கும் காலத்தின் தேவை உணர்ந்து நாம் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குகின்றோம்.\nவரலாற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ள தமிழ் மக்கள் தவறியதன் விளைவாகவே இன்று வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம்.\nதமிழ் மக்களின் பூர்வீக தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினையும் திட்ட மிட்ட வகையிலான விகாரைகள் அமைக்கப்படுவதனையும் தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதனை அறிந்து கொள்ளாதவர்களாய் எமக்குள் நாம் கட்சிகளாக பிரிந்து நின்று அடிபடுவது ஆரோக்கியமானதா எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் நாம் போராட்டகளத்தில் என்றாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எங்கள் ஒவ்வொரு வரினதும் தார்மீக கடமையாகும்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளினை வலுப்படுத்த எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களும் தமிழ் மக்கள் பேரவை போன்றதான மக்கள் இயக்கம் என்பதுவும் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.\nதமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரையில் மக்கள் தாமாகவே முன்னெடுத்த தன்னெழுச்சி போராட்டங்களில் பேரவை எத்தகைய வகிபாகங்களினை கொண்டிருந்தது என்பது கேள்விக்குரிய ஓர் விடயமாக உள்ளது.\nஅதுமட்டுமன்றி இன்று பேரவை மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் இருந்து பேரவை மீண்டெழுவதற்கு தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு அதன் ஊடாக தன்னை மறுசீரமைத்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும்.\nஇதனை தமிழ் மக்கள் பேரவையினரும் ஏற்றுக் கொண்டு எழுக தமிழிற்கு பிற்பட குறுகிய காலத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதியின் மீது மாணவர் ஒன்றியம் நம்பிக்கை கொள்கின்றது.\nதமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் தமிழ் மக்களினை ஓரணியாக ஒன்றுதிரட்டி ஓர் குடையின் கீழ் வைத்திருக்க இன்றைய காலச்சூழலில் அரசியல் கட்சிகளினால் முடியாதுள்ளது.\nமாறாக அத்தகைய கடமையினை ஓர் மக்கள் இயக்கம் ஒன்றின் மூலமாகவே சாத்தியப்படுத்த முடியும்.\nஇத்தகையதொரு சூழலில் தான் மக்கள் இயக்கம் ஒன்றினை பலப்படுத்த வேண்டிய இக்கட்டான ஓர் காலகட்டத்தில் இன்று தமிழ் சமூகம் உள்ளது என்பதை மறுதலிக்க முடியாது.\nநாம் எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக ஈழத்தமிழர்களாகிய நாம் எம்மை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.\nஇன்று எமது பிரதிநிதித்துவ பலத்தை சிதறடிக்கின்ற வகையில் தமிழ்த் தேசிய பரப்பில் மூன்று தரப்புகளாக பிளவுபட்டு நிற்கின்றோம்.\nஉண்மையாக தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தால் மூன்று தரப்புகளாய் பிளவுபட்டு நிற்கும் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட முடியும்.\nஇங்கு தமிழ்த் தேசியத்தின் நலனை விட கட்சிகளின் நலன்களே முதன்மை பெறுவதனாலேயே இத்தகைய பிளவுகள் ஏற்படுகின்றன. இன்றைய சூழலில் தேசியத்தை நேசிக்கும் தரப்புகள் ஒற்றுமைப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.\nபோர்க்;குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தர வலியுறுத்தியும், திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அத்தகைய போராட்டங்களினை கண்டு கொள்ளாது தென் னிலங்கை அரசியல்வாதிகள் தாம் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதிலேயே அதிக கரிசணை செலுத்துவதோடு அதற்காக போர்க்குற்���ங்களோடு தொடர்புடையவர்களினை முன்னிலைப்படுத்தும் போக்கும் காணப்படுகின்றது.\nஇதனை தட்டிக்கேட்கும் திராணி தமிழ்த் தேசிய பரப்பில் உள்ளவர்களிடம் இல்லாதுள் ளமை வேதனைக்குரிய விடயமாகும்.\nஎனவே இன்றைய தேர்தல் கால சூழலினை கையாளுவதற்கு எழுக தமிழ் மக்கள் எழுச்சி ஓர் காத்திரமான செய்தியினை தென்னிலங்கைக்கு வழங்க இவ்மக்கள் எழுச்சியினை பலப்படுத்த வேண்டும்.\nதமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவருமே இத்தகைய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் பின்னடிக்க முடியாது என்பதனாலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் எமது பூரண ஆதரவினை வழங்க முன் வந்துள்ளோம்.\nஅது போல தமிழ்த் தேசியத்தினை நேசிக்கும் தரப்புகள் பாகுபாடுகளினை மறந்து தமிழ்த் தேசியத்தினை வலுப்படுத்த அணி திரள வேண்டும்.\nஎழுக தமிழ் பேரணியில் வலியுறுத்தப்படும் பிரதான கோரிக்கைகளான,\n1. சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து.\n2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து.\n3. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்.\n4. வலிந்து காணமலாக்கப்பட்டோர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்து.\n5. வடக்கு - கிழக்கில் இராணு வமயமாக்கலை நிறுத்து.\n6. இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள குடியமர்த்து.\nஎன்பவை தமிழ்த் தரப்பு மீதான ஒடுக்கு முறைக்கு நிகழ்கால சான்றுகளாகும். இத்தகு கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளும் எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணி யானது, தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளில் தெளிவாக உள்ளார்கள் என்ற செய்தியினை இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தும் வகையிலான பேரெழுச்சியாக இடம்பெற தமிழ் தேசியத்தை நேசிக்கும் மேற்குறித்த கோரிக்கைகள் தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவை எனும் கருத்தில் உடன்படும் அனைத்து தரப்பினரையும் செப்டெம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு மக்கள் எழுச்சியினை வலுப்படுத்துவதனூடாக எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணியின் கோரிக்கைகளை வலுவாக ஓங்கி ஒலிக்க வலுச் சேர்க்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உரிமை சார்ந்து நடத்தப்படுகின்ற எழுக தமிழ்ப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், ஆகையால் அவர்கள் கலந்து கொள்ளாதது கவலையளிக்கிறதெனவும் கூறினார்.\nஆகவே, இன்னும் காலம் கடந்து போகவில்லை என்பதால் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளிடத்தே முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் பொது மக்களின் பொது நலன்களின் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும், அந்த வகையில் எழுக தமிழ் பேரணிக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவும் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n‘எழுக தமிழ் பேரணிக்கு முழு ஆதரவு’\nஎழுக தமிழ் பேரணிக்கு, நாம் முழுமையான ஆதரவினை வழங்கி அதில் கலந்கொள்வோம் என, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவி யோ. கனகரஞ்சனி, இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,\nஎழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவை வழங்குவதுடன், இதில் தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.\nதமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவைவழங்குவதாகவும், எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇ���்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவை - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கூடி ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/ramadanai-vara-vetpom/", "date_download": "2019-09-15T14:04:54Z", "digest": "sha1:2H5N7FQ4IUUQEKNXO5SQZ2Z5QUS6KWNN", "length": 3438, "nlines": 65, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ரமலானை வரவேற்போம் | Dubai. - Mujahidsrilanki", "raw_content": "\nரமலானை வரவேற்போம் | Dubai.\nPost by Raasim Sahwi 5 May 2018 தர்பியாஉரைகள், நோன்பு, வீடியோக்கள்\n-அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள்: 21.04.2018 – சனிக்கிழமை\nநிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம்.\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-09-15T14:35:49Z", "digest": "sha1:4JO7JFYLW7EBJ3MNEE34G5C3P2F5C6P4", "length": 9971, "nlines": 119, "source_domain": "new.ethiri.com", "title": "இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமதி -சிவவதனி பிரகலாதன் ( canada )\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும�� நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஆண்டு பலன் - 2019\nஏன் இறைவா பறித்தாய் …\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nஇங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்\nBy நிருபர் காவலன் / In உலகம் / 11/09/2019\nஇங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்தனர்.\nரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி சோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர்.\nஅதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா, துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார்.\nஎல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.\nமேலும் செய்திகள் படிக்க :\nபிரிட்டனுக்குள் நுழைய ஐ எஸ் பெண்ணுக்கு தடை\nபுலிகள் பணியில் , பிரிட்டன் பாரளுமன்றில் -செய் அல்லது செத்து மடி - அதிரடி அறிவிப்பு\nபிரிட்டன் கடல் படையில் புதிய நீர்மூழ்கி இணைப்பு\nஅமெரிக்கா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்\nபாப் பாடகியின் ரூ.17½ கோடி பங்களா\nஸ்பெயினில் - கடும் புயல் வெள்ளம் பலர் பலி\n1,700 British Airways விமான சேவைகள் இரத்து - பயணிகள் அவதி\nலண்டன் கீத்திரோ விமான நிலையம் மேலாக பறந்த மர்ம விமானம்\nஈரானிய எண்ணை கப்பல் இப்போது எங்கே \nஅமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய புதிய ஏவுகணை சோதனை\nஅமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு - மிரளுமா - ஈரான் - வீடியோ\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்பட��� டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nமீண்டும் நடிக்க வரும் அசின்\n30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்\nபாலிவுட்டிற்கு செல்லும் யோகி பாபு\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஇளமையாய் இருக்க இதை பண்ணுங்க\nமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61010104", "date_download": "2019-09-15T14:37:35Z", "digest": "sha1:2JTWHXYZ3YVEBX3VBVSNT3IO4A7QJ3X5", "length": 51337, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "காப்பியங்களில் திருப்பு முனைகள் | திண்ணை", "raw_content": "\nமா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை\nதமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும், காதொளிரும் குண்டலமாக குண்டலகேசியும் விளங்குகின்றன. இவைதவிர தமிழன்னை அணியும் மாலையாக தேம்பாவணி அமைகின்றது. இவ்வகையில் காப்பியங்களால் பெரிதும் வளம் பெற்றுத்திகழ்கிறாள் தமிழன்னை.\nஇக்காப்பியங்கள் நேரிய நெறிகளையும், கற்போருக்கு அரிய அறிவுரைகளையும் வழங்குவதோடுப் படிப்போருக்குப் பல்வகைச் சுவைகளையும் இணைத்தே வழங்குகின்றன. குறிப்பாக காப்பியக் களங்களில் உள்ள திருப்புமுனைகள் கற்போரைக் காப்பியத்தின் மீதுள்ள ஆர்வத்தை மிகுவிக்கின்றன. அடுத்து நிகழப்போவது என்ன என்பதை அறியச் செய்ய, அதன் முலம் கற்பவரை வியப்பில் ஆழ்த்த அவை காத்ததுக் கொண்டிருக்கின்றன.\nசிலப்பதிகாரத்தில் சொற்களை எண்ணிப் எண்ணிப் பேசுகின்ற கண்ணகி மதுரையில் தன் கணவனுக்குத் தீமை நேர்ந்தபோது நேராகச் சென்று மன்னனிடம் நீதி கேட்கிறாள். இந்த முறைமை, நேர்மை அவளுக்கு எப்படி வாய்த்தது. அதிகம் பேசாத அவள் மன்னன் அவையில் மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்கும் நடைமுறைக்கு மாறியது எப்படி. இந்த மாற்றம் சாதாரணமாக உடனே நிகழ்ந்து விட முடியுமா.\nமதுரை மாநகரத்திற்குள் கோவலன் சிலம்பினை விற்கச் செல்லுகிறான். கண்ணகி அவனை வழியனுப்பி விட்டு ஆயர் குலத்தாருடன் அமர்ந்திருக்கிறாள். ஆயர் மக்கள் வாழ்வில் அன்று பல தீக்குறிகள் ஏற்படுகின்றன. குடங்களில் இட்ட பால் உறையவில்லை. காளைமாடுகளின் கண்களில் கண்ணீர் வழிகிறது. வெண்ணெய் உருக்க முற்பட்டபோது அது உருகாது அப்படியே இருக்கிறது. அங்குமிங்கும் அலையும் ஆட்டுக்குட்டிகள் ஆடாது அசையாது நிற்கின்றன. இத்தீக்குறிகளைக் கண்டு ஆயர் குலத்தினர் அஞ்சி நிற்கின்றனர்.\nமனம் மயங்கிப் போய் இருந்த அவர்களைத் தேற்றி மாதரி கவலைப் படாதீர்கள்…. நாம் அனைவரும் ஆயர் பாடியில் பலராமனுடன் கண்ணன் ஆடிய பாலசரிதை நாடகங்களை ஆடுவோம…. இதனால் துன்பம் தீரும் என்று கூறுகிறாள்.\nஅனைத்துப் பெண்களும் நாடகமாடத் தயாராகின்றனர். நின்ற பெண்களுள் எழுவரைத் தேர்ந்து அவர்களுக்குப் பெயர்கள் இடப் படுகின்றன. அவர்கள் காளைகளை வளர்ப்பவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். ஒருபெண் கண்ணனாக மாறுகிறாள். அவளுக்குத் துளசி மாலை சூட்டப்படுகிறது. ஆட்டம் தொடங்குகிறது.\nஅரக்கர்கள் கண்ணனை அழிக்கக் கன்றுக்குட்டியாகவும், மரங்களாகவும் வந்து நின்றனர். அவற்றைக் கண்ணன் அழித்தான்.\nகடலைக் கடந்து அமுதம் ஏற்பட நல்லோர் வாழக் கண்ணன் உதவினான்.\nபெண்கள் நீராடியபோது அவர்களின் ஆடைகளைக் கவர்ந்தான் மாயவன். அவர்களுள் ஒருத்திக் கண்ணனை மிகவும் நேசித்தாள். நப்பின்னை என்று பெயர் பெற்ற அவள் கண்ணனின் அருகிலும், பலராமனின் அருகிலும் சென்று சென்று கண்ணனின் அழகினைப் பருகினாள். இவர்கள் அனைவரும் கூத்தாடினர். அதுபோல் நாமும் ஆடுவோம். அவன் புகழ்பாடுவோம் என்று அவர்கள் பாடி ஆடினர்.\nசோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த\nசேகவன் சீர் கேளாத செவி என்ன செவியே\nமடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்\nபடர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது\nநடந்தானை ஏந்தாத நாவென்ன நாவே\nஎன்றெல்லாம் நாட்டிய நாடகத்தை நடத்தி அந்த ஆயர் பெண்கள் தங்களுக்கு வந்த தீமையைப் போக்க முயன்றனர்.\nஇந்த ஆடலை, நிகழ்த்துக் கலையை ஆடாமல் அசையாமல் கண்ணகி கண்டு கொண்டிருக்கிறாள். கண்ணன் அரக்கர்களை அழித்தது, இராவணனை அழித்தது, பஞ்சவர்கள் நலம் பெற தூது நடந்தது இவற்றையெல்லாம் காட்சியாகக் கண்ட கண்ணகி நெஞ்சினில் தீமையை அழிக்க வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்�� எண்ணம் துளிர்விடுகிறது.\nஇந்நேரத்தில் ஒரு பெண் கோவலனுக்கு இழைக்கப் பெற்ற தீமை குறித்து ஓடி வந்து சொல்லுகிறாள். இதனைக் கேட்ட கண்ணகி மயக்குமுற்றக் கலங்குகிறாள். என்கணவனே என் கணவனே என்று கதறி அழுகிறாள். இனி நான் என்ன செய்வேன் என்று குமுறுகிறாள்.\nகணவனை இழந்த பெண்கள் கைம்மை நோன்பு நோற்று வாழ்வதைப் போல மன்னவன் தவறிழைப்ப நான் துயருற்று வாழ்வதா\nகணவனை இழந்தபின் பாவங்களைத் தொலைக்க புண்ணிய தீரத்தம் ஆடும் மகளிர் போல் நான் ஆவேனா மன்னவர் தவறிழைப்ப அறம் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவேனோ\nகணவர் இறந்தால் அவரின் உடல் தீயில்முழ்க கவலையே உருவான மகளிர் போல நான் வாழ்வேனா. மன்னவன் தவறிழைப்ப இம்மையில் பழி கொண்டு, மறுமையிலும் வாழ்வின்றி நான் வாழ்வேனா\n என்று கலங்கி மொழிகிறாள் கண்ணகி.\nஅப்போது ஒரு குரல் உன் கணவன் கள்வன் அல்லன். இந்த ஊரைப் பெருந்தீ உண்ணப் போகிறது என்று கூறியது.\nகண்ணகி அறத்தினை முன்னிறுத்தி மன்னவனை நீதிக் கேட்கப் புறப்படச் செய்வதற்கு ஆயர் மகளிர் ஆடிய ஆடல்கள் காரணமாக இருந்தன. கண்ணகிக்கு இவர்களின் ஆட்டம் நீதி கேட்க, நியாயத்தை நிலை நிறுத்த உதவியுள்ளது. மிகப் பெரிய திருப்பு முனையை இந்த ஆய்ச்சியர் குரவை சிலப்பதிகாரத்தில் நிகழ்த்தியுள்ளது.\nமணிமேகலைக் காப்பியத்திலும் ஒரு திருப்புமுனை அதன் போக்கில் மாற்றத்தினை உண்டாக்கிவிடுகிறது. ஆடல் மகளாக வாழவேண்டிய மணிமேகலையை அறத்தின் செல்வியாக மாற்றிவிடுகிறது.\nமணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவினுக்கு அழைத்துப்போகிறது. அப்போது அங்கு மணிமேகலை தன் பழைய பிறவி பற்றி அறிந்து கொள்ளுகிறாள். முன்னாளில் இராகுலனும் இலக்குமியாகவும் வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் அசோக குமரனாகவும், மணிமேகலையாகவும் தோன்றியிருத்தலை அவள் அறிகிறாள். தன் மீது மோகம் தோன்ற இப்பழைய தொடர்பே காரணம் என மணிமேகலை அறிந்து கொள்கிறாள்.\nதற்போது மணிமேகலையின் முன் முன்று வாழ்க்கைகள் நிற்கின்றன. ஒன்று பழைய பிறவியின் தொடர்வாக காதலை ஏற்று இல்லறம் மேற்கொள்வதா அல்லது ஆடல் மகளாக தன் வாழ்வினைத் தொடர்வதா அல்லது ஆடல் மகளாக தன் வாழ்வினைத் தொடர்வதா அல்லது அறத்தின் செல்வியாக துறவிலேயே நிற்பதா அல்லது அறத்தின் செல்வியாக துறவிலேயே நிற்பதா என்ற இந்த முன்று வழிகளில் அவள் துறவின�� தூய்மை கருதி அறவாழ்வினை மேற்கொள்ளத் துணிகிறாள்.\nஇந்த வாழ்விற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமுதசுரபி அவள் கரங்களுக்குக் கிடைக்கிறது. தீவதிலகை என்ற புத்தபிரானின் பாதபீடிகையைக் காத்துவரும் பெண்ணின் முலமாக மணிமேகலை அமுதசுரபியைப் பற்றி அறிந்து கொள்ளுகிறாள்.\nகோமுகி என்னும் பொய்கை நம்முன் உள்ளது. இப்பொய்கையில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தின்போது அமுதுசுரபி என்ற பாத்திரம் தோன்றும். ஒருகாலத்தில் ஆபுத்திரன் கையில் இருந்த இப்பாத்திரம் அக்காலத்தில் அன்னமளிக்கும் அறத்தைத் திறமுடன் செய்தது. ஆனால் தற்போது இது பெறுவார் யாருமில்லை. மணிமேகலையே நீ இப்பாத்திரத்தைத் தற்போது பெற்று உலகிற்கு உணவளிப்பாய் என்று அவள் கூறினாள்.\nஇதனைக் கேட்டதும் தான் கொண்ட துறவு வாழ்வில் அறம் மேலும் கூடுவதற்கான வாய்ப்பாக இந்த வாய்ப்பினை மணிமேகலைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தாள். புத்தபீடிகையை வணங்கிப் புத்தபிரானைப் பலவாறு போற்றிப் பொய்கையில் கிடைத்த அமுதசுரபிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அறக்கட்டளையை தீவதிலகை உணர்த்துகிறாள்.\nமண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்\nகயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்\n(பாத்திரம் பெற்ற காதை 9599)\nஇவ்வகையில் பசிபோக்கும் உயிர்ப்பணியை மணிமேகலை ஏற்றுக் கொள்ள இந்தத் திருப்புமுனை உதவியுள்ளது.\nசீவகனின் வாழ்வில் அவன் தன் ஆசிரியனைக் கண்டபோது\nஅவன் வாழ்வில் ஒரு திருப்புமுனை நேர்கிறது.\nதெருமந்து மயங்கி வீழ்ந்தான் திருமலர்க்கண்ணி\nமாரமுங் குழையச் சோரச் சொரிமலர்த்தாரும் பூணு\nநீயெனப் பேச லோடும் பெரியவன் யாவனென்ன\nபிறப்பினைத் தேற்றியாங்கக் கரியவன் கன்னற் கன்று\nஎன்று இதனைச் சீவக சிந்தாமணி செய்யுள் குறிப்பிடும். யானைப்பசி நோயில் இருந்த சீவகனின் ஆசிரியர் நந்தட்டன் சீவகனைக் கண்டதும் அவரின் நோய் நீக்கப் பெறுகிறார். மாணவரைக் கண்டால் அந்த காலத்தில் வயிற்றவலி நீங்கியிருக்கிறது. இதன்பின் ஆசிரியர் சீவகனின் வரலாற்றை அவனறியும்படி எடுத்துரைக்கிறார். இதனைக்கேட்ட சீவகன் இது யார் வரலாறு என்றதும், உன் வரலாறு என ஆசிரியர் சொன்னதும் மயக்கமடைகிறான். பின் தெளிவு பெற்று ஆசிரியரின் வழிகாட்டலுடன் தன் பழ��ய நிலையை அடைவதற்கு உரிய வழிவகைகளைக் கண்டுப் பின் அவற்றின் வழி நடந்து வெற்றி பெறுகிறான்.\nவளையாபதி , குண்டலகேசி ஆகிய நூல்கள் முழுமையும் கிடைக்கவில்லை. மேற்கோள்களாகக் கையாளப்பெற்ற சில பாடல்களே தற்போது கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இவற்றின் திருப்புமுனை பற்றி அறியவேண்டி இருக்கிறது.\nநவகோடி நாராயணன் என்பவன் வளையாபதியின் காப்பியத்தலைவனாகக் கருதப்படுகிறான். இவன் முன் ஒரு பெண்ணை மணம் புரிந்தான். பின்பு மற்றொரு பெண்ணை இவன் மணம் முடிக்கிறான். இப்பெண் தாழ்வான குலத்தவள். இவளை இவன் மணந்தமையால் தன் குலத்தாரால் இவன் இகழப்படுகிறான். இச்சூழலில் இரண்டாம் மனைவியின் மகன் தன் தந்தையையும் தாயையும் இணைத்து வைத்து வெற்றி பெறுகிறான். இதுவே இக்காப்பியத்தின் கதையாகும்.\nஇக்காப்பியத்தில் இணைவிழைச்சு என்ற பகுதியில் சில பாடல்கள் அமைந்துள்ளன. அதில் பின்வரும் பாடல் ஒன்று.\nசுன்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்\nஆன்றாங்கு அமைந்த குரவர்மொழி கோடலீயார்\nவான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர் காமன்\nதான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயினக்கால்\nஅதாவது மிக்க காமத்து இயல்பால் சான்றோர் பழிப்பு ஏற்படும். மேலும் சுற்றம் இழந்து தனிப்படுவர். ஆசிரியர்களும் தூற்றுவர். வான் போன்று வளர்ந்து இருந்த புகழ் கூடக் கெடும் என்று காட்டும் இப்பாடல் வளையாபதியின் திருப்பு முனைப்பாடலாகக் கருதத்தக்கது.\nசத்துவான் என்பவன்தான் குண்டலகேசிக் காப்பியத்தின் தலைவனாகக் கொள்ளப் பெறுகிறான். தலைவியாகக் குண்டகேசி அமைகிறாள். கள்வனான சத்துவனைக் காதலித்துக் கரம்பிடிக்கும் குண்டலகேசி அவனாலேயே அழிக்கப்படும் சூழல் வந்துற்றபோது அவனை இறப்பினுக்கு ஆளாக்கி சதி செய்வார்க்குச் சதி செய்கிறாள். இந்தப் பின்னணியில் பின்வரும் ஒரு பாடல் குண்டலகேசியில் அமைகிறது. இப்பாடலைக் குண்டலகேசியின் திருப்புமுனைப்பாடலாகக் கொள்ளலாம்.\nசூவரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்தும்\nதுரித்தலாகா வகையாற்கொலை சூழ்த்த பின்னும்\nபூரித்தல் வாடுதலென்று இவற்றாற் பொலி வின்றிநின்றான்\nபாரித்த தெல்லாம் வினையின்பயனென்ன வல்லான்\nஇப்பாடலில் குண்டலகேசியின் கணவன் குற்றம் சாட்டப்பெற்று நின்ற நிலை எடுத்துரைக்கப்படுகிறது. இவன் வினைப்பயன் காரணமாகவே தனக்கு சிறைசெய்தல், உயிர் துறக்க வைத்தல் போன்றன நடைபெறுகின்றன என்பது உணர்ந்து அவன் கலங்காமல் நின்றான் என்பதுபோல இப்பாடலுக்குப் பொருள் கொள்ள இடம் உள்ளது. குண்டலகேசிக்குச் சத்துவானிடம் காதல் பிறந்திட இதுவே காரணம் என்பதால் இப்பாடல் திருப்புமுனைப்பாடலாகின்றது.\nஇவ்வாறு காப்பியத்தின் கட்டமைப்பில் உயரிய இடத்தைக் காப்பியத்திருப்பு முனைகள் பெற்று நிற்கின்றன. இவற்றின் போக்கால் காப்பியங்களுக்கு சுவைத்தன்மை கூடுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் கண்ட இந்தத் திருப்புமுனைப்போக்கு மற்ற காப்பியங்களிலும் காணத்தக்கது. இவற்றைக் காணுவதன் முலம் காப்பிய உலகம் செழுமை பெறும்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nPrevious:சுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nNext: அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8", "date_download": "2019-09-15T14:36:34Z", "digest": "sha1:XTDTSMXMQJ7NOGDLAVHCJYP6BWIZ2AMY", "length": 5978, "nlines": 113, "source_domain": "tamilleader.com", "title": "கொடூர செயலால் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!!! – தமிழ்லீடர்", "raw_content": "\nகொடூர செயலால் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை\n04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.புத்தளம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமேற்படி சந்தேக நபரான தாயார் நீதவானை சந்���ித்து இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் சடலம் இதுவரையில் கிடைக்கபெறவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.\nகஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நீதிவானால் அபராதம் விதித்து தீர்ப்பு\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2016/09/kaddurai.html", "date_download": "2019-09-15T15:03:57Z", "digest": "sha1:YLAOQHD3YSC7FVM64SPQQRZTUICYM7I7", "length": 34734, "nlines": 136, "source_domain": "www.neelkarai.com", "title": "மாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 3 | நீள்கரை", "raw_content": "\nமாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 3\nமனிதனது சிந்தனா சக்தியிலும், பல்த்திறமையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூறு.குருகுலக் கல்வி முறை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதாவது உபாத்தியாயரிடம்வாழ்வாதாரம் பெற்றுப் படித்தல். கல்விக்கு ஈழத்தமிழர் அதிக முக்கியத்துவம்கொடுத்தமையையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது. பள்ளிக் கூடங்கள் , மிசனறிப் பாட சாலைகள், கலைக் கூடங்கள் போன்றனகல்வியை வழங்க வல்லனவாக இருந்தன. பல்கலைக் கழகங்கள் தற்போதுகல்வியின் ஆதிகத்தை ஈழத் தமிழரிடையே பெரும் மரபாக்கி விட்டிருக்கிறது.\nஏடு , ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் , காகிதங்கள் தொடக்கம் மின் நூல்வரைக்குமான பாவனை மரபில் மாற்றத்தைக் கொணர��ந்திருக்கிறது. கேட்டுப்படித்தல், விளங்கிப் படித்தல், கற்பித்துப் படித்தல் தற்போது தேடித் படித்தல் எனும்செய் முறையினை கல்வி கொண்டு வந்திருக்கிறது.\nஆன்மீகம் /சமய நம்பிக்கைகள் / திருவிழாக்கள்\nபண்பாடு மற்றும் மரபு சார் விடயங்களில் தவிர்க்க தவிர்க்க முடியாதைககளாகசமய நம்பிக்கைகள் வழிபாடுகள் திருவிழாக்கள் போன்றவை அமைகின்றன.தெய்வநம்பிக்கைகள் என்பதில் பிரதான தெய்வங்கள் வழிபாடு தெய்வங்கள்குறித்த வழிபாடு இரு பண்பாடுகள் இருக்கினறன. இவற்றுள்நாட்டார் தெய்வவழிபாடுகளே ஆதியான மரபுகள் என்பது அறிஞர்களின் துணிபாக உள்ளது.ஆயினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இவ்விரு வழிபாடுகளும் மரபானதாகவும்செல்வாக்கு செலுத்துவனவாகவு ம் இருக்கினறன. முருகன் மற்றும் சிவன் போன்றசாந்த மூர்த்தங்களின் வழிபாடுகள் நிலைநிறுத்தப்பட்ட மரபாக விளங்கிவருகின்றன. ஆயினும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நெருக்கடிகளும்கணவன்மார் ; பிள்ளைகளை இழந்த பெண்களின் நம்பிக்கைள் இந்த சாந்தமூர்த்தங்களில் இல்லாமல் காளி துர்க்கை போன்ற அகோர கடவு ள்களின் மீதுஅதிகளவு ஏற்பட்டுள்ளதை அண்மைக்கால ஆய்வு கள் எடுத்துக்காட்டியூள்ளன.[13]அதேவேளை நாட்டார் தெய்வவழிபாடு பெருந்தெய்வ வழிபாடுகளாகமாற்றமடையூம் மேனிலைச் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.\nதமிழ் சமூகத்தின் சமயமரபில் துறவிகள் முனிவர்கள் ,சித்தர்களைபோன்றவர்களை இறைவழிபாட்டின் ஒருபகுதியாக வழிபடும் மரபு பேணப்பட்டுகவருகிறது. தமிழ் சமூகத்தினுள் வந்த கிருஸ்தவ சமயம் கூட வழிவழியாகஇறைவனிடம் கொண்டு தமது கோரிக்கைகளை கொண்டு செல்லக்கூடியஇடையீட்டாக தேவை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சமயத் தொண்டு புரிந்தசவேரியார, அந்தோனியார் போன்றவார் களை புனிதராக்கி அவார்களை வழிபடும்போக்கையும் அனுமதித்தது.[14]\nதுறவிகள்இ புனிதார்கள் மீதான வழிபாடுகள் நம்பிக்கைள் இறைவழிபாட்டின் ஒருபகுதியாக இருந்தனவே அல்லாமல் அவை இறையாக இறைவனுக்குபதிலானவையாக இருக்கவில்லை. ஆயினும் அதிகரித்த வாழ்க்கைநெnருக்கடிகளும் பணிச்சுமைகளும் தந்த நெருக்கத்தின் காரணமாக தியானம்மற்றும் மனஒழுங்கு சுவாசப்பயிற்சிகளின் மீது சார்ந்த ஆறுதலடையு ம் போக்குஅதிகரித்து அப்பயிற்சிகளை வழங்குவோரை கடவுளாக வழிபடும் போக்குகணிசம��ன அளவு ஏற்பட்டுள்ளது. மிகவும் திட்டமிட்டு பல்வேறு ஆதாயங்களக்காகஊக்குவிக்கப்படும் இப்பழக்கம் இந்தியாவில் தொடங்கி ஈழத்திலும் கணிசமானசெல்வாக்கு செலுத்துகிறது. அந்தவகையில் அம்மா பகவான் , சாய் பாபா மற்றும் ஸ்ரீரவிசங்கர் ; வழிபாடுகள் ஈழத்தமிழரிடையே கணிசமான செல்வாக்குபெற்றவையாக மாறிவருகின்றன.\nஇவற்றிக்கு புறம்பாக சபரிமலைக்கு மாலைபோடும் ஐயப்பன் விரதமும்சபரிமலைக்குச் செல்லுதலும் இப்போது பரவலாக வளரத்தொடங்கியுள்ளன.\nதிருவிழாக்களைப் பொறுத்தளவில் அவை மாற்றங்களு;ககு உள்ளாவதற்கானவாய்ப்புக்கள் எமது மரபில் இல்லை. இன்ன மாதங்களில் இவ்வாறான சடங்குகள்நடைபெறுவெண்டும் என்பதில் மாறுதல்கள் நடைபெறவது இல்லை. இடம்பெறஅனுமதிக்க விரும்பினாலும் மாற்றம் மிகமிக அரிது. திருவிழாக்களில் சினிமாஇசைக்கச்சேரிகள் மற்றும் திரைபடங்கள் திரையிடப்படுவதும்மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சார மணிகள் மற்றும் கருவிகள் பாவனையைமாற்றங்களாக கொள்ளலாம்.\nமரபான விடயங்களில் மிகவூம் வலிமையானது விலக்கு அல்லது துடக்குதொடர்பான நம்பிக்கைகளும் நடைமுறைகளும். நகரமயமாக்கல் மற்றும் அதனைஒட்டிய வாழ்விட மாற்றங்களும் மரபாகக் கடைபிடித்து வந்த நடைமுறைகள் மற்றம்நம்பிக்கைளில் மாற்றங்களை ஏற்படுத்தியூள்ளன.\nமரணவீடு குழந்தைப்பிறப்பு மற்றும் பூப்படைதல் என்பதை துடக்கானவிடங்களாகவே மரபாக நம்பப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த வீடுகளுக்குசென்றவார் குளித்தபின்பே வீட்டீனுள் நுழைதல் கட்டாயமானதாக இருந்தது.ஆனால் உள்ளக குளியல் அறைகள் கொண்ட வீடுகளும் அடுக்குமாடிகுடியிருப்புகளிலும் இந்த வழக்கத்தை பின்பற்றுவது நடைமுறையில்சாத்தியமற்றதாக ஆகிவிட்டதனால் குளித்த பின்பு வீட்டினுள் செல்லுதல் என்றமரபில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தவிர துடக்கான வீடுகளுக்கு சென்று விட்டு,அலுவ லகத்திற்கு சென்று பணிபுரிந்துவிட்டு, தமது தேவைகளக்கான இடங்களுக்குசென்று விட்டு மாலையில் உள்ளகக்ககுளியள் அறைகளுக்கு சென்ற வழமை போல்குளிப்பது அதிகரித்துள்ளது.\nபெண்களின் மாதவிடாய் காலம் தீட்டானதாகவும் விலக்கானதாகவும் கருதப்பட்டுவந்தது. அக்காலங்களில் அப்பெண்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமானதாகஇருந்தது. உலகமயமாக்கலில் உழைக்கும் வர்க்கமாக பெண்களின் பங்களிப்புதவிர்க்கமுடியாமல் போவதும் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக வளர்ந்துள்ளஅறிவும் நவீன பொருட்களின் பாவனைகளும் இவ்விடயத்தில் பெருமளவுமாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.\nமரண வீடுகள் தற்போது இழப்பு வீடுகளாக கருதப்படுகின்றனவே அன்றிதுடக்குவீடுகளாக அல்ல எள்பதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியூள்ளது.\nஇறுக்கமான சாதிய சமூகமான எமது சமூகத்தில் தொழில்கள் சாதிரீதியாகப்பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட சாதிசமூகத்தை சேர்ந்தவர்களே மேற்கொண்டுவரவேண்டும் என்பதை மரபாக்கி இருந்தது. சலவைத்தொழில் சிகை அலங்கரிப்புத்தொழில் நகைவேலை ,விவசாயம் என்பன அவற்றள் சில. இவற்றின் உற்பத்திஇசந்தைப்படுத்தல் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் மாற்றங்கள் நடந்தள்ளன.நவீன உபகரணங்களின் வருகையூம் நகரமயமாக்கலும் சலவைத்தொழிலைபெருமளவு நீக்கியது. மேலும் நவீன சமுதாய முறையில் கூட சாதிய அமைப்பு மரபுரீதியான காலம் தொட்டு பேணப்பட்டு வருகின்றமையும் ஈழத்தமிழரிடையே அதுதொடர்பான ஒடுக்குமுறைகளில் மாற்றங்கள் பரவலாக ஏற்படாததும்குறிப்பிடத்தக்கது.\nநவீன அழகுக் கலை நிலையம்\nசிகை அலங்கரிப்புத் தொழில்குறித்த சாதிக்குரியவார்கள்மட்டுமே மேற்கொள்ளவேண்டியதொழிலாக இருந்து வந்தது. சிகைஅலங்கரிப்பு தொழில் நிலையம்எனும் போது இந்நிலையில் பெரியமாற்றம் இல்லை. ஆனால்சிகைஅலங்கரிப்பையு ம்உள்ளடக்கிய நவீன அழகுக்கலைதொழிலாக தற்போது இது எல்லாவகுப்பினருக்கும் மேற்கொள்ளும்தொழிலாக மாற்றமடைந்துவருகின்றதுடன் சாதிகட்டுக்களுக்கு வெளியே அத்தொழிலைகொண்டுவந்துள்ளது.அழகுக்கலை ஒரு கற்கை நெறியாக மாற்றப்பெற்றமையானது அத்தொழிலின் சாதிகடந்த நிலையை இன்னும் வலுவாக்கியூள்ளது.\nஅழகுக்கலையாக மாற்றமடைந்த சிகைஅலங்கரிப்புத் தொழில் மரபு ரிதியானஆண்களுக்குரியதாக இருந்த இத்தொழிலில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.தற்போது அழகுக்லை நிலையங்கள் பல பெண்களால் இயக்கப்டுகின்றது. நவீககருவிகளின் பாவனை இதை மேலும் வளர்ப்பதில் செல்வாக்குச் செலுத்துகிறது. இதுமரபில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களில் ஒன்று.\nஆபரணங்களில் தங்கம் வெள்ளி, செப்பு முதலியன மரபு ரீதியாக அணியப்பட்டனஅவற்றின் கேள்வி அதிகமாக தற்போது ஈழத்தமிழரிடையே காணப்படுகிறது.மேலும் பிள��ஸ்டிக் சிந்தெடிக் ஆபரணங்களும் தற்போதைய மரபாக உள்ளன\nசிகை அலங்கரிப்பு போலவே நகை தயாரிப்பும் சாதிக்குரிய தொழிலாகஇந்தாலும் தற்போது பல்கலை கழகங்களில் நுண்கலைத்துறையில் நகைவடிவமைப்பும் ஒரு பாடமாக உள்ளது. தமது ஆய்வுக்கு நகைவடிவமைப்புக்களை தெரிவு செய்த பெண்கள் சிலர் பிரபல நகைக்கடைகளில் நகை வடிவமைப்பளாராகவும் தொழில் புரிகின்றனர். நகைதயாரிப்பு மற்றும் அலங்கரிப்பு வேலைகளில் நவீன இயந்திரங்களின்பாவனையையும் மரபுமாற்றமாகச் சுட்டமுடியூம்.\nவிவசாயத்தைப் பொறுத்தவரை மரபான எமது அறிவூகளும் மரபுகளும் என்றோகாணாமல்ப் போகத்தொடங்கின. அவை இன்று உச்சகட்டததைஅடையத்தொடங்குகின்றன. பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகளின் பாவனைகாலத்தால் சிறிது முந்திய மாற்றம் என்றால் மரபணு மாற்றப் பட்ட விதைகளின்பாவனை அண்மைய மாற்றமாக இருக்கின்றது. இதனால் மறுஉற்பத்திக்கானவிதைகளின் உரிமையு ம் மரபாக வந்த அந்த அறிவு ம் அடுத்த தலைமுறைக்குகடத்தப்படாமல் தடைப்படுகிறது. இது ஒருவகையில் மரபின் அழிவே.இயந்திரங்களின் பாவனை மரபில் ஏற்பட்ட மாற்றம் என்றாலும் அன்மையில்விவசாயத்pல் நுழைந்த சுனாமி எனப்படும் அறுவடை இயந்திரந்தின் பாவனைவிவசாயக்கூலிகள் என்ற உழைக்கும் படையின் ஜீவனோபாயத்தில் கடுமையானவீழச்சியை ஏற்படுத்தியூள்ளதுடன் அந்த உழைக்கும் படையை மேலும்வறுமைக்குள் தள்ளி உள்ளமையும் முக்கிய மாற்றமாகும்.\nநெல்லு ,புகையிலை, வாழை போன்றவற்றின் பயிர்ச்செய்கை அதிகமாக இருந்தது.தற்போது, உருளைக்கிழங்கு, முட்டைக் கோசு ,கோவா முள்ளங்கி போன்றபயிர்களின் விவசாயம் வாழ்வாதாரமாக உள்ளது.\nநவின இயந்திரங்களின் பாவனைகள் மரபாக இரந்தவந்த பாடல்களை இல்லாமல்ஆக்கியூள்ளது. நீர் இறைக்கும் இயந்திரத்தின் வருகையூடன் ஏற்றப்பாடல்கள்மறைந்தன. சுனாமி எனப்படும் அறுவடை இயந்திரந்திரத்தின் வருகையடன்சூட்டுப்பாடல்களும் பொலிபாடல்களும் மறைந்து போயின.நவீன பைபர் இயந்திரப்படகுகளின் வருகையூடன் மீனவர் களின் ‘ஏலேலோ”பாடல்கள் மறைந்து போனதையும் மரபுமறைவாக் கொள்ளலாம்.\nதொடர்பாடல் என்பதும் ஒரு சமுகம் எந்த அளவில் பேணப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்பதற்கான முக்கிய கூறாகும். கடிதங்கள், தூதுகள் ஒற்றுக்கள் போன்றன மரபாகஇருந்தது. கடிதங்கள் ஈழத் தமிழர் வாழ���வில் மிகப் பெரும் தொடர்பாடல்முறைமையாகும்.\nஇடப்பெயர்வுகள் முற்றுகைகளின் பின் தொலை பேசியதின் பாவனை அதிகமானதேவையாகியது. பின் மின் அஞ்சல் சேவைகள் போன்றன. தொலை பேசிப் பாவனைஈழத் தமிழரிடையே மிகப் பரவலான தொடர்பாடல் மரபாகிறது. அவ்வாறே செய்தி ஊடகங்கலில் பத்திரிகை மற்றும் வானொலிக்கு அதிக பங்குஇருக்கிறது. தொலைகாட்சி மற்றும் செய்மதி ஊடகங்களும் யுத்தசூழ்நிலைகளுக்குப் பின் ஈழத்தமிழ் மக்களிடையே தொடர்பாடல் முறைமையினைமாற்றின.\nகிளித்தட்டு, கிட்டிப்புள், பம்பரம், கெந்தல், ஒளிஞ்சு பிடித்தல், தாயம் , கொழுத்தாடுபிடித்தல், ஊஞ்சல், கம்பு , சிலம்பு, களி போன்றன மரபு விளையாட்டுக்களாகஈழத்தில் இருந்தன. தற்போது கிரிக்கட் , உதைப்பந்தாட்டம், சைக்கிளோட்டம் ,கணணி விளையாட்டுக்கள் மரபாகக் மாறிக்கொண்டிருக்கின்றன .\nஇலங்கை இயற்கை வளம் கொண்ட நாடு என்பதில் ஐயமேதுமில்லை. இயற்கை வளங்களான மூலிகைகளை மையப்படுத்தியே மருத்துவம் இருந்தது. ஐந்தாம்மிகுந்து காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மருத்துவ ஓடம்,மருத்துவ நாள்கள் தொடர்பாக ஈழத்தில் மருத்துவம் சிறப்பாக தொன்று தொட்டுஇருந்தமை கண்கூடு. ஈழத் தமிழரிடையே ஆயுர்வேத ஔதங்கள் மருத்துவ மரபாக இருந்து வந்தன. ஆங்கிலேய மருத்துவத்தின் பயன்பாட்டின் பின்அதற்கென தனித்துவமான மரபு ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரம் தொடர்பாக புதியவிழுமியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன ஏற்படுத்தப்படுகின்றன. இயற்கை மருத்துவங்களை விட, உடட்பயிற்சி போன்ற செயற்கைக் கட்டுப்பாடுகள் மரபாகக்கொள்ளப்படுகிறது. தனி நபர் சுகாதாரம் வைத்திய சாலை மூலமாகக்கட்டுப்படுத்தப்படுகிறது.\nஅவ்வாறே சட்டம் ,அரசாங்கம் நீதி போன்றவையும் மரபான வழி முறைகளில்இருந்து, பொதுக் கூடல் கிராமத் தலைவர், சன சமுக நிலையங்கள், போலிஸ் பிரிவுஇவற்றில் இருந்து குடும்ப நல நீதிமன்றம் வரைக்குமான மரபு மாற்றம்ஏற்பட்டிருக்கிறது.\nபோர் ஈழத்தமிழர் வாழ்வில் மறுக்க முடியாத இன மாற்றம். ஆகவே அதன் மரபு மிகமுக்கியமானது. இனக்குழுமங்கள் சாதியக் குழுமங்களுக்கிடையேயான போர்கள்மரபாக இருந்து வந்தன. சாதிச் சண்டைகள் எல்லைச் சண்டைகள், காணித்தகராறுகள் திருமண உறவுகள் பற்றிய தகராறுகள் போன்றனவையே அதிகம்.உடட்பலத்தையும் கத்தி கோடரி, கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங���களைபயன்படுத்தினார்கள் . தற்போதைய போரிற்கு துவக்குகள் இரசாயன, உயிரியல்ஆயுதங்களை மரபாக பயன்படுத்துகிறார்கள் ஈழத் தமிழர்கள்.\n13) மேலும் விபரங்கட்கு பார்க்க திருச்சந்திரன்.செல்வி,இலங்கை இந்து சமயத்தில்நிலவும் ஆண்தலைமைத்துவ சிந்தனைப் போக்குகள்,பெண்கள் கல்விஆய்வு நிறுவனம், கொழும்பு,2011.\n14) சிவத்தம்பி.கா, தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்த்தவம் (கட்டு), தமிழும் கிறிஸ்தவப்பண்பாடும்,சந்திரகாந்தன்.ஏ.ஜே.வி (தொகு.ஆ), கிறிஸ்த்தவ மன்றம், யாழ்.பல்கலைக்கழகம்,திருநெல்வேலி,1993.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nமாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் ம...\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:16:34Z", "digest": "sha1:B2JB7RKXAZ4FMMCLLMYAY7URKH6V7JRB", "length": 4622, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இஸ்ஃபஹான் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இஸ்ஃபஹான் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇஸ்ஃபஹான் மாகாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈரானின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vivegam-telugu-new-posters-released-today/", "date_download": "2019-09-15T15:01:03Z", "digest": "sha1:ZEOMWSUQN3VN6BMNLEEGN3UAPRURK44M", "length": 10394, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'விவேகம்' தெலுகு போஸ்டர்ஸ்: தெறிக்கவிடும் அஜித்! - Vivegam telugu new posters released today", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\n'விவேகம்' தெலுகு போஸ்டர்ஸ்: தெறிக்கவிடும் அஜித்\nஅஜித்தின் 'விவேகம்' படத்தின் புதிய தெலுகு ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.\n‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘சர்வைவா’ , ‘தலை விடுதலை’ , ‘காதலடா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளன. படத்தின் சில ஸ்டில்களும் வெளியாகின.\nதற்போது ‘விவேகம்’ படத்தின் தெலுகு ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான லுக்ஸ்களை விட, மிகவும் மாஸாக உள்ளன இந்த ஸ்டில்கள்.\nஅஜித்தின் இந்த மாஸ் போஸ்டர்களை திரை விமர்சகர்களும், நடிகர், நடிகைகளும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.\nஅஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம் – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nதெலுங்கில் அனிருத்தின் முதல் படம்: மாஸ் காட்டும் பவன்கல்யாண்\nஎப்போதும் எனது இசைக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது: ஏ.ஆர்.ரஹ்மான்\nகவர்ச்சிக் குவியல் ராய் லக்ஷ்மியின் “ஜூலி 2” டீசர்\n விவேகம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\nதாஜ்மஹால் கட்டுனது கொத்தனாரு…. ஷாஜஹான் கிட்ட கேட்டா கூட ஒத்துப்பாரு\n“விவேகம்” படத்தை மோசமாக விமர்சித்தவரை சாடிய விஜய் மில்டன், லாரன்ஸ்\nவிஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியனின் “மதுர வீரன்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் தேர்வு\nஅஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம் – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி\nசென்னையில் தெருவோரக் கடைகளைத் தாண்டி, நல்ல ஹோட்டலில் கூட உட்கார்ந்து சாப்பிடாத நான், பாக்யராஜ் சார் வீட்டின் டைனிங் டேபிளில் தான் முதன் முதலாக உட்கார்ந்து சாப்பிட்டேன்\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nப்ளூ சட்டை அண்ணாவை திட்டி தீர்த்தது எல்லாம் சென்ற வருடம் ஆன்லைனில் நடந்த மூன்றாவது உலகப்போர் போன்றது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்ட��ல்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/vagamon/attractions/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-09-15T13:56:27Z", "digest": "sha1:MGHWWGFZU5XKE7IY7IW4MUPAUGE7YJR7", "length": 12313, "nlines": 187, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Vagamon-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » வாகமண் » ஈர்க்கும் இடங்கள்\nவாகமண் மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் இந்த தங்கல் பாறா எனும் இடமாகும். இது இஸ்லாமிய மார்க்கத்தினருக்கான யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.