diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0725.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0725.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0725.json.gz.jsonl" @@ -0,0 +1,424 @@ +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4570:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-08-21T12:24:47Z", "digest": "sha1:2DF3QSU5DHNPL726C6XFWQLPXMFQYITL", "length": 10505, "nlines": 117, "source_domain": "nidur.info", "title": "வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்\nவெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்\nவெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்\nகோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\nகோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.\nகோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.\nகோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது. நோய்க்கான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.\nகோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ���சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.\nமேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. உணவுகள்இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.\n'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.மருந்துகள்ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம்,காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ்,ஹய்ட்றஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.\n- டாக்டர். ஆர்.பாரத் குமார், BHMS.,MD., மதுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/function/poi.php", "date_download": "2019-08-21T12:38:12Z", "digest": "sha1:RXJ4QZN6JJ74PNIORAYKQKQTIFWXEVR5", "length": 13626, "nlines": 155, "source_domain": "rajinifans.com", "title": "Superstar Rajinikanth at K. Balachandar Poi Movie Function - Rajinifans.com", "raw_content": "\nபாலசந்தர் குருமட்டுமல்ல நல்ல ரசிகர் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nபாலசந்தர் குருமட்டுமல்ல நல்லரசிகர் என்İ நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் டூயட் முவீஸ் சார்பில் தயாரிக்கும் படம் `பொய்' இப்படத்தில் உதய்கரண், ஸ்ரீதர், கீதுமோகன்தாஸ் மற்İம் பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கி உள்ள இப்படத்தின் பாடல் கேசட்டு வெளியீட்டு விழா நேற்İ சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nவிழாவில் நடிகர்கள் ரஜினிக���ந்த், கமல்ஹாசன், நாகேஷ், சிவகுமார், வாலி, நடிகை ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு முதல்பாடல் கேசட்டை நடிகர் கமல்ஹாசன் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்İக் கொண்டார்.\nவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:_\nநடிகர் பிரகாஷ்ராஜ், பாலசந்தர் விழாவின் மூலம் எங்களுக்கு வĞ காட்டிகொடுத்து இருக்கிறார் அவருக்கு (பாலசந்தர்) நாங்கள் கால்ஷீட்டு சும்மா தரவில்லை பணம் வாங்கி தான் கொடுத்து இருக்கிறோம்.\nரஜினி கமல் வருவதால் நீங்க வரனும் என்İ பிரகாஷ்ராஜ் சொன்னதாக கே.பி. சொன்னார் தவİ கே.பி. வருவதால் தான் நாங்க வந்தோம் கமல் சொன்ன மாதிரி கே.பி. ராஜரிஷி மாதரி பாண்டவர்கள் துரோணர்கிட்டே பாடம் கற்றக் சொன்ன பீஷ்மாச்சரியர் சொன்னபோது, துரோணர்கிட்டே சொன்ன உடன் சேர்த்து கொள்ள மாட்டார் அவரிடம் கேளுங்கள் என்றார்.\nஉடனே பாண்டவர்களை பார்த்து நீங்க ராஜகுடும்பமாக இருக்கலாம் உங்களுக்கு என்ன தெரியும் என்İ கேட்ட துரோணர் அவரோடு நான் எல்லா மாணவர்களுடன் சமமாக நிற்க வைத்து தான் தேர்வு செய்வேன் என்ற பின்பு தான் துரோணர் அர்ஜீனன் மற்றவர்களை தேர்வு செய்தார்.\nஅது தான் உண்மையான குரு அப்படிதான் கே.பி.எல்லோரையும் தேர்வு செய்வார் கே.பி.குரு என்பதை விட நல்ல ரசிகர் அவர் தான் எப்படி வசனம் பேசுவது சிகரைட்டை தூக்கி போட்டு ஸ்டைல் செய்வது அவர் கற்İக் கொடுத்தது தான் என்ன சொன்னாலும் அவருக்கு துன்பத்தின் போது கூட நிற்கவில்லை அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த படம் இயக்கத்தின் மூலம் 10 வயசு குறைந்துவிட்டதாக கூறினார் இதற்கு ஒரு கதை இருக்கு.\nஇரண்டு பேர் கனவில் கடவுள் வந்து ஒரு குரு இருக்கிறார் அவரை போயி பாருங்கள் என்றார் இருவரும் போயிபார்த்த போது குரு சொன்னார் என் கனவில் கடவுள் வந்தார் உங்களுக்கு என்னவேண்டும் என்İ சொல்லுங்கள் என்றார்.\nஒருவன் பணம், பதவி, புகழ், எல்லாம் வேண்டும் என்றான் இன்னொருவன் நிம்மதி வேண்டும் என்றார் இரண்டு பேரும் 5 வருடம் கĞத்து குருவை சந்தித்தார்கள். பணம் புகழ் இருக்கு நிம்மதி இல்லை என்றான் ஒருவன் இன்னொருவன் நிம்மதி இருக்கு சந்தோஷம் இல்லை என்றான்.\nஅதற்கு குரு பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் நிம்மதி வரும். நல்ல தொĞல் செய்தால் சந்தோஷம் வரும் என்İ இரண்டு பேருக்கும் சொல்லி அனுப்பி வைத்தார்.\nமீண்டும் 5 வருடம் கĞத்து இரண்டு பேர் வந்து சந்தோஷம் இல்லை என்றனர் அதற்கு குரு, மİபடியும் மİபடியும் ஒருவருக்கு உதவி செய்யாதே ஒரு தடவை செய் 2 தடவை செய்யு திரும்பி செய்யாதே புதுசு பதுசா வருபவர்களுக்கு உதவி செய் சந்தோஷம் வரும் என்றார். இனனெருவர் தொĞல் செய்தாலும் இஷ்டப்பட்டு செய் பணம் கம்மி வந்தாலும் சந்தேஷம வரும் என்றார்.\nஅதுப்போல கே.பி.சார் தொĞல் செய்தால் மட்டும் போதாது இஷ்டப்பட்ட தொĞல் டைரக்ஷன் செய்வதால் உங்களுக்கும் சந்தோஷம இருக்கும். நீங்க 10 வருடம் இல்லை 15 வருடம் டைரக்ட்டு செய்து கே.பி. ஒரு பெரிய யூனிவர்சிட்டியாக கொண்டு வரவேண்டும்.\nவிழா நிகழ்ச்சிகளை நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கினார்கள்.\nவிழாவில் டைரக்டர் பாலசந்தர் படங்களின் பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bc8bb0bb8bcd-ba4bb1bcdbb1bc1b95bcdb95bc1-b87bafbb1bcdb95bc8-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2019-08-21T11:46:35Z", "digest": "sha1:5BYS5JK6NOJ53S3DMCV5XTDO6MUT4KAJ", "length": 36301, "nlines": 364, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / வைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம் பற்றிய குறிப்புகள்\nநமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை.\nஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்படுவதில்லை.\nசளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட க��லம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன.\nஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன.\nஇவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன.\nஇந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள்.\nஉயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.\nவாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைரஸ் கிருமிகளின் இலக்காகும்.\nஇவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம்.\nஇதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.\nசெசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.\nவைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்���ும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.\nமயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.\nஆதாரம் : நல்வாழ்வு, மருத்துவம்\nFiled under: வைரஸ் தொற்று, மருத்ததுவம், மருத்துவ குணங்கள், உடல்நலம், Natural treatment for virus infection\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\n(Fungal) பூஞ்சை நோய்கு இயற்கை மருந்து இருகின்றதா இருந்தால் starkaalai005 @ gmail .com என்ற முகவரிக்கு அனுப்புங்க அய்யா . பூஞ்சை நோய் எனக்கு உள்ளது . இரண்டு வருடமாக அவதி பட்டு வருகிறேன் . தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள் .\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/03/14.html", "date_download": "2019-08-21T12:32:28Z", "digest": "sha1:QDLPPWY3BABZSGI2Q3FO3NTBPKL4L2FZ", "length": 11924, "nlines": 66, "source_domain": "www.desam4u.com", "title": "நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டும்! மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள்", "raw_content": "\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டும் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டும்\nமஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்\nஇளைஞர் சக்தி மகத்தான சக்தி. இந்திய இளைஞர்கள் ஆற்றல்மிக்கவர்கள். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇளைஞர்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தால் கண்டிப்பாக அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.\nஅந்த வகையில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை ஒன்று திரட்டி ம இ கா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் என்று கூட்டரசு பிரதேச நட்புறவு இயக்கத் தொடக்க விழாவில் அவ்வாறு கூறினார்.\nஅவரது உரையை அவரின் பத்திரிகை செயலாளர் சிவசுப்பிரமணியம் வாசித்தார்.\nஇளைஞர் சத்தி சாதாரண ஒன்றல்ல. அது மகத்தானது. நான் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த போது சந்தித்த சவால்கள் பல. ஆனால், அதற்கான பலன் கிடைத்துள்ளது.\nஇளைஞர் என்ற நிலையை நான் உட்பட பலர் தாண்டியிருந்தாலும் இன்னமும் இளைஞர் என்ற துடிப்போடு செய்யப்பட்டு வருகிறோம். நீங்களும் அதேதுடிப்போடு செயல்பட்டு நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இழந்த தொகுதிகளை மீட்க முழுமையாக களமிறங்க வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.\nஇந்த நட்புறவு இயக்கம் நாடு தழுவிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை பினாங்கு, ஜொகூர் மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நட்புறவு இயக்கம் மற்ற மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் இவை படிப்படியாக அவை அறிமுகம் செய்யப்படும். இந்த இயக்கத்தில் முன்னாள் இளைஞர்கள் களமிறக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் இந்நாள் இளைஞர்களும் இணைந்து பணியாற்றலாம். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா வெற்றி பெறுவதற்கு இந்த நட்புறவு இயக்கம் ஆணிவேராக இருந்து செயல்படும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மலே���ிய நட்புறவு இயக்கத்தின் தலைவர் ரமேஷ் சுப்பிரமணியம், துணைத் தலைவர் நந்தகுமார், கூட்டரசு பிரதேச தலைவர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7247", "date_download": "2019-08-21T12:44:59Z", "digest": "sha1:VHNGNZOHWKXZGNACNPHHHEU4D7LAXVNV", "length": 18614, "nlines": 97, "source_domain": "www.dinakaran.com", "title": "பற்கள் பத்திரம் | The bond of teeth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nபற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா\nஅது எப்படி இருக்க முடியும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடற மாதிரி இருக்கே என்பார்கள் பலரும். ஆனால், மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் தொடர்புண்டோ இல்லையோ, எலும்புகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கும்\nபற்கள் இழப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மென்மையாகிற நிலை. கடினமான எலும்புகள் ஸ்பான்ஜ்போல மாறும். எளிதில் உடையும். இந்தப் பிரச்னை உடலின் எந்த இடத்திலுள்ள எலும்புகளையும் தாக்கலாம். அவற்றில் இடுப்பு, மணிக்கட்டு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள எலும்புகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். சமீபத்திய ஆய்வுகள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு தாடைப் பகுதியையும் அதிகம் தாக்கலாம் என்கின்றன.\nதாடை எலும்புகள்தான் பற்களைத் தாங்கிப் பிடிக்கிற நங்கூரம் போன்றவை. தாடை எலும்புகள் பலவீனமடையும்போது, அவை தாங்கியிருக்கும் பற்களின் அஸ்திவாரமும் ஆட்டம் காணும். ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பின் உச்சமாக பற்கள் இழப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலும் இந்தப் பிரச்னை முதியவர்களிடமே காணப்படுகிறது.\nபற்களைத் தாங்கியிருக்கும் தாடை எலும்புப் பகுதிக்கு ஆல்வியோலர் (Alveolar) என்று பெயர். இந்த எலும்பு பாதிக்கப்படும்போது அதன் தொடர்ச்சியாக பற்கள் தளர்வடைவதையும், பற்கள் விழுவதையும் பல ஆய்வுகளும் உறுதி செய்திருக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்கு, அந்த பாதிப்பு இல்லாதவர்களைவிட 3 மடங்கு பற்கள் இழப்பு அதிகமிருப்பதும் தெரிகிறது.\nஅடுத்து தாடை எலும்புகனின் அடர்த்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. பெரியோடாண்டிட்டிஸ்(Periodontitis) என்றொரு பிரச்னை இருக்கிறது. ஈறுகளையும், பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புகளையும் தாக்கும் தீவிரமான தொற்று இது. பாக்டீரியா தொற்று மற்றும் உடலின் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இரண்டும் பற்களை அவற்றின் இடங்களில் பிடித்துவைத்திருக்கிற இணைப்புத் திசுக்களை அழித்துவிடும்.