\nஇங்குள்ள ஒரு பெரிய உருண்டை வடிவ பாறைக்கருகில் ஷீக் ஃபரிதுத்தீன் என்பவரின் சமாதி இடம்பெற்றுள்ளது....\nவாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முருகன் பாறா எனும் இடம் உள்ளது. முருகன் பாறா என்பது பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு கோயிலாகும். முருகக்கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் பாறா கோயில் குரிசுமலா மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது.\nகுரிசுமலா மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு ஆன்மீக ஆசிரமம் இந்த குரிசுமலா ஆஷ்ரம் ஆகும். குரிசுமலை எனும் பெயருக்கு புனிதச்சிலுவை மலை என்பது பொருளாகும்.\nபெயருக்கேற்றபடி இந்த ஆசிரமம் நாஸ்ரணி கத்தோலிக்க பிரிவினர் மற்றும் காந்திய நெறியில் நம்பிக்கை...\nபுனித சிலுவைக்குன்று என்று அழைக்கப்படுகிற இந்த குரிசுமலா வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. கிறிஸ்துவ மதத்தினருக்கு இது முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது.\nஇங்குள்ள பால்பண்ணைகளுக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது. பசுமையான...\nவாகமண் மலைவாசஸ்தலம் மூன்பாறா என்று அழைக்கப்படும் சூசைட் பாயிண்ட் (தற்கொலைப்பாறை) மலைக்காட்சி தளத்தையும் கொண்டுள்ளது. இது V வடிவில் அமைந்த ஒரு பயங்கரமான பாறைப்பிளவாகும்.\nஇங்கிருந்து கீழே பார்த்தால் படு ஆழத்தில் பள்ளத்தாக்கு நம் கண் முன்னே விரிகிறது. மயக்கம்...\nவாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முண்டகாயம் காட் எனும் இடம் உள்ளது. சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க மிகபொருத்தமான காட்சித்தளமாக இது அறியப்படுகிறது.\nபறவைகளை கண்டு ரசிக்கவும் இந்த முண்டகாயம் காட் உகந்ததாக உள்ளது. இந்த இடத்திலிருந்து...\nமூன்று பசுமையான பாறைத்திட்டுகளுக்கு நடுவே கண்ணைக்கவரும் இயற்கை எழிலுடன் இந்த வாகமண் ஏரி வீற்றுள்ளது. இந்த பாறைத்திட்டுகள் பசுமையான புல்வெளிகள் மற்றும் பூச்செடிகளுடன் உருவாகியுள்ளன.\nமேலும், ஏரிக்கு பின்னால் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்த பகுதியை ஒரு...\nஒரு ஏரியிலிருந்து ஒரு சிறு நீரோடை இந்த வாகமண் நீர்வீழ்ச்சியாகும். ஒரு பாறைப்பிளவின் ஊடாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பசுமையான பாறைத்திட்டுகளும் அடர்ந்த காடுகளும் வீற்றுள்ளன.\nஇந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மலையேறிகள்...\nகுரிசுமலா ஆஷ்ரமத்திற்கு செல்லும் வழியில் குரிசுமலா மலையிலேயே இந்த பால் பண்ணைகள் அமைந்துள்ளன. இவை குரிசுமலா ஆஷ்ரமத்திலுள்ள குருமார்களாலேயே நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோ-ஸ்விஸ் கூட்டு முயற்சித்திட்டத்தின் கீழ் இந்த பால்பண்ணைகள்...\nஉடலில் வலுவும், உள்ளத்தில் உரமும் இருப்பின் நீங்கள் வாகமண் மலைவாசஸ்தலத்திற்கு வரும்போது மலையேற்றத்தில் ஈடுபடுவது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.\nபலவித வண்ணமலர்ச்செடிகளும் ஆர்க்கிட் தாவரங்களும் நிரம்பியிருக்கும் இந்த பசுமைப்பள்ளத்தாக்குகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T14:43:28Z", "digest": "sha1:Y6WK4YUHUGINNUK5RUV2GVVX4AQVSBRX", "length": 44916, "nlines": 491, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் ஸ்ட்ரீட் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் ஸ்ட்ரீட் லைட் (Total 24 Products for லெட் ஸ்ட்ரீட் லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வா��் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் ஸ்ட்ரீட் லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் ஸ்ட்ரீட் லைட், சீனாவில் இருந்து லெட் ஸ்ட்ரீட் லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nசதுர துருவங்களுக்கு 240W லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்ஷர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W லெட் ஸ்ட்ரீட் துருவம் லைட் ஃபோட்டோசல் சென்சார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30 வாட் சோலார் பவர் ஸ்ட்ரீட் கம்பம் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய ஆற்றல் துருவ மவுண்ட் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் லெட் தெரு துருவ ஒளி 60W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W சூரிய சக்தி லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W வர்த்தக லெட் லாட் லைட் லைட் பல்புகள் மாற்று  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள் 39000LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W லெட் ஷூட்பாக்ஸ் பார்க்கிங் லாட் ஏரியா லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிஃகெச்சர்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 150W வழிவகுத்தது தெரு விளக்கு திருத்தம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான லாட் ஷோபோக்ஸ் லைட் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nslipfitter 5000K தலைமையிலான shoebox pole light 240W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் பேனல்கள் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W லெட் ஸ்ட்ரீட் ரெட்ரோஃபிட் லைட் விலை 19500LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W லெட் ஸ்ட்ரீட் கம்பம் லைட் பல்பு மாற்று 26000 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவ 31200LM உடன் 240W லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n320W லெட் ஸ்ட்ரீட் லைட் விளக்கு 39000LM 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 19500LM உடன் 150W லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வ லெட் ஸ்ட்ரீட் லைட் 13000 எல்எம் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W லெட் ஸ்ட்ரீட் லைட் 3000 கே 4000 கே 5000 கே  இப்போது ��ொடர்பு கொள்ளவும்\nசதுர துருவங்களுக்கு 240W லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்ஷர்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபிபிஎர் லெட் ஸ்ட்ரீட் லைட் பல்புகள் உயர் தர LED சில்லுகள் பயன்படுத்த 3030 SMD. லெட் தெரு லைட் பொருத்தி 800 வாட் HPS / HID ஒளி fixtures.Our 240W தலைமையிலான தெரு விளக்கு பொருத்தி பதிலாக முடியும் பாரம்பரிய ஒளி மற்றும் கம்பம் இந்த லெட் தெரு லைட் விட...\nChina லெட் ஸ்ட்ரீட் லைட் of with CE\n150W லெட் ஸ்ட்ரீட் துருவம் லைட் ஃபோட்டோசல் சென்சார்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nSMD உடன் எங்கள் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் மற்றும் துருவம் தலைமையிலான சிப் 300W-400W MH க்கு பதிலாக அதிர்ச்சியூட்டும் 19500 Lumens உயர் வெளியீடு பிரகாசம் வழங்குகிறது. ஒளிமின்னழுத்தமாக இந்த மின்னோட்ட ஒளி மின்னோட்டத்தை தானாக ஒளிபரப்பியது. குளிர்ச்சியைத்...\nChina Manufacturer of லெட் ஸ்ட்ரீட் லைட்\n30 வாட் சோலார் பவர் ஸ்ட்ரீட் கம்பம் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30W சூரிய லெட் ஸ்ட்ரீட் லைட் துருவம் , பூங்கா, லாஸ், ஸ்ட்ரெட்ஸ், ஷாப்பிங் சென்டர் மற்றும் இன்னும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளையும் பிரகாசமாக்குவதற்கு ஒரு பெரிய கூடுதலாகும் இந்த சூரிய சக்தி தெரு விளக்கு கம்பம் வடிவமைப்பு...\n30W சூரிய ஆற்றல் துருவ மவுண்ட் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nBbier சூரிய எரிசக்தி லைட் துருவம் தொலை பாதுகாப்பு தேவைகளுக்கு சிறந்த தீர்வு. சூரிய லெட் தெரு கம்பம் உடன் ஒளி 30-வாட் (எல்.ஈ.டி) எல்.ஈ.எல் விளக்குடன் எளிதில் 30 மீட்டர் x 30 பரப்பளவும், லித்தியம் பேட்டரிகளில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோலார் பேனல் அலகு...\nசூரிய ஆற்றல் லெட் தெரு துருவ ஒளி 60W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் சூரிய ஆற்றல் லெட் லைட் துருவம் SMD LED சில்லுகளைப் பயன்படுத்துங்கள். இந்த சூரிய ஒளி லைட் துருவம் பல விருப்பங்கள்: 30w, 40w, 50w, 60w மற்றும் 80w. துருவ தீர்வுகளை எமது லெட் ஸ்ட்ரீட் லைட் அனைத்தும் பலவகைப்பட்டவையாகும், எந்த அளவிலான...\nChina Supplier of லெட் ஸ்ட்ரீட் லைட்\n120W சூரிய சக்தி லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் அனைத்து இன் ஒன் லெட் சூரிய தெரு ஒளி ஒரு பகுதியில் ஒளி, லாட் ஒளி, உள் முற்றம் ஒளி அல்லது யார்டு ஒளி போன்ற சிறந்த உள்ளது. இந்த சூரிய லெட் ஸ்ட்ரீட் லைட் சி ஒரு நிலையான சுற்று முனையில் அல்லது ஒரு தட்டை��ான மேற்பரப்பில் ஏற்றப்படும். பெருக்குதல்...\nChina Factory of லெட் ஸ்ட்ரீட் லைட்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nசிறந்த டிசைன் - எங்கள் Bbier 150 வாட் லெட் லாட் லாட் லைட்ஸ் புதிய SMD 3030 எல்.ஈ. தொகுதிகளை தயாரிக்கக்கூடிய 130 மெகாபிக்சல் எலக்ட்ரான்களைப் பயன்படுத்துகிறது. இது 36K மணி நேரத்திற்கு மேல் 90% ஒளி வெளியீட்டை பராமரிக்கிறது. இந்த லேட் லாரி லைட் லைட்...\nலெட் ஸ்ட்ரீட் லைட் Made in China\n240W வர்த்தக லெட் லாட் லைட் லைட் பல்புகள் மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎரிசக்தி சேமிப்பு - இந்த 240W லெட் பார்க்கிங் லாட் லைட் மாற்று 5000K பகல் வெள்ளை மணிக்கு 31200 Lumens வழங்குகிறது. லைட் செயல்திறன் 130lm / W, 240W லெட் லாட் லாட் லைட் பல்புகள் கொண்ட பிராண்ட் எல்.ஈ. டி பயன்படுத்தவும் பாரம்பரிய 800w உலோக ஹலைடை...\n300 வாட் லெட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள் 39000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n300 வாட் லெட் லாட் லைட் லைட் உயர் திறன் LED சில்லுகள் SMD3030 பயன்படுத்துகிறது 130Lm / w, மொத்தம் 39000Lm.This 480 வோல்ட் லெட் பார்க்கிங் லாட் லைட் 2.4 எண்களின் துருவங்களைக் கடக்கும் ஒரு அனுசரிப்பு ஸ்லிப்-ஃபிட்டர் மவுண்ட் அடைப்புடன் வருகிறது. எங்கள்...\n150W லெட் ஷூட்பாக்ஸ் பார்க்கிங் லாட் ஏரியா லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nதி லெட் ஷூபோக்ஸ் லைட் 150W சுற்றியுள்ள ஒளி மற்றும் சக்திகளை தானாகவே / ஆஃப் லேசான வெளிச்சத்தை (இது சூரிய ஒளியில்லை) கண்டறிந்து, 500 L-600W HID / HPS மாற்றுக்கான அதிசயமான பிரகாசமான லெட் ஷூப் பாக்ஸ் பார்க்கிங் லாட் லைட் , 3030 கெல்வின் பகல் வண்ணம்,...\n150W லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிஃகெச்சர்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிஃகெச்சர்ஸ் சேமிப்பு ஆற்றல்: அதிக lumens திறன் 135lm / வாட், 400W HPS / MH மாற்றுடன் BBier 150W லெட் ஷூபெக்ஸ் தெரு சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led Street Light Fixtures வாழ்நாள் 50,000 மணி நேரம்...\nIP65 150W வழிவகுத்தது தெரு விளக்கு திருத்தம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nIP65 150W வழிவகுத்தது தெரு விளக்கு திருத்தம் சேமிப்பு ஆற்றல்: Bbier 150W வழிவகுத்தது தெரு விளக்கு உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led shoebox அங்கமாகி நல்ல heatsink வடிவமைப்பு...\nதலைமையிலான லாட் ஷோபோக்ஸ் லைட் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான லாட் ஷோபோக்ஸ் லைட் 150W சேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் ஷோக்ஸ் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட ஷோபாக்ஸ் லைட் 150W...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசேமிப்பு ஆற்றல்: Bbier photocell வழிவகுத்தது தெரு ஒளி உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணிநேர வாழ்நாளில் மதிப்பிடப்பட்ட ஷோபாக்ஸ் லைட் 240W நல்ல ஹெட்சின்கின் வடிவமைப்பு....\n25W சோலார் பேனல்கள் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த ஆல் இன் ஒன் சோலார் பேனல்கள் வெளிப்புற விளக்குகள் ஏற்கனவே இருக்கும் வட்ட கம்பத்தில் ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி விளக்கு ஏற்கனவே உள்ள எரிவாயு அல்லது மின்சார விளக்கை மாற்ற விரும்பும் எவருக்கும் அல்லது புதிய நிறுவல்களுக்கு ஏற்றது. இந்த...\n100 வாட் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 100W லெட் ஸ்ட்ரீட் லைட் பல்புகள் உயர் தரமான எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகின்றன. பாரம்பரிய ஒளியை விட பெரிய பகுதி விளக்குகள் பல மடங்கு பிரகாசமாக உள்ளன. எங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட் விற்பனை 100w 300 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி ஒளி சாதனங்களை...\n150W லெட் ஸ்ட்ரீட் ரெட்ரோஃபிட் லைட் விலை 19500LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் நியூயார்க் நகரம் பாரம்பரிய ஒளியை விட பல மடங்கு பிரகாசமாக பெரிய பகுதி விளக்குகள் உள்ளன. இந்த 150W லெட் ஸ்ட்ரீட் லைட் ரெட்ரோஃபிட் 400 வாட் HPS / HID ஐ மாற்ற முடியும். எங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட் விலை போட்டித்தன்மை வாய்ந்தது...\n200W லெட் ஸ்ட்ரீட் கம்பம் லைட் பல்பு மாற்று 26000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nலெட் ஸ்ட்ரீட் லைட் பல்பு மாற்றுதல் 130lm / w மற்றும் பாரம்பரிய ஒளியை விட பல மடங்கு பிரகாசமானது. இந்த 200W லெட் ஸ்ட்ரீட் லைட் மாற்று பல்புகள் 700 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி. லெட் ஸ்ட்ரீட் லைட் கம்பம் வெண்கலம் அல்லது கருப்பு நிறத்தைக் கொண்டுள்ளது...\nதுருவ 31200LM உடன் 240W லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nதுருவத்துடன் 240W லெட் ஸ்ட்ரீட் லைட் 31200lm மற்றும் இந்த 240W Led Street Lights Amazon HPS / HID 800 வாட் மாற்ற முடியும். லெட் ஸ்ட்ரீட் லைட் செலவு இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது மற்றும் இந்த வழிநடத்தப்பட்ட தெரு ஒளி குறைந்த விலை வாகன...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 300W லெட் ஸ்ட்ரீட் லைட் மாற்றீடு 39000 எல்எம் மற்றும் இந்த லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் 300 டபிள்யூ எச்.பி.எஸ் / எச்.ஐ.டி 10 00 வாட் மாற்ற முடியும். 300W லெட் ஸ்ட்ரீட் லைட் மற்றும் கம்பம் ip65 நீர்ப்புகா மற்றும் இந்த தலைமையிலான தெரு ஒளி...\n320W லெட் ஸ்ட்ரீட் லைட் விளக்கு 39000LM 5000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 300W லெட் ஸ்ட்ரீட் லைட் ஹெட்ஸ் 130LM / W மற்றும் இந்த 300W லெட் ஸ்ட்ரீட் லைட் விளக்கு HPS / HID 10 00 வாட்டை மாற்றும் . லெட் ஸ்ட்ரீட் லைட் ஹவுசிங் என்பது அலுமினியம் டை-காஸ்டிங் மற்றும் வெண்கல நிறம். இது தெரு ஒளி வடிவமைப்பிற்கு வழிவகுத்தது...\nமோஷன் சென்சார் 19500LM உடன் 150W லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் பாரம்பரிய ஒளியை விட பல மடங்கு பிரகாசமாக பெரிய பகுதி விளக்குகள் உள்ளன. இந்த 150W லெட் ஸ்ட்ரீட் லைட் வாட்டேஜ் 400 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி. லெட் ஸ்ட்ரீட் லைட் வெதுவெதுப்பான வெள்ளை போட்டி மற்றும்...\n100 வ லெட் ஸ்ட்ரீட் லைட் 13000 எல்எம் 4000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஸ்ட்ரீட் லைட் 100w வெளிப்புற பயன்பாட்டிற்கு உயர் தரமான லெட் சில்லுகள் மற்றும் நீர்ப்புகா இயக்கி பயன்படுத்துகிறது. எங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட் 100w விலை நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது . இந்த லெட் ஸ்ட்ரீட் லைட்...\n200W லெட் ஸ்ட்ரீட் லைட் 3000 கே 4000 கே 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nலெட் ஸ்ட்ரீட் லைட் 200 வ என்பது 26000 லுமேன் வெளியீடு மற்றும் பாரம்பரிய ஒளியை விட பல மடங்கு பிரகாசமானது. இந்த லெட் ஸ்ட்ரீட் லைட் ஈபே 200w 700 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி. லெட் ஸ்ட்ரீட் லைட் ஹேவல்ஸ் வெண்கலம் அல்லது கருப்பு நிறம் மற்றும் பிரகாசமான...\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் NZ லெட் ஸ்ட்ரீட் லைட் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் 300 வ 15 வாட் ஸ்ட்ரீட் லைட் 12 வி லெட் ஸ்ட்ரீட் லைட் கார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் யு.கே.\nலெட் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் NZ லெட் ஸ்ட்ரீட் லைட் 150W லெட் ஸ்ட்ரீட் லைட் 300 வ 15 வாட் ஸ்ட்ரீட் லைட் 12 வி லெட் ஸ்ட்ரீட் லைட் கார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் யு.கே.\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-200w-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-15T15:00:32Z", "digest": "sha1:RENXCAWKF4K2KQIRQUJ2XKGIXYXOGTOC", "length": 45388, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் (Total 24 Products for 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட், சீனாவில் இருந்து 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n200w எல்இடி கிடங்கு லைட் மோஷன் சென்சார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் ��ோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w எல்இடி கிடங்கு லைட் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200w எல்இடி கிடங்கு லைட் மோஷன் சென்சார் 1. எல்.ஈ.டி கிடங்கு ஒளி 200 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர்...\nChina 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\nChina Manufacturer of 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்�� லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Supplier of 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of 200w எல்இடி கிடங்கு ஹைபே லைட்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் Made in China\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்��ிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபே���்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் 100w எல்இடி கிடங்கு ஒளி லெட் கிடங்கு ஹை பே லைட்டிங் 100W எல்இடி கம்பம் மேல் 277 விஏசி லெட் ஹைபே லைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் லெட் கிடங்கு பல்புகள் எல்இடி ஹை பே லைட் 200W\n200w எல்இடி கிடங்கு ஹைபே லைட் 100w எல்இடி கிடங்கு ஒளி லெட் கிடங்கு ஹை பே லைட்டிங் 100W எல்இடி கம்பம் மேல் 277 விஏசி லெட் ஹைபே லைட் 100W எல்இடி யுஎஃப்ஒ லைட் லெட் கிடங்கு பல்புகள் எல்இடி ஹை பே லைட் 200W\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2350214", "date_download": "2019-09-15T14:58:01Z", "digest": "sha1:PU6D5CZXPZ7MLGUQVGV3WZIFDKSAJEPS", "length": 22031, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| பருவம் தவறி வழங்கிய சிறுதானிய விதைகள்; பொதுக்கணக்கு குழு ஆய்வில் அதிகாரிகள் திணறல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nபருவம் தவறி வழங்கிய சிறுதானிய விதைகள்; பொதுக்கணக்கு குழு ஆய்வில் அதிகாரிகள் திணறல்\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\n'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்' செப்டம்பர் 15,2019\nபோக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா செப்டம்பர் 15,2019\nதுபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 15,2019\nநிதி கமிஷன் விவகாரம்: மன்மோகன் யோசனை செப்டம்பர் 15,2019\nதேனி : தேனியில் சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வில் பருவம் தவறி சிறுதானிய விதைகளை வழங்கி நிதி இழப்பு ஏற்படுத்தியது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.\nதேனி மாவட்டத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் உதயசூரியன், கீதா, நடராஜ், பழனிவேல் தியாகராஜன், பாஸ்கரன், முகமது அபுபக்கர், மோகன், ராஜா, குழு செயலாளர் சீனிவாசன், இணைசெயலாளர்கள் பத்மகுமார், தேன்மொழி, ரேவதி ஆகியோர் வந்தனர். கலெக்டர் பல்லவி பல்தேவ், டி.ஆர்.ஓ., கந்தசாமி வரவேற்றனர். இவர்கள் காலையில் வைகை அணையை பார்வையிட்டனர். பின் அரண்மனைப்புதுாரில் உள்ள அங்கன்வாடி மையம், பசுமை வீடுகள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் ரோடு வசதி, பாலம் பணிகளை ஆய்வு செய்தனர். பருவம் தவறிய காலத்தில் சிறுதானிய விதைகள் வழங்கி அரசு நிதி விரையம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, அப்போது மழை பெய்ய வில்லை எனவும், வினியோகம் தாமதம் என முரண்பாடாக கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோல் பிற துறைகள் குறித்து ஆய்வு நடந்தது. அதன்பின் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.அரசிடம் அறிக்கைநிருபர்களிடம் குழு தலைவர் துரைமுருகன் கூறியதாவது:அரசு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியில் முறையாக பணிகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளோம். வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடும் இடத்தை ஆய்வு செய்தோம். இது முன்னாள் முதல்வர் கருணாநிதி துவங்கிய திட்டம். இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் தண்ணீர் எடுத்ததாக தெரிவித்தனர். தண்ணீர் வருகின்ற காலத்தில் அந்த இடத்தை பார்த்தால்தான் உண்மை நிலைமை புரியும். மேகமலையில் வசிக்கின்ற மக்களை வெளியேற்றும் போது ஏற்படும் பாதிப்பு, அவர்களுக்கான மாற்று ஏற்பாடு பற்றி நீண்டநேரம் விவாதித்தோம். மாற்று ஏற்ப���டு செய்து கொடுத்து வெளியேற்றவேண்டும் என்றோம். காலம் கடந்து சிறுதானியம் வழங்கியதில் அரசு நிதி விரையமாகி உள்ளது என்பதை விவாதித்தோம். எங்களின் ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்போம். இப்போது அதன் முடிவு கூற முடியாது. இம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டம் பற்றி கூற நான் அமைச்சர் இல்லை. இம் மாவட்டத்தில் பெரிய அமைச்சர் துணை முதல்வர் இருக்கிறார். அவரிடம்தான் கேட்க வேண்டும் , என்றார்.தேனி எம்.பி.,யும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்குமார் , சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன், உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்தார். கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் ஜக்கையன், மகாராஜன், சரவணக்குமார் கலந்து கொண்டனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. சின்னமனூரில் சின்ன வெங்காயம் அறுவடை... விறுவிறுப்பு* அதிக மகசூல், விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி\n1. மருத்துவத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் மாநில மாநாடு\n4. தேனியில் துப்பறிய வந்தாச்சு 'வெற்றி'\n5. 'லோக் அதாலத்தில்' 49 வழக்குகளில் ஒரே நாளில் ரூ.2.27 கோடிக்கு தீர்வு\n1. பயனற்ற கிராம சேவை மையம்\n3. குழாய் சேதத்தால் வீணாகுது குடிநீர்\n4. சின்னமனுார் தேரடியில் போக்குவரத்து நெரிசல்\n5. வங்கியில் போலி நகை அடகு மோசடிதேனி பெண் மீது மேலும் ஒரு வழக்கு\n1. கம்பத்தில் கஞ்சா பதுக்கியவர் கைது\n2. மாஜி ராணுவவீரர் மர்ம மரணம்\n3. 'போக்சோ'வில் முதியவர் கைது\n4. பெண் உடல் மீட்பு\n5. விபத்தில் முதியவர் காயம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்���ல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48139&ncat=2", "date_download": "2019-09-15T14:54:44Z", "digest": "sha1:GAK5EH5QNQYFU7ZZNRWP64HQFWQ53UXK", "length": 22251, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\n'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்' செப்டம்பர் 15,2019\nபோக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா செப்டம்பர் 15,2019\nதுபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன் செப்டம்ப���் 15,2019\nநிதி கமிஷன் விவகாரம்: மன்மோகன் யோசனை செப்டம்பர் 15,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nவிநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல் திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.\nசிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம் இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன. எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.\nஇதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது. இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார், சிவன்.\nஇதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத் திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.\nபிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர் என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர். சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள் சூடி, பிரகாசமாக வந்தார். அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை, யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.\nஇதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது, அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில், சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.\nதிருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே, அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில் காண்பது விசேஷம்.\nஇங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர் கொத்துடன் இருக்கிறார்.\nகாதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து, காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத��தது போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.\nஎனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம். காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டலாம்.\nபுதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில், இவ்வூர் உள்ளது.\n10 வயது சிறுவனுக்கு திருமணமா\nநாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்\nகை கொடுக்கும் தெய்வ நம்பிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவிநாயகர் காதலர்களை சேர்த்துவைக்கலாம் ... ஆனால் அரிவாளுடன் அலையும் ஆணவக்கொலைக்காரர்களை யார் தடுப்பது \nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஅய்யிருங்கள குறை சொல்லு எல்லாம் சரி ஆயிடும். லயோலா காலேஜுல உக்காந்துகிட்டு நம்ம சாமிகளை முழுக்க நம்பி, சாமியே சரணம் நாங்க திருப்பி அடிக்கமாட்டம், எல்லாம் சிவன் செயல் ன்னு இருக்கிற அய்யிருங்க மேல பழி போடுறானுவ மத மாற்ற பாவாடை கும்பல். அவுங்கள அடிச்சு தூரத்து மொதல்ல. நாட்டுல நடக்குற அத்தினி கொடுமையும் அவிங்க தான் நடத்துறாங்க பின்னணியில் இருந்துகிட்டு, தேசவிரோத கும்பல் அது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகு���ியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/09/09130237/1260391/pisiyo-therapy-treatment.vpf", "date_download": "2019-09-15T14:55:18Z", "digest": "sha1:V25PPB7NFW4LKYY7OOH4W57RU6RWYUSJ", "length": 15132, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pisiyo therapy treatment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 13:02\nபிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறைகளை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்யவும், கட்டுப்படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும்.\nவளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து நம் மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்கள் மனிதன் வாழும் சூழ்நிலைகளை பாதித்தாலும் ஒவ்வொரு மருத்துவ துறைகளும் அதனதன் தனிப்பட்ட முறைகளில் சிறப்பானது. அதுபோல் பிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறைகளை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்யவும், கட்டுப்படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஆங்கில மருத்���ுவத்தின் சிறப்பு பிரிவாக செயலாற்றி வளர்ந்து அதன் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.\nமூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, தோள்பட்டை வலி, தசை பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை மாத்திரையின் தேவையில்லாமல் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப்பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். இது ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும்.\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியோடு தன்னையும் இணைத்து கொண்டு பிசியோதெரபி மருத்துவம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. வலியை போக்க மாத்திரைகள் பல்வேறு கண்டறியப்பட்டாலும் பல்வேறு பக்க விளைவுகளை உடலில் விதைத்து விட்டே செல்லும், அனைவருக்கும் தெரிந்த பக்க விளைவு வயிற்று எரிச்சல் மற்றும் புண் போன்றவை. பிசியோதெரபி மருத்துவ முறை இது போன்ற எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி தகுந்த வலி நிவாரணியாக சமீபகாலங்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெறும் போது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம். வலி நிவாரணத்தோடு நின்று விடாமல் மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகி போதல் பல்வேறு பிரச்சினைகளை உடற்பயிற்சி மூலமும், சில இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான உபகரணங்களைகொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நூறு சதவீத உடல் ஊனத்தை குறைத்து வெற்றிகரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழிச்செய்திட உதவும் உன்னத பிசியோதெரபி மருத்துவம்.\nமூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தோல்பட்டை வலி, மூட்டு தேய்மானம், குதிகால் வலி இது போன்ற மற்ற மருத்துவத்தில் சரி செய்ய முடியாதவற்றை உடற்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, குளிர்ந்த நீர் ஒத்தடம், லேசர் சிகிச்சை இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும் பி��ியோதெரபி மருத்துவர்களால் கைகளை கொண்டு செய்யும் இது போன்ற சிகிச்சைகளை கொண்டு நிரந்தர தீர்வு த ரமுடியும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்புமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பின் ஏற்படும் வலிகளையும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொண்டு மீண்டும் பழைய வாழ்க்கையை அடைய முடியும். இது மட்டும் அல்லாமல் விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், ஜவ்வு காயங்கள், கிழிதல் போன்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு உண்டு.\nஇதைபோல பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினைகளின் போது ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்சினைகளை பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். அதே போல் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு சிதைவு நோயினால் ஏற்படும் மூட்டுவலி, முதுகுவலி,தோல் பட்டை வலி, கழுத்துவலி போன்ற வலிகளை சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலம் பிசியோதெரபி மருத்துவர்களின் அறிவுரைகளின் மூலம் எளிதில் சரிசெய்யமுடியும்.\nநவீன மருத்துவத்தின் ஒரு பகுதியான பிசியோதெரபி மருத்துவம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. உலக பிசியோதெரபி மருத்துவர்கள் பெருமன்றம் 1951-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக 1996-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ந்தேதி உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மருத்துவர்களும் இந்த நாளை உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத பிசியோதெரபி மருத்துவம் சென்று சேரும் வண்ணம் இந்த வருடம்நாள்பட்ட வலியை அதாவது நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, குதிகால் வலி போன்ற வலிகளை பிசியோதெரபி மருத்துவம் கையாள்கிறது.\nசெந்தில்குமார் தியாகராஜன், பிசியோதெரபி மருத்துவர்,\nதனியார் கல்லூரி விரிவுரையாளர், குமாரபாளையம்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘நாவல் பழம்’\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கம்... காரணம் என்ன\nஅறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்\nபோதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்\n40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nம��ுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nஉடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65499-a-farmer-as-committed-suicide-in-debt-crisis-at-theni.html", "date_download": "2019-09-15T14:28:36Z", "digest": "sha1:R6T3C2PB2SLTIQYP6P67TUQH2WPWLA22", "length": 10294, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயி தற்கொலை : கடன் நெருக்கடியே காரணம் எனப் புகார் | A farmer as committed suicide in debt crisis at Theni", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nவிவசாயி தற்கொலை : கடன் நெருக்கடியே காரணம் எனப் புகார்\nதேனி அருகே தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தகோரி அதிகாரிகள் நெருக்கடி தந்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி. விவசாயம் பார்த்து வரும் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில் அந்த விவசாய நிலத்தை அடமானம் வைத்து தேனியிலுள்ள தனியார் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய பிறகு முதல் தவணையாக 27 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். அதன் பிறகு கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போனது. கடன் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில் கடனை செலுத்தகோரி தனியார் வங்கி ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் அடமானம் வைத்த விவசாய நிலத்தை ஜப்தி செய்வோம் எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள், அதற்கான நோட்டீசையும் வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்து வ��தனையுடன் இருந்த விவசாயி ஜெயக்கொடி, கடந்த 13 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்கொடி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் விவசாயி ஜெயக்கொடி உயிரிழப்புக்கு காரணமான தனியார் வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nசென்னை உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nமருத்துவ‌க் கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் சிக்கியது கடிதம்\nபிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை \nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \n“ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை”- உலக சுகாதார அமைப்பு தகவல்\nபொருளாதார மந்த நிலைக்கு ப.சிதம்பரமே காரணம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி தற்கொலை கடிதத்தில் தகவல்\nபெற்றோர் எதிர்ப்பு... காதலி வீட்டு முன்பு தற்கொலை செய்த காதலர்..\nதிருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nசென்னை உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/193", "date_download": "2019-09-15T14:06:49Z", "digest": "sha1:7QEZEYOJEX25SBFYUCO33X6ADBUS6RGX", "length": 8802, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nடெஸ்ட் தரநிலையில் அஸ்வின், கோலி முன்னேற்றம்\nவர்தா புயல் எச்சரிக்கை.. சென்னையில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார்\nஇந்திய வீரர் ஜெயந்த் யாதவின் முதல் சதம்..\nஇந்திய அணி முதலாவது இன்னிங்சில் 631 ரன்கள் குவிப்பு\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஇந்தியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான்..\nஇந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு\nஇந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்.. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nசேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் போட்டி.... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nமும்பை டெஸ்ட்.. முதல் நாளில் இங்கிலாந்து நிதான ஆட்டம்\n'வாக்குவாதம் செய்தால் இனி ரெட் கார்ட்'.... கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அமல்படுத்த பரிந்துரை\nஇங்கிலாந்துடன் 4-ஆவது டெஸ்ட்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. \nஸ்மித் சாதனை சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஆசிய கோப்பை டி20ல் டபுள் ஹாட்ரிக்... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nடெஸ்ட் தரநிலையில் அஸ்வின், கோலி முன்னேற்றம்\nவர்தா புயல் எச்சரிக்கை.. சென்னையில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார்\nஇந்திய வீரர் ஜெயந்த் யாதவின் முதல் சதம்..\nஇந்திய அணி முதலாவது இன்னிங்சில் 631 ரன்கள் குவிப்பு\nவிஜய், கோலி சதம்: இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியா\nஇந்தியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான்..\nஇந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு\nஇந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்.. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nசேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் போட்டி.... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nமும்பை டெஸ்ட்.. முதல் நாளில் இங்கிலாந்து நிதான ஆட்டம்\n'வாக்குவாதம் செய்தால் இனி ரெட் கார்ட்'.... கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அமல்படுத்த பரிந்துரை\nஇங்கிலாந்துடன் 4-ஆவது டெஸ்ட்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. \nஸ்மித் சாதனை சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஆசிய கோப்பை டி20ல் டபுள் ஹாட்ரிக்... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942240/amp?ref=entity&keyword=Water%20springs", "date_download": "2019-09-15T14:06:29Z", "digest": "sha1:VMMUO3M6DTYRPVZ5UVGDYFNZN3SQA4QK", "length": 8145, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடுகளுக்கு முன்பு குளம்போல் தேங்கிய சாக்கடை கழிவு நீர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ��ாசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவீடுகளுக்கு முன்பு குளம்போல் தேங்கிய சாக்கடை கழிவு நீர்\nதிருப்பூர், ஜூன் 21: திருப்பூர் மாநகராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட செல்லம்மாள் காலனி, அரிசிக்கடை வீதி, ஜீவா வீதி, விநாயகர்கோவில் வீதி, திருநீலகண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வீடுகளுக்கு முன்பு வழிந்தோடி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜீவா வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வீதி முழுவதும் வீடுகளுக்கு முன்பு சாக்கடை கழிவு நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை மாநகர் நல அதிகாரி பூபதி, 1வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் பார்வையிட சென்றனர்.\nஅப்போது, அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சாக்கடை அடைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nதிருப்பூர் குமரன் கல்லூரியில் பாரதியார் தினவிழா\nரூ1.18 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nகுடிமராமத்து பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nகலெக்டர் அலுவகத்தில் வாக்காளர் சேவை மையம் நாளை திறப்பு\nஅண்ணமார் கோயில் பொங்கல் விழா\nநடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு\nசேறும் சகதியுமாக உள்ள சாலையால் விபத்து அபாயம்\nதேவனூர்புதூரில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\n× RELATED காங்கயம் காவல் நிலையத்தை சுற்றி குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/09/01110914/1259161/xiaomi-mi-a3-opened-sale-in-india.vpf", "date_download": "2019-09-15T15:05:35Z", "digest": "sha1:CJJWND5CLT636FGOXKUZ5JKAQ6HXMOUO", "length": 9837, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: xiaomi mi a3 opened sale in india", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் தொடங்கியது ‘சியோமி Mi ஏ3’ ஸ்மார்ட்போன் விற்பனை -சிறப்பம்சங்கள், விலை\nபதிவு: செப்டம்பர் 01, 2019 11:09\nஇந்தியாவில் ‘சியோமி Mi ஏ3’ ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கியது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சார், எப்/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.\nபுதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:\n- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 610 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS\n- 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2\n- 2 எம்.பி. டெப்த் கேமரா, 1.75μm பிக்சல், f/2.4\n- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் க்விக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடல் ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\nபட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்\nஆன்லைனில் மட்டுமின்றி ஸ்டோர்களிலும் ரியல்மி 5 விற்பனை தொடங்கியது\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\n100 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய ரெட்மி டி.வி. -இந்திய அறிமுக தேதி வெளியீடு\n10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர்... ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்...\nசியோமியின் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் முதல் ரெட்மி டி.வி. அறிமுகம்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16597-vaiko-relative-died.html", "date_download": "2019-09-15T13:52:16Z", "digest": "sha1:JXILF75YHMNDXO5DKH7Y5D2WYO35ADAF", "length": 9278, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "காவிரிக்காக தீ குளித்த வை.கோவின் உறவினர் மரணம்!", "raw_content": "\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nகாவிரிக்காக தீ குளித்த வை.கோவின் உறவினர் மரணம்\nவிருதுநகர் (14 ஏப் 2018): தீ குளித்த வை கோவின் மச்சான் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅரசியலில் வைகோவுடன் இணைந்து செயல் பட்டவர் சரவணன் சுரேஷ். இந்நிலையில் நேற்று விருது நகர் விளையாட்டு மைதானத��தில் காவிரி விவகாரம், ஸ்டெர்லை, நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக திடீரென தீ குளித்தார் சரவணன் சுரேஷ். மதுரை அப்பல்லோவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழந்தார்.\nஏற்கனவே மதிமுக தொண்டர் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த நிலையில் வைகோவின் மச்சான் மகனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n« கோவையில் ஆசிஃபாவிற்கு ஆதரவாக பேசிய மாணவி நீக்கம் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் மரணம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகி…\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nவங்கிகளில் 32 ஆயிரம் கோடி மோசடி - இந்தியாவையே அதிர வைத்துள்ள உண்ம…\nமசூதி இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜ…\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81(II)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-15T14:15:17Z", "digest": "sha1:2M6F3GXTCOVPQEF6YRYEVSHT3CV7YYMX", "length": 10680, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரும்பு(II) ஆக்சலேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 143.86 கி/மோல் (நீரிலி)\nதீப்பற்றும் வெப்பநிலை 188.8 °C (371.8 °F; 461.9 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரும்பு(II) ஆக்சலேட்டு (iron(II) oxalate) என்பது FeC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு ஆக்சலேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஓர் இரும்பு(II) அயனியும் (Fe2+) ஓர் ஆக்சலேட்டு அயனியும் (C2O42−) சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இரும்பு(II) ஆக்சலேட்டு பொதுவாக இருநீரேற்றாகக் காணப்படுகிறது(FeC2O4•2H2O, சிஏஎசு # 6047-25-2. இதன் படிகக் கட்டமைப்பில் ஆக்சலேட்டு பால இரும்பு அணுக்களின் உச்சியில் தண்ணீர் மூலக்கூறுகள் கொண்ட சங்கிலிகளைக் கொண்டுள்ளது [4]\nசூடுபடுத்தும் போது இரும்பு(II) ஆக்சலேட்டு சிதைவடைந்து கார்பனீராக்சைடு, கார்பனோராக்சைடு, இரும்பு ஆக்சைடுகள் மற்றும் இரும்பாக மாறுகிறது [5].\nஇரும்பு(II) ஆக்சலேட்டு தீங்கு விளைவிக்கும் ஒரு சேர்மமாகும். கண்களில் எரிச்சலை உண்டாக்கும்.\nகரிம இரும்பு (I) சேர்மங்கள்\nகரிம இரும்பு (II) சேர்மங்கள்\nகரிம இரும்பு (III) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/projects.php", "date_download": "2019-09-15T14:05:39Z", "digest": "sha1:UA6YWAUIC2VCGVDMU2WPQGKQF7EKCTZS", "length": 1951, "nlines": 24, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nமாவீரர் நாள் நினைவுக் கன்றுகளுக்கான கோரல்.\nஎதிர்வரும் மாவீரர் நாளினை முன்னிட்டு நினைவுக் கன்றுகளுக்கான கோரல் சுவடுகள் தமிழர் அமையத்தினால் முன்வ...\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்தத��� ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347648", "date_download": "2019-09-15T15:03:28Z", "digest": "sha1:QTSMR45KJM5UZARO3RKV4ZVHZCIP7T6I", "length": 17501, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி., ஆனார்| Dinamalar", "raw_content": "\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nமஹாராஷ்டிராவில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nநம்பிக்கை இழக்க வேண்டாம் : கட்கரி 11\nகார்த்தியின் ஆடிட்டரிடம் 18 மணி நேர விசாரணை 10\nஅண்ணாதுரைக்கு தலைவர்கள் மரியாதை 18\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதற்கொலை மையமாக மாறிய டில்லி மெட்ரோ 7\nதுபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன் 20\nமன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி., ஆனார்\nஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். மற்ற கட்சிகள் தரப்பில் யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற இவருக்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇங்கு ராஜ்யசபா எம்.பியாக இருந்த மதன்லால் சைனீ காலமானதை அடுத்து இந்த பதவிக்கு மன்மோகன்சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.\nமுன்னாள் பிரதமரான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில், அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.\nRelated Tags மன்மோகன் எம்பி\nமுத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது(69)\nஆப்கன் குண்டு வெடிப்பு: 66 பேர் காயம்(21)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆஹா ஆஹா என் அருமை மன்மோகனே ஓடிவா ஓடோடி வா வா. சொக்க தங்கம் சோனியாவின் போர் வாளே. சொக்க தங்கம் சோனியாவின் போர் வாளே ராச்சிய சபையில் புகுந்திருக்கும் கரு நாகங்களை உன் கர்ஜனையால் விரட்டியடிக்க ஓடிவா ஓடோடி வா வா ராச்சிய சபையில் புகுந்திருக்கும் கரு நாகங்களை உன் கர்ஜனையால் விரட்டியடிக்க ஓடிவா ஓடோடி வா வா\nஊழல் என்பது கை நீட்டி பணம் பெறுவது மட்டும் அல்ல, இது போல் பதவி வெறி ஆசையும் ஊழல்தான். வயசாச்சு இளையவர்களுக்கு வழிவிடலாமே மோடியிடம் உங்களுக்கு இருபத்திஐந்து உதவியாளர்கள் வேண்டும் என்று கேளுங்கள் மிஸ்டர். மன்மோகன் சிங் .\nஇனியாவது சுதந்திரமாக பேசட்டும் வாழ்த்துக்கள்.. தலைவர்கள் என்றாலே MP க்களின் ஆசிரியர்கள் போலும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது\nஆப்கன் குண்டு வெடிப்பு: 66 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/09/06142949/1259975/Okinawa-PraisePro-launched-in-India.vpf", "date_download": "2019-09-15T15:01:04Z", "digest": "sha1:4TURNEEJSKBLHTO43TDL2TJ55PNIFKL4", "length": 7666, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Okinawa PraisePro launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒகினவா நிறுவனத்தின் ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:29\nஇந்தியாவில் ஒகினவா நிறுவனத்தின் புதிய ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒகினவா ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஒகினவா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரெய்ஸ் புரோ எனும் புதிய மாடலை களமிறக்கி உள்ளது.\nஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்கள் இதில் அடங்கும். இந்த புரோ மாடலில், லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 110 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது 90 கிமீ வரையிலும் பயணிக்க முடியும்.\nஇந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 2kW லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து மின் மோட்டாருக்கான மின் திறன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தும்.\n15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் திறன் படைத்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங் லாட்டில் ஸ்கூட்டரை எளிதாக கண்டறியும் நுட்பம், மொபைல் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.71,990 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nOkinawa | Okinawa PraisePro | ஒகினவா | ஒகினவா பிரெய்ஸ் புரோ\nடாடா அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஹைப்ரிட் என்ஜின் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் வெளியானது\nடி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-15T14:29:10Z", "digest": "sha1:KWLILBUTBEFELW42JDI5LU6SXCCAYSX7", "length": 4045, "nlines": 63, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸூரத்துல் ஹுஜுராத் கற்றுத்தரும் ஏகத்துவம் மற்றும் சகோதரத்துவம். - Mujahidsrilanki", "raw_content": "\nஸூரத்துல் ஹுஜுராத் கற்றுத்தரும் ஏகத்துவம் மற்றும் சகோதரத்துவம்.\nPost by 23 November 2015 குர்ஆன் விளக்கம், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nஅல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி.\nநாள்: 19:11:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மாட்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா.\nசிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-15T14:41:59Z", "digest": "sha1:WAJADFR7I7PM5TFD3GK4KN65GIEJH6AK", "length": 5819, "nlines": 81, "source_domain": "mujahidsrilanki.com", "title": "எண்ணங்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nஇறந்தவர்களின் ஆசைகள்┇ Jumua 15-9-2017┇ஸைஹாத், தம்மாம்.\nஜும்ஆ உரை: 15-9–2017 வெள்ளிக்கிழமை. இடம்: ஸைஹாத், தம்மாம். மரணித்தவர்களின் ஆசைக� ...\nஅர்ஹம் மௌலவியின் மரணம் அழைப்பாளர்கள் தம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம்\nஇறை திருப்தியை இலக்காகக் கொண்டதே ஈமானிய வாழ்வு. அதில் தஃவா என்பது ஒரு சுமை ...\n“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)\nபராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்� ...\n….வெட்கமாக இருக்குது வாப்பா வெட்கமாக இருக்குது”\n(ஒரு உண்மைச் சம்பவம்–ஷெய்க் அப்துல் பாாி யஹ்யாவின் ஆங்கில உரையின் தமிழா� ...\nஎன்னருமை மகனே என்னை மன்னித்துவிடு\n(ஒரு அரபுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பிது. ஒவ்வொரு தந்தைக்கும் சிறந்ததொரு � ...\nசுவடுகள் வழியே ஒரு பயணம்\nஒரு சமூகத்தின் சுய இருப்பு அதன் கலப்படமற்ற ஆன்மீகத் தனித்துவத்திலேதான் த ...\n“புரிதல்” காலத்தாலும் இயல்புகளாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று.கருத்துக்களை ...\nஇரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்த� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/09/blog-post_16.html", "date_download": "2019-09-15T14:59:05Z", "digest": "sha1:UVJW2GSP7W5QKP3YS6NWICKUM6GVU3U5", "length": 9743, "nlines": 205, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: வேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்", "raw_content": "\nவேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்\nவைகறையின் காபிக் கடைச் சந்திப்பில்\nஉங்கள் கவலை எனக்குப் புரிகிறது.\nநீங்கள் போட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய்க்கு\nஇந்த 25 வருடத்திற்கு வட்டி என்ன ஆயிற்று\nவேறு இடத்தில் போட்டிருந்தால், இந்நேரம்\nஎஸ்ஸிகாரங்க கையில் சில்லறை இல்லாமையாலும்\nஇங்கு தன் பங்களாவைக் கட்ட விரும்பாமையாலும்\nஅந்த நிலம் விலை உயராமலே கிடக்கிறது.\nஅங்கேயும் நிலம்மதிப்பு அப்படியே கிடக்கு.\nஒரே சாதிக்காரங்க இருக்கிற இடத்திலயும்\nவேறு சாதிக்காரன் வந்து குடியிருக்க\nபயப்படுறான். ஒரு பிரச்னை வந்தால்\nஆசிரியர் காலனியப் பாருங்க. அன்றைக்கு\nசென்ட் 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினாங்க.\nஇன்றைக்கு சென்ட் ரூபாய் நான்கு லட்சம்.\n அங்கே எல்லா சாதி ஜனங்களும்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஅந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய அந்தப் பிரகாரத்தில்...\nஆனால், வாழ்க்கை நம்மை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவி...\nநல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…\nஅழுக்குத் தெருவும் அணியிழை மாந்தரும்\nதூரத்து நண்பரும் தாமரைத் தடாகமும்\nவேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்\nபச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு\nசலனப் படக் கருவி முன்\nகாலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/10/2012.html", "date_download": "2019-09-15T14:37:51Z", "digest": "sha1:QXBA2NUE6K4VF77IP6E2PU7TUPSOJJP7", "length": 12239, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா", "raw_content": "\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா\nநாளை 7 அக்டோபர் 2012 மாலை 6.00 மணி தொடங்கி, நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.\n(1) கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி (தமிழிலிருந்து வங்காளத்துக்கும் வங்காளத்திலிருந்து தமிழுக்கும்)\n(2) பேராசிரியர் (மறைந்த) ஆர். ராஜரத்தினம் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும்)\n(1) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு: Kurunthokai, ஆங்கிலமாக்கம்: அ. தட்சணாமுர்த்தி\n(2) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): சோஃபியின் உலகம், தமிழாக்கம்: ஆர்.சிவகுமார்\n(3) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): பாக���ஸ்தான் போகும் ரயில், தமிழாக்கம்: ராமன் ராஜா\n(4) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பாகம் ஒன்று | இரண்டு | மூன்று), தமிழாக்கம்: பொன். சின்னத்தம்பி முருகேசன்\n(5) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): காஷ்மீர்: முதல் யுத்தம், தமிழாக்கம்: பி.ஆர்.மகாதேவன்\n(6) கன்னடத்திலிருந்து தமிழுக்கு: சர்வக்ஞர் வெண்பா, தமிழாக்கம்: தா.கிருட்டிணமூர்த்தி\n(7) வங்காளத்திலிருந்து தமிழுக்கு: திஸ்தா நதிக்கரையின் கதை, தமிழாக்கம்: பி.பானுமதி\n(8) அஸ்ஸாமியிலிருந்து தமிழுக்கு: தென் காமரூபத்தின் கதை, தமிழாக்கம்: அ.மாரியப்பன்\n(9) தமிழிலிருந்து இந்திக்கு: பரம வாணி, இந்தியாக்கம்: பி.கே.பாலசுப்ரமணியன்\n(10) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: உண்மையும் பொய்யும், தமிழாக்கம்: குளச்சல் மு. யூசுப்\n(11) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: ஒற்றைக்கதவு, தமிழாக்கம்: கே.வி.ஜெயஸ்ரீ\n(12) தமிழிலிருந்து மலையாளத்துக்கு: மணியபேர, மலையாளமாக்கம்: ஸ்டான்லி\nமேலே உள்ள 12 நூல்களில் இரண்டு கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது: பாகிஸ்தான் போகும் ரயில் மற்றும் காஷ்மீர் முதல் யுத்தம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)\nநல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா\nஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/navagraha-temple-arulmigu-saneeshwara-bhagavan-thirukoyil-t666.html", "date_download": "2019-09-15T14:20:44Z", "digest": "sha1:ITBR67WO7CE7RAKSQ7PRTBZMOCMYZQDV", "length": 19279, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் | arulmigu saneeshwara bhagavan thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் [Sri saneeswara bhagawan Temple]\nகோயில் வகை நவக்கிரக கோயில்\nமுகவரி அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்- 625 515 தேனி மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nகோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி\nமாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த\nமஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயிலுக்கு வந்து\nசெல்கின்றனர். தல புஷ்பம் - கருங்குவளை, தல இலை - வன்னிஇலை, வாகனம் - காகம், தானியம் - எள். சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம்\nபிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல்\nகோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.\nதமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தல புஷ்பம் கருங்குவளை, தல இலை வன்னிஇலை, வாகனம் காகம், தானியம் எள். சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி\nஅருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி\nஅருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்\nஅருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்\nஅருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை\nஅருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்\nஅருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மன்னாடிமங்கலம் , மதுரை\nபட்டினத்தார் கோயில் மற்ற கோயில்கள்\nநட்சத்திர கோயில் அய்யனார் கோயில்\nமாணிக்கவாசகர் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nபாபாஜி கோயில் சித்தர் கோயில்\nதிவ்ய தேசம் விநாயகர் கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் விஷ்ணு கோயில்\nஆஞ்சநேயர் கோயில் ராகவேந்திரர் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் ஐயப்பன் கோயில்\nவள்ளலார் கோயில் தியாகராஜர் கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் சடையப்பர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/special-astro-predictions/on-the-day-of-akshaya-tritiya-some-important-events-119090900055_1.html", "date_download": "2019-09-15T13:54:41Z", "digest": "sha1:J7KPAJ75QDPQ5XY7GY665BNRJY67ABVN", "length": 8564, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்...!!", "raw_content": "\nஅட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்...\nஅட்சய திரிதியை தினத்தில்தான். அன்றைய நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம். இது மட்டுமல்லாமல் தானம் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கும் உகந்த தினம் அட்சய திரிதியை.\n* பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. வேதவியாசர் மகாபாரதத்தைச் சொல்ல விநாயகர் எழுதத் தொடங்கியது. அன்னபூரணித் தாயாரிடமிருந்து சிவபெருமான் அன்னம் பெற்று தம் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டது.\n* குபேரன், இழந்த செல்வங்களைத் திருமகளிடம் வேண்டிப் பெற்றதும் இந்நாளே. தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம் பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய நாள்.\n* மகாலட்சுமி, திருமாலின் மார்பில் நீங்காமல் வசிக்கும் வரத்தைப் பெற்ற நாளும் இது. தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள்.\n* மற்ற நாள்களில் செய்யப்படும் தானத்தைவிடவும் அட்சய திரிதியையன்று செய்யப்படும் தானம் அதிக பலனைத் தரக்கூடியது. இன்று செய்யப்படும் புண்ணியமானது வருடம் முழுவதும் வளர்ந்துவரும் என்பது ஐதிகம்.\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nகுலதெய்வம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சொல்ல வேண்டிய மந்திரம்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nதாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nபித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nதியானம் செய்யும் முறையும் அதனால் ஏற்படும் பலன்களும்...\nவீட்டின் படுக்கை அறையின் ஜன்னல்கள் வாஸ்து முறைப்படி எங்கு அமைப்பது நல்லது...\nஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு....\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502509/amp?ref=entity&keyword=Shanghai%20Cooperation%20Conference", "date_download": "2019-09-15T14:05:23Z", "digest": "sha1:3Q4VW2UOZIQA7OGBYNWNZVC5A7AMH472", "length": 7925, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi arrived in Kyrgyzstan to participate in the Shanghai Cooperation Conference | ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்க கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ந���கப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்க கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nகிர்கிஸ்தான்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். கிர்கிஸ்தான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\n9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ்: அமெரிக்காவில் அபூர்வம்\nஸ்பெயின் நாட்டில் தொடர் மழை : வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி\nசவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: ஹவுதி படையினர் மீது சந்தேகம்\nஅடுத்த 10 வருடங்களில் புதிய தொழில்நுட்பங்களால் காணாமல் போகும் தொழில்கள்\nஹாங்காங்கில் வன்முறை போராட்டம் நடத்தியவர்கள் மீது சீனா ஆதரவாளர்கள் தாக்குதல்\nவேகமாக முன்னேறுகிறது பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் வங்கதேச மிதக்கும் விவசாயம் : வறுமை ஆண்டுதோறும் குறைகிறது\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..\nஇரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு\n× RELATED விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-ufo-led-fixtures.html", "date_download": "2019-09-15T13:58:36Z", "digest": "sha1:3ZEGXGYRU5MSWZ7P4SMZWMJF7KVB6CDF", "length": 40775, "nlines": 469, "source_domain": "www.chinabbier.com", "title": "Ufo Led Fixtures", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளே���ன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Ufo Led Fixtures உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Ufo Led Fixtures, சீனாவில் இருந்து Ufo Led Fixtures முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n5000K 240W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் ஃபிக்ஸ்டுகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5000K 240W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் ஃபிக்ஸ்டுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000K 240W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் ஃபிக்ஸ்டுகள் Led High Bay 240W Light 600W பாரம்பரிய விளக்க��களுக்கு 19500lm க்கு சமமானதாகும். 240W எல்.ஓ.ஓ.ஓ.எப் லைட் இன்ஃபர்மேஷன் சிறந்தது கிடங்குகள், பட்டறை, கேரேஜ், சூப்பர்மார்க்கெட், கடை, ஜிம்னாசியாஸ், ஷாப்பிங்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ��ளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 70w 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 75 வ 300W ஆலசன் விளக்கை சமமான மாற்றாக மாற்றலாம் . இந்த லெட் ஃப்ளட் லைட் 80w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n124800lm 5000K 960W Led Flood Light ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. யுஎஃப்ஒ தொழில்துறை விளக்குகள் வெளிப்புற...\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா 1. 150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nலெட் கிடங்கு ஒளி விளக்குகள் 200w 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த லெட் கிடங்கு விளக்கு அமேசான் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. லெட் கிடங்கு சாதனங்கள் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான கிடங்கு...\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்க��ஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும்...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் 200 வ நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த யுஃபோ லெட் 180w எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது பிலிப்ஸ் யுஃபோ ஹை பே...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் லைட்ஸ் அமேசான் 150W நம்பமுடியாத 19500 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த லெட் யுஃபோ லைட் கிட் எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 200w யுஃபோ லெட் ஹை பே நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. ஒரு பகல் 5000K இல் எரியும், இந்த 200w Ufo Led High Bay Light எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின்...\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி பேக்டரி லைட்ஸ் 200w என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 150 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி 150 எல்.எம் / டபிள்யூ பேக்டரி...\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 100 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி தொழிற்சாலை 100w விளக்குகள் ,...\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/50934-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-15T15:27:03Z", "digest": "sha1:RVEGZLHMWAQJOPOK2GOCXVHVH6QPLJVQ", "length": 7116, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது ​​", "raw_content": "\nசந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது\nசந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது\nசந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது\nதுண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.\nசந்தியா கொலை வழக்கில் அவரது கணவரான திரைப்பட இயக்குனர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். சந்தியாவின் தலை மற்றும் இதர பாகங்களை அதே குப்பைக் கிடங்கில் போலீசார் தேடி வருகின்றனர். ஜேசிபி மற்றும் மோப்ப நாய் டைசன் உதவியுடன் ஏழாவது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது.\nஏற்கெனவே தேடிய இடங்களில் மட்டும் குப்பைகளை கொட்டுமாறு��், தேடாத இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\n5 கோடி வீடுகளில் பாஜகவின் கொடியை பறக்கவிடும் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்\n5 கோடி வீடுகளில் பாஜகவின் கொடியை பறக்கவிடும் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்\nமழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்\nகுடிபோதையில் காரை ஓட்டிய இளைஞர் -தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ. 7.65 கோடி ஒதுக்கீடு\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் - நடிகர் விஜய் வேண்டுகோள்\nமழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nநெய், தயிர், பால் பவுடர் விலையை உயர்த்தியது ஆவின்..\n15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kJty", "date_download": "2019-09-15T14:29:50Z", "digest": "sha1:UZ2AYLSHOJQCBLC6YQCI64HTLR73GXAB", "length": 5989, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : சுந்தரம், கே. எஸ்.\nபதிப்பாளர்: சென்னை , கே. எஸ். முத்தையா அண்டு கோ , 1928\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசுந்தரம், கே. எஸ்.(Cuntaram, kē. Es.)கே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை,1928.\nசுந்தரம், கே. எஸ்.(Cuntaram, kē. Es.)(1928).கே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை..\nசுந்தரம், கே. எஸ்.(Cuntaram, kē. Es.)(1928).கே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல��விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/05/17th-may-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-09-15T13:50:53Z", "digest": "sha1:7T2VLFVFHG2ZJ6NPFUOBT5RWM6HQ5C3F", "length": 28557, "nlines": 525, "source_domain": "www.tnpscshouters.com", "title": "17th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசுந்தரம்-கிளேட்டன்: அமெரிக்காவில் ஆலை திறப்பு\nசுந்தரம்-கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய ஆலையை திறந்துள்ளது. இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைக்கும் முதல் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்துக்கு வட அமெரிக்கா மிக முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இதனை உணர்ந்தே, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழிற் பூங்காவில் 50 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய வார்ப்பட ஆலை (படம்) அமைக்கப்பட்டுள்ளது.\nரூ.630 கோடி (9 கோடி டாலர்) முதலீட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலம் முதல் ஆண்டில் 1,000 டன் வார்ப்பட பொருள்கள் தயாரிக்கப்படவுள்ளன.ஐந்தாண்டுகளில் இது 10,000 டன்னாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், வட அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையினை அளிக்க முடியும்.\nதற்போதைய நிலையில், நிறுவனத்தின் ஏற்றுமதியில் 60 சதவீத பங்களிப்பையும், வருவாயில் 40 சதவீத பங்களிப்பையும் அமெரிக்கா வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் சுந்தரம்-கிளேட்டன் தெரிவித்துள்ளது.\nஉதகையில் தொடங்கியது 5 நாள் மலர் கண்காட்சி: ஆளுநர் பங்கேற்பு\nஉதகையின் பிரதான மலர் திருவிழாவான 123-ஆவது மலர் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nகண்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகளில் மலர் ரகங்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல சுமார் ஒன்றரை லட்சம் கார்னேசன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடம் போன்ற பிரம்மாண்ட தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.\n5,000 மலர் தொட்டிகளால் மலர் நீர்வீழ்ச்சியும், 3 இடங்களில் மலர் செல்பி ஸ்பாட்டுகளும், 10 மலர் அலங்கார வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஹாலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 2,000 துலீப் மலர்கள், 100 ஆர்கிட் மலர்கள், 100 கேலா லில்லி மலர்கள், ஆந்தூரியம் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nஇந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தின் ஜெயப்பிரகாஷ் தேர்வு\nஇந்திய நீச்சல் சம்மேளன வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஎஸ்.எப்.ஐ. எனப்படும் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்பு இவர் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.\nபொதுச் செயலாளராக க குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலங்கானாவைச் சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதுணை தலைவர்களாக பால்ராஜ் சர்மா (பஞ்சாப்), ராஜிவ் சுகுமாறன் நாயர் (கேரளா), கமலேஷ் நானாவதி (குஜராத்), பியூஷ் சர்மா(ம.பி.), அணில் வியாஸ் (ராஜஸ்தான்), இணை செயலாளர்களாக ஆர்.பி.பாண்டே (பீகார்), ரவின்கபூர்(உ.பி.), மோகன் சதீஷ்குமார் (கர்நாடகா), அணில் காத்ரி (ஹரியாணா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் 4 ஆண்டுகள் பதவி வகிப்பர்.\nஏவுகணை சோதனை வெற்றி: இந்திய கடற்படை புதிய சாதனை\nஇந்தியாவின் தெற்கு கடற்கடை பகுதியில், இந்திய கப்பற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். சென்னை மூலமாகஇந்த சோதனையானது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. கப்பல்களில் வைக்கப்பட்ட ஏவுகணைகள், வானில் இருந்து வந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன.\nஇந்திய கடற்படை, டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து, இந்த சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படையின் ஒரு முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது.\nசூரியனின் வெளிப்பரப்பை ஆராய \"மிஷன் ஆதித்யா' திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு \"மிஷன் ஆதித்யா' திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.\nபள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இஸ்ரோ சார்பில் \"யுவிகா 2019' என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇதையடுத்து அறிவியல் திறனறிவு, கண்டுபிடிப்புகள் உள்பட பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 108 மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஜே.கே. ஆதித்யா, ஆர். நித்யாராஜ், பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்\nஅமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.\nஅமெரிக்காவில் கிரீன் கார்ட் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து வேலை பார்க்கவும், அங்கேயே வசிக்கவும் இது உதவும். இது ஒரு காலவரம்பற்ற விசா போன்றது. கிரீன் கார்ட் கொண்டவர்கள் ஐந்து வருடம் அமெரிக்காவில் வசித்தால் அவர்களால் அங்கு குடியுரிமை பெற முடியும்.\nமொத்தமாக 1 வருடத்தில் 1 மில்லியன் மக்களுக்கு அங்கு கிரீன் கார்ட் அளிக்கப்படுகிறது. ஆனால் இதில் 88 சதவிகிதம் பேர் திறமையின் அடிப்படையின் கிரீன் கார்ட் பெறுவது கிடையாது. வெறும் 12 சதவிகிதம் பேர்தான் திறமையின் அடிப்படையில் கிரீன் கார்ட் பெறுகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்த முறையை மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இர��க்கிறார்.\nஒரு வருடத்தில் எத்தனை கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்ததோ அதே அளவிற்குத்தான் இனி பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.\nஒரு பாலின திருமணச் சட்டத்தை நிறைவேற்றியது தைவான்: ஆசியாவில் இதுவே முதன்முறை\nஆசியாவின் முதல் நாடாக ஒரு பாலின திருமணத்தை தைவான் நாடு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.\nஒரு பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தைவான் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மே 24 ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.\nஇதையடுத்து, ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றியதன் மூலம், அந்நாட்டின் அரசுத் துறைகளில் ஒரு பாலின திருமணத்தை வரும் காலங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇதன்மூலம், ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nதமிழ்நாடு பொறியியல் அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழை...\nஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிக...\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இண...\n2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கா...\nதமிழ்நாடு மீன்வள துறை அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அ...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் பணி...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது...\n50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்க...\nஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரிய...\nஅரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பி...\nடிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை - 1 ...\nஇந்தியாவில் உலகமயமாக்கல் / Globalisation in India\nதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு / Sout...\nஇந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் / Non Bank ...\nஇந்தியாவில் நிதித்துறை சீர்திருத்தங்கள் 1991 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://planetarium.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=118%3Amonthly-night-sky-observation-camps&catid=42%3Awhats-new&Itemid=83&lang=ta", "date_download": "2019-09-15T14:13:24Z", "digest": "sha1:J2J62B5IRTLMLLVBXDP3OWMIRCT7Z2YI", "length": 2790, "nlines": 25, "source_domain": "planetarium.gov.lk", "title": "Monthly Night Sky Observation Camps", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி இணையதள பொது மண்றம் வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு புதிய விடயங்கள் எவை Monthly Night Sky Observation Camps\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nமுகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2019 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2016/05/pathivukal.html", "date_download": "2019-09-15T15:00:51Z", "digest": "sha1:TRQBWSNZPUNKSFCAY6NYP6EK46FQKRYE", "length": 7595, "nlines": 119, "source_domain": "www.neelkarai.com", "title": "இரு நாவல்கள் பற்றிய உரையாடல் | நீள்கரை", "raw_content": "\nஇரு நாவல்கள் பற்றிய உரையாடல்\nகாலம்: 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30மணி.\nஇடம்: திருமறைக்கலாமன்ற அழகியற் கல்லூரி, டேவிற் வீதி, யாழ்ப்பாணம்.\nஇலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள்,நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\n- யாழ் இலக்கியக் குவியம்\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரல���ற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nகவிதை இன்னமும் காலை சாப்பிடவேயில்லை...\nபேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் (1946-2016)\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nபறைமேளக் கூத்துக் கலையை வெகுசனமயப்படுத்துவதற்கான ப...