\nஅதனால் பற்கள் லூசாகலாம், விழலாம் அல்லது அவற்றை அகற்றும்நிலை ஏற்படலாம். பெரியோடாண்டிட்டிஸ் என்கிற தொற்றுதான் பிரதான காரணம் என்றாலும், எலும்புகளின் அடர்த்தி குறைவதும் மறைமுகமாக இந்தப் பிரச்சனைக்குக் காரணமாகிறது. எலும்பு இழப்பு, பெரியோடாண்டிட்டிஸ் மற்றும் பற்கள் இழப்பு - இந்த மூன்றுக்கும் நெருங்கிய, நேரடித் தொடர்பு இருப்பதையும் சில ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.\nஆல்வியோலர் எலும்பின் அடர்த்தி குறையும்போது பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு கள் அதிகரிப்பதாகவும், பற்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அவை சொல்கின்றன.\nபற்களைப் பார்த்து எலும்புகளின் ஆரோக்கியம் அறியலாம்\n‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் மஸ்குலோஸ்கெலிட்டல் அண்ட் ஸ்கின் டிசீசஸ்’ அமைப்பின் ஆய்வாளர்கள் ஒரு தகவலை வலியுறுத்துகிறார்கள்.\nபற்களில் எடுக்கப்படும் எக்ஸ் ரே மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பைக் கண்டறியலாம் என்பதே அது. எலும்பு அடர்த்தியில் குறைபாடு இல்லாதவர்களுக்கும், குறைபாடு உள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பற்களில் தெரியும் வித்தியாசமே எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார்கள்.\nஎலும்பு மருத்துவர்களை சந்திப்பதைவிடவும் அடிக்கடி பல் மருத்துவர்களை சந்திக்கிற வழக்கம் பலருக்கும் உண்டு. பல் பரிசோதனைக்குச் செல்லும்போது பற்களில் தெரிகிற வித்தியாசத்தை வைத்து, எலும்புகளில் பாதிப்பு இருக்கலாம் என்று குறிப்பு கொடுப்பார்கள் பல் மருத்துவர்கள்.\nபற்கள் தளர்வாக இருப்பது, ஈறுகள் விலகுவது, பொருந்தாத பல்செட் அல்லது அடிக்கடி கழன்று வருகிற பல்செட் போன்றவை எல்லாம் எலும்புகளின் ஆரோக்கியமின்மையை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். சரி.... பற்களை வைத்து எலும்புகளின் ஆரோக்கியமின்மையை அறிந்துகொண்டாயிற்று. அடுத்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கு அளிக்கப்படுகிற சிகிச்சைகளே பற்களையும் சரி செய்துவிடுமா என்கிற கேள்வி எழலாம்.\nஇதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கொடுக்கப்படும் சிகிச்சைகளின் பிரதிபலிப்பாக, பற்களின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.\nஎலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் காப்போம்\n* முழுத்தானியங்கள், புரதம், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உணவில் இடம்பெறட்டும்.\n* உங்கள் உயரத்துக்கேற்ற எடையைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.\n* தினமும் 1000 முதல் 1200 மி.கி கால்சியம் கிடைக்கும்படி உங்கள் உணவுகளைத் தேர்வு செய்யுங்கள். மருத்துவரை ஆலோசித்து தேவையெனில் கால்சியம் சப்ளிமென்ட்டுக��ும் எடுத்துக் கொள்ளலாம்.\n* தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n* புகைப் பழக்கம் வேண்டவே வேண்டாம்.\n* புகை வேண்டாம் என்றால் மதுவும் ஆபத்துதான் என்பதை அறிந்து அதையும் முற்றிலும் தவிருங்கள்.\n* உங்கள் வீட்டைப் பாதுகாப்பானதாக மாற்றுங்கள். அதாவது பாத்ரூம் உள்ளிட்ட எந்த அறையின் தரைகளும் வழுக்கக்கூடாது. சொரசொரப்பான தரையாக மாற்றுங்கள்.\n* வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை கால் இடறி உங்களை விழச் செய்கிறபடி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n* குளியலறை மற்றும் கழிவறைகளில் கைப்பிடிகள் இருக்கட்டும். சிக்கலான தாழ்ப்பாள்களைத் தவிர்க்கவும்.\n* பற்களில் கூச்சமோ, சொத்தையோ, வலியோ ஏற்பட்டால் மட்டுமே பல் மருத்துவரை சந்திப்பது என்றில்லாமல், வருடம் ஒருமுறை பல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.\n* மென்மையான முனைகள் கொண்ட பிரஷ்ஷினால் தினமும் இருவேளை பல் துலக்குங்கள். ஃப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள்.\n* பல் துலக்குவது மட்டுமே போதாது, டென்ட்டல் ஃபிளாஸ் உபயோகித்து தினமும் பல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.\n* மூன்று மாதங்களுக்கொரு முறை டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்.\n* பல் செட் பயன்படுத்துபவர் என்றால் அவை சரியாகப் பொருந்துகிறதா அல்லது திடீரென லூசாகிவிட்டதா என்று பாருங்கள். பல் செட்டை சுத்தமாகப் பராமரியுங்கள்.\n* பற்களிலும் ஈறுகளிலும் தெரியும் எந்த வித்தியாச அறிகுறியையும் அலட்சிப்படுத்தாதீர்கள். உடனே பல் மருத்துவரை அணுகுங்கள்.\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_08.html", "date_download": "2019-08-21T11:39:20Z", "digest": "sha1:P7NKB3VWV4TSAP4BO4ABYZOZFZHOQCJY", "length": 14115, "nlines": 191, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா?- அதிர்ச்சி ரிப்போர்ட்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nநக்சல் இயக்கத்தைப் பற்றி ஏதாவது செய்தி வரும்போது படிப்பதோடு சரி. மற்றபடி அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்த்து.\nஅதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபெங்கால்- ஜார்கண்ட் எல்லைப்பகுதியில் சிபி ஐ – மாவொயிஸ்ட் கமாண்டராக இருந்தவர் ஷோபா மண்டி என்ற உமா. பாதுகாப்பு படையினருடன் பல மோதல்கள் இவர் தலைமையில் நடந்துள்ளன. ஆனால் அந்த இயக்கத்தை விட்டு விலகி போலீசில் சரணடைய விரும்புவதாக இவர் கூறுகிறார். ஏன்.. என்ன நடந்த்து..\nஒடுக்கப்பட்டவருக்காக போராடும் இயக்கத்தில் இருந்து ஏன் விலக வேண்டும்\n“அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் “ என்று சொல்லும் இவர் மேலும் சொல்கிறார்..\n“ இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருக்கும். ஜார்கண்டில் இருக்கும் முகாமில் இரவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தேன். அங்கே பிகாஷ் ( இப்போது மிலிட்ரி கமிஷன் தலைவராக இருக்கிறார் ) திடீரென வந்தார், தண்ணீர் கேட்டார். நான் எடுக்க சென்றேன், தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். நான் தடுத்தேன். என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் . இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார் . ஆனாலும் உயர் நிர்வாகிகளுடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போது என் வயது 17 .\nமூத்த மாவோயிஸ்ட் நிர்வாகிகள் பெண்களை தமது வேட்கைக்கு பயன்படுத்தி கொள்வது சர்வசாதாரணம். கருவுறுதலை அவர்கள் விரும்புவதில்லை. எனவே கருசிதைவு செய்தாக வேண்டும்.\nகிராம மக்கள் பயம் காரணமாக அடைக்கலம் தருவார்கள். இரவெல்லாம் விழித்திருந்து, போலீஸ் வந்தால் தப்பிக்க உதவ வேண்டும். இப்படி அடைக்கலம் தரும் வீடுகளின் பெண்களையும் இவர்கள் விடுவதில்லை.