\nபோருக்குப் பின்னான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்:\nசமூக வாழ்வின் விழுமியங்களுக்கூடான பயணம்\nஇரு நாவல்கள் பற்றிய உரையாடல்\nசமகாலக் கவிதைகளின் அகவய இயங்கியல்\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_3143.html", "date_download": "2019-09-15T14:01:38Z", "digest": "sha1:CCW75ITCMYNVSC7QPZOMVT2J5SEZMM2X", "length": 5954, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "சச்சினுக்கு ஆஸ்த்திரேலியாவின் உயரிய விருது - ஆஸ்த்திரேலிய பிரதமர் அறிவிப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசச்சினுக்கு ஆஸ்த்திரேலியாவின் உயரிய விருது - ஆஸ்த்திரேலிய பிரதமர் அறிவிப்பு\nBy Unknown 00:53:00 இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு Comments\nசச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.இதனை ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜுலியா கில்லார் அறிவித்துள்ளார்.மேலும் இது குறித்து கில்லர் ”இந்தியா ஆஸ்த்திரேலியாவுக்கு இடையில் கிரிக்கெட் விளயாட்டில் நல்ல நெருக்கம் உள்ளது.இந்த உயரிய விருதை சச்சின் டெண்டுல்கருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.\nதென்னாப்ப்ரிக்காவில் நடைபெற்றுவரும் டி-20 போட்டியில் சச்சின் ப்ங்கேற்றுள்ளதால் அவர் இந்தியா திரும்பியவுடன் விருதை ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு\nசச்சினுக்கு ஆஸ்த்திரேலியாவின் உயரிய விருது - ஆஸ்த்திரேலிய பிரதமர் அறிவிப்பு Reviewed by Unknown on 00:53:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2011/08/blog-post_29.html", "date_download": "2019-09-15T14:07:12Z", "digest": "sha1:6ENW2VFR6VCNVYMCPCMWCWYWWTPZRKIC", "length": 15406, "nlines": 338, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர்களுக்கான பணிவரண்முறை படிவம்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nஅரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஓர் ஆண்டு பணி முடித்ததும் அவர்களின் பணி வரன்முறை செய்யப்படும்,\nஇத்தகைய அலுவலக நடைமுறைகளுக்கு கருத்துரு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும், கருத்துரு படிவம் மற்றும் மாதிரிக் கடிதம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது\nபணிவரன்முறைக்கான மாதிரிக் கடிதம் மற்றும் கருத்துரு தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்\nசோதனை செய்து பார்த்ததில் நன்றாக இயங்குகிறது, உங்களுக்கு என்ன பிழை செய்தி வருகிறது என தெரிவித்தால் மேலும் உதவியாக இருக்கும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nEducation Department இல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தை பெற்றவர்கள், தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருதி அவற்றிற்கு பணப்பலன்கள் வழங்க சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் வழங்கக்கோரி உத்தரவு.\nMaternity Leave தொடர்பாக DMS, DPH அனுப்பிய கடிதம்\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை\nகாசநோயை போர்க்கால அடிப்படையில் ஒழிப்பதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள நடவடிக்கை கையேட��\nதகுதி நிலை செவிலியர், சிறப்பு நிலை செவிலியர் பணி அ...\nசெவிலியருக்கான தகுதிகான் பருவம் முடித்தமைக்கான ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/hariyana-vs-jaipur-match-draw-in-pro-kabadi-119091100091_1.html", "date_download": "2019-09-15T13:55:59Z", "digest": "sha1:D5W3A6Q74WQ6CT4YQHJXBAOFU2W5BDZJ", "length": 8681, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஹரியானா - ஜெய்ப்பூர்: டிராவில் முடிந்தது விறுவிறுப்பான போட்டி", "raw_content": "\nஹரியானா - ஜெய்ப்பூர்: டிராவில் முடிந்தது விறுவிறுப்பான போட்டி\nபுதன், 11 செப்டம்பர் 2019 (22:23 IST)\nபுரோ கபடி போட்டி தொடரின் இன்றைய போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணியும், பெங்கால் மற்றும் மும்பை அணியும் மோதின\nஇன்றைய முதல் போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் சம அளவில் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் மோதின. இரு அணி வீரர்களும் புள்ளிகளை எடுக்க தீவிர முயற்சியில் இருந்த நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவில் இருந்தது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்தபடி இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததை அடுத்து இந்த போட்டி டிராவில் முடிந்தது\nஇதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி, மும்பை அணியுடன் மோதியது. மும்பை அணி மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் பெங்கால் அணி 29 புள்ளிகளும் மும்பை அணி 26 புள்ளிகளும் எடுத்தனர். பெங்கால் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு, மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடத்தில் நேற்று இருந்த நிலையில் தொடகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nகிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nதென் ஆப்ரிக்கா vs இந்தியா: உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்கான போட்டி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nபுரோ கபடி போட்டி: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி\nதமிழ் தலைவாஸ் மீண்டும் படுதோல்வி: கபடி ரசிகர்கள் விரக்தி\nடெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்த தமிழ் தல��வாஸ்: ரசிகர்கள் அதிருப்தி\nடிராவில் முடிந்த மும்பை-புனே விறுவிறுப்பான போட்டி\nரஜினியோடு நடிக்கும் தேங்காய் சீனிவாசனின் பேரன் – தர்பார் அப்டேட் \nஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து \nதென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா \nதொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nமுத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஅடுத்த கட்டுரையில் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா – தேர்வுக்குழு தலைவர் சூசகம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/dam", "date_download": "2019-09-15T14:36:42Z", "digest": "sha1:IP45ET2ZUQPDGJYAKWHV3YTXLVB66NH5", "length": 8535, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "dam | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஇனி ஆன்லைனில் அதிக செலவு இல்லாமல் டிக்கெட் புக் செய்யலாம்\nதிரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nநான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது.\nஎந்த அதிகாரியும் தப்பு செய்யலே.. ப.சிதம்பரத்தின் ட்விட்டர் ட்விஸ்ட்\nதிகார் சிறையில் அடைபட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ட்விரிட்டரில் போட்ட பதிவின் மூலம் தன் மீதான வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்.\nமேட்டூர் அணை 40-வது முறையாக நிரம்பியது: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் வெள்ளம் போல் தண்ணீர் சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை இன்று காலை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்ததால், நீதிபதி கோபம் அடைந்தார். வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nதிகார் சிறையில் சிதம்பரம்... தூக்கமில்லா முதல் இரவு : டி.வி, நியூஸ்பேப்பர் பார்க்க அனுமதி\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார்.\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nசிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347474", "date_download": "2019-09-15T14:56:24Z", "digest": "sha1:TIN446SJFEFEPLAQU7VCUYUSBQCHCAPO", "length": 16840, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆக.20ல் ���ின் குறைதீர் முகாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஆக.20ல் மின் குறைதீர் முகாம்\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\n'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்' செப்டம்பர் 15,2019\nபோக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா செப்டம்பர் 15,2019\nதுபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 15,2019\nநிதி கமிஷன் விவகாரம்: மன்மோகன் யோசனை செப்டம்பர் 15,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பாக, நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் மற்றும் இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைபட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில், ஆக.20 அன்று காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை கேட்டறிய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, ஸ்ரீவில்லிபுத்துார் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. யாரை குற்றம் சொல்வதோ* சிதையும் கோயில் குளங்கள்:*அழிகிறது நீர் மேலாண்மை\n3. பள்ளியில் ஆசிரியர் தினவிழா\n4. பள்ளியில் மருத்துவ முகாம்\n5. அடுப்பில்லா உணவுகள்: அசத்திய மாணவர்கள்\n1.தரைதள தொட்டியை சுற்றி கழிவுநீர் பகலிலே கடித்து குதறும் 'கொசு'க்கள் அலறும் அரசகுளம் மக்கள்\n2.குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு\n3. வளாகத்திலே தேங்கிய கழிவுநீர்; போதிய பதிவு மையம் இன்றி தவிப்பு நோயாளிகளை தவிக்கவிடும் விருதுநகர் மருத்துவமனை\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/08/30232229/1258963/Saaho-movie-review-in-Tamil.vpf", "date_download": "2019-09-15T14:56:37Z", "digest": "sha1:5IH27RL52QDJCQ3SGBAZQGXABTPXX4AH", "length": 12368, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Saaho movie review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல லட்சம் கோடியை கைப்பற்ற நடக்கும் போராட்டம் - சாஹோ விமர்சனம்\nபிரபாஸ், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் விமர்சனம்.\nராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு ஆனந்த் இருக்கிறார். இவருடைய மகன் சன்கி பாண்டே அடுத்தாக தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.\nதனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வருகிறார். அங்கு ஜாக்கி ஷெராப் கொலை செய்யப்படுகிறார்.\nஅதே சமயம் நூதனமான முறையில் ஒரு திருட்டு நடக்கிறது. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.\nஇந்த திருட்டு, ராய் கூட்டமைப்பு வரை செல்கிறது. ராய் நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் கோடி அளவில் உள்ள பணத்தை கைப்பற்ற முன்னாள் தலைவர் டீனு ஆனந்தின் மகனான சன்கி பாண்டேவும், ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள்.\nஇறுதியில் அந்த பணத்தை யார் கைப்பற்றினார்கள் பிரபாஸ் யார் பிரபாஸ் திருட காரணம் என்ன\nபாலிவுட்டில் வெளியான ‘தூம் 1’ மற்றும் ‘தூம் 2’ பட பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் இறுதியில் தமிழில் வெளியான ‘ராஜாதிராஜா’ படம் போல் கதை மாறுகிறது. தூம் படங்களில் பிரம்மாண்டமான முறையில் திருட்டு நடக்கும். அதுபோல், இந்த படத்திலும் பிரம்மாண்டமாக திருடுகிறார் பிரபாஸ்.\nவழக்கமான பிரபாஸை இப்படத்தில் பார்க்க முடியவில்லை. வழக்கமான பிரபாஸ் திரையில் தோன்றியிருந்தாலே அதிகமாக ரசித்திருக்கலாம். இறுதியில் மட்டுமே பிரபாஸின் நடிப்பை பார்க்க முடிகிறது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரத்தா கபூர். படத்திற்கு பெரிய பலம் அருண் விஜய்யின் நடிப்பு. லுக், பாடி லான்ங்வேஜ் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.\nஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுஜி��் ரெட்டி. ஆனால், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் மொழி புரியவில்லை என்றாலும் கதை புரியும். இந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும் கதை புரியவில்லை. காட்சிகள் பார்ப்பதற்கும் சுவாரஸ்யம் இல்லை. திரையில் தோன்றும் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை கவரவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரியதாக எடுபடவில்லை.\nதனிஷ்க் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nSaaho | Saaho Review | சாஹோ | சாஹோ விமர்சனம் | பிரபாஸ் | அருண் விஜய் | ஸ்ரத்தா கபூர்\nசாஹோ பற்றிய செய்திகள் இதுவரை...\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\nசாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nகதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nசாஹோ படக்குழு செய்தது அப்பட்டமான திருட்டு..... நடிகை பரபரப்பு புகார்\nமேலும் சாஹோ பற்றிய செய்திகள்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nஒருவர் செய்யும் நல்லதும் கெட்டதும் அவரது சந்ததியையே சேரும்- மகாமுனி விமர்சனம்\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nசாஹோ படக்குழு செய்தது அப்பட்டமான திருட்டு..... நடிகை பரபரப்பு புகார்\nதிரைக்கு வந்த சில மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியான சாஹோ\nமாலைக்கண் நோய் உள்ள இளைஞன் சந்திக்கும் இன்னல்கள்- சிக்சர் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/05/29th-may-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-09-15T14:23:47Z", "digest": "sha1:T3CFK3WQH3SYIJ5I5563GMNYN5UXWGP6", "length": 28698, "nlines": 527, "source_domain": "www.tnpscshouters.com", "title": "29th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம், அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.\nவரும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.\nதிருச்சி என்ஐடியில் விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து\nஇஸ்ரோ நிறுவனத்தின் சார்பில், தென்னிந்தியாவின் முதல் அடைவு மையமாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.\nதிருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ், இஸ்ரோ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பி.வி. வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nதிருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சார்பு மையமானது, விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழில்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள், விஞ்ஞானிகள் என முத்தரப்பையும் இணைக்கும் பாலமாக செயல்படும்.\nபிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றார் நெல் ஜெயராமன்\nபாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.\nதமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் நெல் ஜெயராமனின் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான இவர், 174 அரிய நெல் வகைகளை மீட்டெடுத்தத���டன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தார்\nகார்பரேட் கடன்களுக்கு சிறப்பு குழு : ரிசர்வ் வங்கி\nஇந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் கடன்களுக்கான இரண்டாம் நிலை சந்தை அபிவிருத்திக்கு, பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.\nஇதன் தலைவராக, கனரா வங்கி சேர்மன் மனோகரன், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி கண்ணன், ஏஇசட்பி அண்டு பார்ட்னர்ஸ் அமைப்பின் நிர்வாகி பஹ்ரம் வக்கில், சிஏஎப்ஆர்ஏஎல் கூடுதல் இயங்குநர் ஆனந்த் சீனிவாசன், ஜேபி மார்கன் இந்திய பொருளியல் துறை தலைவர் சஜித் இசட் செனாய் மற்றும் இஒய் இந்தியா தலைமை நிர்வாகி அபிஷர் திவாஞ்சி ஆகியோர் அதன் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகாகன்யா என்று அழைக்கப்படும் திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநேற்று இஸ்ரோ தலைவர் சிவன் உடன், இந்திய ஏர் வைஸ் சீப் மார்ஷல் கபூர், காகன்யா திட்ட இயக்குநர் ஹட்டன் உடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டார். இஸ்ரோவின் இந்த திட்டத்தில் ஆட்கள் தேர்வு, பயிற்சி உள்ளிட்ட அம்சங்களை இஸ்ரோ நிறுவனம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.\nஆபாச வீடியோவை தடுக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்\nஆன்லைன் வாயிலாக பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து, புகார் அளிக்க, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு துவங்கியது.\nஇதன் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nமேலும், புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து, அந்த இணையத்திலேயே, தகவல் தரவும் வசதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஆன்லைனில் பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தகவல் பரிமாறிக் கொள்ள, இந்தியா - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nஅமெரிக்காவின், என்.சி.எம்.இ.சி., எனப்படும், காணாமல் போகும் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின், என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப் பதிவேடு பிரிவ��� ஆகிய அமைப்புகளுக்கு இடையே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nஇதன் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, அமெரிக்க நிறுவனத்தில் பதிவாகி உள்ள, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தகவல்களை, இந்திய விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஒருமைப்பாட்டு சிலைக்காக விருது பெற்றது எல் அண்டு டி\nஉலகின் உயரமான சிலையாக, சர்தார் வல்லபபாய் படேலின், ஒருமைப்பாட்டு சிலையை வடிவமைத்து நிறுவியதன் வாயிலாக, வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ் விருது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nகரன்சி கண்காணிப்பு பட்டியல்; இந்தியாவை நீக்கியது அமெரிக்கா\nடாலர் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை, அமெரிக்கா நீக்கியுள்ளது.\nஇரு நாடுகளின் அன்னியச் செலாவணி செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமின்றி உள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமெரிக்கா, பரஸ்பர வர்த்தகம் புரியும் நாடுகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது.\nஅளவிற்கு அதிகமாக, அமெரிக்க டாலரை குவித்து, அன்னியச் செலாவணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகள், கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படுகின்றன. இதில், அமெரிக்கா முதன் முறையாக, 2018, மே மாதம், இந்தியாவைச் சேர்த்தது.\nஇத்துடன், சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், இப்பட்டியலில் உள்ளன.இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை, பரஸ்பர வர்த்தக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அன்னியச் செலாவணி கொள்கைகள் தொடர்பான அறிக்கையை, பார்லி.,யில் அளித்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, 2017ல், அதிக அளவில் டாலரை வாங்கிக் குவித்தது.\nஆஸ்திரேலிய பிரதமராக மோரிஸன் பதவியேற்பு\nஆஸ்திரேலியாவின் 46-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி தலைநகர் கான்பெராவிலுள்ள அரசு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 46-ஆவது நாடாளுமன்றத்தின் பிரதமராக ஸ்காட் மோரிஸன் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்; துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nதமிழ்நாடு பொறியியல் அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழை...\nஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிக...\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இண...\n2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கா...\nதமிழ்நாடு மீன்வள துறை அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அ...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் பணி...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது...\n50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்க...\nஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரிய...\nஅரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பி...\nடிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை - 1 ...\nஇந்தியாவில் உலகமயமாக்கல் / Globalisation in India\nதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு / Sout...\nஇந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் / Non Bank ...\nஇந்தியாவில் நிதித்துறை சீர்திருத்தங்கள் 1991 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/19-sep-2012", "date_download": "2019-09-15T13:56:02Z", "digest": "sha1:24FDUGOSO4E3FINVE3PSA2PV5OFDDXAT", "length": 8292, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 19-September-2012", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\nபுதிய விநாயகா பூமிக்கு வா\n\"தமிழர்கள் செத்தால் வருத்தம் இல்லையா\nவிகடன் மேடை - தொல்.திருமாவளவன்\nவீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க\nதலையங்கம் - ஊழல் பட்டாசு\n\"சசிகலாவின் வேதனையை ஜெயலலிதா உணர்வாரா\n\"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n\"தமிழர்கள் செத்தால் வருத்தம் இல்லையா\nநானே கேள்வி... நானே பதில்\nபுதிய விநாயகா பூமிக்கு வா\n\"தமிழர்கள் செத்தால் வருத்தம் இல்லையா\nவிகடன் மேடை - தொல்.திருமாவளவன்\nவீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க\nதலையங்கம் - ஊழல் பட்டாசு\n\"சசிகலாவின் வேதனையை ஜெயலலிதா உணர்வாரா\n\"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்\nWWW - வருங்காலத் தொழில்ந���ட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141967-astrological-predictions", "date_download": "2019-09-15T14:41:12Z", "digest": "sha1:V2PMAC6ZZLUNOLQ753LR3CFSHHMSCGED", "length": 13557, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 July 2018 - ராசிபலன் | Astrological predictions - Aval Vikatan", "raw_content": "\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள��� - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nஜூன் 26-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/18908--2", "date_download": "2019-09-15T14:09:19Z", "digest": "sha1:LE6NYF6W7LDWO54PY4SNE66BJ5XFM6AU", "length": 14604, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2012 - நம்ம ஊரு மெக்கானிக் - கோவை | area mechanic", "raw_content": "\n''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்\nமோகினி கார்களும் மஸராட்டி பேய்களும்\nதவம் ரத்த ஓட்டம் காதலி கடவுள்\nதிண்டுக்கல் 'திப் திப்' கூட்டணி\nநம்ம ஊரு மெக்கானிக் - கோவை\nகார் ரேஸின் கஜினி முகமது\nபறி போன எம்.எல்.ஏ. உயிர்\nதேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது\nநம்ம ஊரு மெக்கானிக் - கோவை\n''சாலையையும், சட்டத்தையும் உறுத்தாத வகையில பண்றதுதானுங்ணா ரீ-டிசைனிங். என்ர பணம், என்ர இஷ்டம்னு சொல்லிப் போட்டு பைக்ல ரீ-டிசைனிங்ல கோக்கு மாக்குத்தனம் பண்றதையெல்லாம் வரவேற்க ம��டியாது'' - அழுத்தமான கருத்துக்கள் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார் பைக் ரீ-டிசைனிங் மெக்கானிக் கண்ணன்.\nகோவை வடவள்ளி அருகே முல்லை நகர் பகுதியிலிருக்கிறது 'இண்டியன் பைக் ஸாப்பர்ஸ்’ டூவீலர் மெக்கானிக் ஷெட். இதன் உரிமையாளரான கண்ணன், கவனிக்கத்தக்க ரீ-டிசைனர். பழைய சந்தையில் ஒரு புல்லட்டை வாங்கி இவர் கையில் ஒப்படைத்தால், சில வாரங்களில் அதை ஹார்லி டேவிட்சனாக்கித் திருப்பித் தருகிறார் புல்லட்டை ரீ-டிசைன் செய்ய விரும்புவோரின் ரைட் சாய்ஸாகி இருக்கும் கண்ணனை சமீபத்திய பிற்பகல் ஒன்றில் சந்தித்தேன்.\nகைகளில் ஒட்டியிருந்த கிரீஸைத் துடைத்தபடி பேச ஆரம்பித்தவர், ''பதினஞ்சு வருஷமா இந்த\nமெக்கானிக் ஃபீல்டுல இருக்கேனுங்ணா. எட்டாங்கிளாஸ் படிச்சுட்டு இதே கோயமுத்தூர் பட்டேல் ரோடுல உள்ள 'சீனிவாசா வெல்டிங் ஒர்க்ஸ்’ல வேலைக்குச் சேர்ந்தேன். எனக்குத் தொழில் கத்துக் கொடுத்த குரு நாராயணசாமி அய்யாதானுங்க. அடிப்படை வேலைகளைக் கத்துக்கிற பொடியனா வெல்டிங் ராடுகளை எடுத்துக் கொடுக்குறதுல ஆரம்பிச்சு, இன்ஜினைப் பிரிச்சுப் போட்டு வேலை பார்க்கிறது வரை 'புதுமையா ஏதாச்சும் பண்ணோணும்’ அப்படிங்கிற வெறி, என்ர மனசுக்குள்ளே அப்போவே ஊறிட்டே இருந்துச்சு.\nஎட்டு வருஷத்துக்கு முன்னாடி தனியா ஷெட் போட்டேனுங்க. ரெகுலரான பிரச்னைகளோட வண்டிங்க வர ஆரம்பிச்சப்பதான் 'நாம ஏன் ரீ-டிசைனிங்லேயே அதிகமா கவனம் வைக்கக் கூடாது’ அப்படின்னு யோசிச்சேன். பரிசோதனை முயற்சியா முதல்ல ஒரு ராயல் என்ஃபீல்டை எடுத்து ஹார்லி டேவிட்சனாக்கிப் பார்த்தேன். நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமா அமைஞ்சதுங்க. என்னை நம்பி வண்டியைக் கொடுத்த அந்த கஸ்டமரும் அதிசயிச்சுப் போனாருங்க. அப்புறமா தொடர்ந்து புல்லட்டுங்க நம்ம கடையைப் பார்த்து படையெடுக்க ஆரம்பிச்சுதுங்ணா’ அப்படின்னு யோசிச்சேன். பரிசோதனை முயற்சியா முதல்ல ஒரு ராயல் என்ஃபீல்டை எடுத்து ஹார்லி டேவிட்சனாக்கிப் பார்த்தேன். நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமா அமைஞ்சதுங்க. என்னை நம்பி வண்டியைக் கொடுத்த அந்த கஸ்டமரும் அதிசயிச்சுப் போனாருங்க. அப்புறமா தொடர்ந்து புல்லட்டுங்க நம்ம கடையைப் பார்த்து படையெடுக்க ஆரம்பிச்சுதுங்ணா புல்லட்டை ரீ-டிசைன் பண்றதுல எக்ஸ்பர்ட் ஆகிப்போனது இப்படித்தானுங்க\nஒரே மாதிரியான ரீ-டிசைனிங் வேலைகளைப் பார்த்துட்டே இருக்கிறதுல எனக்கும் போரடிக்கும்... அதே மாதிரி கஸ்டமர்களும் புதுசு புதுசா டிசைன் பண்ண விரும்புறாங்க. அதனால, ஒவ்வொரு வண்டியிலேயும் ஒர்க் பண்றப்ப புது முயற்சிகளைப் பரிசோதனையா பண்ணிப் பார்ப்பேனுங்க. அது போக கஸ்டமர்களும் நெட்ல தேடி புது மாடல்களைக் கண்டுபிடிச்சு பிரின்ட் அவுட் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. அதை வெச்சே டிசைனிங் வேலையைப் பண்ணுவேன். ராயல் என்ஃபீல்டு மட்டுமில்லாம பல்ஸர், அப்பாச்சி, அவென்ஜர்-னு ஆரம்பிச்சு ஸ்கூட்டி பெப், ஆக்டிவா வரைக்கும் உருமாற்றத்துக்காக இங்கே கொண்டு வந்து நிறுத்துறாங்க\nதன்னோட விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான பார்ட்ஸ் இந்தியாவுல கிடைக்கலேன்னா வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி பண்ணக் கூட கோயமுத்தூர்காரங்க தயங்குறதில்லீங்க. டயர், ரிம் மாதிரியான விஷயங்களை அமெரிக்காவுல இருந்து இறக்குமதி பண்றாங்க. சைனா, ஜெர்மன் பக்கமிருந்தும்கூட சில பார்ட்ஸ்ங்களை ஃப்ளைட்ல தூக்கிட்டு வந்துடுறாங்க.\nரீ-டிசைனிங்ல பல வகைகள் இருக்குது. சிம்பிளா மட்கார்டு, பெட்ரோல் டேங்க், டயர் இந்த மாதிரியான விஷயங்களை மாத்திக்கலாம். அதே நேரத்துல ரெண்டரை லட்சம் வரைக்கும்கூட ரீ-டிசைனிங் பண்ணிக்க வாய்ப்பிருக்கு. நான் இந்த எல்லைக்கும் போயிருக்கேனுங்க, அந்த எல்லையையும் தொட்டிருக்கேனுங்க. இது போக, அப்பப்போ சூப்பர் பைக்குகளும் நம்ம ஷெட்டை தொட்டுப் பார்க்கும். எந்த வண்டியா இருந்தா என்னங்க, தொழிலை நேர்த்தியா பண்ணிக் கொடுத்தா, அதுதானுங்க பரம திருப்தி\nஅதெல்லாம் சரி, இந்த கட்டுரையோட லீடுல சொன்ன விஷயம் பற்றி கண்ணன் பேசவே இல்லையே யெஸ்... அதை கண்ணனிடமே கேட்டபோது, ''ஒரு பைக்கை ஓட்டுறவர் வாகனப் போக்குவரத்து சட்டத்துக்குட்பட்டு ஆர்.சி.புக், லைசென்ஸ் மாதிரியான விஷயங்களை எப்படி கண்டிப்பா வெச்சிருக்கணுமோ, அதே மாதிரி ரீ-டிசைனிங் விஷயத்துலேயும் சட்டம் சொல்றதை மதிச்சாகோணும். சிலர் வண்டி கலரை மாத்திட்டு அதை ஆர்.சி புக்ல திருத்தாம திரியுறாங்க. இது மகா தவறு யெஸ்... அதை கண்ணனிடமே கேட்டபோது, ''ஒரு பைக்கை ஓட்டுறவர் வாகனப் போக்குவரத்து சட்டத்துக்குட்பட்டு ஆர்.சி.புக், லைசென்ஸ் மாதிரியான விஷயங்களை எப்படி கண்டிப்பா வெச்சிருக்கணுமோ, அதே மாதிரி ரீ-டிசைனிங் விஷயத���துலேயும் சட்டம் சொல்றதை மதிச்சாகோணும். சிலர் வண்டி கலரை மாத்திட்டு அதை ஆர்.சி புக்ல திருத்தாம திரியுறாங்க. இது மகா தவறு அதே மாதிரி சிலர் ரீ-டிசைண் பண்றேன் பேர்வழின்னு சொல்லிட்டு, வண்டியோட சைஸையும் பெருசாக்கச் சொல்லுவாங்க. அவங்களுக்கு கோடி கும்பிடு போட்டுத் திருப்பி அனுப்பிடுவேன். ஏன்னா அதே மாதிரி சிலர் ரீ-டிசைண் பண்றேன் பேர்வழின்னு சொல்லிட்டு, வண்டியோட சைஸையும் பெருசாக்கச் சொல்லுவாங்க. அவங்களுக்கு கோடி கும்பிடு போட்டுத் திருப்பி அனுப்பிடுவேன். ஏன்னா தனி மனுஷ சந்தோஷத்தைவிட சட்டம் முக்கியமுங்ணா.'' என்றார் படு பொறுப்பாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2019/02/blog-post_77.html", "date_download": "2019-09-15T13:53:55Z", "digest": "sha1:UMKK7HSI2OBXNTXAREC7WJSJQ6SYXJJT", "length": 26315, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்", "raw_content": "\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌த்தில், குறிப்பிட்ட‌ள‌வு கால‌னிய‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆனால், கால‌னிய‌ ப‌டையில் இருந்த‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளின் க‌ல‌க‌ம் ஒன்று இட‌ம்பெற்ற‌து. அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இன்று வ‌ரையும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டு வருகின்ற‌து.\nகால‌னிய‌ கால‌ இல‌ங்கையில் சிங்க‌ள‌-த‌மிழ் பூர்ஷுவா வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ \"த‌லைவ‌ர்க‌ள்\" பிரிட்டிஷ் எஜ‌மானுக்கு விசுவாச‌மான‌ அடிமைக‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அப்போதே ட்ராஸ்கிச‌ பாதையில் சென்ற‌ LSSP என்ற‌ சோஷ‌லிச‌க் க‌ட்சி, ம‌ற்றும் க‌ம்யூனிஸ்டுக‌ள், இடதுசாரிக‌ள் ம‌ட்டுமே இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் வேண்டுமென்ற‌ கோரிக்கையை முன்வைத்த‌னர்.\nசிறில‌ங்கா இராணுவ‌த்தின் முன்னோடியான‌ Ceylon Defence Force (CDF) என்ற‌ ப‌டையில் பிரிட்டிஷ் அதிகாரிக‌ளின் கீழ் இல‌ங்கை வீர‌ர்க‌ளும் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதில் ப‌ல‌ சோஷ‌லிஸ்டுக‌ள்‌ இருந்த‌ன‌ர். பெரும்பாலும் LSSP ஆத‌ர‌வாள‌ர்க‌ள். உல‌க‌ப்போரை ப‌ய‌ன்ப‌டுத்தி விடுத‌லைப் போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌க்க‌ த‌ருண‌ம் பார்த்துக் காத்திருந்த‌ன‌ர்.\nஅன்று ந‌ட‌ந்த‌ போரில், ம‌லேசியாவை ஜ‌ப்பானிய‌ரிட‌ம் இழ‌ந்த‌ பிரிட்டிஷார், என்ன‌ விலை கொடுத்தேனும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌ங்கைத் தீவை பாதுகாக்க‌ முடிவெடுத்த‌ன‌ர். பிர‌தான‌மாக‌ ர‌ப்ப‌ர் உற்ப‌த்தியால் கிடைத்த‌ வ‌ருமான‌த்தை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை. அத‌னால் சுமார் 75 CDF வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளில் இற‌க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.\nஇன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்த‌மான‌ கொகோஸ் தீவுக‌ள், இந்து ச‌முத்திர‌த்தில், ம‌லேசியாவுக்கும் இல‌ங்கைக்கும் ந‌டுவில் அமைந்துள்ள‌ன‌. தீவுவாசிக‌ள் ம‌லே மொழி பேசும் இஸ்லாமிய‌ர் ஆவ‌ர். ஏற்க‌ன‌வே ம‌லேசியா, சிங்க‌ப்பூரை கைப்ப‌ற்றிய‌ ஜ‌ப்பானிய‌ ப‌டைக‌ள், கொகோஸ் தீவுக‌ளையும் பிடித்திருந்தால், இல‌குவாக‌ இல‌ங்கை மீது ப‌டையெடுத்திருப்பார்க‌ள். அதைத் த‌டுப்ப‌தே பிரிட்டிஷாரின் திட்ட‌ம்.\nஎதிர்பாராத‌ வித‌மாக‌, கொகோஸ் தீவுக‌ளில் நிலைகொண்டிருந்த‌ இல‌ங்கை இராணுவ‌ வீர‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்து தீவின் க‌ட்டுப்பாட்டை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌ன‌ர். 8 மே 1942, அன்று இர‌வு க‌ல‌க‌ம் செய்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், தொலைத் தொட‌ர்பு நிலைய‌த்தை கைப்ப‌ற்றி, பிரிட்டிஷ் அதிகாரிக‌ளை கைது செய்ய‌ முய‌ன்ற‌ன‌ர். ஆனால், இறுதி நேர‌த்தில் ஆயுத‌ங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ம‌றுத்த‌ன‌. அத‌னால் க‌ல‌க‌ம் முறிய‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.\nக‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு, இல‌ங்கைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு, கொழும்பு வெலிக்க‌டை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளை கைப்ப‌ற்றி, பின்ன‌ர் அதை ஜ‌ப்பானிய‌ ப‌டையின‌ரிட‌ம் ஒப்ப‌டைக்க‌ திட்ட‌ம் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌து. சில‌நேர‌ம் அப்ப‌டி ஒரு நோக்க‌ம் இருந்தாலும் அத‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை.\nக‌ல‌க‌த்திற்கு த‌லைமை தாங்கிய‌ பெர்னான்டோ என்ப‌வ‌ரும், வேறு இர‌ண்டு பேரும் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெர்னான்டோ விசார‌ணையின் போது த‌ன் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ தேச‌த்துரோக‌ குற்ற‌ச்சாட்டை ம‌றுத்து தான் ஒரு நாட்டுப்ப‌ற்றாள‌ன் என்று வாதாடினார். அவ‌ர் தூக்கில் தொங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் க‌டைசியாக‌ சொன்ன‌ வாச‌க‌ம்: \"வெள்ளைய‌ருக்கு விசுவாசமாக‌ இருப்ப‌தென்ப‌து போலித்த‌ன‌மான‌து\"\nஇந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இல‌ங்கையின் ச‌ரித்திர‌ பாட‌நூல்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து ஆச்ச‌ரிய‌த்திற்குரிய‌து. சிறில‌ங்கா அர‌சோ, ஊடக‌ங்க‌ளோ நினைவுகூர்வ‌தில்லை. (விதிவில‌க்காக‌, LSSP க‌ட்சியின‌ர் இன்றைக்கும் நினைவுகூர‌ ம‌ற‌ப்ப‌திலை.) அத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌\nஇராணுவ‌க் க‌ல‌க‌த்தின் பின்ன‌ர் விழிப்ப‌டைந்த‌ பிரிட்டிஷார், இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கி கால‌னிய‌ விசுவாசிக‌ளாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். குறிப்பாக‌, இந்திய‌ர்க‌ளை விட‌ இல‌ங்கைய‌ர்க‌ள் கால‌னிய‌ ஆட்சியாள‌ர்க‌ளினால் ந‌ன்றாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌, இன்றும் ப‌ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் பிரித்தானியாவுக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தை க‌ண்கூடாக‌க் காண‌லாம்.\nஅத்துட‌ன், சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், பிரிட்டிஷாருக்கு விசுவாச‌மான‌ உள்நாட்டு பூர்ஷுவா வ‌ர்க்க‌ம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள‌து. சோஷ‌லிஸ்டுக‌ள் தான் இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்திற்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள் என்ற‌ உண்மையை மக்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் மூடி ம‌றைத்து வ‌ந்த‌ன‌ர்.\nLabels: இலங்கை, காலனித்துவம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஹாங்காங் போராட்டம் - நடந்தது என்ன\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈ���்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nநரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு\nநரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறும் நூல் ஒன்றை வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்த...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nபெல்ஜிய‌ நாட்டில் உள்ள‌ தீவிர‌ வ‌ல‌துசாரி இன‌வாத‌க் க‌ட்சியான \"பிலாம்ஸ் பெலாங்\" (Vlaams Belang) இளைஞ‌ர் அணியின‌ர் ஆயுத‌ங்க‌ள...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\nISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல\nISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் க...\nஅல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசு...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய...\n\"என் முதல் ஆசிரியர்\" - பெண்களை படிக்க வைத்த கம்யூன...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொல...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு வி��்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tirunelveli.kolagala.com/cardiology/dr-bashi-v-velayudhan/stop-the-heart-rate-and-cesarean", "date_download": "2019-09-15T14:13:06Z", "digest": "sha1:5JM33PUWUKO3FUTEBZ6HXKWV5XRW5UAU", "length": 18139, "nlines": 77, "source_domain": "tirunelveli.kolagala.com", "title": "Stop the heart rate and cesarean", "raw_content": "\nஇதய துடிப்பை நிறுத்தி வைத்து அறுவைசிகிச்சை\nசென்னையில் இயங்கி வரும் மியாட் மருத்துவனையில், ஆப்பிரிக்காவைச் சார்ந்த இளம்பெண் ஒருவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றினை, ஆறு மணி நேரத்தில் மேற்கொண்டு, உலக சாதனை படைத்துள்ளது.\nஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ருவாண்டாவைச் சார்ந்தவர் ஊமிவானா கிறிஸ்டீன். இருபத்தியோரு வயதான இந்த இளம் பெண், மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றால் அவதி பட்டு வந்தார். இதற்காக சென்னையில் செயல்பட்டு வரும் மியாட் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி, தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இது குறித்து இவருக்கு சிகிச்சையளித்த மியாட் மருத்துவமனை டொக்டர் வி. வி. பாஷியை தொடர்பு கொண்டு விளக்கம் தருமாறு வேண்ட, அவர் www.medicalonline.in க்கு அளித்த விளக்கம் இதோ...\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி, ஊமிவானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். அவரை இம்மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவைச்சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, இதயத்திலிருந்து மூளை, வயிறு, குடல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தகுழாய், நான்கு பாகங்களிலும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தோம். அதனுடன் இதயத்தில் உள்ள இரண்டு ரத்த குழல்களில் ரத்தக்கசிவு இருப்பதையும் தெரிந்துகொண்டோம். இதனால் அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்குழாயின் அனைத்துப் பகுதியினையும் மற்றும் பழுதான இரண்டு இரத்த குழல்களையும் மாற்றியமைத்து சீராக்குவதென முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையினை மூன்று கட்டங்களாக செய்யவும் திட்டமிடப்பட்டது. அறுவை சிகிச்சை குழுவில் நானும், மருத்துவர் முரளி, மருத்துவர் சிவக்குமார் மற்றும் உதவியாளர்களுடன் ஈடுபட்டோம்.\nமிகவும் ஆபத்தான பகுதியான மகாதமணியின் முதல் இரண்டு பகுதிகள் மற்றும் பழுதடைந்த இரண்டு ரத்தக்குழல்களை ( அயோடிக் வால்வு, மிட்ரல் வால்வு) மாற்றியமைப்பது ஆகியவற்றை முதற்கட்டமாகவும், மார்புப் பகுதியில் உள்ள மகாதமனி ரத்தக்குழாயை சீர் படுத்துவது இரண்டாவது கட்டமாகவும், மூன்றாவது கட்டமாக வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தக்குழாயை சரி செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி முதல்கட்ட அறுவைசிகிச்சை நடைபெறும் சமயத்தில் நோயாளியின் இதயதுடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் சுமார் முப்பது நிமிடம் நிறுத்தப்பட்டது. செயற்கைக் கருவி மூலம் சுவாசத்தையும், உடலின் மற்ற இயக்கங்களையும் செயல்பட வைத்தோம். இந்த அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்றது. பின்னர் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையும், ஐந்து தினங்களுக்கு பின் மூன்றாம் கட்ட அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் கட்ட அறுவை சிகிச்சையின்போது ஏ. எஸ்.டி எனும் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்குழாய் தமணியின் நான்கு பகுதிகளும் சீராக்கப்பட்டிருப்பது உலகத்தில் இது தான் முதல்முறை.\nஒரு காலகட்டத்தில் அதாவது முப்பதாண்டுகளுக்கு முன் நம் தெற்காசியாவில் யாருக்காவது சிக்கலான உடற்பாதிப்பு என்றால் வெளிநாட்டை சார்ந்த மருத்துவமனைகளையோ அல்லது வெளிநாட்டு மருத்துவர்களையோத்தான் அணுகுவார்கள். அல்லது பரிந்துரைப்பார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் சிகிச்சை பெற இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்து வருகிறது.\nஇது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையினை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாட்டில் மேற்கொண்டால் இந்திய மதிப்பில் எழுபது லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். ஆனால் எங்கள் மியாட் மருத்துவமனையில் இதற்கு நாங்கள் இந்திய மதிப்பில் ஒன்பது லட்ச ரூபாயினை தான் கட்டணமாகப் பெற்றோம்\" என்றார்.\nகடந்த சில ஆண்டுகளாக உலக நோயாளிகளின் பார்வை சென்னை மீது பதிந்துள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இதுபோன்ற மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தான் சாட்சி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62043-there-is-no-truth-to-these-silly-speculations-malaika-arora.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-15T14:20:39Z", "digest": "sha1:27J3VC4PQU3GCWYRPPFSVRMITRYHHJYZ", "length": 11712, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போனி கபூர் மகனைத் திருமணம் செய்கிறேனா? மறுக்கிறார் மலைக்கா! | There is no truth to these silly speculations: Malaika Arora", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபோனி கபூர் மகனைத் திருமணம் செய்கிறேனா\nபிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜூன் கபூரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வரும் தகவலை நடிகை மலைக்கா அரோரா மறுத்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலுக்கு ஆடியவர். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.\nநட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து பெற்றனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33.\nஇந்த காதல் குறித்து இருவருமே இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்றைய தினம் வேறு வேலை எதையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக, கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுபற்றி மலைக்காவிடம் கேட்டபோது, ‘’ எங்கள் திருமணம் பற்றிய செய்தி வேடிக்கையான ஒன்று. அதில் உண்மையில்லை. வதந்திதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nகாதலில் விழுந்த நடிகைகள் யார்தான் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள், ரசிகர்கள். சமீபத்தில், நடிகை அனு ஷ்கா சர்மா, தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகளும் தங்கள் காதலை கடைசி வரை வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்தனர். பிறகு தங் கள் காதலருடன் திருமணம் செய்துகொண்டனர். அந்த லிஸ்டில் மலைக்காவும் இருப்பார் என்கிறார்கள்\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nநிஜ துப்பாக்கி மூலம் டிக் டாக் - துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\n” - சினிமா பாணியில் மணமேடையில் நடந்த திடீர் திருப்பம்\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு தடை - மணப்பெண் வாழ்வுக்கு நீதி கேட்ட மாப்பிள்ளை..\nதொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nதிருமணத்திற்கு அனுமதி வழங்க பங்குத் தந்தை மறுப்பு - போலீசில் புகார்\n3-வது திருமணத்திற்கு முயற்சி.. கணவரை அடித்து உதைத்த மனைவிகள்..\nமணமக்களுக்கு தலைக்கவசங்களை பரிசளித்த நண்பர்கள்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nநிஜ துப்பாக்கி மூலம் டிக் டாக் - துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/10819-icici-prudential-equity-release.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-15T14:19:18Z", "digest": "sha1:M3UTAQUATBQ5ETQAQHJKAXY6LWYJMJOM", "length": 7724, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பங்கு வெளியீடு.... | ICICI Prudential equity release ....", "raw_content": "\nஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஐசிஐசிஐ புரூடென்ஷியல் பங்கு வெளியீடு....\nஇந்தியாவில் மிகப் பெரிய தனியார் காப்பீடு நிறுவனமான ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் காப்பீடு நிறுவனம் பங்குச் சந்தை வாயிலாக நிதி திரட்ட உள்ளது.\nஇந்நிறுவனத்தின் I.P.O.எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீடு 19ம்தேதி தொடங்கி 21ம் தேதி நிறைவடைகிறது. பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் முதல் 331 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீடு மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு சந்தையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் 11 புள்ளி 3 சதவிகித பங்கை வைத்துள்ளது. இந்தியாவில் காப்பீடு நிறுவனம் ஒன்று பங்குச்சந்தை வாயிலாக நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியன் வங்கியின் மெகா லோன் மேளா...வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது\nநாம் தமிழர் பேரணியில் தீக்குளித்த இளைஞர் கவலைக்கிடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\nடிகிரி முடித்தவர்களுக்கு பொதுத் துறை வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nமக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ராஜபக்சே\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூற��யது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியன் வங்கியின் மெகா லோன் மேளா...வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது\nநாம் தமிழர் பேரணியில் தீக்குளித்த இளைஞர் கவலைக்கிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/australia-beat-england-by-185-runs-in-ashesh-series-119090900001_1.html", "date_download": "2019-09-15T13:52:24Z", "digest": "sha1:YG3C4PLBGJEOKKWMPGZC52ZJFXJRIXXV", "length": 9051, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!", "raw_content": "\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதிங்கள், 9 செப்டம்பர் 2019 (06:37 IST)\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆசஷ் தொடரின் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்து வருகிறது\nஇந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. ஸ்மித் அபாரமாக விளையாடி 211 ரன்கள் குவித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nஇதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 196 ரன்கள் அதிகம் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதல் இன்னிங்சில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது இன்னின்ங்சில் 82 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nகிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nதென் ஆப்ரிக்கா vs இந்தியா: உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்கான போட்டி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன�� தெரியுமா...\n383 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா: வெற்றி பெறுமா இங்கிலாந்து\nபியர் விலை 55 ஆயிரம் பவுண்டு: பில்லைப் பார்த்து அதிர்ந்த கிரிக்கெட் செய்தியாளர்\nநான் சொன்னது நடக்கலைனா உயிரை விடவும் தயார் – பிரதமரின் அதிரடி பேச்சு\nமிகக்குறைந்த வயதில் டெஸ்ட் கேப்டன் – ரஷீத் கான் சாதனை \nஸ்மித் இரட்டைச்சதம்: முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை நெருங்கிய ஆஸ்திரேலியா\nஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து \nதென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா \nதொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nமுத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஅடுத்த கட்டுரையில் டெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் அதிருப்தி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/surat.html", "date_download": "2019-09-15T14:35:09Z", "digest": "sha1:QOTRTUGJ5ZLM74R7D3JC6EWFXELR2FEP", "length": 25617, "nlines": 299, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சூரத் வெள்ளி விலை (15th Sep 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » சூரத்\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nஇந்திய மாநிலமான குஜராத்தில் சூரத் பொருளாதாரத் தலைநகரமும் மற்றும் முன்னாள் சுதேச அரசு ஆகும். சமீபத்திய அறிக்கையின்படி, சூரத்தின் வெள்ளி விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. இது தங்கத்தை விட வெள்ளி வாங்குவதற்கு மக்களுக்கு வழிவகுக்கிறது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது பரிசு வடிவங்களில் சூரத்தின் மக்கள் வெள்ளியை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு கண்காட்சிகளும் விற்பனையும் தற்போது சூரத் நகரத்தில் நடப்பதால் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு முன்பதிவுகள் நடைபெறுகின்றன.\nசூரத் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nசூரத் கடந்த 10 நாட்க��ில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு சூரத்\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், August 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், July 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், June 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், May 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nஇந்தியாவில் ஏன் வெள்ளி விலை மலிவாக இருக்கிறது\nநவீனகால வரலாறு முழுவதும் வெள்ளி தங்கத்தை விட விலை மலிவானதாகக் கருதப்பட்டு வந்துள்ளது.\nவெள்ளியின் பெரும்பகுதி தொழில்ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளியை மறுசுழற்சி செய்வது மதிப்புடையது அல்ல. தேதியிட்ட மின்னணு சாதனங்களில் மின் கடத்தும் நோக்கத்திற்காக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.\nதங்கத்தை விட வெள்ளியை மலிவானதாக்கும் மிக முக்கியக் கூறுகளில் ஒன்று தங்கத்தின் அரிதாகக் கிடைக்கும் தன்மையாகும். தங்கம் மற்றும் வெள்ளியின் இடையே உள்ள விநியோகம் மற்றும் தேவைக்கும் உள்ள ஏற்ற இறக்கங்கள் அவற்றின் விலையில் உள்ள வித்தியாசத்தை அதிகமாக்குகிறது.\nவெள்ளி விலை மலிவாக இருப்பதற்கான மற்றொரு முக்கியக் காரணங்களில் ஒன்று உலகளவில் அதற்கு இருக்கும் குறைவான தேவையாகும். மற்ற அனைத்து உலோகங்களைப் போலவே வெள்ளி நாட்டின் தேவை மற்றும் விநியோகத்தின் செயல்பாடு என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. தேவை அதிகரிக்கும் போது இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலையும் அதிகரிக்கும். தேவைக் குறையும் போது நேர்மாறாக இருக்கும்.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:37:31Z", "digest": "sha1:STILPCCRJ4NGW4QHDPKEDBY6UPICNQU4", "length": 4819, "nlines": 46, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சுதந்திர தினம் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஒரே நாடு, ஒரே தேர்தல்; மோடியின் அடுத்த திட்டம்\nஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபிரிவு 370 அவசியமானது எனில் ஏன் நிரந்தரம் ஆக்கவில்லை சுதந்திர தின உரையில் மோடி கேள்வி\nநாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.\nஅனைத்து எம்.பி.க்களுக்கும் நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து... பிரதமர் மோடி ஏற்பாடு\nபிரதமராக மீண்டும் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் எம்.பி.க்கள் அனைவருக்கும் நாளை நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். இந்த தடபுடல் விருந்தில் பங்கேற்குமாறு கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு சார்பில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்\nஇலங்கை சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைபிடித்த ஈழத் தமிழர்கள்\nஇலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை துக்க தினமாக ஈழத் தமிழர்கள் நேற்று கடைபிடித்தனர்.\nநாளை காந்தி நினைவு தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகாந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/lecci%C3%B3n?hl=ta", "date_download": "2019-09-15T14:03:01Z", "digest": "sha1:2EBXOBGWOXJLD4GSBDRCLYPILYMMX3NX", "length": 7970, "nlines": 98, "source_domain": "tradukka.com", "title": "Definitions: lección (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B.html", "date_download": "2019-09-15T14:14:44Z", "digest": "sha1:IFYVZ3TYCBQK5M2ARO5FI3TQT4QG64CP", "length": 44044, "nlines": 481, "source_domain": "www.chinabbier.com", "title": "ஹை பே யுஃபோ", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > ஹை பே யுஃபோ (Total 24 Products for ஹை பே யுஃபோ)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் க���ர்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான ஹை பே யுஃபோ உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை ஹை பே யுஃபோ, சீனாவில் இருந்து ஹை பே யுஃபோ முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nஹை பே யுஃபோ அவசர விளக்குகள் 150W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை  இப்போது தொடர்பு கொள்ளவ���ம்\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் 960W ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n500W லெட் ஹை மாஸ்ட் லைட்டிங் விலை பட்டியல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை மாஸ்ட் லெட் ஸ்ட்ரீட் லைட் விளக்கு 300W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000W லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட்ஸ் ரெட்ரோஃபிட் லுமினியர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1200W ஹை மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 ஹை மாஸ்ட் லெட் லைட்டிங் 1000W 130000LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே யுஃபோ அவசர விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே அவசர விளக்குகள் 200w என்பது 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே யுஃபோ விளக்குகள் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே யுஃபோ 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் உயர் விரிகுடா 400w மெட்டல் ஹைலைடு...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் ���ிலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா,...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹ��� பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nஹை பவர் 960W ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஹை பவர் 960W ஸ்டேடியம் வெள்ள விளக்குகளை வழிநடத்தியது ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு எல்இடி ஸ்டேடியம் வெள்ள ஒளி 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ்...\n500W லெட் ஹை மாஸ்ட் லைட்டிங் விலை பட்டியல்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹை மாஸ்ட் லெட் ஸ்ட்ரீட் லைட் விலை 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. சோலார் லெட் ஹை மாஸ்ட் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nஹை மாஸ்ட் லெட் ஸ்ட்ரீட் லைட் விளக்கு 300W\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W ஹோலோபேன் லெட் ஹை மாஸ்ட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\n1000W லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட்ஸ் ரெட்ரோஃபிட் லுமினியர்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 1000W ஹை மாஸ்ட் லெட் ரெட்ரோஃபிட்டில் 130,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. தி லெட் ஹை மாஸ்ட் ஃப்ளட் லைட்ஸ் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை...\n1200W ஹை மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 1200W 25 மீ ஹை மாஸ்ட் லைட்டிங் 1560,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nIP65 ஹை மாஸ்ட் லெட் லைட்டிங் 1000W 130000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த ஹை மாஸ்ட் லைட்டிங் 1000 வ 130,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஹை மாஸ்ட் லைட்டிங் லெட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பே யுஃபோ ஹை பே லெட் யுஃபோ லெட் ஹைபே யுஃபோ ஹை பே பல்பு 150W லெட் ஹைபே யுஃபோ ஹை பே லைட் 150W ஹை பே 150 வ் லெட் ஹை பே சென்சார்\nஹை பே யுஃபோ ஹை பே லெட் யுஃபோ லெட் ஹைபே யுஃபோ ஹை பே பல்பு 150W லெட் ஹைபே யுஃபோ ஹை பே லைட் 150W ஹை பே 150 வ் லெட் ஹை பே சென்சார்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/11091407/Telugu-Desam-Party-TDP-Chief-N-Chandrababu-Naidu-and.vpf", "date_download": "2019-09-15T14:39:35Z", "digest": "sha1:3WD6PIIDKR63BSTY7LOS445IWDJFQV4H", "length": 12368, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest. || தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nதெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு\nதெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 09:14 AM\nஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறை மற்றும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக குற்ற��் சாட்டியுள்ள தெலுங்கு தேசம் இன்று பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தது.\nஇந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரே லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்ல முயன்ற அவரது கட்சியினரையும் தடுத்து நிறுத்திய போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n1. வீட்டுக்கு மேல் ‘குட்டி’ விமானம் பறந்தது; “எனக்கு எதிரான சதி” சந்திரபாபு நாயுடு\nவீட்டுக்கு மேல் ‘குட்டி’ விமானம் பறந்த சம்பவத்தில், தனக்கு எதிரான சதி நடைபெறுவதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.\n2. மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: தேர்தல் கருத்து கணிப்பு உறுதியானதல்ல என அறிவிப்பு\nஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\n3. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.\n4. மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.\n5. ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை\nஎதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறத��� : மு.க. ஸ்டாலின்\n1. பெண் தோழியுடன் மகள் வாழ விருப்பம்: துப்பாக்கியால் சுட்டு தந்தை தற்கொலை\n2. விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்\n3. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n4. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n5. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/09/3th-september-2019-current-affairs.html", "date_download": "2019-09-15T14:19:33Z", "digest": "sha1:WXEVUDBM22ZA37DF7OL67H2H6IV474DB", "length": 22776, "nlines": 495, "source_domain": "www.tnpscshouters.com", "title": "3rd SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகொல்லிமலையில் கல்வெட்டுடன் கூடிய 9-ஆம் நூற்றாண்டு நடுகல்\nகொல்லிமலையில் மண்ணில் புதைந்த நிலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கல்வெட்டானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும் 35 செ.மீ. அகலமும் உள்ளது. கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் இளைஞர் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.\nஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது. செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகவும், இடையில் வரிந்து கட்டிய சிற்றாடை, இடுப்பில் மற்றொரு குறுவாள் உள்ளது.\nசிற்றாடையின் முந்தானை வலப்புறம் இருக்க, மடியை மறைக்குமாறு முக்கோணத் தொங்கலாக ஆடையின் கீழ்பகுதி இறக்கிவிடப்பட்டுள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டுள்ளது.\nஇந்த நடுகல்லின் தலைப்பகுதியில் காலம், காலமாக கத்தி, அரிவாள் போன்ற கருவிகளைத் தீட்டி கூர்மைப்படுத்தும் பழக்கம் இருந்ததே கல்வெட்டின் முதல்வரி சிதைந்ததற்கு காரணம் என்கிறார் இரா. கலைக்கோவன்.\nகீழடி அகழாய்வி��் செங்கல் தரைத்தளம் கண்டெடுப்பு\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த தளம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பண்டைய காலத்தில் வீடுகளில் தரைத்தளங்கள் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.\nஎத்தனால் கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு\nஎரிபொருளில் கலக்கும் எத்தனாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1.84 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.\nமத்திய அரசின் இந்த முடிவின்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஓராண்டுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்கள் எரிபொருளில் கலப்பதற்காக கொள்முதல் செய்யும் சி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.43.46-லிருந்து ரூ.43.75-ஆகவும், பி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.52.43 லிருந்து ரூ.54.27-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nமேலும், கரும்பு சாறு, சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.59.48-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவரும் 2019-2020 சர்க்கரை பருவத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோலில் எத்தனாலை கலப்பது அதிகரிக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இறக்குமதி செலவினத்தில் 100 கோடி டாலர் வரை மிச்சமாகும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம்: அமைச்சரவை ஒப்புதல்\nஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.\nவழங்கப்படவுள்ள மொத்த தொகையான ரூ.9,300 கோடியில், எல்ஐசி அவ்வங்கியில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக ரூ.4,743 கோடி அதனை சாரும். எஞ்சிய ரூ.4,557 கோடியை, 49 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக மத்திய அரசு ஒரே தவணையில் வழ��்கும் என்றார் அவர்.\nஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்திருந்த பங்கு மூலதனத்தை 86 சதவீதத்திலிருந்து 46.46 சதவீதமாக குறைத்துக் கொண்டது. அதேசமயம், நடப்பாண்டு ஜனவரியில், அந்த வங்கியில் எல்ஐசி தனது பங்கு மூலதனத்தை 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதெற்காசிய நாடான, மாலத்தீவுக்கு சென்றுள்ள, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், அந்த நாட்டு, வெளியுறவு அமைச்சர், அப்துல்லா ஷாகித்துடன், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். குற்ற வழக்குகளில், பரஸ்பர சட்ட உதவி அளிக்கும் ஒப்பந்தத்தில், இருவரும் கையெழுத்திட்டனர்.\nபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி\nவடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகரில் சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள், மென்பொருள் சாதனங்கள், டிரோன்கள், கண்கவர் ஒளி விளக்குகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.\n'டுவென்டி-20' போட்டிகளில் மிதாலி ராஜ் ஓய்வு\nமுன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் 'டுவென்டி-20' கேப்டனான மிதாலி ராஜ், 36, மொத்தம் 32 போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில், 2012, 2014 மற்றும் 2016 ஆண்டுகளில் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பையும் அடங்கும்.\nதற்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக உள்ளார். இந்நிலையில் சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து இன்று (செப். 3) ஓய்வு முடிவை அறிவித்தார்.\n2021ல் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக ஓய்வு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஇதுவரை தமிழகத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள...\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் \"சாவித்��ிரிபாய் பு...\nமுத்ரா திட்டத்தின் சர்வே / SURVEY ON MUTHRA SCHEME...\n'குரூப் - 4' தேர்வில் தவறான கேள்விகள் / WRONG QUES...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/page/3/", "date_download": "2019-09-15T14:39:51Z", "digest": "sha1:ROYMDIDTORDNAIEDANNJNKQ3FYOKB6WF", "length": 6690, "nlines": 96, "source_domain": "mujahidsrilanki.com", "title": "முஸ்லிம் உலகு - Mujahidsrilanki", "raw_content": "\nஷீஆ ப் பயங்கரவாதமும் முஸ்லிம் உலகும் | Jubail.\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – அல்-ஜுபைல், சஊதி அரேபியா. நாள்: 15-12-2016 வியாழன் இர� ...\nசமகால முஸ்லிம்கள் சந்தித்து வரக்கூடிய இடறுகள் இன்னல்கள், அதற்கான நமது பங்களிப்பு | Jeddah.\nஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 9, 2016 வெள்ளிக்� ...\nஇஸ்ரேலின் தீயும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கும்\nகாலம்: 25-11-2016 வெள்ளிக்கிழமை. இடம்: பஷாயிர் பாடசாலை, ராஷித் மோல் பின்புறம், அல்-� ...\nஒருசமூக உருவாக்கத்தில் இஸ்லாம் கூறக்கூடிய அடிப்படை செய்திகள் | Sri Lanka.\nமனிதன் இயற்றிய சட்டங்களுக்குக் கீழ் வாழ்வது அகீதாவுக்கு முரணானதா\nஜனநாயகம் பற்றிய நிலைப்பாடு என்ன\nஹதீஸ் கையெழுத்து பிரதியில் இடைசெருகல் செய்வது சாத்தியமா\nQatar SLDC வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ...\nஹிஜ்ரி கலண்டர் என்றால் என்ன தற்பொழுது முஸ்லிம்களிடம் இருப்பது ஹிஜ்ரி கலன்டர் இல்லையா\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nசகோதரி தவக்குல் கர்மானின் மார்க்க முரணான செயல்பாடுகள்.\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் சிராஜ் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்திய 8 வார க� ...\nசிரியா விஷயத்தில், 3-வது உலகப்போரை தொடங்க முயற்சிக்கிறார்களா\nதம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இ ...\nசகோதரர் ஸீ எம் என் ஸலீம் அவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்\nஇன்றைய இஸ்லாமிய சமூகம் பல விதமான மாற்றங்களையும் அதனடிப்பயைிலான எழுச்சிக� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/25/govt-raises-authorised-capital-of-allahabad-bank-to-rs-8-000-cr-014266.html", "date_download": "2019-09-15T14:01:46Z", "digest": "sha1:5AC6FESXMQHY77I7DYYNGVBMSIVX4XBC", "length": 21792, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது | Govt raises authorised capital of Allahabad Bank to Rs 8,000 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nஅலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nபெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ..\n29 min ago யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\n2 hrs ago தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\n3 hrs ago ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஸ்.. இது ரொம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\n4 hrs ago இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : பொதுத்துறையை வங்கியான அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து அலாகாபாத் வங்கி செபிக்கு அளித்துள்ள அறிக்கையில், அலாகாபாத் வங்கியில் மத்திய அரசு அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 3000 கோடி ரூபாய் இருந்தது. இதையடுத்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடத்திய ஆலோசனையில் அடிப்படை மூலதனத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்தது.\nஇந்த நிலையில் அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 5000 கோடி ரூபாயை அளித்துள்ளது. இதையடுத்து வங்கியின் மூலதனம் ஏற்கனவே இருந்த 3000 கோடி ரூபாயுடன் மொத்தம் 8000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nநிதி திரட்டி கொள்ளும் உச்ச வரம்பு அதிகரிக்கும்\nமேலும் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் அதிகரிக்கப்பட்ட பின்னர், வங்கி நிதி திரட்டி கொள்���ும் உச்ச வரம்பும் 8000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வங்கிகளின் காலாண்டு முடிவுகள் குறித்து ஒரு அலசலை பார்க்கலாம்.\nஇந்த நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த 2018 டிசம்பருடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் இதன் நிகர லாபம் குறைந்து - 732.81 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதாவது நஷ்டத்தில் இருந்தது. இதுவே செப்படம்பர் 2018, அதாவது இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் - 1822.71 கோடி ரூபாயாகவும் குறைந்திருந்தது. இதுவே ஜீன் காலாண்டில் - 1944.37 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் அதிகபட்ச தொகையான -3509.63 கோடி ரூபாயாகவும் லாபம் நஷ்டமடைந்துள்ளது.\nசெயல்படாத சொத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரிப்பு\nஇந்த நிலையில் செயற்படாத சொத்துகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ல் மட்டும் மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பு 28,218.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் இந்த சொத்தின் மதிப்பு 27,236. 19 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nஒரே மாதத்தில் 40% லாபத்தை அள்ளித் தரும் பொதுத்துறை வங்கி பங்குகள்\nகடன்களுக்கான வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி: ரிசர்வ் வங்கி அறிவிப்பின் எதிரொலி\nஒரு லட்டின் விலை ரூ.17.6 லட்சமா.. அப்படி என்ன ஸ்பெஷல்\nதீபாவளிக்கு களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.. சோகத்தில் சியோமி..\nகப்பல் கட்டுமானத்தில் முதலீடு செய்யப் போகிறதா.. ஏலத்தில் கலந்து கொள்ளும் அதானி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347476", "date_download": "2019-09-15T14:56:33Z", "digest": "sha1:R5QAHGKOFSBBT3AJTLOJM3PN6XXACHKK", "length": 18034, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| அறிவுத்திருக்கோயில் முப்பெரும் விழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\n'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்' செப்டம்பர் 15,2019\nபோக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் குறைக்க வேண்டுமா செப்டம்பர் 15,2019\nதுபாயை போல ஷாப்பிங் திருவிழா: நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 15,2019\nநிதி கமிஷன் விவகாரம்: மன்மோகன் யோசனை செப்டம்பர் 15,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அறிவுத்திருக்கோயிலின் 15ம் ஆண்டுவிழா, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் 109 வது ஆண்டுவிழா, மனைவிநல வேட்புவிழா ஆகிய முப்பெரும்விழாவில், மலர் மற்றும் கனிகளை பரஸ்பரம் வழங்கி, தம்பதிகள் அன்பை வெளிப்படுத்தினர்.\nமனவளக்கலை மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். செயல் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். துணைதலைவர் புலவர் வெள்ளை வரவேற்றார். செயலர் ராமர் ஆண்டறிக்கை வாசித்தார். ஆழியார் உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இயக்குனர் தங்கவேலு, கல்பாக்கம் அணுமின் நிலைய முன்னாள் இயக்குனர் வேல்முருகன்-ராஜஸ்ரீ தம்பதி, ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன்-மேனகா தம்பதியின் பேசினர். அருட்தொண்டர்கள் கவுரவிக்கபட்டனர்.\nபின்னர் நடந்த மனைவி நலவேட்பு விழாவில், இளம் தம்பதி முதல் முதிய தம்பதிகள் வரை, 150க்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்றனர். இதில் மலர் மற்றும் கனிகளை, தம்பதிகள் ஒருவருக்கொருவர் வழங்கி, தங்கள் அன்பை பரிமாறி, பரஸ்பர உறுதிமொழி எடுத்தனர். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. யாரை குற்றம் சொல்வதோ* சிதையும் கோயில் குளங்கள்:*அழிகிறது நீர் மேலாண்மை\n3. பள்ளியில் ஆசிரியர் தினவிழா\n4. பள்ளியில் மருத்துவ முகாம்\n5. அடுப்பில்லா உணவுகள்: அசத்திய மாணவர்கள்\n1.தரைதள தொட்டியை சுற்றி கழிவுநீர் பகலிலே கடித்து குதறும் 'கொசு'க்கள் அலறும் அரசகுளம் மக்கள்\n2.குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு\n3. வளாகத்திலே தேங்கிய கழிவுநீர்; போதிய பதிவு மையம் இன்றி தவிப்பு நோயாளிகளை தவிக்கவிடும் விருதுநகர் மருத்துவமனை\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/summer-class/", "date_download": "2019-09-15T14:08:58Z", "digest": "sha1:CH3XCWMNN2VMM65DAF4Z2SANFLRTWSOS", "length": 10845, "nlines": 300, "source_domain": "www.tntj.net", "title": "கோடைகால பயிற்சி வகுப்புகள் படிவம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமை செய்திகள் முகப்புகோடைகால பயிற்சி வகுப்புகள் படிவம்\nகோடைகால பயிற்சி வகுப்புகள் படிவம்\nகோடைகால பயிற்சி வகுப்புகள் படிவம்Download\nகோடைகால பயிற்சி வகுப்பில் கொடுக்கப்பட வேண்டிய புத்தகங்கள்Download\nஉணர்வு இ-பேப்பர் 23 : 24\nஉணர்வு இ-பேப்பர் 23 : 25\nபுனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/127810-next-issue-cinema-special", "date_download": "2019-09-15T13:58:30Z", "digest": "sha1:HYFJ323EASVAAPNTZZKBUHEWEXWXESBK", "length": 5092, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 January 2017 - சினிமா ஸ்பெஷல்! | Next Issue Cinema Special - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்\n“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்” - திவாகரன் ஸ்டேட்மென்ட்\n“இரட்டை இலையை காப்பாற்றியது நடராசனா\n‘தி.மு.க-வில் 50 வயதைக் கடந்தவர்களுக்கே இளைஞர் அணி பதவியா\nஓரங்கட்டப்பட்ட வைத்திலிங்கம்... - பழிவாங்குகிறதா மன்னார்குடி\n“ஓ.பி.எஸ் செயல்பாடு தமிழகத்துக்கு நல்லது\nஇப்போது விவசாயிகள்... அடுத்து கால்நடைகள்\nஜல்லிக்கட்டு... மூன்று இடங்களில் தடை செய்ததால் நூறு இடங்களில் நடந்தது\nதமிழக அரசின் கடன் சுமை பல கோடி உயரும்\nவங்கிகளில் 4 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம்\nமாயமாகும் மரகதலிங்கங்கள்... மர்மம் விலகுமா\n‘சோ’ இல்லாத துக்ளக் விழா\n“எம் இன அடையாளம் ஜல்லிக்கட்டு\n‘‘த்ரிஷா மீது வீ்ண்பழி சுமத்துகிறார்கள்\nகாந்திக்கும் காமராஜருக்கும் நடுவே சிவாஜி\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2019/02/blog-post_9.html", "date_download": "2019-09-15T14:36:44Z", "digest": "sha1:X3DNCDG5BB3H2SCPP3AQWHRLZEBHEOVY", "length": 15537, "nlines": 113, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: அந்த நாற்பத்தி ஓராயிரம் கோடியை என்ன தான்யா பண்ணுணீங்க..?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஅந்த நாற்பத்தி ஓராயிரம் கோடியை என்ன தான்யா பண்ணுணீங்க..\nதமிழக அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி அறிவுஜீவிகள் எல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வரட்டும்...\nஆனால் ஒரு ஆர்டினரி குடிமகனா ஓபிஎஸ் சொன்ன கணக்குலேர்ந்தே எனக்கு வருகின்ற கேள்வி இது தான்...\nபோன வருஷ கடன் 3 லட்சத்தி 56 ஆயிரம் கோடியா இருந்துச்சாம்...\nஇந்த வருஷ கடன் 3 லட்சத்தி 97 ஆயிரம் கோடியா உயர்ந்திருக்காம்...\nஒரே வருஷத்துல நம்ம எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து 41 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்காங்களாம்...\nஇருந்துட்டு போவட்டும்... வாங்குன கடனை என்ன பண்ணினாய்ங்க.. இது தான் என்னைய மாதிரி அப்பாவி குடிமகனின் கேள்வி.\nதமிழ்நாட்டுல ஒரே ஒரு ரோடு கூட உருப்படியா இல்ல.\nகலைஞர் ஆட்சியில கட்டுன மாதிரி மதுரவாயல் பறக்கும் சாலையோ, கத்திப்பாரா பட்டர்ஃபளை பாலமோ, கொள்ளிடம் ஆற்றுக்கு குறுக்கே கட்டுன மாதிரியோ, எல்லா ஊருலயும் ரிங் ரோடு போட்டாரே அது மாதிரியோ... இப்புடி இந்த ஒரு வருஷத்துல இவிங்க எதையுமே போடல..\nஅது போவட்டும், கலைஞர் ஆட்சியில 8 மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7400 மெகாவாட் மின் உற்பத்தி செஞ்சு கொடுத்தாரே... அதே மாதிரி ஒரே ஒரு திட்டமாவது போட்டு நிதி ஒதுக்கினீங்களா அவர் போட்ட திட்டத்துல வர்ற மின்சாரத்தை இப்ப பயன் படுத்தி மின் வெட்டு இல்ல... மின் மிகை மாநிலம்ன்னு எல்லாம் வேற பீத்திக்கிறீங்க.. அவர் போட்ட திட்டத்துல வர்ற மின்சாரத்தை இப்ப பயன் படுத்தி மின் வெட்டு இல்ல... மின் மிகை மாநிலம்ன்னு எல்லாம் வேற பீத்திக்கிறீங்க.. உரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையேங்கற மாதிரி..\nசரி போகட்டும், கலைஞர் எல்லா அரசு அலுவலகங்களையும் சொந்த கட்டிடமா மாத்தி... ஒவ்வொரு மாவட்டத்துலயும் கலெக்ட்டர் ஆஃபீஸ், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகங்கள் என்று தமிழ்நாடு முழுக்க நிதி ஒதுக்கி சூப்பர் சூப்பரா கட்டிக் கொடுத்தாரு. இந்த உட்கட்டமைப்பு எல்லாம் செய்யும் போது பணப்புழக்கம், பல லட்சம் பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு, இது சம்பந்தப்பட்ட சிறு, குறு, மத்திய தர நிறுவனங்களு��்கான உற்பத்தி, அதன் மூலமான வேலை வாய்ப்பு, அது மூலமான வரி வருவாய்... இப்படியாக மக்கள் கிட்ட நல்ல பணப்புழக்கமும், சுபிட்சமும் இருந்திச்சி... அது மாதிரி எதாவது ஒரு உட்கட்டமைப்பு வேலையாவது புதுசா நீங்க பண்ணிணீங்களா நாடே ஏதோ மந்திரிச்சி வுட்ட மாதிரி கையில பணம் இல்லாம ஒவ்வொருத்தனும் சுத்திக்கிட்டிருக்கான்..\nஇதெல்லாம் கூட விடுங்கப்பா.... அவர் பண்ணின மாதிரி ஒரு ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நதி நீர் இணைப்பு, கடல் நீரை குடி நீராக்குறது, மெட்ரோ ரயில்... இப்படி எதையாச்சும் புதுசா பண்ணி நிதி ஒதுக்கியிருக்கீங்களாய்யா...\nஅது கூட பரவாயில்லை... திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி மாநாடு, அதை காரணமா வச்சி கோம்புத்தூருக்கு எக்கச்சக்கச்சக்க நிதி ஒதுக்கியது, செம்மொழி பூங்காக்கள்... இப்படியெல்லாம் எதுனாச்சும் செஞ்சீங்களாய்யா..\nஇப்படி எதுவுமே சொல்லிக்கிறா மாதிரி ஒரு நல்ல திட்டமும் செய்யாம அதுக்கு பணம் ஒதுக்கினதா எங்களுக்கும் தெரியாம... ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடன் வாங்கி என்ன தான்யா பண்ணுணீங்க..\nஅந்த ஆளு, விவரம் தெரியாம... அஞ்சு வருஷத்துக்கு வெறும் 46 ஆயிரம் கோடி மட்டும் கடனை வாங்கி மேல சொன்ன அவ்ளோத்தையும் செஞ்சி... இதைத்தவிரவும், இலவச கான்கிரீட் வீடு திட்டம், டீவி, மருத்துவ காப்பீடு திட்டம்... இப்டி எல்லாம் கூட நிறைய செஞ்சுட்டு... இதையெல்லாம் விளம்பரப்படுத்தாமலேயே... உங்க கிட்ட ஆட்சியை கொடுத்துட்டு தெய்வமாயிட்டார்..\nஉங்களை மாதிரி ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடனை வாங்கிக்கிட்டு...\nஒரு இலவச திட்டமும் புதுசா போடாம, ஒரு உட்கட்டமைப்பு வேலையும் புதுசா செய்யாம, இருக்குற ரோட்டையும் பராமரிக்காம, யாருக்கும் ஊதிய உயர்வும் கொடுக்காம, விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை ஏத்திக் கொடுக்காம, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணம் எதையும் கொடுக்காம, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களோட சேமிப்பையும் ஆட்டைய போட்டுட்டு...\nகெத்தா யோக்கியனுங்க மாதிரியே பேட்டி குடுக்குறீங்க பாருங்க... உங்க திறமை எல்லாம் திமுககாரவிங்களுக்கு பத்தாதுய்யா...\nதிமுக தலைவர் நீங்க போட்டத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டுன்னு லைட்டா திட்டிட்டு விட்டுட்டார். நியாயமா பார்த்தா அவரு நாலு நல்�� கெட்ட வார்த்தைல திட்டியிருந்தா, குடிமக்களுக்கு இன்னும் கொஞ்சம் திருப்தியா இருந்திருக்கும்..\nLabels: அரசியல், எடப்பாடி, ஓபிஎஸ், திமுக, நிதிநிலை அறிக்கை, பட்ஜெட்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nராஜாஜியின் குலக்கல்வியும்... எடப்பாடியின் பொது தேர...