\nஇப்படிப்பட்ட பாலியல் வன்முரையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, சீனியர் தலைவர் ஒருவருடன் நெருக்கம் ஆவதுதான். இப்படி எனக்கும் ஒருவர் பதுகாப்பு அளித்தார்.. என்னுடன் அவர் உறவு வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார். அதுதான் எனக்கு திருப்பு முனை.. உயர் பதவிகள் கிடைக்க ஆரம்பித்தன் “என்கிறார்.\nபோலிஸால் தேடப்படுபவர் இவர். ஜார்கண்ட் எம் பி சுனில் மஹோத்தோ 2007 ல் கொலை செய்யப்பட்தில், இவரை சந்தேகப்படுகிறார்கள். காவல் நிலைய தாக்குதல், போலிஸாரை கொன்றது, கட்த்தல் போன்றவற்றில் இவரை போலிஸ் கைது செய்ய விரும்புகிறது.\nஇப்படிப்பட்ட கில்லாடியான இவர் அந்த இயக்கத்தை விட்டு விலகுவதுதான் சோகம்.\nநன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா\nசெய்தியை அப்படியே நம்ப வேண்டியதில்லை. மாற்று கருத்து இருப்பவர்கள் பின்னூட்ட்த்தில் தெரியப்படுத்தலாம்.\nசெய்தியை ஆதரிப்பவர்களும் தங்கள் கருத்தை சொல்ல்லாம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்�� பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/crone-ruined-colons-thamizhachi-dileepan-mahendran/", "date_download": "2019-08-21T11:17:52Z", "digest": "sha1:TMZMK5CC2LMGEONNA6Y7Y6FABOU3XDFE", "length": 18968, "nlines": 207, "source_domain": "patrikai.com", "title": "குடிய கெடுத்த கெழவி தமிழச்சி!: திலீபன் மகேந்திரன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»குடிய கெடுத்த கெழவி தமிழச்சி\nகுடிய கெடுத்த கெழவி தமிழச்சி\nசுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம்.. ரெண்டு மேட்டர் பத்தியும் பேஸ்புக்குல பரபரப்பா பதிவிட்டு ரெட்டைக்குழல் துப்பாக்கியா () செயல்பட்டவங்க தமிழச்சியும், திலீபன் மகேந்திரனும். இப்போ இந்த ரெண்டு குழல்களுமே ஒன்னையொன்னு தாக்க ஆரம்பிச்சிருக்கு.\nதிலீபன் மகேந்திரன், பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கிறதா தமிழச்சி பதிவு போட… பதிலுக்கு திலீபன் மகேந்திரன், தமிழச்சியை “கெழவி, ஆள் வைத்து அடிச்சாரு” அப்படின்னு பதிவு போட்டுருக்காரு.\nதமிழச்சி- சுவாதி படுகொலை – மரணமடைந்த ராம்குமார்- திலீபன் மகேந்திரன்\nஇது பத்தி திலீபன் மகேந்திரன் எழுதியிருக்கிற பதிவு இதுதான்:\n“தமிழச்சி இதோட நீ ராம்குமார் கேஸ பத்தி பேசுறத நிருத்திரு…. நீ இதுவர புடுங்குனதெல்லாம் போதும்…\nநீதான் என்ன தேடி வந்த.. என் கூட மெசேஜ் பன்ன..\nஎனக்கு சந்தேகமா���ே இருக்கு என்ன ஆள் அடிச்சது ஏன் நீயா இருக்க கூடாதுன்னு.. ஏன்னா நீ ஏற்கனவே ஒருத்தன உன் போட்டாவ வெளிய விட்டான்னு ஆள் வச்சி அடிச்சிருக்க.. அதே மாறி பணத்த கொடுத்து என்ன அடிக்க அடியாள் செட் பன்னிருக்க வாய்ப்பிருக்குன்னு எனக்கு தோனுது\nஎன்ன அடிச்சிட்டு அந்த பழிய கருப்பு முருகானந்தம் மேல போட்டிருக்கலாம்/ வாய்ப்பிருக்கு.\nஅடுத்து நா உங்கிட்ட என் காதலின்னு அறிமுகபடுத்தி வச்ச லண்டன்ல இருக்க ஈழத்தமிழச்சிக்கிட்டையும் நா பொம்பள பொருக்கின்னு சொல்லி என் லவ்வையும் கெடுத்து விட்டுட்ட…\nஏதோ ஆதாரம் இருக்கு, ஆதாரம் இருக்குன்னு சொல்லி சொல்லியே போலிஸ்காரனுங்கள பயமுருத்தி ராம்குமார கொல்ல வச்சிட்ட…\nஒரு “…யிரும்” உதவாம பெரிய லாடு மாதிரி ப்ரான்ஸ்ல ஏசி கக்கூஸ்ல லாப்டாப் முன்னாடி உக்காந்துக்கிட்டு இங்க இருந்து வர வாய்வழி செய்திய உண்மைன்னு நம்பி எங்க உழைப்ப கொச்சப்படுத்துர\nஇங்க உயிர பணயம் வச்சி தகவல சேகரிச்சா.. இவுங்க அசால்ட்டா உக்காந்துட்டு பேர் வாங்கிட்டு போய்டுவாங்க…\nராம்குமார எப்டியாவது காப்பாத்திட்லாம்னு ஆகஸ்ட் 25 தேதி வர நா ஜெயிலுக்கு போர வரைக்கும் இருந்த தகவல கொடுத்து தமிழச்சி மூலமா பரப்புனேன்..\nஏன்னா 8 லட்சம் பாளோயோர்ஸ் இருக்காங்க…\nஆகஸ்ட் 25 பிறகு லூசு மாதிரி என்ன போடுனும்னே தெரியாம ஒளரி- ராம்குமார சாவடிச்சிட்டு..\n(வழக்கறிஞர்) ராம்ராஜ்-ஜ பத்தியும் தப்பா போஸ்ட் போட்டுருக்க.. இங்க வெயில் சூட்டுல அளைஞ்சி பாரு அப்ப தெரியும் வலி மயிரு… ஏஸி காத்துல உக்காந்துட்டு வியாக்கனம் “யிரு” வேற…\nநீ ஒரு தொடநடிங்ககின்னு எனக்கு மட்டும்தான் தெரியும்…\nஏங்கிட்ட இது வர போன்ல பேசுனது இல்ல. காரணம் நம்பர் ட்ராக் ஆயிடும்னு.. மெசேஜர் call தான் பேசியிருக்க\nஒவ்வொரு தடவ நீ சார்ட் பன்னும்போதும் சார்ட்ட டிலீட் பன்ன சொல்லுவ.. காரணம் போலிசுக்கிட்ட நீ மாட்டக்கூடாதுன்னு.. (ஆனா நா பன்ல)\nஎப்பையும் புல்லட் புரூப் கண்ணாடி வச்சி பங்களாவுலதான் இருப்ப, இத நீ ஏங்கிட்ட சொன்ன.. உசுரு மேல அவளோ பயம்…\nதோழர் நீங்க போலிசுக்கிட்ட மாட்னா நா யார்ட்ட தகவல் வாங்குறது.. அப்டின்னு கேட்ட… அதாவது நா போலிசுகிட்ட மாட்னாலும் பரவால்ல உனக்கு தகவல் வந்தாகனும்.. அதனாலதான் ஒரு டுபாக்கூர் ஸ்பை உங்கிட்ட அடையாளம் காட்னேன் அவன்தான் சரத். எனக்கு அவன பேஸ்ப��க் மூலமாதான் தெரியும் மத்தப்படி அவன யார்னே எனக்கு தெரியாது… இப்ப இவருதான் உன் விசுவாசி.. ஹா ஹா ஹா.\nநீங்க போலிசுக்கிட்ட மாட்னீங்கனா தயவு செஞ்சி என்ன பத்தி சொல்லிடாதிங்க “நீங்க தேச துரோக வழக்குல” இருக்கீங்க.. அதனால என்னையும் புடிச்சிருவாங்கன்னு சொன்ன…\nபோனா போதுன்னு போலிஸ்காரனுங்க கேட்டும் உன்ன பத்தி எதுவும் சொல்லாம மறைச்சிட்டேன்…\nஇதுக்கு மேல எதாவது பேசுன.. உன்ன பத்தி எல்லாத்தையும் வெளியிட்ருவேன்…\nநா எதையும் அழிக்கல.. A to Z எல்லாமே எங்கிட்ட இருக்கு…\nopening la இருந்து எல்லாமே இருக்கு…. எதையும் அழிக்கல” அப்படின்னு தீலீபன் மகேந்திரன் எழுதியிருக்காரு.\nஹூம்… சுவாதி, ராம்குமார்னு இரு சின்னவயசு பசங்களோட உயிர் அநியாயமா பறிபோயிருக்கு. அத வச்சி இந்த ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு கெட்க்காங்க. அதுக்கு லைக் கமெண்ட் போடுற கூட்டம் வேற\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபேஸ்புக் தமிழச்சியால், திலீபன் மகேந்திரன் ஓட்டம்\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\n: திலீபன் மகேந்திரன், ரவுண்ட்ஸ் பாய்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/advice/", "date_download": "2019-08-21T11:18:53Z", "digest": "sha1:3UTBR4LPAXD637LVN5ICJNRLA7DV7KEQ", "length": 9985, "nlines": 178, "source_domain": "patrikai.com", "title": "Advice | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்க��் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக நிலவரம்: மோடி – சுப்பிரமணியன் சுவாமி திடீர் ஆலோசனை\nபருவமழை: தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை\nமோடியை சந்தித்து ஆலோசனை பெறுவேன்: இரோம் ஷர்மிளா\nவன்முறைகள் கவலை தருகின்றன: பொறுப்புடன் செயல்படுங்கள்\nதிரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை\n”: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு\nதைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை\n2021-இல் வைகோ தமிழக முதல்வராக…. : “கள்” இயக்கம் ஆலோசனை\nபறிமுதல் செய்த பணத்தை கல்விக்கு… : விஷால் ஆலோசனை\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/20_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-21T12:32:43Z", "digest": "sha1:RYF36WECUZDLSDRFVRRS4JJNZM22IZZQ", "length": 10827, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "20 ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது - விக்கிசெய்தி", "raw_content": "20 ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது\nதிங்கள், நவம்பர் 8, 2010\nமியான்மரில் இருந்து ஏனைய செய்திகள்\n26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை\n8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீ��ான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\n31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு\n16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது\n1 ஏப்ரல் 2013: பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி\n20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக பர்மாவில் நேற்று பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எவரும் பர்மாவில் இருந்து தேர்தல் செய்திகளை அளிக்க அனுமதிக்கப்படவில்லை.\nமேற்குலக நாடுகள் இத்தேர்தலை சுதந்திரமான தேர்தல் என்பதை ஏற்க மறுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைத் தேர்தல் \"பன்னாட்டுத் தரத்தில்\" அமையவில்லை என ஐக்கிய அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் இத்தேர்தலைக் குறி கூறியுள்ளன.\nமக்களாட்சிக்கான தேசிய முன்னணி என்ற முக்கிய எதிர்க்கட்சி தேர்தல்களில் போட்டியிடாத நிலையில், இராணுவத்துக்குச் சாதகமான சிறிய கட்சிகள் வெற்றி பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ சி தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது.\nபல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒரு படைவீரர் பிபிசியுடன் பேசுகையில், பத்து இராணுவ ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த படையினர் தேர்தலில் வாக்களிக்க மறுத்துள்ளதாக கூறினார்.\nஇதற்கிடையில், தாய்லாது எல்லையில் இடம்பெற்ற மோதல்கள் இத்தேர்தல்கள் இனவாரியாக தீவிரவாதத்தை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nமயாவதி என்ற நகரில் அரசுப் படைகளுடன் கேரன் சனநாயக பௌத்த இராணுவம் என்ற என்ற போராளிக்குழு மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து எல்லையில் கிரனைட்டு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. 11 பேர் காயமடைந்தனர். கிழக்கு பர்மாவில் சுயாட்சி கோரி இவர்கள் போராடி வருகின்றனர்.\nசட்டவிரோதமாக எல்லையினூடாக உள்ளே நுழைய முயன்ற சப்பானிய செய்தியாளர் ஒருவர் மயாவதி என்ற நகரில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எவரும் பர்மாவினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.\n1990 ஆம் ஆண்டில் கடைசியாகத் தேர்தல் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆங் சான் சூ கீயின் தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி அமோகமான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனாலும் இராணுவ ஆட்சியாளர்கள் அக்கட்சியை ஆட்சியில் அமர்த்த மறுத்து விட்டதும் அல்லாமல் கட்சியையும் கலைத்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ibps-recruitment-2018-apply-online-7275-clerk-posts-003980.html", "date_download": "2019-08-21T11:58:41Z", "digest": "sha1:3CHDA35BNUYFLOJDOXSFOQ3JXBSAH4VE", "length": 14607, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..! | IBPS Recruitment 2018 : Apply Online for 7275 Clerk Posts, ஐபிபிஎஸ் சார்பில் இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nஇந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் வங்கியில் காலியாக உள்ள 7,275 கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.\nஇந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nகிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-8) ஐபிபிஎஸ் அறிவித்து உள்ளது. மொத்தம் 7,275 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன.\nவேலை : மத்திய அரசு வேலை\nவயது வரம்பு : 01.09.2018-ம் தேதியன்று 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்\nகல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பு\nகூடுதல் திறன் : கணினி திறன் அவசியம்\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nகட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600\nஎஸ்.சி./எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100\nவிண்ணப்பிக்கும் முறை: ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.\nவிண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 18, 2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 10, 2018\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : டிசம்பர், 8, 9, 15, 16.\nமுதன்மைத் தேர்வு : ஜனவரி 2019\nமேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ மற்றும் https://ibpsonline.ibps.in/crpclk8sep18/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n18 min ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n2 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n4 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nNews மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/h-raja-gets-trolles-in-twitter-for-his-post-on-vaiko/", "date_download": "2019-08-21T11:50:31Z", "digest": "sha1:CM2FAT47ABMFCWMC3EBXPROT4WHF5L24", "length": 6866, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா!", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / த‌மிழக‌ம் / காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா\nகாலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா\nஅருள் த‌மிழக‌ம், முக்கிய செய்திகள் Comments Off on காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா\nவைகோவின் கருத்தை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.\nநேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.