\nதிமுக - காங்கிரஸ்.... வெற்றிக் கூட்டணியா\nபண மதிப்பிழப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையா\nதேர்தல் T 20... நொடிக்கு நொடி விறுவிறுப்பு - பரபர...\nஅந்த நாற்பத்தி ஓராயிரம் கோடியை என்ன தான்யா பண்ணுணீ...\nநீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அமோக வெற்றி - இதற்கு...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\nதந்தி டீவி நடத்தியது கருத்து கணிப்பா\nதமிழ்நாட்டுல எல்லா விஷயத்துலயும் தோத்துப் போய், மக்களின் கடும் கோபத்தை சம்பாதித்து வைத்திருக்கும் அதிமுகவும், இந்திய அளவில் இதே நிலையில்...\nஉதயநிதி நியமனமும்... சமஸ் ஊளையிடலும்...\nதமிழ் இந்துவில் அகில உலக தமிழ் அரசியல் எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன், திரு. சமஸ் ஒரு பெரிய்ய்ய்ய கட்டுரையை எழுதியிருக்கின்றார்..\nபொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்..\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திரும...\nமு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய பொருளாளரும்..., அடுத்த தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம், தமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2011/04/", "date_download": "2019-09-15T14:30:42Z", "digest": "sha1:HMALOXAZWXUXHZWC4NW7QIH5JJHOGGOP", "length": 47355, "nlines": 561, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: April 2011", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஆறாவது அறிவு - நவீன விருட்சத்தில்..\nகிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்\nநேர்க் கோட்டில் சில கணங்கள்\nஉயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்\n15 ஏப்ரல் 2011 நவீன விருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்\nLabels: ** நவீன விருட்சம், கவிதை, கவிதை/வாழ்க்கை\n - கல்கி கவிதை கஃபே\nஉறுதியாக இருந்தாள் உமா மகேஸ்வரி\nதட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்\n24 ஏப்ரல் 2011, இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள கவிதை.\nவண்ணத்துப்பூச்சி படம் கவிதையுடன் கல்கி ஆன்லைனில் வெளியானது.\nஎன் கவிதையின் தலைப்பு கவிதை கஃபேயின் தலைப்பாகவும் அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி:)\nகல்கியில் இதுவரை வெளியான பிற கவிதைகள்(முன்னர் வாசித்திராதவருக்காக..): தவிப்பு , குழந்தை முகத்தில் குளிர் நிலவு\nLabels: * கல்கி, கவிதை, கவிதை/வாழ்க்கை\nசித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..\nதிங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.\nசென்ற மாதம் போலன்றி சற்று முந்நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன். அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.\nஅடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:) பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில், நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:\n2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..\n3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்\nசித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.\nகடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.\nசிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌துவே. ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண்ணிய‌க் கண‌க்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)\nமனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்\nசின்ன வயதில் நாங்கள் வசித்த திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திர��க்கும். [படம்:4]\nபெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.\nசுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.\nஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாடல்களைக் கசிய விடுவாள். நேர் எதிரே பரந்து விரிந்து நிற்கும் (பிள்ளையார் கோவில்) அரச மரத்திலிருந்து எண்ணற்றப் பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.\nஇதோ இந்தக் கூரைப் படிகளில் (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)\nஅம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.\nபின்ன���ளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.\nநானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.\nஅது ஒரு அழகிய கனாக் காலம் அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.\nஇனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்\nஅப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)\nLabels: அனுபவம், கட்டுரை/அனுபவம், கட்டுரை/நினைவலைகள், நெல்லை, பேசும் படங்கள்\nசெந்தூரப் பூக்கள்.. செவ்வானத் தீற்றல்கள்.. சிகப்பிலே படங்கள்- ஏப்ரல் PiT\nஇம்மாதப் போட்டித் தலைப்பு ‘சிகப்பு’.\nஅறிவிப்பு அங்கே. ஒரு அணிவகுப்பு இங்கே:\n1. பெங்களூர் மைய நூலகம்\n10 mm அகலத் திரையில்..\n2. சிகப்பு உடைச் சிறுமி\n4. அதரச் சிகப்பு அலகுகள்\n6. மேட்ச் பார்க்க மார்ச்சில் வந்த கிறுஸ்துமஸ் தாத்தா\nதுள்ளிக் குதிக்கிறார் தோனியின் உலகக் கோப்பை ஸிக்ஸருக்கு.\nபிறந்தநாள் விழா ஒன்றில் சிறுவன் கையில் நிமிடத்தில் தீட்டப்பட்ட டாட்டூ. சிறுமிகளுக்கு டோராவும், வண்ணத்துப்பூச்சிகளும் தேவதைகளும்.\n8. மூவண்ணத்தில் முகம் நிமிர்த்தி..\n9. பழுத்த பளபளத்த தக்காளிப் பழங்கள்\n16. சிகப்பு வெள்ளை கூட்டணி\n18. சித்திரம் போலொரு செம்பருத்திப் பூவு\n20. ரோஜா மலரே.. ராஜ குமாரி..\n21. தாலாட்டும் தென்றலுக்குத் தலையாட்டும் மலர்கள்\nசெவ்வானத் தீற்றலை உள்வாங்கிக் கடலும் ஏரியும்:\n23. பொன் எழில் பூத்தது புது வானில்..\n24. பொன் அந்தி மாலைப் பொழுது..\nதலைப்புக்குப் பொருந்துவதால் மீள்படங்கள் சில தொகுப்பில்..\nபோட்டிக்கு இதுவரை வந்திருக்கும் படங்களை இங்கே காணலாம்.\n‘சிகப்பு கலர் ஜிங்குச்சா’ எனும் பாடலை இந்நேரம் நீங்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தால் நான் பொறுப்பில்லை:) எந்த ஜிங்குச்சா குறிப்பாய் உங்களைக் கவர்ந்தது என நேரமிருப்பவர் சொல்லிச் செல்ல���ங்களேன்\nநிசப்தத்தின் சப்தம் - வடக்கு வாசலில்..\nஅசைந்து மிதந்து தரைசேரும் சருகு\nகாற்றின் ஊதல் கிளைகளின் ஆடல்\nமார்ச் 2011 வடக்கு வாசல் இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும்.., நன்றி வடக்கு வாசல்\nLabels: ** வடக்கு வாசல், கவிதை, கவிதை/இயற்கை, கவிதை/வாழ்க்கை\nமஞ்சளில் இத்தனை விதங்களா..மலர்களா../‘தனித்திரு விழித்திரு’ அதீதத்தில்..-படங்கள்\nஅடர் மஞ்சள், வெளிர் மஞ்சள், மனம் வருடும் இளம் மஞ்சள், இதயத்தை அள்ளும் மஞ்சள், பளிச் மஞ்சள், பச்சிலைகளுக்கு நடுவே கொஞ்சும் மஞ்சள், என்னைப் பார் என் அழகைப் பார் எனக் கெஞ்சும் மஞ்சள் என விதவிதமாய் இயற்கை குழைத்த வண்ணங்கள்.\nஇந்த வியப்பை இன்னும் அதிகரிப்பதாக உள்ளன இயற்கை படைத்த மலர்கள். மஞ்சளிலேதான் எத்தனை வகை மலர்கள் என் காமிராக்கள் கவர்ந்த சில வகைகள் இங்கே..\n1. ரோஜா மலரில்.. ராஜ வண்ணமாய்\n2. குவிந்த மலரில் குளிர்ச்சியாய்..\n3. இதயம் அள்ளும் இளம் வண்ணத்தில்..\nலைசன்சுக்கு எட்டு போடுவாங்க. லால்பாகில் கண்காட்சிக்கு மலர்களால் ஏழு\n8. பகலவன் தணலெரிக்கப் புடமாகும் பொன் மஞ்சள்\nகரையோரப் பெருமரமொன்றில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த இம்மலர் எவ்வகையோ தெரியாது. [மற்றதெல்லாம் மட்டும் தெரியுதா எனக் கேட்கப் படாது:)]. பகலவனின் கதிரில் கனன்று கொண்டிருந்த ஒரு கொத்தை படகிலே கடக்கும் போது பிடித்தது.\n10. மூவண்ணத்தில் முன்னணி வகித்து..\nஇம்மலரின் மொட்டு விரிய ஆரம்பித்த ஓரிரு மணிகளில் முழுதாக மலர்ந்து சிரித்த காட்சி ஒவ்வொரு பருவத்திலும்.., வெவ்வேறு கோணங்களிலும் இங்கே:மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.\nதலைப்புக்குப் பொருந்தி வருவதால் கீழ் வரும் இரண்டு மீள்படங்களாக:\nமனசிலே பதிஞ்சது எந்தப் பூ:)\nநிறத்தை முன்னிறுத்தி இன்று பதிய இவ்விடுகை தயாராக இருக்க, காலையில் வெளியானது PiT ஏப்ரல் மாதப் போட்டிக்கான தலைப்பு: சிகப்பு. காத்திருக்கிறது உங்களுக்கு அவ்வண்ணத்திலும் இம்மாதம் ஒரு அணிவகுப்பு:)\nPiT அறிவிப்பும், அசத்தலான மாதிரிப் படங்களும் இங்கே. சிகப்பு வண்ணத்தில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். (செவ்)வானமே எல்லை:)\nநான் எடுத்த இப்படம் 1 ஏப்ரல் 2011, அதீதம் இதழின் ஃபோட்டோகிராஃபி பக்கத்தில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்\nLabels: ** அதீதம், பேசும் படங்கள்\nமொழம் - நவீன விருட்சத்தில்..\nகன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த\nபச்சை மஞ்���ள் ஊதா ரிப்பன்களில்.\nசும்மா புடி தாயீ’ என்று\nமணக்கும் ரோஜா நாலு சேர்த்து.\n20 மார்ச் 2011 நவீனவிருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்\nLabels: ** நவீன விருட்சம், கவிதை, கவிதை/சமூகம், கவிதை/வாழ்க்கை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nஆறாவது அறிவு - நவீன விருட்சத்தில்..\n - கல்கி கவிதை கஃபே...\nசித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..\nசெந்தூரப் பூக்கள்.. செவ்வானத் தீற்றல்கள்.. சிகப்பி...\nநிசப்தத்தின் சப்தம் - வடக்கு வாசலில்..\nமஞ்சளில் இத்தனை விதங்களா..மலர்களா../‘தனித்திரு விழ...\nமொழம் - நவீன விருட்சத்தில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்���ில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_7573.html", "date_download": "2019-09-15T14:08:04Z", "digest": "sha1:YHMRV7ASOVJMG6NMKUW6RMLAQJSWAEJ3", "length": 5349, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட ஜெ உத்தரவு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட ஜெ உத்தரவு\nBy நெடுவாழி 12:23:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nஆழியாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதனால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதண்ணீர் திறப்பதால், பொள்ளாட்சி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் பொது மக்கள் ஆகியோர் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரியதையடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட ஜெ உத்தரவு Reviewed by நெடுவாழி on 12:23:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/tn-cm-edappadi-palanichamy-press-meet-119091100079_1.html", "date_download": "2019-09-15T14:01:13Z", "digest": "sha1:GQT2AYDM5BB5OPZISDT63ZIR4EFKQFR7", "length": 10201, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஸ்டாலின் இதை செய்தாலே எங்களுக்கு பெரிய பாரா���்டுதான்: முதல்வர் பழனிச்சாமி", "raw_content": "\nஸ்டாலின் இதை செய்தாலே எங்களுக்கு பெரிய பாராட்டுதான்: முதல்வர் பழனிச்சாமி\nபுதன், 11 செப்டம்பர் 2019 (19:48 IST)\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் தொழில் துவங்க முதலீடுகளை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ’திமுக காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியானது என்பதை முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று கூறினார்\nமேலும் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வில்லை என்றும், நான் வெளிநாட்டுக்கு சென்ற போது நீங்கள் தான் நீண்ட இடைவெளிக்குப் பின் வரும் தமிழக முதல்வர் என்பதால் தங்களுக்கு மகிழ்ச்சி என்று வெளிநாட்டு தொழிலதிபர்கள் தெரிவித்ததோடு, மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்வும் முன்வந்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்\nமேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் என்றும், தமிழகத்தில் 29 தொழில்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், சில பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது ஐந்து ஆண்டு கால அவகாசம் ம் தேவைப்படும் என்றும் அவர் விளக்கினார்\nவெள்ளை அறிக்கை வெளியிட்டால் திமுக தலைவர் பாராட்டு விழா நடத்துவதாக கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் திமுக எங்களை பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களுக்கு பாராட்ட மனம் இருக்காது என்றும், எங்களை அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே அதுவே எங்களுக்கு பெரிய பாராட்டு என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்\nதாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ\nகள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவனை ... செருப்பால் அடித்த மனைவி...\nஎம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ராஜினாமா\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\n”ஸ்டாலின் மட்டும் என்ன கூவத்தை சுத்தப்படுத்தினாரா\nஅம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட் – ஸ்டாலினின் புதிய அறிக்கை\n”இங்கேயே ஒன்னும் பண்ண முடியல, இஸ்ரேலுக்கு போய் என்ன பண்ணப்போறாரு\nதிமுக பக்கம் தாவும் நிர்வாகிகள்; அப்பக்கமே சாயும் தினகரன்: அமமுக என்னவாகும்\n”வெள்ளை அறிக்கையோடு வெள்ளரிக்காயையும் தருவோம்”..ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி\nபேனர் வைத்த அதிமுக நிர்வாகி தலைமறைவு: தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலை..\n\"மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்\":பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்\nஆவின் பால் பொருட்களின் விலை அதிரடி உயர்வு…\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. மீட்பு பணி தீவிரம்\nஅடுத்த கட்டுரையில் ’மேல் உதட்டை ஒட்டும்’ டிக்டாக்... டிரெண்டிங் ஆகும் பெண்களின் வீடியோ...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-09-15T14:27:09Z", "digest": "sha1:LN6BNYTFSOHQVAQJ7OWCLXDEZ5UNWK3E", "length": 17035, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழசி இராசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கேரள வர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவீர பழசி இராசா-கற்றளி ஓவியம்\nகேரள வர்மா பழசி இராசா\nவீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753 – நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.\nபழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793–1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.[1]\nபழசி குடீரம்-வயநாட்டில் மானந்தவாடியில் பழசிராசா இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவகம்\nகேரளாவை ஹைதர் அலி, பின்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தபோது நிலக்கிழார்களை தவிர்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரிவசூல் செய்து வந்தனர். பழசிராசாவின் துணையுடன் திப்புவிடமிருந்து கேரளாவை வென்ற பிரித்தானியர் இதனை மாற்றி மன்னர்களிடமிருந்து வரி பெறும் முறையை கொண்டு வந்தனர். பிரித்தானியர் வசூலித்த வரிகள் மக்களால் கொடுக்க வியலாத அளவில் இருந்தன. மக்களின் எதிர்ப்புகளை யடுத்து மன்னர்களால் வரிவசூல் செய்ய இயலவில்லை. தவிர கோட்டயத்தை அடுத்திருந்த பகுதிகளை பழசிராசாவிற்கு கொடுக்காமல் அவரது மாமனுக்கு குத்தகை விட்டனர். இதனால் தன்னை அவமதித்ததாக கருதிய பழசிராசா மக்களிடம் வரி வசூலிப்பதை நிறுத்தினார். இது பிரித்தானியர்களுக்கு உடன்பாடில்லாவிடினும் பழசிராசாவின் மக்கள் ஆதரவை கண்டு ஓர் ஆண்டு வரிவிலக்கு அளித்தனர். ஆனால் பழசிக்கு கோபமூட்டுமுகமாக மாமனின் குத்தகையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டினர். இதன் எதிர்விளைவாக சூன் 28,1795 நாள் முதல் அனைத்து வரிவசூலையும் நிறுத்தியதோடன்றி பிரித்தானியரால் புரட்சியாளர்களாக காணப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்தார்.\nபிரித்தானிய படைகள், லெப்.கார்டன் தலைமையில் கோட்டய அரண்மனையை சுற்றி வளைத்தது. ஆனால் அதன் முன்னரே பழசிராசா தப்பி விட்டார். பிரித்தானியப் படை அவருடன் பேசி மீண்டும் திரும்ப உடன்பட்டபோதிலும், ஓர் தவறெண்ணத்தால் வயநாட்டின் மலைப்பகுதிகளுக்கு தப்பினார். 1797ஆம் ஆண்டு பல சிறு தாக்குதல்கள் மூலம் பல பிரித்தானிய வீரர்களை கொன்றார். பழசியை எதிர்க்க முடியாத பிரித்தானியர் அவருடன் உடன்பாடு கொண்டு அவரது மாமனின் குத்தகையை இரத்தாக்கினர். அமைதியாக பிரித்தானியருடன் வாழ பழசி இணங்கினார்.\n1799 இல், திப்புவின் சீரங்கப்பட்டணம் வீழ்ந்த பிறகு ஆங்கிலேயர் வயநாடு பகுதிகளை தமதாக்கிக் கொண்டனர். இதனை எதிர்த்து மீண்டும் ஆங்கிலேயருடன் சூன் 1800 இல் சண்டையிடத் துவங்கினார். பிரித்தாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர் பழசிராசாவை அவரது மலபார் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தனர். இதனால் பழசிராசா தனது மிக அணுக்க நண்பர்களுடனும் மனைவியுடனும் காடுகளில் வசிக்க வேண்டியதானது.மட்டனூர் அருகிலுள்ள புரலிமலை புரட்சி போராட்டங்களுக்கு மையமாக விளங்கியது.[2]\nஅவரது துணைவர்கள் சுழலி,பெருவாயல் நம்பியார் மற்றும் கன்னவத்து சங்கரன் நம்பியார் முதலானவர் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டும் தனது மறைமுகத் தாக்குதல்களை நிறுத்தவில்லை. 1802ஆம் ஆண்டு எடச்சேன கங்கன் நாயர் மற்றும் தலக்கால் சந்து பனமரம் கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த 25 ஆங்கிலேயரை கொன்று வெற்றிக் கொடி நாட்டினர். இந்நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு புத்துயிர் தந்தது.\nஇந்த நேரத்தில் வரியை உயர்த்தியதால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதனைப் பயன்படுத்திய பழசிராசா படையினர் ஆங்கிலேயருக்கு அதிக சேதம் விளைவித்தனர்.\n1804ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற தாமஸ் ஆர்வி பாபர், பழசிராசாவிற்கு துணைபோவது சட்டவிரோதம் எனவும் புரட்சியாளர்களின் நடமாட்டத்தை ஆங்கிலேயருக்கு தெரிவிப்பது கடமை என்றும் அறிக்கை விட்டார். சூன் 16 அன்று பழசிராசா மற்றும் அவரது துணைவர்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது[1] இதனைத் தொடர்ந்து தலைக்கால் சந்து பிடிபட்டார்.\nநவம்பர் 30,1805 அன்று பாபர் நேரடியாக பழசிராசாவினை சுற்றிவளைத்தார். ஆனால் பழசிராசா தனது மோதிரத்தை விழுங்கி ஓர் சிற்றாற்றின் கரையில் தற்கொலை செய்துகொண்டார். மன்னரின் உடல் அதற்குரிய மரியாதைகளுடன் எரிக்கப்பட்டது.\nபழசிராசாவின் வரலாற்றினை மலையாள இயக்குனர் ஹரிஹரன் திரைப்படமாக தயாரித்து மம்முட்டி, சரத் குமார், சுரேசுகோபி,மனோஜ் கே ஜயன் முதலானவர் நடித்து தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Pazhassi Raja என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/03153505/Achieving-a-decent-night.vpf", "date_download": "2019-09-15T14:38:43Z", "digest": "sha1:OO4VRA377IKDNYOYE7VDC2BJOB2CTSNZ", "length": 23984, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Achieving a decent night || ‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\n‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது + \"||\" + Achieving a decent night\n‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 15:35 PM\nஇந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது குறித்த தகவல்களை காண்போம்.\n‘லைலத்துல் கத்ர்’ என்பதின் பொருள் ‘கண்ணியமிக்க இரவு’ என்பதாகும். இந்த இரவுக்கு இஸ்லாத்தில் தனி மரியாதையும், மாண்பும் இருக்கிறது. மேலும் அதற்கு பல விதமான சிறப்புகளும் உண்டு.\nஅது- இறையருள் இரங்கும் புனித இரவு, அபிவிருத்தி இறங்கும் அற்புத இரவு, பாவங்கள் மன்னிக்கப்படும் புண்ணிய இரவு, திருக்குர்ஆன் இறங்கிய திரு இரவு, ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு, வானவர்கள் வருகை புரியும் வசந்த இரவு.\nமனிதன் பிறக்கும் முன்பே அவனது வயது, வாழ்வு, உழைப்பு, நன்மை-தீமை, மரணம், வாழ்வாதாரம் போன்ற விதி சம்பந்தப்பட்ட யாவும் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட பிறகு, அந்த விதியின் வினைகளை ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் அன்று விதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வித்தியாசமான விதி இரவு.\nஇத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய அந்த மகத்தான இரவை யார்தான் அடையாமல் இருப்பார். இத்தகைய இரவை அடைய, அதன் முழுப் பயன்களையும் பெற, முழு உடலுழைப்பை பயன் படுத்திட வேண்டும். இந்த இரவின் மேன்மையையும், நன்மையையும் அடைவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இஸ்லாம் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதே.\nலைலத்துல் கத்ரை அடைய ஒட்டுமொத்த உடல் சக்தியையும் முழுவீச்சில் உட்படுத்திட வேண்டும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த இரவின் சிறப்பை அடைய அனைத்துலக முஸ்லிம்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களிலும் உணவை சுருக்கிக் கொள்ள வேண்டும். தூக்கத்தை குறைத்துக் கொள்�� வேண்டும். விழிப்புணர்வுடன் விழித்துக் கொண்டு இரவு நேர வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nமுன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே, இந்த இரவை அடைய அனைத்தையும் துறந்திருக்கிறார்கள். தமது குடும்பத்தினரையும் தூண்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான சில நபிமொழிகளை காணலாம்:\n‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களை விடவும் ரமலான் மாதத்தில் கடுமையாக முயற்சி செய்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக கடைசிப் பத்து நாட்களில் முழுவீச்சில் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)\n‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை இறைவனைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறை வணக்கத்தில் ஈடுபட) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)\n‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).\nரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான பிறை 21, 23, 25, 27, 29 ஆகிய ஐந்து தினங்களில் ஏதேனும் ஓர் இரவில் அது அமைந்துள்ளதாக அறியமுடிகிறது. ரமலான் 27-ம் இரவிலும், அது வர வாய்ப்புள்ளதாக பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.\n‘லைலத்துல் கத்ர் இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத்)\nஅந்த இரவு 27-ல் மட்டுமே இருப்பதாகச் சொல்லவில்லை. அதிலும் உள்ளது; மற்ற இரவுகளிலும் இருக்க வாய்ப்புள்ளது எனும் தொனியில் இந்த கருத்தை நபிகளார் பதிவு செய்துள்ளார்கள்.\nஅது எந்த இரவு என்பதை அறிவிப்பதற்காக நபி (ஸல்) வெளியே வந்தபோது, இரண்டு நபித்தோழர்கள் தங்களுக்குஇடையே கொடுக்கல்-வாங்கலில் கருத்து முரண்பாடு கொண்டு, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சண்டையை விலக்க நபி (ஸல்) அவர்கள் கவனம் செலுத்திய போது ‘அது எந்த இரவு’ எனும் குறிப்பு அவர்களின் நினைவில் இருந்து அகன்றுவிட்டது. இருவரின் சண்டையால் பாக்கியமிக்க அந்த இரவின் குறிப்பிட்ட தினம் மறைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n“லைலத்துல் கத்ரைப் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகளார் ‘லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும், இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: உபாதா பின் ஸாமித் (ரலி), புகாரி)\nஅந்த ஒற்றை இரவு மறைக்கப்பட்டதும் இந்த சமுதாயத்திற்கு நன்மைதான். குறிப்பிட்ட அந்த இரவில் மட்டும் வணங்கும் நிலைமாறி, கடைசிப் பத்து இரவுகளிலும் வணக்கம் புரியும் மிகப்பெரும் பாக்கியம் கிடைக்கிறது.\nஅந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\n‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.\nஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.\nஇதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.\nஉடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)\n“நிச்சயமாக நாம் அதை (திருக்குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ஆன்மா எனும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்”. (திருக்குர்ஆன் 97:1-5)\n“இதை (திருக்குர்ஆனை) பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் (லைலத்துல் கத்ரில்) முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்”. (திருக்குர்ஆன் 44:3,4,5)\nஅந்த இரவை அடைய முதலில் முயற்சி தேவை. அடுத்த கட்டமாக இரவு வணக்கம் புரிய ஆவல் அவசியம். இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒரு நபிமொழியில் பதிவாகியுள்ளது.\n‘யார் லைலத்துல் கத்ரில் இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்கினாரோ அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)\n“இறைத்தூதர் அவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா).\nஇத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய புனித லைலத்துல் கத்ரின் மேன்மையையும், நன்மைகளையும் ஒவ்வொரு ஆண்டிலும் ரமலானில் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாளில் வரக்கூடிய லைலத்துல் கத்ரை அடைய நாமும் முயற்சிப்போம். இறைவனும் கிருபை செய்யட்டும்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோச���ைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-20-11-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2019-09-15T15:03:08Z", "digest": "sha1:MWX2UNFZTCL57BZDB4U3LR4B5334OW23", "length": 10985, "nlines": 300, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – திருச்சி எடிஷன் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2016உணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – திருச்சி எடிஷன்\nஉணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – திருச்சி எடிஷன்\nஉணர்வு 20- 11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – திருச்சி எடிஷன். கீழ்க்கண்ட லிங்கில் டவுண்லோடு செய்துகொள்ளவும்\nஅர்ரஹீம் முதியோர் இல்லம் படிவம்\nஉணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – சென்னை எடிஷன்\nஉணர்வு இ-பேப்பர் 23 : 49\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231459-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-09-15T14:48:53Z", "digest": "sha1:5LRXWXYX3X7Y7L65HWC2FRDAID7Y25AY", "length": 39072, "nlines": 393, "source_domain": "yarl.com", "title": "விமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது\nவிமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து ��ிறுத்தியுள்ளது.\nநடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nநடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.\nஇந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு தெரிவித்துள்ளார்.\nஅதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமகிழ்ச்சியான செய்தி. போராடினால்... வெற்றி கிடைக்கும். என்பதற்கு நல்ல சான்று.\nஇரண்டே வயதான அவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது...\nஅத்துடன் பெற்றோருக்கு அவுஸ்திரேலிய அரசு பாதுகாப்பு தர வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை என்று ஒத்துக்க கொள்ளுமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.\nஅரசு ஒன்றின் இறையாண்மையின் மீது தனிப்பட்டவர்களின் நலன்கள் எப்போதுமே ஒரு கேள்விக்குறி தான் …\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும்.\nஅவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதனால், இவ்வாறு அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ் திருப்பி அனுப்ப கூடாது \nதமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்\nஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெட��க்கப்பட்டது.\nஇதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர்.\nவிமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா என்ற தம்பதியினர் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடக்கிய மேற்படி குடும்பம் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது.\nதற்போது குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கும் மெல்போர்ன் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nஇந் நிலையில் அவர்கள் வாழ்ந்த குயின்ஸ் தீவிலிருந்து மேற்படி குடும்பத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் கொடுமை செய்ததாக அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் ரிச்சர்ட் டி நடேல் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேல்வேறு இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nதமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும்.\nஇவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;\nஇவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;\nஇல்லையாம் முதல் தீர்வுதானாம்.பு.பெ .சனம் தெளிவாய்த்தான் இருக்குதுகள்.\nதமிழனின் பொருளாதார வளர்ச்சிக்காக அன்று அமைச்சராக இருந்த யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் முயற்சியினால் நிறுவப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இன்று எங்கே...\nதமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலிய அரசாங்கம்\nநாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்ட���ம் அறிவித்துள்ளது.\nஇலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.\nஅவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nதற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.\nஅதேபோன்று இவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும், குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குறித்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தினை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) வரை இடைக்கால தடை விதித்துள்ளது.\nகுறித்த தடை தொடருமா என்பது நாளைய தினமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் நூறு / இருநூறு வருடங்களில் அவுசில் வெள்ளை இனத்தவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்.\nஇன்று காலை அலுவலகம் வரும் போது, வானொலியில் qld / Sydney க்கான இலங்கைக்கான கோன்சுலரை ( ஒரு சிங்கள ஆள் ) ஒரு ஐந்து நிமிடம் லைவ் பேட்டி கண்டார்கள்\n1) தற்சமயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா \n2) இந்த குடும்பம் இலங்கை வந்திறங்கினால் உடனடியாக என்ன நடக்கும் \n3)தமிழ் மக்களுக்கான கல்வி , பொருளாதார நிலவரங்கள் எப்படி இருக்கின்றன \n1) எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லை , இதனை பாராளுமன்றில் இருக்கும் இரண்டு தமிழ் கட்சிகளே categorikallaka வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன , தேவைப்படுவது devolution மட்டுமே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன .\n2) உள்ளூர் குடியகல்வு சட்டங்களை மீறி வெளியே சென்றதனால் அவர்கள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப் படுவார்கள் ( இதனை விபரிக்குமாறு அறிவிப்பாளர் கேட்க எங்கட ஆள் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுப் போய் இங்கே உள்ளூர் தடுப்பு முகாம்களில் பலர் தற்கொலை செய்து , இங்கேயே இறுதிச்சடங்குக்குள் செய்து சாம்பலை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று சொல்கிறான் பாவி ( இரவு கூடக் குறைய விஸ்கி அடிச்சுப் போட்டான் போல) , கேட்டவர் சரியாக குழம்பிப் போய் , நான் கேட்டதற்கும் நீ சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க , ஒரு மாதிரி எதோ சொல்லி சமாளிக்ஸ்து ஆள் ) .\n3) 1ம் வகுப்பு தொடக்கம் பல்கலை வரை இலவச கல்வி , இலவச மருத்துவம் , எல்லோர் போலவும் வேலை வாய்ப்பு .\nஇவர்கள் பற்றிய உயர்நீதிமன்றத்தின் முடிவு இன்று தெரிய வரும் என்று தெரிகிறது\nநீதிமன்றம் மேலும் பனிரெண்டு நாட்கள் வழங்கியிருக்கின்றது , இளைய மகளுக்கு குடியுரிமை விண்ணப்பித்திருக்கிறார்கள் , அதே திகதியில் ( இரவோடிரவாக ) அச்சிறுமியின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து விட்டோம் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் சொல்கிறது ) அச்சிறுமியின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து விட்டோம் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் சொல்கிறது நீதிவான் மேலதிக விபரங்களை கோரியிருக்கிறார்\nஒரு technical பாயிண்ட் இல் அவுஸ்திரேலிய அரசு தவற விட்டிருப்பதற்காக தெரிகிறது , தமிழ் குடும்பத்தினருக்கு இது சாதமாக திரும்ப வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்க���் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்\nவிமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தி���் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/24/tamilnews-methsewana-722-housing-project-open-janathipathi-premier/", "date_download": "2019-09-15T14:56:19Z", "digest": "sha1:37QZHCP2MCOYA74YONRMBZHU7XK3ZINU", "length": 49467, "nlines": 580, "source_domain": "cinema.tamilnews.com", "title": "tamilnews methsewana 722 housing project open janathipathi premier", "raw_content": "\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nகொழும்பு மாநகரம் நாட்டின் தலைநகரமாக திகழ்ந்த போதும் அதன் உட்கட்டமைப்பில் முழுமை தன்மை இல்லாததன் காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஎனினும் அதனை மறைத்துவிட்டு மேலோட்டமாக மலர் கன்றுகளை நட்டு அழகுபடுத்துவதில் எந்த பயனும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், ஜனாதிபதியும், பிரதமரும் கொழும்பு வாழ் குடிசைவாசிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வசதிமிக்க வீடுகளை கட்டித்தந்து 100 சதவீதம் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எண்ணம் கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டார்.\n2020 ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக மேலும் 21,000 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபோதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையாளர்கள் மற்றும் துர்நடத்தை உள்ளவர்களுக்கு மக்கள் வாழும் குடியிருப்புகளில் இடமளிக்க கூடாது.\nஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற மெத்சத் செவன திட்டத்தில் 722 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துகளை வௌியிட்டார்.\n2014 ஆம் ஆண்டு குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது 210 மில்லியன் ரூபா செலவில் திட்டம் செயற்படுத்தப்பட் போது மிக துரித காலத்தில் அதனை நிறைவு செய்யக் கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்\nயாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி\nமஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\n11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்\nகள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு\nஇதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்\n‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nசிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை\n13 பேர் பலி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு, கடும் மழை தொடரும்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை க��ட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் ���டிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n13 பேர் பலி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு, கடும் மழை தொடரும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2019-09-15T14:06:15Z", "digest": "sha1:6UHN7TKFTQE7ESFZW2PRMCM2HGMMBIDX", "length": 19869, "nlines": 467, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: உன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்ற�� ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\n“பிரபஞ்சத்திலுள்ள யாவும் உன்னுள்ளேயே உள்ளன.\nதேவையான எல்லாவற்றையும் உன்னிடமே கேட்டுப் பெறு.”\n“வார்த்தைகளைப் பயன்படுத்தாதக் குரலொன்று உள்ளது.\n“எதையும் ஆத்மார்த்தமாகச் செய்யும் போது\nமனதுள் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணருவீர்கள்\n“உங்கள் சுயத்தின் சுயநலத்தை நீங்கள் வெல்லும் போது\nஉங்களைச் சூழ்ந்திருக்கும் எல்லா இருளும்\nமாறாக வார்த்தைகள் வலிமையானதாய் இருக்கட்டும்.\nஇடி அல்ல, மழையே மலர்களை வளரச் செய்கிறது.”\nஎதைப் புறக்கணிக்க வேண்டும் என அறிந்திருப்பதே,\nஎனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது.\nLabels: அனுபவம், ஞாயிறு, தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nகுரலை உயர்த்தினால் அது இயலமையை காட்டலாம் படங்களும்பகிர்வும் அருமை ஃபுட் பால் லில்லி என் தோட்டத்திலும் இருக்கிறது\nஃபுட் பால் லில்லி.. பொருத்தமான பெயர்தான். இப்போதுதான் இந்தப் பெயரை அறிகிறேன். Thunder Lily என்றும் கூறுவார்கள்.\nகுரலை உயர்த்தாமையும், எதை புறக்கணிப்பது என்பதும் நன்றாய் இருக்கின்றன. வார்த்தைகளைப் பயன்படுத்தாத குரல் எது என்று புரியவில்லை.\nசென்ற ஞாயிறு எங்களின் படபபகிர்வில் உங்களைக் காணோம் படப்பகிர்வு என்றால் வருவீர்கள். ஆனாலும் சென்ற ஞாயிறு உங்களைக் காணோம் என்று தேடினேன்\nகடைசி வியாழன் பகிர்வில் ஒரு சின்னஞ்சிறுகதை எழுதி இருந்தேன். அந்தப் பதிவையும் உங்களை படிக்க வேண்டுகிறேன்\nதிண்டுக்கல் தனபாலன் August 5, 2018 at 6:58 PM\nபடங்களும் வரிகளும் மிகவும் அருமை...\nஅனைத்து படங்களும், வரிகளும் அருமை.\nசுயத்தின் சுயநலத்தை வெறுப்பதும், ஆன்மாவின் முனகல்களை உணர்வதும் அற்புதமான அனுபவம் தான். இரண்டாவது வாக்கியம் ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. சிறந்த மொழி பெயர்ப்பு. நன்றி.\nஆத்மார்த்தமாகச் செய்யும்போது மகிழ்ச்சி ஊற்றெடுப்பது உண்மை. புத்தரும் கருத்தும் வெகு அழகு :)\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி ���ுத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nநூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36\nஅணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nமணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)\nசர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு\nஆட்காட்டிக் குருவி - Did you do it - பறவை பார்ப்போ...\nசுதந்திரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில...\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின ...\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\nஓடு மீன் ஓட.. குள நாரை.. - பறவை பார்ப்போம் (பாகம் ...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (2)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (60)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/07/y.html", "date_download": "2019-09-15T14:12:03Z", "digest": "sha1:5GBZ3GVR2NRE4YKRNVBKJHE2A4YB7N6M", "length": 17888, "nlines": 295, "source_domain": "www.easttimes.net", "title": "வாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome Education HotNews வாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா\nவாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் கடந் வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் சிறப்புப்பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.\nபாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எல்.ஏ.ஜுனைத், வீ.ரீ.அஜ்மீர் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.ஐ. அஹ்ஸாப், எம்.யூ.இஸ்மாயில், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநமது பிரச்சனைகளை பேச தலைமை அமைச்சரவையில் இருக்க வே...\nதனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச்...\nபெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போரா...\nசமூகத்தின் தேவைக்காகவே எமது தலைமை பதவி ஏற்றுள்ளது ...\nமுஸ்லிம் எம்.பிக்கள் பதவியேற்ப்பு ; ஹரிஸ், பைசால்,...\nஇன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களே வேலைத்திட்டம் அம...\nமுஸ்லிம் காங்கிரஸ் + மக்கள் காங்கிரஸ் ஐக்கிய நாட...\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்....\nஈஸ்டர் தாக்குதலுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பிருப்பதா...\nதமிழரின் அரசியல் தீர்வை தீயிட்டு கொழுத்திய ஐ.தே.க ...\nவிரைவில் மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் நியமனம்\nகல்முனை தேரரை வாழ்த்திய விக்கி ; இனவாதத்திற்கான அற...\nவானிலை அறிக்கை ; எச்சரிக்கை நீக்கம்\nஈரான் பொய்களின் புகலிடம் - அமேரிக்கா ; அமெரிக்க உள...\nத தே.கூ அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயற்படப்போவ...\nஇன்றைய நாளில் முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்தது \nஅவசரகால சட்டம் இன்று முதல் மேலும் நீடிக்கப்பட்டுள்...\nவிக்னேஸ்வரனுக்கு கல்முனை முதல்வர் றகீப் சவால்..\nஇப்போதைக்கு மாகாண சபைத்தேர்தல் இல்லை ; அகில விராஜ்...\nஏப்ரல் தாக்குதல் தொடர்பில் அடுத்த மாதம் இறுதி அறிக...\nமுஸ்லிம் எம்.பிக்கள் அவசர கூட்டம் ; பிரதமரை சந்திப...\nதலவாக்கலையில் வெள்ளம் ; சிலர் பாதுகாப்பாக வெளியேற்...\nபிள்ளையான், மனோ கணேஷன் புதிய அத்தியாயமா \nமு.கா வின் முடிவு முஸ்லிம்களை தலை நிமிர செய்துள்ளத...\nஊடகவியலாளர்களை கொலை செய்யச் சொன்னது யார் \nபிழையை ஒப்புக்கொண்டார் குமார் தர்மசேன\nகல்குடா உதைபந்தாட்ட அணி வெற்றி\nமுஸ்லீம் காங்கிரஸ் அரசிற்கு சவாலா \nமு.கா விற்காக உழைத்தவர்கள் எம்முடன், வரலாற்று வெற்...\nஇலங்கை சர்வதேசத்திற்கு குப்பை மேடாகாது\nவாழைச்சேனை Y.அஹமட் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழ...\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இல...\nஉயர்தர மாணவர்களுக்கு நாளாந்தம் ரூபா 500 ; கல்வியமை...\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை\nக.பொ.த(உ/த), புலமமைப்பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு...\n\"சோபா\" ஒப்பந்தம் இல்லை ; பிரதமர் ரணில் திட்டவட்டம்...\nசுகாதார அமைச்சின் ஊழல்களை விசாரிக்க பாராளுமன்ற ...\nரஞ்சனிடம் விளக்கம் கோரிய பிரதமர்\nஅமைச்சர் வஜிரவுடன் அவசர சந்திப்பு\n\"தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மி...\nநிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ;...\nமங்களவின் தெரிவு சஜித் ; ஆர்பரிக்கும் ஐக்கிய தேசிய...\nமுஸ்லிம் காங்கிரசின் வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை...\nவாழைச்சேனை இளைஞர்கள் ராஜாங்க அமைச்சர் அமீர் அலியுட...\nஅடிப்படை வாதிகளுக்கு பொது பெரமுனையில் இடமில்லை ; ல...\nரிஷாத் எம்.பி க்கு அமைச்சு வழங்க முடியாது\nகல்குடாவில் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி ஏஜெண்டுகள...\nமுஸ்லீம்கள் மீதான வீண்பழியை மு.கா வின் தலைமை துடைத...\nஉயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்...\n\"சோபா\" வால் நாட்டுக்கு எவ்வித நமையும் இல்லை\nமுஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு உத்தரவாதமில்லை – ...\nமங்கலகமவில் பாலம் அமைக்க அமீர் அலி எம்.பி நிதியொது...\nமுஸ்லிம்கள் எதை இழந்து எதை பெற வேண்டும் \nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nISIS க்கு அமேரிக்கா ஆதவளிக்கின்றதா \nசிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். ப...\nகிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்\nஇலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-15T14:48:57Z", "digest": "sha1:EXHCWMO4MKVR4P7U74OQHWSXJZCJ26JD", "length": 18021, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீமாசங்கர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டம் சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலானது கடங் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது. இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவ���லும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\nஇக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nபீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபீமன் என்ற அரக்கனை அழக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவமால் பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.\nகும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான். இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.\nஅதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.\nபழங்காலந்தொட்டு மலைவாசிகளால் வழிபட்டுவந்த இக்கோயில், அவ்வப்போது பகுதிபகுதியாக கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஷ்வா காலங்களில் கோயில் முழுமை பெற்று, வைதீக முறைப்படி வழிபாடு தொடங்கிதாம். கோயிலின் சிகரங்களும் சபா மண்டபமும் 18ஆம் நூற்றாண்டில் நாநாபட்டனவீஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1733 இல் சிம்மானாஜி சுந்தாஜி பிடேநாயக் என்ற குறுநில மன்னரால் கோயில் பலவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரகுநாத பேஷ்வாவினால் கோயிலின் பின்பக்கத்தில் அகண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி கரோகி என்ற சிற்றூரை கோயிலுக்கு கொடையாக அளித்துள்ளார்.\nஇக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானதுக உள்ளது. கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கப்படுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார். பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்த���ல் சனின் சிற்றாலயம் அமைந்துள்ளது.\nகோயிலின் அருகே ஊர் ஏதும் இல்லாததால் கோயிலுக்கு அருகில் தங்கும் வசதியும் உணவு வசதியும் இல்லை. மஞ்சாறு அல்லது பூனாவில்தான் தங்கவேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2018, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thambidurai-about-dmk/", "date_download": "2019-09-15T15:03:09Z", "digest": "sha1:CX5J44JN6YUVONTNNKUAHQBUWCBKKBK7", "length": 13739, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தம்பிதுரை - thambidurai about dmk and mk stalin", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nஅதிமுகவுக்கு மோடி; திமுகவுக்கு அமித்ஷா - துணை சபாநாயகர் தம்பிதுரை அதிரடி\nதி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்கள் தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என கூறியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி, ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும்.\nபுகார்கள் காரணமாக சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இதன் மூலம் சி.பி.ஐ. மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. சி.பி.ஐ. எந்த நிலையில் இருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.\n2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை. இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ��தரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.\nதமிழகத்தில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக டெல்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஹிந்தி படித்தவர்களே இங்கு வந்துதான் வேலை பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத அரசாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.\nஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ‘ரிங் மாஸ்டர்’ போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.\nஎங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்” என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்\nதிருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் – துணை சபாநாயகர் தம்பிதுரை\n”மாணவி அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது, அவர் பயப்படாமல் இருந்திருக்கலாம்”: தம்பிதுரை\nமத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி ராஜினாமா: அமைச்சரவையில் இடம் பெறுகிறாரா தம்பி துரை\nஅதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் : தமிழக அமைச்சர்களிடம் ராஜ்நாத்சிங் உறுதி\nஅப்துல் கலாம் விழாவில் தம்பிதுரைக்கு ஏன் இடமில்லை\nசச்சின் சாதனைகளை அடுத்தடுத்து தகர்த்தெறியும் விராட் கோலி\nபசுமை பட்டாசு… இந்த தீபாவளிக்கு இதைத்தான் நீங்கள் வெடிக்க வேண்டும்\nஅண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nAnna Birth Anniversary Celebration: தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nஇந்தி குறித்து அமித்ஷா ட்வீட்.. திரும்ப பெற வலியுறு��்தி மு.க ஸ்டாலின் அறிக்கை\nதி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/11162357/Over-2700-gifts-received-by-PM-Modi-to-be-auctioned.vpf", "date_download": "2019-09-15T14:35:14Z", "digest": "sha1:C2OMQITQYTU7SMB7TPLXRD4J2A74AYUT", "length": 13676, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Over 2700 gifts received by PM Modi to be auctioned from September 14 || பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் செப்-14-ம் தேதி முதல் ஏலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன : மு. க ஸ்டாலின் | பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது - திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு |\nபிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் செப்-14-ம் தேதி முதல் ஏலம்\nபிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 16:23 PM\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் படேல் கூறியதாவது:-\nபிரதமர் மோடி செல்லும் இடங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் அன்பளிப்பாக பல பொருட்களை வழங்குகிறார்கள். இந்த பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nஅதன்படி, கடந்த ஜனவரியில் 1800 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் 14 நாட்கள் இந்த ஏலம் நடந்தது. அதில் கிடைத்த தொகை அனைத்தும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2,772 பொருட்கள் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படுகிறது.\nஇந்த பொருட்களின் அடிப்படை விலையை பொறுத்தவரையில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 200-ம் அதிகபட்ச தொகையாக ரூ. 2.5 லட்சமும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியில் இருந்த காலம் முதலே தனக்கு அன்பளிப்பாக வரும் பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியாக அளித்து வருவது குறிப்பிடத்தக்தது.\n1. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n2. பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.\n3. கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் \"ரஜினி பஞ்ச்\"\nராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் என கூறினார்.\n4. பயங்��ரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது -பிரதமர் மோடி\nபயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.\n5. பிரதமர் மோடிக்கு வழங்கிய அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன\nபிரதமர் மோடிக்கு வழங்கிய நினைவு பரிசு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. பெண் தோழியுடன் மகள் வாழ விருப்பம்: துப்பாக்கியால் சுட்டு தந்தை தற்கொலை\n2. விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்\n3. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n4. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n5. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-15T13:56:24Z", "digest": "sha1:FYRSVYBMAIIKXKDJSALXEE7ART3RLGGU", "length": 17225, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "செக்ஸ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பத��ல்\nTagged with: 3, arasu pathilgal, google, kelvi pathil, madan pathilgal, ram shriram, அஞ்சலி, அமேசான், அம்மா, ஐ.எம்.எஃப், கார்த்தி, கூகிள், கேள்வி பதில், கை, சில்க், செக்ஸ், சென்னை, சேலம், சோழன், சோழன் பதில்கள், ஜெனிலியா, தப்பு, தமிழர், தலைவர், நடிகை, பாவ்னா, பெண், ராம் ஸ்ரீராம், லகார்டே, வம்பு, வித்யா, வித்யா பாலன்\nகேள்வி பதில் – சோழன் பதில்கள் [மேலும் படிக்க]\nசெக்ஸ் புகார் வீடியோ – நடிகை சோனா பேட்டி – பார்டியில் நடந்தது என்ன\nசெக்ஸ் புகார் வீடியோ – நடிகை சோனா பேட்டி – பார்டியில் நடந்தது என்ன\nTagged with: actress sona sp.charan scandal, Sona mangatha party, Sona S.P.Charan, Sona Venkat Prabhu, எஸ்.பி.சரண், கவர்ச்சி, கை, செக்ஸ், சோனா, சோனா + வெங்கட்பிரபு, சோனா மங்காத்தா பார்ட்டி, நடிகை, நடிகை சோனா செக்ஸ் புகார், பத்திரிக்கை, வீடியோ\nசெக்ஸ் புகார் பற்றி சோனா அதிரடி [மேலும் படிக்க]\nசோனாவிடம் அப்படி என்ன கேட்டுட்டாரு – சோனா சரண் ஜோக்ஸ்\nசோனாவிடம் அப்படி என்ன கேட்டுட்டாரு – சோனா சரண் ஜோக்ஸ்\nசோனாவோட பேட்டிலயிருந்து சில வரிகளும் நம்ம [மேலும் படிக்க]\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nTagged with: tamil erotic stories, tamil erotic story, tamil gilma stories, tamil incest stories, tamil kama kathaigal, tamil kama kathaikal, tamil sex stories, tamil sex story, அக்கா தம்பி உறவு கதை, அண்ணி செக்ஸ் கதை, அம்மா, அம்மா மகன் உறவு கதை, ஆண்டி செக்ஸ் கதை, ஆபாச புத்தகங்கள், ஆபாச புத்தகம், இன்செஸ்ட் கதைகள், உறவுக் கதை, ஓவியர் ஜெயராஜ், கதாநாயகி, கள்ள தொடர்பு கதைகள், கவிதை, காம கதைகள், காம புத்தகங்கள், காம புத்தகம், கில்மா, கில்மா சினிமா, கை, சரோஜாதேவி கதை, சரோஜாதேவி கதைகள், சவிதா பாபி, சவிதா பாபி கதைகள், சாண்டில்யன், சாந்தி அப்புறம், சாந்தி அப்புறம் நித்யா, சினிமா, செக்ஸ், செக்ஸ் கதை, செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் புத்தகம், சென்னை, தகாத உறவு கதை, தமிழ் ஆண்டி கதைகள், தமிழ் காம கதை, தமிழ் சவிதா பாபி, தமிழ் செக்ஸ் கதை, தேவி, நடிகை, நடிகைகள், பத்திரிக்கை, பலான புத்தகம், புஷ்பா தங்கதுரை, பெண், விமர்சனம், வேலை, ஹீரோயின்\n“அந்த மாதிரி” கதைகள் எப்படி [மேலும் படிக்க]\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nTagged with: dirty picture, dirty picture trailer, silk smitha, vidya balan, கன்னி, கவர்ச்சி, கவர்ச்சி படம்| டர்டி பிக்சர், கில்மா, கை, சில்க், சில்க் ஸ்மிதா, செக்ஸ், நடிகை, வித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர், வித்யா பாலன்\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் [மேலும் படிக்க]\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது பேருடன் – கேரளா செக்ஸ் கொடுமை\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது பேருடன் – கேரளா செக்ஸ் கொடுமை\nTagged with: kerala schoolgirl sex scandal, kerala sex scandal, கேரள செக்ஸ், கேரள் செக்ஸ் வழக்கு, கை, சிறுமி செக்ஸ், சிறுமி செக்ஸ் வழக்கு, சிறுமி விபச்சாரம், செக்ஸ், செக்ஸ் வழக்கு, சென்னை, பரவூர் செக்ஸ், பரவூர் செக்ஸ் வழக்கு, பள்ளி சிறுமி, பள்ளி மாணவி, பெண், வேலை\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது [மேலும் படிக்க]\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nTagged with: bed tips, gilma, jilpaans, sex tips, tamil sex, காமம், கில்மா, கை, செக்ஸ், செக்ஸ் டிப்ஸ், ஜிகு ஜிக்கானந்தா, ஜில்பான்ஸ் அருளுரை, மசாலா, மனசு, மேட்டர், ரகசியம், வேலை\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன [மேலும் படிக்க]\nஇந்தியாவில் ஏலத்தில் எடுக்கப்படும் இளம் பெண்கள்\nஇந்தியாவில் ஏலத்தில் எடுக்கப்படும் இளம் பெண்கள்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அழகு, கமல், கை, செக்ஸ், பெண், விலை, விழா\nதிருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகவா [மேலும் படிக்க]\nசெக்ஸ் க்ளினிக் நடத்துகிறாரா துக்ளக் சோ\nசெக்ஸ் க்ளினிக் நடத்துகிறாரா துக்ளக் சோ\nTagged with: அரசியல், ஊழல், கருணாநிதி, கை, செக்ஸ், ஜெயலலிதா, துக்ளக், பத்திரிக்கை, பெண், விஜய், விழா\nதுக்ளக் ஆண்டு விழா 2012 – [மேலும் படிக்க]\nமன்மதன் அம்பில் என்னென்ன புதுசு\nமன்மதன் அம்பில் என்னென்ன புதுசு\nTagged with: அம்மா, கதாநாயகி, கமல், காமம், குரு, கை, செக்ஸ், தமிழர், த்ரிஷா, பெண், விமர்சனம், ஹீரோயின்\nகமல் தமிழ் பட உலகின் நிரந்தர [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.9.19 முதல் 7.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி\nஎறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/along-heart-attack-help-tips", "date_download": "2019-09-15T13:59:32Z", "digest": "sha1:ENAD5AK7IGVW63JZBECPT74N77PATEJW", "length": 5669, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "தனிமையில் மாரடைப்பு வரும் போது பின்பற்ற வேண்டியவை - www.veeramunai.com", "raw_content": "\nதனிமையில் மாரடைப்பு வரும் போது பின்பற்ற வேண்டியவை\nவழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில\nபிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,\nஅந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் \nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்\nஇருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.\nஇருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-15T14:09:41Z", "digest": "sha1:VEEYU2ALTBFCEKZDAFT4P4LDSRG5PY7U", "length": 11567, "nlines": 146, "source_domain": "sammatham.com", "title": "பங்கஜ முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nசப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).\nஇனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும்.\nசேற்றில் மலர்ந்தாலும் தூய்மை யாகவும் அழகுடனும் திகழும் தாமரை. அது நீரில் மிதந்தாலும் அதன் இதழ்களில் தண்ணீர் ஒட்டாது. பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.\nமனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.\nதாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.\nமனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.\nகாய்ச்சலை குணமாக்கும் பங்கஜ முத்திரை\nஇந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.\nவயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.\nநரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.\nஇரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nமன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும்.\nதியானத்தின் போது இந்த ம��த்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.\nதினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.\nஇந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.\nமுத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-15T14:33:45Z", "digest": "sha1:NWCYX5DQ5VVXTFHSEWNWP2RITL64XEHS", "length": 10175, "nlines": 88, "source_domain": "www.pmdnews.lk", "title": "போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு\nபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு\nபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்து���்ளது.\nஇந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.\nயாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.\nஇவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…\n‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n“சதஹம் யாத்ரா” சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில்\nகட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்��ிட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…\n‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nவரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n“சதஹம் யாத்ரா” சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில்\nஅரச இலக்கிய விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/tim-paine-break-the-steve-waugh-record-119090900053_1.html", "date_download": "2019-09-15T14:01:52Z", "digest": "sha1:TLBWUBEYAVOWBLY3MFJVP3EA2Q3IVRNK", "length": 9022, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஸ்டீவ் வாஹ்க்குப் பின் டிம் பெய்ன்தான் – ஆஷஸ் கோப்பையை எடுத்துச் செல்லும் ஆஸ்திரேலியா !", "raw_content": "\nஸ்டீவ் வாஹ்க்குப் பின் டிம் பெய்ன்தான் – ஆஷஸ் கோப்பையை எடுத்துச் செல்லும் ஆஸ்திரேலியா \nதிங்கள், 9 செப்டம்பர் 2019 (15:42 IST)\nஇங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை எடுத்துச் செல்லும் என்னும் பெருமையை கேப்டன் டிம் பெய்ன் தலைமையிலான அணி பெற்றுள்ளது.\nஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கபப்ட்ட பின் அந்த பதவி டிம் பெய்ன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஆஸி டெஸ்ட் அணியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி பல போட்டிகளில் தோல்வியடைந்ததாலும் அவரது பேட்டிங் திறன் மோசமானதற்காகவும் அவர் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றதை அட��த்து ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஆஷஸ் தொடரை சமன் செய்யும் அல்லது வெற்றிப் பெறும் சாத்தியங்களில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு எப்படியும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வது உறுதியாகியுள்ளது.\nகடைசியாக ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸி அணி இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியவர்களால் முடியாத சாதனையை டிம் பெய்ன் நிகழ்த்தியுள்ளார்.\nகிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nதென் ஆப்ரிக்கா vs இந்தியா: உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்கான போட்டி\nசிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\n383 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா: வெற்றி பெறுமா இங்கிலாந்து\nபியர் விலை 55 ஆயிரம் பவுண்டு: பில்லைப் பார்த்து அதிர்ந்த கிரிக்கெட் செய்தியாளர்\nநான் சொன்னது நடக்கலைனா உயிரை விடவும் தயார் – பிரதமரின் அதிரடி பேச்சு\nஸ்மித் இரட்டைச்சதம்: முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை நெருங்கிய ஆஸ்திரேலியா\nஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து \nதென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா \nதொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா\nஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து \nமுத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nஅடுத்த கட்டுரையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் சாம்பியன்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/09/07112010/1260117/New-Mi-TV-from-Xiaomi-launching-in-India-on-Sept-17.vpf", "date_download": "2019-09-15T15:02:53Z", "digest": "sha1:UVBPRIGTOPEWRLXSSXXQQQAWPAA67I5U", "length": 8103, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Mi TV from Xiaomi launching in India on Sept 17", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசியோமியின் புதிய ரெட்மி டி.வி. -இந்திய அறிமுக தேதி வெளியீடு\nபதிவு: செப்டம்பர் 07, 2019 11:20\nசியோமி நிறு���னம் புதிய அம்சங்களுடன் கூடிய ரெட்மி டி.வியை இந்தியாவில் வெளியிடும் தேதியை டீசராக வெளியிட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., 'ரெட்மி டி.வி 70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.\nரெட்மி டி.வி. மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டி.வி. செப்டம்பர் 3-ல் இருந்து ரூ.38,000 விலையில் விற்பனை ஆகி வருகிறது.\nஇந்த டி.வியின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படாமல் இருந்த நிலையில், சியோமியின் அதிகாரப்பூர்வ இந்திய ட்விட்டர் கணக்கில் டி.வி. தோன்றுவதைக் காட்டும் டீசரைப் பகிர்ந்துள்ளது.\nமேலும் செப்டம்பர் 17 ஆம் தேதி 'ஸ்மார்ட்டர் லிவிங் 2020' வெளியீட்டு தேதியை முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. சியோமி இன்னும் இந்த புதிய தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை.\nஅந்த டீசரில் காட்டப்படும் படம், மெல்லிய பெசல்களைக் கொண்ட டி.வி, ரெட்மி 70-யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கின் மற்றொரு ட்வீட்டில், இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\nபட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்\nஆன்லைனில் மட்டுமின்றி ஸ்டோர்களிலும் ரியல்மி 5 விற்பனை தொடங்கியது\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\n100 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\n10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர்... ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்...\nசியோமியின் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் முதல் ரெட்மி டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் தொடங்கியது ‘சியோமி Mi ஏ3’ ஸ்மார்ட்போன் விற்பனை -சிறப்பம்சங்கள், விலை\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள��� -விலை, சிறப்பம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231883-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/?tab=comments", "date_download": "2019-09-15T14:39:11Z", "digest": "sha1:JQDJD4NABYEHUJHSBSZU75DZLLPMLA6U", "length": 24354, "nlines": 226, "source_domain": "yarl.com", "title": "சிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ\nசிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கிறார்.\nசமூக ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் அவரிடம் செய்தியாளர் சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என்று கேட்டபோது அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார்.\nஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார்.\nபிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம முக்கியஸ்தர்கள் ��ுதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.\nதற்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள -- பௌத்த -- கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார்.\nகொழும்பில் சாதி முறைமை குறிப்பிட்ட அளவுக்கு தவிர்க்கப்பட்டுவிட்டது என்பதை ஒத்துக்கொண்ட நாணயக்கார, வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.\nஇன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள் என்று கூறிய அவர், தேசிய உடையின் தாக்கத்தையும் மக்களின் வாக்குகளைக் கவருவதில் அந்த உடைக்கு இருக்கும் ஆற்றலையும் பற்றி குறிப்பிடுகையில், \" அந்த உடை மக்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் தாக்கம் ஒன்றைக் கொணடிருக்கிறது.மக்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் தேசிய உடையை அணிவதில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்ற போதிலும், தங்களது தலைவரின் ஊடாக தேசிய அடையாளம் வெளிக்காட்டப்படுவதை விரும்புகிறார்கள்\" என்று விளக்கமளித்தார்.\nசிங்கள பௌத்த தலைவர் ஒருவர்தான் நாட்டுக்கு தேவையா என்று நாணயக்காரவிடம் கேட்டபோது, \" எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இலங்கைத் தலைவரே தேவை.எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேரர்தல் ஒனறில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கஷ்டமானதேயாகும் \" என்று பதிலளித்தார்.\nஇலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடாது.ஆனால், பிரதானமாக அவர்களே பெரும்பான்மையினராக ஆதிக்கநிலையில் இருப்பதால் அவர்களின் கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது.\nசிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதால், சிங்கள பௌத்தத்தின் மீது அதன் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதால் அந்த நியமங்களை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.ஆனால், அந்த காரணத்துக்காக இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குத்தான் சொந்தமானது என்று நாம் உரிமைகோரக்கூடாது என்றும் 80 வயதான நாணயக்கார கூறினார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய நியமிக்கப்படுவதை நாணயக்கார முன்னர் எதிர்த்துவந்தார். இப்போது அவரே வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அது குறித்து கேட்டபோது கோதாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் மீதான தனது கண்டனப்பார்வை மாறிவிட்டது என்று பதிலளித்தார்.\nஎண்பது வயதிலும் கூட நெகிழ்ச்சியைக்காண முடியவில்லை.\nஆனாலும் இவரின் கருத்துக்கள் இன்றைய நிகழ்கால சிங்களமும் அதன் அரசியல் தலைமைகளும் கூட 21ஆம் நூற்றாண்டிற்கு வரவும் இல்லை வரப்போவதும் இல்லை என்பதை காட்டுகின்றது. இவ்வாறான அரசியல் காலப்போக்கில் அடுத்த தலைமுறையால் தூக்கி எறியப்படும் காட்சிகள் வெளிநாடுகளில் நடந்துள்ளன. இலங்கையில் கூட நடக்கலாம்.\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும்\nநம்மட சகோதஜாக்களிட்ட சாதி இல்லை என்று எங்கன்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் சொல்லிகொண்டு திரிஞ்சினம்...\nநம்மட சகோதஜாக்களிட்ட சாதி இல்லை என்று எங்கன்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் சொல்லிகொண்டு திரிஞ்சினம்...\nஅவையளை இப்ப கண்டுபிடிக்க மாட்டீர்கள்\nஅவையளை தேடின புர்க்காக்குள்ளை தான் தேடணும்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய ���லகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nஇந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும், முடியாது எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்) ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள் மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.\nஎழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n\"கீழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\" ஒற்றுமையே பலம் இவ்வளவு அமைப்புக்களும் சேர்வதே வெற்றிதான் \nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும��� நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார். https://www.virakesari.lk/article/64818\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎன்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே\nசாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்\nசிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-15T15:00:00Z", "digest": "sha1:3MVLFCUBE3SRXLJMTR2QPG7JPXIUCVE7", "length": 7583, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொம்புள்ள கால்நடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொம்புள்ள கால்நடை (Pecora) என்பது குளம்புள்ள விலங்குகளின் பிரிவில் வரும் வரிசைகளில் ஓர் உள்வரிசைப் பிரிவு. இவற்றுள் அடங்குவன அசைபோடுவை, ஆடுமாடுகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கி, அமெரிக்கக் கொம்புமான் (pronghorn) முதலின. அசைபோடுவை விலங்குகளில் கொம்பில்லா குறுமான்கள் (chevrotain அல்லது mouse deer என ஆங்கிலத்தில் அறியப்படுவன்) போன்ற சிலவே இந்தப் பெக்கோரா உள்வரிசையில் அடங்காதன. பெக்கோரா என்பதைக் கொம்புள்ள அசைபோடுவை என்றும் அழைக்கலாம்.\nகுடும்பம் Giraffidae: ஒட்டகச்சிவிங்கி and ஓகாப்பி\nகுடும்பம் Moschidae: கவரி மான்\nகுடும்பம் Bovidae: மாடுகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், antelope\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/india", "date_download": "2019-09-15T14:49:39Z", "digest": "sha1:ITTN2YBP2Y367GGUFQEYXJMJXHJJPLPG", "length": 13340, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "India News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபாகிஸ்தானில் முதலீடு செய்யும் சீனா.. இருக்கிற பிரச்சனை போதாத சாமி உனக்கு..\nஅமெரிக்கா சீனா இடையே ��ிகப்பெரிய வர்த்தகப் போர் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பிரச்சனையே என்னவாகும் எனத் தெரியாமல் சீனா கலக்கத்தில...\n8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..\nஇந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும், ஆனா அது இந்த அளவிற்கு மோசமான நிலையில் இருப்பது இப்போது தான் தெரிந்துள்...\nசீனாவை விஞ்சும் இந்தியா.. நிலக்கரி இறக்குமதியில் இந்தியா முன்னிலை\nவளர்ந்து வரும் நாடான இந்தியா சீனாவை விட அதிகளவிலான குக்கிங் நிலக்கரியை அடுத்த 2025க்குள் அதிகளவு இறக்குமதி செய்யும் என்றும், ஃபிட்ச் சொயூஷன்ஸ் ஆய்வு...\nமைக்ரோமேக்ஸ் மதிப்பு 93% சரிவு.. சோகத்தில் அசின் கணவர்..\nமொபைல் தயாரிப்பில் வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருந்த வேளையில் இந்தியாவிலேயே சொந்தமாக மொபைல் தயாரிப்பை துவங்கி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு காலத்தி...\nமோசமான நிலைமையில் இந்தியா.. இந்தியாவின் வளர்ச்சி 6.7% தான்.. பயமுறுத்தும் அறிக்கை\nமும்பை : நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை மந்தமாகி கொண்டே வரும் நிலையில், பல துறைகள் வீழ்ச்சியைக் கண்டு கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நட...\nஇந்தியாவை வட்டமடிக்கும் சீனா ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.. அடுத்த டார்கெட் இந்தியா தான்\nடெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோகத்தால், பல சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவை வட்டமடித்து வருகின்றன. அதிலும் ச...\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nஉலகின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த 2 நாட்களில் சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்ப...\nவரலாறு காணாத இந்தியா.. மோடி ஆட்சியின் எதிரொலி..\nஇந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த 25 வருடத்தில் எதிர் கொள்ளாத மோசமான நிலைமையைத் தற்போது எட்டியுள்ளது. 25 வருடத்தில் மோசமான 5 வருட வர்த்தகச் சூழ்நி...\nஆபத்தான நிலையில் இந்திய வங்கிகள்.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..\nஏற்கனவே இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள் தொடர்ந்து பாதிப்புகளை அடைந்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆகும் என்பது எல்ல...\nஅகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்���ள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nடெல்லி : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு என்று ரவுண்டு கட்டி வரும் பிரச்சனை என்றால், லண்டனில் என்ன பிரச்சனை\nமக்கள் கவலை தீர்ந்தது.. வங்கி சேவையில் புதிய மாற்றம்..\nஇந்திய மக்கள் பணப் பரிமாற்றத்திற்குப் பின் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு சேவை என்றால் அது ஏடிஎம் சேவை தான். அப்படி இருக்கையில் ஏடிஎம் சேவையின் மூலம்...\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nடெல்லி : இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/can-be-said-terrorism-that-turns-into-terrorism/", "date_download": "2019-09-15T15:06:13Z", "digest": "sha1:U4C3WGFO7MYRFWCPJXN3KRXTWW5ZDG34", "length": 33682, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சொன்னால் முடியும் : பயங்கரவாதமாக மாறும் வெறுப்புப் பிரச்சாரம் - Can be said : terrorism that turns into terrorism", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசொன்னால் முடியும் : பயங்கரவாதமாக மாறும் வெறுப்புப் பிரச்சாரம்\nஎச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு எச்.ராஜா சமூக ஊடகத்தில் இட்ட பதிவு மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. பாஜக ஆதரவாளர்களால் திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதைப் பார்த்து குதூகலப்பட்ட எச்.ராஜா ” இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என முகநூலில் பதிவிட்டிருந்தார்.\nதனக்குத் தெரியாமல் தனது முகநூல் ’அட்மின்’ அந்தப் பதிவைப் போட்டுவிட்டதாகவும் அது தனக்கு உடன்பாடான கருத்து அல்ல என்பதால் அதை நீக்கிவிட்டதாகவும் எச்.ராஜா இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் திரு எச்.ராஜா இப்போது மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாகவே இப்படித்தான் ஆத்திரமூட்டும் விதத்திலும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசி வருகிறார். அவரது வெறுப்புப் பேச்சுக்கு தந்தை பெரியார் மட்டுமல்ல, நடிகர் விஜய், கவிஞர் வைரமுத்து, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எனப் பலரும் இலக்காகியுள்ளனர்.\nதிரு எச்.ராஜா தனது பதிவை நீக்கிவிட்டு அந்தப் பதிவு தான் போட்டதல்ல அட்மின் போட்டது என யாரோ ஒருவர்மீது பழி போடுவதும், வருத்தம் தெரிவிப்பதும் தானாக நடந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் அவரது கருத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்வினையால் எழுந்தது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ’எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியிருப்பதும், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ‘எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஒரே குரலில் வலியுறுத்துவதும் தமது உத்தியை மாற்றும்படி பாஜகவினருக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசையும், அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவும் எச்.ராஜாவின் பதிவுக்கு மாறாக அவசரம் அவசரமாகக் கருத்து தெரிவிப்பதால் பாஜகவுக்கு இம்மாதிரியான செயல்பாடுகளில் உடன்பாடில்லை என நாம் எண்ணிவிட முடியாது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியா முழுவதும் வன்முறை ஏவப்பட்டது. பசுவைக் கொன்றார்கள், பசு மாமிசம் வைத்திருந்தார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளின் பேரில் அப்பாவி மக்கள் பல பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் இப்படித்தான் பாஜகவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல பிரதமர் மோடி பேசினார். ஆனால் அந்த வன்முறைத் தாக்குதல்கள் நின்றபாடில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெயரளவுக்குக் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nசமூக ஊடகத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு அதன் பின் அதை நீக்கிவிட்டால் அத்துடன் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகம் என்பது மட்டுமல்ல, அது நிரந்தரமானதும்கூட.