\nகஸ்தூரி ரங்கன் வர��வு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று வேலை என்றும், மும்மொழித் திட்டம் என்று அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருப்பதை பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம் என்றும் கூறினார்.\nவைகோவின் இந்த கருத்தை, ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற\nநபர் என பதிவிட்டு விமர்சித்துள்ளார். இதனை கண்ட டிவிட்டர் வாசிகள் சகட்டு மேனிக்கு எச்.ராஜாவை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சில இதோ…\nTags BJP dmk H.Raja Hindi Imposition mdmk MK Stalin twitter comments vaiko எச்.ராஜா டிவிட்டர் திமுக பாஜக மதிமுக வைகோ ஸ்டாலின் ஹிந்தி திணிப்பு\nPrevious இன்றைய ராசிப்பலன் 04 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nNext நெல்லை வேட்பாளர் உள்பட அதிமுகவில் இணைந்த 15 அமமுகவினர்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/139815-we-can-make-drumstick-farming-a-successful-one-says-karur-organic-farmer-saroja", "date_download": "2019-08-21T12:13:16Z", "digest": "sha1:6I7OFRXJTX3C422MPTPGBY363EQOLGKE", "length": 9171, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்!’ - இயற்கை விவசாயி சரோஜா | We can make Drumstick Farming a successful one, says karur Organic farmer Saroja", "raw_content": "\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`முருங்கை விவசாயிகள் அதன் விதைகளை எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்’ என்கிறார் இயற்கை விவசாயியான சரோஜா குமார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார். இயற்கை விவசாயியான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் இருவர். நம்மாழ்வாரிடம் வானகத்தில் இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியலைக் கற்று, அதை 'உணவே மருந்து' என்று இந்தியா முழுக்க முன்னெடுத்து வருகிறார். அதோடு, தனது கிராமத்தில் இயற்கை முறையில் முருங்கையை விளைவித்து வருகிறார். தமிழ்நாட்டிலேயே அதிகம் முருங்கை விவசாயம�� அரவக்குறிச்சி பகுதியில்தான் நடக்கிறது. அதனால்,முருங்கை விதையில் எண்ணெய் தயாரித்து, அதை விற்பனை செய்து வருகிறார். மற்ற விவசாயிகளையும் இப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களாகவும் மாற்றி வருகிறார்.\nநம்மிடம் பேசிய சரோஜா குமார், ``அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை அதிகம் விளையுது. ஆனால், தகுந்த விலையோ, சேமிப்பு வைக்க சேமிப்புக் கிடங்கோ இல்லை. இங்கு முருங்கை சார்ந்த தொழிற்சாலையும் இல்லை. அதனால், விவசாயிகளுக்கு இப்படி முருங்கை விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பது பயனுள்ளதா இருக்கும். இந்த எண்ணெய் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்குது. பொடுகு, சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளுக்கு முருங்கை எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.\nஎன்னோட தங்கை மகள் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்வு முடிந்த பின்னர், மேக்கப் சுத்தம் செய்ய எல்லோரும் தேங்காய் எண்ணெய் பூசிக் கழுவிக்கொண்டு இருந்தனர். அவர், முருங்கை எண்ணெயை முகத்தில் பூசி பஞ்சு வைத்து லேசாகத் துடைத்ததும் சுத்தமாகப் போய்விட்டது. அவரின் தோழிகளும் ஆசிரியர்களும்கூட, 'நீ மட்டும் எப்படி இப்படி விரைவில் சுத்தம் செய்தாய்' என்று வியப்புடன் கேட்டனர். அதேபோல்,சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், 'முருங்கை எண்ணெய் பூச ஆரம்பித்த பின்னர் முகத்தில் மற்றும் கைகளில் இருந்த கரும்புள்ளிகள் மறைந்து வருவதாக'க் கூறினார். இப்படி முருங்கை எண்ணெய் பல பிரச்னைகளுக்குத் தீர்வா உள்ளது. முருங்கை விவசாயிகள் இப்படி எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/37499-", "date_download": "2019-08-21T12:41:08Z", "digest": "sha1:HT7BYMH33NDJY22VWDX7JFT6GAGI4R5S", "length": 5447, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "பசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்! | Basil Rajapaksa, Gotabhaya a corruption case against the former minister!", "raw_content": "\nபசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்\nபசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர��� ஊழல் புகார்\nகொழும்பு: முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்கள் பசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊழல் புகார் அளித்துள்ளார்.\nஇலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்சேவும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக கோத்தபாய ராஜபக்சேவும் இருந்தனர்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ராஜபக்சே மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அவரது மூன்று மகன்கள் மீது பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.\nராஜபக்சே மற்றும் அவரது மகன்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், தற்போது, அவரது சகோதர்கள் கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் மீது அவரது ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஒருவரே ஊழல் புகார் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b95b9fbc8bafbbfbb2bcd-bb5bc6bafbbfbb2bbfba9bcd-ba4bbeb95bcdb95ba4bcdba4bbfbb2bcd-b87bb0bc1ba8bcdba4bc1-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc8-baabbeba4bc1b95bbeb95bcdb95-bb5bb4bbfbaebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-08-21T11:50:55Z", "digest": "sha1:ABOQGB2OBDGN3EWHAPOY4L3ONV4IYI2L", "length": 37909, "nlines": 375, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / கோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகுழந்தைகளை பொறுத்தவரை குளிர்தென்றல் அல்ல. கோடைவெப்பம் அவர்களின் உடல் நிலையை அதிக அளவில் பாதிக்கிறது.\nகோடைகாலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்களின் வரிசையில் முதலிடம் பெறுவது சூரிய வெப்பம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகளை பாதிக்கும். சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலினால் குழந்தைகளை தாக்கும் நோய்களைப் பற்றி சிறிது ஆராய்வோம்.\nஉஷ்ணத்தால் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு. இதில் முதலில் இடம்பெறுவது. அதாவது உஷ்ணத்தின் பாதிப்பால் ஏற்படும் மயக்கநிலை. நோய் ஏற்பட காரணங்கள் - சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும் நேரங்களில் குழந்தைகள் வெளியில் உலாவருதல், விளையாடுதல், உடற் பயிற்சி செய்தல்.