\nஅமெரிக்க அதிபர் கிளிண்டனின் செயலாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கியைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவர் எந்தப்பிரச்சனைக்காகப் பிரபலமானார் என்பதும் நமக்குத் தெரியும். இணையம் என்பது பரவலான காலத்தில்தான் மோனிகா லெவின்ஸ்கி பிரச்சனை வெளியானது. ஒருநொடியில் உலகம் முழுவதும் ஒரு விஷயத்தைப் பரப்புவதில் ஒருவரைப் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதில் இணையத்துக்கு இருக்கிற வலிமையை சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நாம் அனைவரும் சிந்திக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். “இப்போது புதிதாக ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. அங்கே பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது ஒருபண்டமாகவும் அவமானப்படுத்துவது என்பது ஒரு தொழிலாகவும் மாறியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். இணையத்துக்கு மட்டுமல்ல நமது நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கிற சமூக ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.\n’பப்ளிக் ஹியுமிலியேஷன்’– பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது என்பது தார்மீகம் சம்பத்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அது அரசியல், பொருளாதாரம் தொடர்பானதும்கூட. அதனால் யார் அரசியல் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதே இவ்வளவு பெரிய கேட்டை உண்டக்குமென்றால் பொது வெளியில் வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது இன்னும் பெரிய சேதங்களை உருவாக்கும்.\nவெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே விவாதங்கள் நடந்தன. இந்திய தண்டனை சட்டத்தில் அதற்காக 153 A என்ற பிரிவு அதன் தொடர்ச்சியாகவே சேர்க்கப்பட்டது. 292, 293 மற்றும் 295 A ஆகிய பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரிவுகள் நமது சட்ட அமைப்புகளால் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.\nஇரண்டு மதத்தினருக்கிடையில், இனங்களுக்கிடையில், மொழி பேசுவோருக்கிடையில் பகைமையை ஏற்படுத்தினால் அந்த நோக்கத்தில் பேசினால், செயல்பட்டால் இந்தப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தப்பிரிவுகளை யாருக்கு எதிராகப்பயன்படுத்துகிறார்கள் காவிரி நீர் உரிமைக்காகப் போராடினால் அவர்கள்மீது பயன்படுத்துகிறார்கள்; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடினால் அவர்கள்மீது ஏவுகிறார்கள். சிறுபான்மையினர் மீதே இந்தப்பிரிவுகள் ஏவப்படுகின்றன.\nதற்போதுள்ள பிரிவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டத்திலோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ ’ஹேட்ஸ்பீச்’ எனப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ என்பது சரியாக விளக்கப்படவுமில்லை. ’ப்ரவாசி பாலாய் சங்காதன் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா ’ என்ற வழக்கில் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்திய சட்ட ஆணையம் ’ஹேட்ஸ்பீச்’ என்பதை வரையறுக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சட்ட ஆணையம் பரிசீலித்தது. அதனடிப்படையில் தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ( அறிக்கை எண் : 267 ) மத்திய அரசிடம் அது 2017 மார்ச் 23 ஆம் தேதி சமர்ப்பித்தது.\nவெறுப்புப் பேச்சு என்றால் என்ன யார் பேசும் வெறுப்புப் பேச்சை குற்றமாகக் கருத வேண்டும், அதற்கு எவ்வளவு தண்டனை விதிக்கவேண்டும் – எனப் பல்வேறு விஷயங்களையும் சட்ட ஆணையம் தனது அறிக்கையில் ஆராய்ந்திருக்கிறது.\nஇந்திய தண்டனை சட்டத்தில் (ஐபிசி) 153 C, 505 A என இரண்டு பிரிவுகளைப் புதிதாக சேர்க்க வேண்டும் என சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அந்த சட்டப் பிரிவுகளை சேர்ப்பதற்கு ஏதுவாக ‘ குற்றவியல் சட்ட திருத்த மசோதா (2017) என ஒரு சட்ட மசோதாவையும் தயாரித்து மத்திய அரசிடம் சட்ட ஆணையம் வழங்கியிருக்கிறது.\nஅச்சுறுத்தக்கூடிய விதத்தில் எழுதுவது அல்லது பேசுவது, குறியீடு, பார்க்கக்கூடிய அல்லது கேட்கக்கூடிய எதேனும் ஒன்றின் மூலமாக அச்சுறுத்துவது;\nவன்முறையைத் தூண்டும் வகையில் குறியீடு, எழுத்து அல்லது பேச்சின் மூலம் வெறுப்பை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்ரமாகும். அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது 5000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படவேண்டும் எனக் கூறுகிறது.\nபொது வெளியில் எவரேனும் ஒருவர் – மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பிறந்த இடம், இருப்பிடம், மொழி, உடல் ஊனம் முதலானவற்ற���ன் அடிப்படையில் அச்சுறுத்தும் விதமாகவோ அவதூறு செய்யும் விதமாகவோ பேசுவது எழுதுவது, கோபமூட்டுவது அல்லது வன்முறையைத் தூண்டுவது – என்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனையோ அல்லது 5000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.\nவகுப்புவாதத்தை ஆதரித்து எவர் எதைச் சொன்னாலும் அதைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் மத்திய அரசு; முத்தலாக் விஷயத்தில் சட்ட ஆணையம் சொல்லிவிட்டது என ஜனநாயகக் காவலனாக வேஷம் போட்ட மத்திய அரசு வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட கமிஷனின் இந்த அறிக்கையை மட்டும் கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.\nபாஜக தேசிய தேசிய செயலாளர் திரு எச்.ராஜா பேசுவதைப்போல முஸ்லீம் ஒருவரோ, கிறித்தவர் ஒருவரோ பேசினால் காவல்துறையும் அரசாங்கமும் அதை வேடிக்கை பார்க்குமா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.\nதிரு எச்.ராஜா பேசியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல அதை ஒரு பயங்கரவாத செயலாகவும் பார்க்க சட்டத்தில் இடமிருக்கிறது. மதன் சிங் எதிர் பீகார் மாநில அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அதில் பயங்கரவாதம் என்பதற்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ’சமூகத்தின் அமைதியை கெடுப்பதாக பதற்றத்தை பாதுகாப்பற்ற நிலையை உணரச்செய்வதாகவும் ஒரு செயல் இருக்குமானால் அதைப் பயங்கரவாத செயலாகக் கருதலாம்’ என உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளது.\nதிரு எச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்; தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் திரு எச்.ராஜாவின் வன்முறையைத் தூண்டும் இந்த நடவடிக்கையை பயங்கரவாத செயல் என்றே கூறத் தோன்றுகிறது.\nதிரு எச்.ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும், வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட ஆணையம் தயாரித்து அளித்திருக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றச் சொல்லியும் க���ரலெழுப்ப வேண்டும்.\n(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)\nதமிழ்நாடு பாஜக புதிய தலைவர் சீனியரா\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nமாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு: ரவிகுமார் எம்.பி. முயற்சிக்கு ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\n’ : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நுழைந்த ரஜினிகாந்த்\nசக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பொறியியல் மாணவர்கள் 5 பேர் கைது\n5 Engineering Students arrested for Marijuana Selling: ஐதராபாத்தில் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பொறியியல் மாணவர்கள் 5 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.\nஓயாத மாணவர்கள் ரகளை…… இதற்கு முடிவே கிடையாதா….\nஇயந்திரதனமான வாழ்க்கை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது போன்று நித்தம் நித்தம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னைவாசிகளுக்கு கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம், பொதுஇடங்களில் தங்களின் கெத்தை காட்டுதல், புறநகர் ரயில் ஸ்டேசன்களில் அரிவாளை உரசியபடி செல்லுதல் என்று அவர்களின் நடவடிக்கைகள் வேறு சென்னை மக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது புதிதாக சேர்ந்துள்ளது. அரும்பாக்கம் சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் இடையே நடந்த மோதல். ரூட்டு தல விவகாரத்தின் காரணமாக நடைபெற்ற […]\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்ப���்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nவாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா வனிதா விஜயகுமார்\nகுமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்\nIndia Vs South Africa T20 Cricket Match: இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=kashmir&pg=7", "date_download": "2019-09-15T14:34:20Z", "digest": "sha1:BGZV75DHYIL2XJNEFKI4A4S7KR2XJJTZ", "length": 8982, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "kashmir | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான்; பிரதமர் மோடி உறுதி\nஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு பிரச்னை; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nகாஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டத்திலும் ஊரடங்கு; குலாம் நபி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.\nவிமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது; மத்திய அரசு விரைவில் அறிவிப்பு\nபாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது\nகாஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன் இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார்\nபிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார்.\nகாஷ்மீர் பி.டி.பி. கட்சியின் 2 எம்.பி.க்கள் ராஜினாமா\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தனது கட்சியைச் சேர்ந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு\nகாஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை அஜித்தோவல் சந்தித்து பேசினார். பின்னர், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார்.\nகாஷ்மீரில் முழு அமைதி; சில இடங்களில் கல்வீச்சு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.\nஇனி வெள்ளை நிற காஷ்மீர் பெண்களை மணக்கலாம்; பாஜக எம்எல்ஏ சர்ச்சை\nஇனி வெள்ளை நிற காஷ்மீர் அழகுப்பெண்களை திருமணம் செய்த�� கொள்ள தடை இல்லை என்பதால், கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்வமாக உள்ளதாக உ.பி.யைச் பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் குஷியாக பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nமுதலாவது நினைவு தினம்; கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி\nகருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/06/18/pandigai-an-unusual-thriller-based-on-illegal-underground-fighting/", "date_download": "2019-09-15T14:23:05Z", "digest": "sha1:YQUXO3Y7SB7S7TNKTVSZTTMZZLX4XLO7", "length": 3102, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "PANDIGAI- An unusual thriller based on illegal underground fighting !!! | Jackiecinemas", "raw_content": "\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/06/21/libra-short-film-awards-2/", "date_download": "2019-09-15T14:17:45Z", "digest": "sha1:IQQ7V767P5UYARN664HQUCWMLP2AORZP", "length": 4055, "nlines": 61, "source_domain": "jackiecinemas.com", "title": "LIBRA SHORT FILM AWARDS | Jackiecinemas", "raw_content": "\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\nகவினுக்கு கன்னத்தில் பளார் அடித்த காரணம் என்ன\n#லாஸ்லியா அப்பா வந்த போது #கவின் என்ன செய்திருக்க வேண்டும் | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\nசேரனை வெறுத்த #கவின் அவரிடமே உதவி கோரிய கொடுமை | #BiggBossTamil #Day82 #BiggBoss3Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=kashmir&pg=8", "date_download": "2019-09-15T14:34:33Z", "digest": "sha1:ZPUVNYRU3LV3XTO3P75GGXKXBC5Y5HGJ", "length": 7630, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "kashmir | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nதனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு; மகள் குற்றச்சாட்டு\nஎனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 10-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; வழக்கறிஞர் தாக்கல் செய்தார்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மசோதாக்களை அதிமுக ஆதரித்த பின்னணி என்ன\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது ஏன்\nகாஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த பூசல் ; அமைதி காக்கும் ராகுல் காந்தி\nஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்து பெரும் குழப்பத்தில் உள்ளது அக்கட்சி. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் இன்னும் அப்பதவியில் நீடிக்கும் ராகுல் காந்தியும் தமது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளதும் அக் கட்சியை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்காக உயிரை கொடுக்க தயார்; மக்களவையில் அமித்ஷா பேச்சு\nகாஷ்மீருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.\nதனி யூனியன் பிரதேசம்; லடாக் மக்கள் மகிழ்ச்சி\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அ��ைதி; அமெரிக்கா வலியுறுத்தல்\nஇந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nகாஷ்மீர் மசோதாக்கள் மீது மக்களவையில் விவாதம்; அமித்ஷா தாக்கல் செய்கிறார்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் இன்று மக்களவையில் விவாதிக்கப்படுகின்றன.\nபிரிவு 370 நீக்கம் எதிரொலி; காஷ்மீரில் ஊரடங்கு அமல்; ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/priyanka+gandhi", "date_download": "2019-09-15T14:33:43Z", "digest": "sha1:OZH5GNES2HUCZQQLVN6KIRQNRUCIERJL", "length": 7774, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "priyanka gandhi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகாந்தி சிலையை உடைக்கலாம்.. பெருமையை அழிக்க முடியாது.. பிரியங்கா காந்தி கண்டனம்\nஉத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபொருளாதார வீழ்ச்சி : பா.ஜ.க. அரசு எப்ப கண்ணை திறக்கும்\nஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சந்தையில் நம்பிக்கையை குறைத்து வருகிறது. பாஜக அரசு எப்போது கண் திறக்கும் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.\nகாஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும் வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி\nதேசியவாதம் என்ற பெயரில் காஷ்மீரில் மக்கள் நசுக்கப்பட்டு மவுனமாக்கப்படும் அவலம் எத்தனை நாளைக்கு தொடரும் என, காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கதறி அழும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு பிரியங்கா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது; பிரியங்கா கண்டனம்\nமத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.\nபிரியங��கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்\nபெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கமிட்டி தலைவரை தேர்வு செய்ய புதிய திட்டம்; செயற்குழுவில் முடிவு\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று(ஆக.10) காலை கூடியது. இதில், கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.\nஎன் பெயரை இழுக்காதீர்கள்; ஓங்கி மறுத்த பிரியங்கா\n‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்’ என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஎல்லாவற்றையும் வாங்க முடியாது; பாஜகவுக்கு பிரியங்கா கண்டனம்\nஎல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசொன்னதை செய்த பிரியங்கா; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nஉத்தரப்பிரதேசத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரியங்கா காந்தி, அதே போல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்காமல் திரும்ப மாட்டேன்: பிரியங்கா காந்தி மீண்டும் தர்ணா\nஉத்தரப்பிரதேசத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்ப மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட கூறியிருக்கிறார். உ.பி.யிேலயே நேற்றிரவு தங்கிய அவர், இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/02/england-blessly-wood-country-park-evil-shown-child-photo/", "date_download": "2019-09-15T14:06:02Z", "digest": "sha1:ZW3OQQWXXXNOSVAWSLWE3LZ5TWYZCRLI", "length": 48060, "nlines": 562, "source_domain": "cinema.tamilnews.com", "title": "England blessly wood country Park Evil Shown Child Photo", "raw_content": "\nசிறுவனை விடாமல் துரத்தும் பேய்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசிறுவனை விடாமல் துரத்தும் பேய்\nஇங்கிலாந்தை லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார்.\nஅங்கு சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன். அந்த புகைப்படத்தை எடுத்த லாரா பிறகு அதை பார்வையிட்ட போது அதிர்ந்து போயிருக்கிறார். ஏனென்றால் அந்தப் படத்தில், அவரது மகன் பிரின்-ன் தோளில் கை வைத்தபடி ஒரு உருவம் இருந்திருக்கிறது.\nபார்ப்பதற்கு ஒரு சிறு குழந்தை போல அந்த உருவம் இருக்கவும் ,குழம்பிப் போயிருக்கிறார் லாரா. ஏனென்றால் அந்த பகுதியில் அப்படி யாருமே இல்லை. இதனால் அந்த உருவம் கண்டிப்பாக ஒரு பேயாக தான் இருக்கும் என கூறுகிறார்.\nஅதுமட்டுமல்ல அந்த பேய் உருவம் எங்களை தொடர்ந்து இங்கேயும் வந்து விடுமோ என பயமாக இருக்கிறது என அச்சப்படுகிறார் லாரா.\nஎனினும் அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என கூறிவருகின்றார்கள். ஆனால் லாராவுக்கு இந்த தொழிநுட்பங்கள் எதுவும் தெரியாது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\n17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள இலங்கை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்�� ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸ�� பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட�� லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறி��ீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடு��் மக்கள்..\n17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள இலங்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2016/07/kavithaikal.html", "date_download": "2019-09-15T15:02:39Z", "digest": "sha1:5L3BROPQ5KIAOCZQONXDNIDTVG57KQCZ", "length": 8385, "nlines": 134, "source_domain": "www.neelkarai.com", "title": "இவர்கள் அறியாமலிருக்கிறார்கள்... | நீள்கரை", "raw_content": "\nஎன் அந்தரங்கத்தில் முகம் புதைத்துள்ள\nஇடையாக அந்த கிடை மேய்ப்பனை\nபரந்த பீடத்தின் முன் மண்டியிடுதலோ\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nஇரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வு\nமாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் ம...\nக.சட்டநாதனின் “பொழிவு“ சிறுகதைத் தொகுதி அறிமுக நிக...\nக. சட்டநாதனின் 'பொழிவு' சிறுகதைத்தொகுதி வௌியீட்டு ...\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80740/cinema/Kollywood/What-secret-behind-Madhumita-out-from-biggboss.htm", "date_download": "2019-09-15T14:26:29Z", "digest": "sha1:G27Q4BCVE2GISH4AYM4ULQ3IXHQXZ3Z2", "length": 15119, "nlines": 156, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மதுமிதா வெளியேற்றம், உண்மை வெளிவருமா ? - What secret behind Madhumita out from biggboss", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர் | பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் | டென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் சிங் | பிரபாஸை புகழும் காஜல்அகர்வால் | சூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம் | ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா | கிண்டலடித்தவர்களின் வாயை அடைத்த நிவின்பாலி | ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி | இரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ் | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமதுமிதா வெளியேற்றம், உண்மை வெளிவருமா \n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை திடீரென இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெண்களைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சரவணன் வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விதிகளுக்கு மீறி செயல்பட்டதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார்.\nமதுமிதா வெளியேறும் போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசனுடன் உரையாடிவிட்டுத்தான் சென்றார். ஆனால், மதுமிதா வெளியேறியதற்கான நிகழ்வுகளை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை. மதுமிதாவும் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை, கமல்ஹாசனும் அது என்ன என்பதை விளக்கமாக நேயர்களுக்குத் தெரிவிக்கவில்லை.\nமதுமிதா தற்கொலைக்கு ம��யன்றதால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. அவரது இடது கை மணிக்கட்டிலும் அவர் கட்டு கட்டியிருந்தார். கமலிடம் பேசும் போது, சேரன், கஸ்தூரி தவிர வேறு யாருடனும் பேச விருப்பமில்லை என்றார். அதோடு, தான் தலைவராக இருந்தால் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்கள் என்றும் சொன்னார்.\nகடந்த வாரம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில், மதுமிதா, காவிரி பிரச்சினையைப் பற்றி பேசினாராம். அதற்கு ஷெரின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா உள்ளிட்டவர்களும் ஒரு அணியில் திரண்டுள்ளனர். அந்த வாக்குவாதம் முற்றியதால்தான் மதுமிதா அப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளார் என்கிறார்கள்.\nஒரு டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ஒருவரைத் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு தூண்டிவிடுவதும் ஏற்புடையதல்ல. கடந்த வாரத்திலிருந்தே கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா ஆகியோர் ஒரு அணியாக செயல்படுவதும், சக போட்டியாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவது, கமெண்ட் அடிப்பது ஆகியவற்றையும் செய்து வருகின்றனர்.\nபெண்களைப் பற்றி யதேச்சையாகப் பேசிய சரவணனை உடனடியாக நிகழ்ச்சியை விட்டுத் தூக்கியது போல, மதுமிதான் தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்த கவின் உள்ளிட்டவர்களையும் நிகழ்ச்சியை விட்டுத் தூக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.\nவிஜய் டிவி தரப்பில் எப்படியும் நடந்தது என்ன என்பது குறித்து காட்டப் போவதுமில்லை, வெளியில் சொல்லப் போவதுமில்லை. மதுமிதாவிடமும் வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்லியிருப்பார்கள்.\nஎப்படியிருப்பினும் ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். அப்போது வருத்தம் தெரிவிப்பதை விட சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே நடந்ததைக் கூறி வருத்தம் தெரிவிப்பதே நல்லது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகாதல் திருமணம் தான்: பிரபாஸ் காப்பான் கதையை சொன்ன கே.வி.ஆனந்த்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கரு��்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமது மிதா ஒரு ஆக்டர் என்பதை அடிக்கடி நிருபிக்கிரார் அவர் காசு வாங்கி கொண்டு தானே பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் அப்ரம் என்னமே சுதந்திரத்திற்கு சென்ற தீயாகி ரேஞ்சிக்கு பில்டப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதுல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து\nஎன் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர்\nஅனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்\nவங்கி கொள்ளை முயற்சி: பிரியங்காவிற்கு போலீஸ் எச்சரிக்கை\nவிஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு காதல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nடிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர்\nசூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம்\nரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா\nஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி\nஇரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மதுமிதா\nவிஜய் டிவி பொய் புகார்; கமல் தலையிடணும்: பிக்பாஸ் மதுமிதா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/poco-f1-has-received-yet-another-price-cut-in-india-news-2031747", "date_download": "2019-09-15T14:30:55Z", "digest": "sha1:HDKYFW634PUI3LHLP3TTDCGSTA2QZ6GI", "length": 12194, "nlines": 178, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Poco F1 6GB RAM 128GB Storage Price Cut India Rs 20999 Flipkart Mi.com Mi Home । போகோ F1 விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது; முமு விவரம் உள்ளே!", "raw_content": "\nபோகோ F1 விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது; முமு விவரம் உள்ளே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் போகோ F1 இயங்குகிறது\nபோகோ F1-if 128ஜிபி வகைக்கு மட்டுமே இந்த ஆஃபர்\nF1, 2000 ரூபாய் விலைக் குறைக்கப்பட்டுள்ளது\nகடந்த டிசம்பர் மாதம் F1 முதன்முறையாக விலைக் குறைக்கப்பட்டது\nபோகோ F1 ஸ்மார்ட் போனுக்கு இன்னொரு விலைக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. F1-ன் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வகைக்கு இந்த விலைக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விலையை எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் பெற முடியும். 22,999 ரூபாய் இருந்த போகோ F1 விலை தற்போது 2000 ரூபாய் குறைக்கப்பட்டு 20,999 ரூபாயாக உள்ளது. F1 போனில், டூயல் ரியர் கேமரா, வைட் நாட்ச், ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி, 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.\nவிலை குறைக்கப்பட்ட போகோ F1 விவரம்:\nசியோமியின் துணை நிறுவனமான போகோ, ட்விட்டர் மூலம் இந்த விலைக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளது. போகோ F1 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி, முதன்முறையாக அறிமுகப்படுத்தும் போது 23,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 22,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அது 20,999 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் நீலம், கிராஃபைட் கருப்பு, ரோஸோ சிவப்பு வண்ணங்களில் இந்த போனை வாங்கலாம்.\nஅதே நேரத்தில் போகோ F1-ன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி வகைகள் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனையைத் தொடரும். இந்த இரண்டு போன்களின் விலைகள் முறேயே 19,999 ரூபாய் மற்றும் 27,999 ரூபாய் ஆகும். ஃப்ளிப்கார்ட், எம்.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர் கடைகளில் இந்த போன்கள் கிடைக்கும்.\n6.18 இன்ச் முழு எச்.டி+ திரை, 500 நிட்ஸ் ப்ரைட்னெஸ், குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி ப்ராசஸர் வசதிகளைப் பெற்றுள்ளது F1.\nகேமார பிரிவைப் பொறுத்தவரை போனின் பின்புறத்தில் 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக 20 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் போகோ F1 இயங்குகிறது. 4000 எம்.ஏ.எச் பேட்டரியால் F1 பவரூட்டப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\nபோகோ F1 விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது; முமு விவரம் உள்ளே\nப��ற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\nஇந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை\nFlipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/mazhaiyaga-naan-varava-17.8583/", "date_download": "2019-09-15T13:50:57Z", "digest": "sha1:XJQM5RX4AMFHNSQB3HPZMOXOOILG4TDR", "length": 28504, "nlines": 304, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Mazhaiyaga naan varava - 17 | SM Tamil Novels", "raw_content": "\nஅடுத்த அத்தியாயம். லைக் கேட்டா தான் வருது. இத்தனை நாளா மறந்துட்டா போடாம போனீங்க.. நான் இனி நியாபகப்படுத்துறேன்... நன்றி. எனக்கு ரொம்ப யோசிக்க முடியல மூளை புல்லா aptitude reasoning ன்னு சுத்துது. சோ கவிதை வரல எபி படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை கருத்தா சொல்லுங்க. நன்றி\nசற்று முன் தான் கலியபெருமாள் தன் மனைவி மகளோடு அறைக்கு வந்திருந்தார். அங்கே அரசன்\nமட்டும் அமர்ந்திருக்க அம்மா எங்கே என்று அவர் கேட்டதற்கு குளிக்கச் சென்றிருப்பதாகக் கூறினான்.\nஎன்ன பேசுவது என்று நினைத்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் யோசிக்க ரூபிணி, “அரசன்\n” என்று ஆரம்பித்து வைத்தாள். ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையாட்டியவன்\n“நிலவரசன்” என்று அவள் பெயரைக் கேட்பதை ஊகித்துக் கூறினான்.\n“ஒஹ்.. நைஸ் நேம். என்ன பண்ணுறீங்க அரசன்” என்று கேட்கையில் தான் பாட்டி வெ��ிவந்து\n“அரசன் உனக்கு அத்தை மகன் அதனால அத்தான்னு கூப்பிடனும்” என்றார். அதைத்தான் மதி கேட்டது.\n“அத்தானா...” என்று முகம் சுருக்கிய ரூபிணி “அதெல்லாம் எனக்கு வராது பாட்டி. நீங்க சொல்லுங்க அரசன் நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடலாம்ல” என்று அரசனிடம் கேட்க அவன் என்ன சொல்வான் “உங்க இஷ்டம்” என்ற பதில் கூறி தப்பித்தான்.\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த மதியின் மனம் அத்தான் என்று அழைக்காததில் நிம்மதி அடைந்தாலும், ‘ஹான் என்ன இவ பேர் சொல்லிக் கூப்பிடுறா’ என்று அடுத்த குற்றப்பத்திரிக்கை வாசித்தது.\nவேண்டாத மருமகள் கைகால் பட்டால் மட்டும் இல்ல வேண்டாதவங்க யாரா இருந்தாலும் அவங்க\nகைகால் பட்டால் குத்தமாத்தான் தெரியும் போல என்ற அரும்பெரும் தத்துவத்தை மனதினுள் நொடியில் எண்ணியவள் அங்கிருந்தே பாட்டி மேலும் பேசும்முன், “மாமா...” என்று அழைத்தாள்.\n” என்றவனிடம் “எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டு வாங்க... சாப்பாடு ரெடி” என்று\nதலையை மட்டும் நீட்டியவாறு கூறி அனைவருக்கும் பொதுவான ஒரு புன்னகையுடன்\nடைனிங் டேபிளில் அரசன் வழக்கம் போல் சம்மணமிட்டு அமரப் போக அருகில் அமர்ந்திருந்த மதி\nவேகமாய் அவனின் தொடையைப் பற்றித் தடுத்தாள். இத்தனை நாள் வீட்டினர் இருந்ததால் அவன்\nஇஷ்டத்திற்கு விட்டுவிட்டனர். அதற்காக இப்போதும் அப்படி இருந்தால் எப்படி\nகேள்வியாய் புருவம் தூக்கிப் பார்த்த அரசனிடம் கண்ணாலேயே வேண்டாம் என்பது போல்\nஅவனும் அதைப் புரிந்து ஒழுங்காக அமர்ந்து சாப்பிட அவனால் எப்போதும் சாப்பிடுவதை விட பாதி\nஅளவே சாப்பிட முடிந்தது. எல்லாருக்கும் முன் எழுந்துவிட்டவன் தான் தோட்டத்திற்கு சென்று அப்படியே வேலை நடக்குமிடத்தை ஒரு பார்வை பார்த்து வருவதாகக் கூறி விடைப்பெற்றான்.\nபெரியவர்கள் விழாவைப் பற்றி பேச ஒன்றுகூடினர். கலியபெருமாள் நாளை கிளம்புவதாக கூற\nதாத்தா விழா முடிந்து போகும்படி வற்புறுத்தினார். பின் யோசித்து, “உங்க ஊருலயும் திருவிழா\n அதான் கிளம்புறீங்களா” என்று வினவ, பாட்டி அதைத் தடுத்து “இல்லை சம்மந்தி எங்க\nஊருல மீனாட்சிக்கு தான் திருவிழா. குலதெய்வத்துக்கு பங்குனி மாசம்தான் கொண்டாடுவோம்”\nஎன்று கூற, “அப்போ இருந்து சாமி கும்பிட்டு போகலாமே ஒரு வாரம் தானே” என்றார் தாத்தா.\nமதிக்கு பற்றிக்கொண்டு வந்தது தாத்��ாவின் மேல். ‘அவங்களே போறாங்க... இந்த தாத்தா விட\nமாட்டிக்குறாங்களே’ என்று. கூடவே அவளிடம் இருந்த நல்ல மனது அவளை இப்படி நினைத்ததற்கு\nகடைசியில் கலியபெருமாள் மற்றும் அவர் மனைவி ஊருக்கு போவதாகவும் ரெங்கநாயகியும்\nரூபிணியும் ஒரு வாரம் கழித்து வருவதாகவும் முடிவாகியது. கூடவே மதியின் விடுமுறையும்\nசத்தமில்லாமல் அவளாலேயே திருவிழா முடியும் வரை நீடிக்கப்பட்டுவிட்டது.\n‘இது நம்மால தாங்க முடியாதுபா... சென்னை போகும் முன் அரசு மாமாகிட்ட காதலைச் சொல்லி,\nஅவங்களையும் சொல்ல வச்சி, கல்யாணத்துக்கு தாத்தா பாட்டிகிட்ட சம்மதம் வாங்கிட்டு தான்\nபோறோம். நினைச்சாலே கதி கலங்கி கண்ணைக் கட்டுதே ஆண்டவா’ என்று புலம்பினாள்.\nஎத்தனை நாள் ஆனாலும் சரி இது நடந்தாதான் நிம்மதி என்று முடிவெடுத்துவிட்டாள். இவள்\nநினைப்பது அவ்வளவு சுலபமாக ஈடேறிவிடுமா என்ன\nஅடுத்து இரு நாள்களில் கலியபெருமாள் கிளம்பி விட அரசன் தனக்காகத் தங்கியிருக்கும் பாட்டியுடன் சிறிது நேரம் செலவழிப்பான், பின் மூலிகை கலந்து மீனாம்பிகைக்கு கொடுத்து அங்கே சிறிது நேரம்\nஅப்படியே வெளியே நடக்கும் வேலைகளைப் பார்வையிட்டு மாலை தான் வருவான்.\nவாணிமாபுரத்தில் கால்வாசி நிலமே இருந்தது மீதமெல்லாம் சுதர்சன் ஆலையாக நிமிர்ந்து நிக்க\nஅவனிற்கு அதை இடித்து மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என வெறியே கிளம்பும். ஆனாலும்\nதிருவிழா முடியட்டும் என்று அடக்கிக்கொள்வான்.\nபோகும் போதே பழங்களை வண்டியில் எடுத்துச் செல்வதால் மதிய உணவுக்கு வீட்டிற்கு வர\nவேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது.\nஇதுவே அவனின் தினப்படி வழக்கமாக இருக்க அன்றைக்கு காலையில் தோட்டம் செல்லும் வழியில்\nபின்னோடே வந்து இடைமறித்தாள் ரூபிணி. “என்ன அரசன் பாட்டிகிட்ட மட்டும் தான் பேசுவீங்களா\n“அப்படிலாம் இல்லங்க. அதான் நேத்து சாப்பிடும் போது கூட பார்த்தோமே” என்று தப்பாக நினைத்துக்\nகொண்டாளோ என்றெண்ணி விளக்கம் கொடுக்க, “பார்த்தோம் தான் பேசுனோமா\n“ஆஹா இப்படி ஒரு பழியா சரி என்ன பேசணும்ன்னு சொல்லுங்க” நடந்துக்கொண்டே பேசியதால்\nதொழுவம் தாண்டி தோட்டத்திற்கு வந்திருந்தனர். ரூபிணியின் முகம் அங்கிருந்து வந்த வைக்கோல்\nகலந்த பசுஞ்சாணம் வாடையில் மாறியது. ஆனால் காட்டிகொள்ளாமல் அவனுடன் பேசும் ஆர்வத்தில் செல்ல மேலிருந்த அவளின் அறை ஜன்னலில் இருந்து ரூபிணி வரும்போதே பார்த்த மதி\nகுடுகுடுவென இறங்கி ஓடி வந்து தொழுவத்தின் அருகில் மூச்சி வாங்க தன்னை நிலைப்படுத்த\nநின்றாள். இப்படியே மூச்சு வாங்க போனால் சந்தேகம் வருமே என்றெண்ணி.\nஅப்போது அவள் அருகில் இருந்த அரசனின் பிரியத்திற்குரிய கன்றானது அவனைக் கண்டதும்\nதுள்ளிகுதித்தது. எப்போதும் தன்னைக் கண்டால் தூக்கிவைத்து தலை கோதுபவன் இன்று\nகண்டுக்காமல் சென்றதும் அதற்கும் மதியைப் போல் உரிமை உணர்வு தலைத் தூக்கியதோ\nமதிக்கும் இது தெரியும் அதனால், “ஒஹ் உன்னையும் மறந்தாச்சா\nஓடு போய் அங்க நிற்கிறவளை தள்ளிவிட்டுட்டு என் மாமனை ஒரு பிடி பிடி” என்றவாறு கையிற்றை அவிழ்த்துவிட்டாள்.\nஅதுவும் இவள் சொல்வதை புரிந்தோ இல்லை அதற்கே தோன்றியோ வேகமாக ஓடி அரசனின் காலோடு உரசி நக்க, “ஹேய் வா வா...” என்றவாறு அதைத் தூக்கிக்கொண்டான். இதைப் பார்த்த ரூபிணியின் கால் தன்னால் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க அதைப் பார்த்த மதியின் உதட்டில் வெற்றிப்புன்னகை தவழ்ந்தது.\nஇவ்வாறு மதி ரூபிணி வீட்டில் பொழுது போக்கினர் ஆனால் ஒருவருக்கொருவர் பேசவில்லை. ரூபிணி பேச வந்தாள்தான் ஆனால் மதி இயல்பாக பேசமுடியாமல் தடுமாற அவளும் அதைப் புரிந்து விலகிவிட்டாள்.\nஅன்று இந்த ஊரிற்கு வந்த முதலாக சுமூகமாக போன வாழ்க்கையில் சிறு சங்கடத்தைச் சந்தித்தான் அரசன். தினமும் ஊரைச் சுற்றுபவனுக்கு அங்காங்கே மரத்தடியில் அல்லது டீக்கடையில் கும்பலாக எப்போதும் சுற்றும் இளவட்டப் பசங்களின் மீது பார்வை போனது. மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்கியவன், “ஊரெல்லாம் வேலை நடக்குதே திருவிழா வேற வருது நீங்களும் ஒத்துழைச்சா சீக்கிரம் முடிஞ்சிருமே. போய் உதவி செய்யலாம்ல” என்று கேட்டான்.\nஅவர்கள் சொல் பேச்சு கேட்காத வருத்தபடாத வாலிபர்கள். சங்கம் இருக்கிறதா\nஇல்லையா என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவர்களைப் பற்றி தெரிந்தவர்கள்\nயாரேனும் இருந்திருந்தால் “சொல்லித் திருத்த கூடிய ஜென்மங்கள் இல்லை தம்பி இது”\nஎன்று அரசனின் காதோடு கூறி கையோடு அழைத்துச் சென்றிருப்பர்.\n“ஒஹ் அப்படியா சரி. வந்து செஞ்சா எங்களுக்கு என்ன கிடைக்கும்\nபணம் சம்பளம்ங்கற பேர்ல தருவீங்க... அதெல்லாம் எங்களுக்கு வேணாம். வீணா இங்க\nவந்து வாங்கி கட்டா��ீங்க. ஊருக்கு புதுசு அதான் எங்களைப் பற்றி தெரியல” என்று\nதலைவன் போல் இருந்தவனின் குரல் ரவுடியிசம் பேசியது.\n“ஊருக்கு புதுசா வந்த எனக்கே உங்களைப் பற்றி தெரியுது. ஒரு வேலையும் செய்யாம\nசுத்துறதுதான் உங்களோட வேலைன்னு. ஊருக்குள்ள உங்களைப் பற்றி பேசியதை\nகேட்டுத்தான் நான் வந்து பேசிட்டு இருக்கேன் எதுக்கு இப்படி வீணா உங்க பேரை இந்த\n” என்று கேட்டதுதான் தாமதம்.\n“ஏய் எவனோ நம்மளைப் பற்றி வாய் மேல பல்ல போட்டு பேசிருக்கான் டா... அவங்களை\nசும்மா விட கூடாது. யாரு யாரு உங்க கிட்ட சொன்னது” என்று வம்பு வளர்க்கத்\nஅரசனிற்கு எரிச்சல் வந்துவிட்டது. “அதெல்லாம் சொல்ல முடியாது அவங்க சொன்னது\nஉண்மைத்தான். நான் நேரிலேயே பார்த்துட்டேன். எனக்கு வேலை இருக்கு நான்\nகிளம்புறேன்” என்றவாறு வண்டியை கிளப்ப, “உங்களை மாதிரி எங்களுக்கும் சொத்து\nஇருந்தா நாங்களும் தான் சம்பளம் கொடுத்து சும்மா மண்ணை கீற சொல்லுவோம்\n ஹாஹா” என்று பெரிதாக ஜோக் சொல்லியதைப் போல் சிரிக்க ஆரம்பித்தான்.\nஅதற்கு சுற்றி இருப்பவர்களும் கூச்சல் போட மனிதர்களின் வேறொரு பரிணாமத்தைப்\nபார்த்த அரசனிற்குள் கோபத்திற்கு பதில் அவர்களை நினைத்து வருத்தமே மிஞ்சியது.\nஒன்றும் கூறாமல் ஒரு பார்வை பார்த்துச் சென்றுவிட்டான்.\nதிருவிழாவிற்கு முளைப்பாரி போடுதல், பந்தல் கட்டுதல், வீடுதோறும் தோரணம் கட்டுதல்\nகூடவே சிறிய அளவிலான ஜல்லிக்கட்டிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅன்று பொங்கல் திருவிழா. வெளியூரில் இருந்தும் மக்கள் கூட்டம் தங்கள்\nகுலதெய்வத்தை காண அலைமோத சாமிபெட்டியை தூக்கி ஊரை வலம் வரும்\nநிகழ்ச்சியை தொடங்கினர். அரசன் தான் அதைத் தூக்கி வலம் வர வேண்டும்.\nசாமிபெட்டியில் தெய்வத்திற்குரிய ஆபரணங்கள், உடைகள், பூசைமணி, தாம்பூலம்\nபோன்ற பொருட்கள் கிராமங்களில் பிரம்பு அல்லது மரபெட்டிகளில் வைத்து\nபாதுகாக்கப்படும். அதனை தெய்வமாகவே வைத்து வழிப்படுவதால் அதனை எடுத்து\nஊரைச் சுற்றிவைத்தால் ஊரிற்கு ஒரு கெடுதலும் வராமல் அந்த ஐயனார் காப்பார் என்பது\nஐதீகம். சாமிப்பெட்டி வரும் வழியெல்லாம் பந்தல் அமைத்து வாழைமரம்\nகட்டியிருந்தார்கள். அதனைத் தூக்குபவர் விரதம் எடுத்து தான் தூக்க வேண்டும் என்பதால்\nஅரசன் முதல் நாளில் இருந்து விரதம் இருந்தான்.\nஅவனிற்கு இது அனை���்தும் புதுமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. கூட்டமும்\nகும்பலும் முற்றிலும் அவனிற்குப் புதிது தானே. சாமிப்பெட்டியை தூக்கியதும்\nஅவனையறியாமல் உடல் சிலிர்த்து ஒரு பரவச உணர்ச்சி தாக்கியது. மனமோ ‘ஊரையும்\nகாத்து தந்தையின் இறப்பிற்கு ஒரு நியாயம் செய்ய உதவி செய் இறைவா’ என்று\nஅவனின் வேண்டுதல் ஐயனாரை எட்டியதோ அன்றி எதேச்சையாகவோ இவர்களுக்கு\nஉதவ கோவிலில் வாசலில் ஒரு உதவி காத்திருந்தது.\n(கவிதை premalatha கா சொன்னது )\nஅருமையான பதிவு அக்கா....அரசா அட்வைஸ் பண்ணா நல்லது சொன்னா யாருக்குமே பிடிக்காது...அது இன்னும் உங்களுக்குப் புரியல....மதி உன் கன்னுக்குட்டி கூட்டணிலாம் ரொம்ப ஓவர்.....ரூபிணி நல்லவேளை மா உனக்கு அரசனோட ஒத்துப் போகல... இனியும் போகக் கூடாது....உதவியா யாரது ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514571506.61/wet/CC-MAIN-20190915134729-20190915160729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}