\nநோய் அறிகுறிகள் - தலைவலி, கால்களின் தசை நார்களில் சுருக்கு, வியர்வை அதிக அளவில் வெளியேறுதல், சோர்வு, தலை சுற்றல், பின்னர் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.\nதோல் வெளிறி விடுவதும், உடம்பி்ன் சூடு அதிக அளவுக்கு குறைந்து விடுவதும் உண்டு. நாக்கு வறட்சியடைந்து விடலாம். கண்கள் குழி விழுந்து காணப்படும். தோல் சுருங்கி விரியும் தன்மை இழந்துவிடும் வாய்ப்புண்டு. சிறுநீர் வெளியேறுவது குறைந்து காணப்படும். இரத்த அழுத்தம் குறைந்துவிடும். உடலில் இருந்து வெளியேறும் உப்புச் சத்தின் அளவு குறையக்குறைய குழந்தை அதிக அளவு பாதிக்கப்படுகிறது. சாதாரணமாக குழந்தைகளுக்கு அதிகமான வியர்வை வெளியேறும். இதுபோன்ற நேரங்களில் இழந்த நீரின் அளவை ஈடுகட்ட அதிக அளவு நீரை மட்டும் உட்கொள்வது உண்டு. உப்புச்சத்து இதனால் ஈடு செய்யப்படுவதில்லை.\nஇதை நிவர்த்தி செய்வது எப்படி\nசாதாரணமாக உடற்பயிற்சி செய்யும்போதும், விளையாடும்போதும் வியர்வை அதிகம் வெளியேறும். கோடை காலத்தில் இதன் அளவு அதிகரிக்கும்.\nஅப்போது உடம்பு தளர்ச்சி ஏற்படும். உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு ஏற்படும் தாகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அரை லீட்டர் அளவு நீர் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி அளவு சமையல் உப்பை எடுத்துக் கலந்து அருந்தினால் இழந்த நீரையும், உப்புச் சத்தையும் எளிதில் பெற முடியும்.\nகடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை முறை\nநாடித்துடிப்பு, குறைந்து அதிக சோர்வுற்று மயக்க நிலையில் காணப்படும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.\nமருத்துவ நிபுணரின் தீவிர கண்காணிப்பு இந்த குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.\nஅதிக வியர்வை சுரப்பதின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு. அதிக வெயில் காலங்களில் இது சிறிய கைக்குழந்தைகளையும் சிறிய குழந்தைகளையும் பாதிக்கின்றது. வீட்டின��� உட்பகுதியில் இருக்கும் குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகிறார்கள்.\nஉயரம் குறைந்து அமைக்கப்பட்ட சிறு குடிசைகள், வீடுகள், மற்றும் வீட்டின் கூரையில் வேயப்பட்டிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் மற்றும் ஓடு்கள் வெப்பத்தை அதிகம் பிரதிபலிப்பதே இதற்கு காரணங்களாகும். காற்று வசதி குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தன்மை அதிகமாக இருக்கும்.\nகாற்றோட்டமான அறையில் குழந்தையை கிடத்தவும். உப்பு கலந்த நீரை பருகச் செய்யவும். மயக்க நிலையில் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுதல் நலம். வெப்பத்தின் கடுமையால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்.\nஇது மூளையின் செயலிழப்பதால் ஏற்படுகிறது. அதாவது உடம்பில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் மூளையின் வெப்பக் கட்டுப்பாடு பகுதி செயலிழந்து விடுவதால் இது ஏற்படுகின்றது.\nடெட்டோல் கலந்த நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகக் கழுவி பின்னர் துடைக்கவும், அதில் Talcum Powder கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். அல்லது சந்தணத்தை அரைத்து, குழைத்து எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பயன் ஏற்பட வழியுண்டு.\nகுழந்தைகளை அடிக்கடி எண்ணெய் குளியல் செய்வது நலம் அல்லது முழு உடம்பிலும் காய்ச்சி ஆறவைத்த எண்ணெயைத் தடவி பின்னர் குளிக்க வைப்பதும், தூய்மைப்படுத்துவதும் சிறந்தது. அல்லது பாசிப்பயறையும், மஞ்சளையும் அரைத்து உடம்பில் பூசுதல் நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும்.\nகடைகளில் கிடைக்கும் கூல் ட்ரிங்ஸ் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே பழ சாறுகளை தயாரித்து கொடுக்கலாம். அதிக அளவிளான பழங்களை கொடுப்பதினால் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்\nஆதாரம் : வெப்துனியா வலையதளம்\nFiled under: Tips to protect children during summer, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, வெப்ப நோய்கள் ஏற்படுவது ஏன்\nபக்க மதிப்பீடு (41 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nநாள்பட்ட சிறுநீரக நோய்க்கான உணவு முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வி���ாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/01/blog-post_94.html", "date_download": "2019-08-21T12:14:32Z", "digest": "sha1:4WSQWH5KXZVO6FHOJ3YEMQEQZURYVXYK", "length": 9036, "nlines": 69, "source_domain": "www.desam4u.com", "title": "பக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது! தைப்பூசத் திருவிழா தொடங்கியது!", "raw_content": "\nபக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது\nபக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது\nபடங்கள் : ஹரிஸ்ரீநிவாஸ் குணாளன்\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு புறப்பட்ட வெள்ளிரதம் இன்று மாலை 4.00 மணிக்கு பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது.\nதைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.\nவெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேல் வேல் வேல் என்ற முழக்கத்துடன் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது.\nபக்தர்கள் பலர் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற வெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் பால்குடம் ஏந்தி வந்தனர்.\nஇந்நிலையில் பத்துமலை திருத்தலத்திற்கு வெள்ளிரதம் வந்தடைந்தவுடன் ஸ்ரீமகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா\nகொடியேற்றி தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.\nதைப்பூசத் திருவிழா நீண்ட விடுமுறையில் கொண்டாடப்படவிருப்பதால் 16 லட்சம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறியிருந்தார்.\nஇந்து சமய விழாவான தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டிருந்தார்.\nஎஸ்பிஎம் தேர்வில் ���ிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511491", "date_download": "2019-08-21T12:47:33Z", "digest": "sha1:AXEFEUII45KVXJZQFMGM27BBJOWEQ3TM", "length": 8054, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் | Karnataka, BJP, Majatha, Congress, Karnataka Politics, MLAs, Supreme Court, Karnataka Governor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடும், கூச்சல் குழப்பத்துடன் இன்று 8.30 மணி வரை அவை நடைபெற்றது. திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகர்நாடகா பாஜக மஜத காங்கிரஸ் கர்நாடக அரசியல் எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றம் கர்நாடக ஆளுந��்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2009/11/", "date_download": "2019-08-21T12:05:58Z", "digest": "sha1:BOP6SXKAMESKQFFVLFT5SU3LIR267F5V", "length": 64379, "nlines": 434, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2009", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.\nகோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.\nநாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்\nநாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.\nஉங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.\nஅவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,\nடிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....\nஎட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.\nஅப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..\nஉங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.\nஅதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.\nநீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்க��் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,\nஅவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்\nஎல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.\nஎத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.\nகடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது\nஇதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: அக்கா., நட்பு, பாசம்\nசதா மேலிருக்கும் பெட்டி மூடிய முட்டிய வண்ணமே இருந்தாள்.\nஒரு தியானம் செய்யும் யோகியாக\nஇருந்தவள் இன்று ..அவளுடைய முன்னோர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.\nநானும் அந்த வெற்றுப் பெட்டியையும் அவள் விட்டுக் சென்ற மீன்களையும் வெறித்த வண்ணம் இருக்கிறேன்.\nமீனாட்சியிடம் அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்., மறைவு ௨௩ நவம்பர், மீனாட்சி\nநவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்\nஇன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.\nஅன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.\nவயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .\nஉடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்\nஎல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.\nஇதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.\nஅதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.\nஅவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)\nKINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.\nநல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.\nஅவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக\nபெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: அன்பு, இரக்கம், கருணை\nவிருது வந்தது நல்ல விருது வந்தது :)\n நன்றி. ''வாம்மா மின்னலு'' ......இந்த பட்டம் என்னிடம் எப்பவும் தங்கணும்:)\nபடிப்பவர்களெல்லாம் முதலில் கயல்விழி முத்துலட்சுமியின் ���ன்றைய பதிவான இஷ்டமொவும் கஷ்டமொவும் (தட்டச்சுப் பிழை)சிறுமுயற்சியில் படித்து விட்டு மேலே படிக்கவும்.\nஇப்படியெல்லாம் இளைய தலைமுறை யோசிப்பதைப் பார்த்துப் படித்து ரொம்பவே பொறாமையா இருக்கு. ஆமா, பொறு ஆமை.\nஆமை வேகத்தில டெரர்(ஆயில்யன் உபயம்)\nகாண்பிச்சுக் கொண்டிருந்த என் பதிவு இப்ப,\nஆகக் கூடி இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு யோசித்துப் பார்த்தா\nஎதிராப்பில இருக்கிற காளிகாம்பாள் காலண்டர்தான்னு நினைவு வந்தது.\nசாமி கடவுளே, ரத்தப் பரிசோதனை நல்ல ரிசல்ட் வரணும்னு கும்பிட்டுக் கிட்டேதான் எழுந்தேன்.\nகயலு எழுத்தைப் பார்த்ததும் மனசு லேசாகிவிட்டது.\nஉண்மையாகவே மிகவும் நெகிழ்வா உணர்கிறேன்.\nஇதை நினைத்தே இன்றையப் பொழுதைச் சுலபமாக ஒட்டி விடுவேன்.\n இன்னும் ஒன்று சொல்லியே ஆகணும்.\nஇன்று மருத்துவ மனையில் ஒரு வயதான கண் சரியாகத் தெரியாத எழுபத்தைந்து வயது மங்கையைப் பார்த்தேன்.\nமங்கை என்றுதான் அவர்களைச் சொல்லணும்\nஎட்டு மணி வரை காப்பி குடிக்காமல் இருக்கணும்னு நொந்து கொண்டே சர்க்கரைப் பரிசோதனைக்குப் போனேன்.\nஇவங்க அதுக்கு முன்னால் வந்துட்டாங்க.\nதனியே ஆட்டோவில் வந்து ,ரத்தம் சோதனைக்குக் கொடுத்துவிட்டு ப\nவீட்டுக்குப் போய், காப்பி குடிக்கவேண்டும், துணி தோய்க்கணும், குளிச்சு சமையல் செய்யணும் என்கிறார்கள் .\nதனி வீட்டில் ஒருவர் உதவியும் இல்லாமல் வாழும் துணிச்சல், மனத்திடம்\nஎல்லாவற்றுக்கும் மேல் அலுத்துக் கொள்ளாத அமைதியான சுபாவம்.\nஆட்டோக்காரரிடம், ஐம்பத்து ஐந்து ரூபாய்க் கூலியை\nநாற்பது ரூபாயாகப் பேரம் பேசிய நாசூக்கு எல்லாவற்றையும் கண்ணிமைக்காமல் பார்த்தேன்.\nகற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது.\nமீண்டும் நன்றி கயல்விழி முத்துலட்சுமி.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: வாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nவாண்டுகள் இரண்டின் படம் கிடைத்தது . ஆனால் நான் எடுத்த படம் இல்லை. போட்டிக்கு அனுப்ப முடியாது .\nதெரியாமல், டெலிட் செய்ய வேண்டிய பதிவை பப்ளிஷ் செய்து விட்டேன்.\nஅதற்கு ஜெயஸ்ரீ அவர்கள் பின்னூட்டமும் இட்டு விட்டார்கள்.\nஅனாவசியமாக ஒரு ஒரு வரிப் பதிவு போட்டு எண்ணிக்கை கூட்டக் கூடாது என்கிற ஒரே ஒரு நேர்மையான (;) ) எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nவீட்டுக் குழ்ந்தைகள���ன் (பேரங்கள் , பேத்திகள் படத்தை இணையத்தில்\nஇடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுவிட்டது.:(\nமற்ற வாண்டுகள் விளையாடும்போது எடுத்த படமும் இருக்கிறது. ஒரே ஒரு இடர் . அவர்களும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் :)\nஅதனால ரிஸ்க் எடுக்கக் கூடாது .\nஉங்க பேரன் படம் போடக்கூடாது, எங்க பசங்க படம் போடலாமான்னு ஒரு கேள்வி கேட்டுட்டாங்கன்னா அவ்வளவா நல்லா இருக்காது இல்லையா.\nநான் எழுதாத பதிவிக்கு பின்னூட்டம் போட்ட நியுசிலாந்து அம்மையாருக்கு நன்றி.\nபூ பேரெல்லாம் தெரியாது ம்மா. எதோ கிடைச்சதைப் போட்டேன்:)\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: சும்மா ஒரு பதிவு.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஅம்மா தூகர் வேணும். ஆ போடு.\nஎதுக்குடா இப்ப.(9 மணி இரவு) நீ ஹைப்பர் ஆகித் தூங்காமல் இருக்கவா.\nஎனக்கும் இப்ப வந்துடும். :)\nநாளைக்கு உனக்கு ஹேர்கட் பண்ணனும் கிஷா.\nஅண்ணா இனிமெ நீ கிஷா முன்னால கெட்ட வார்த்தைகள் சொல்லாதே. உடனே பிடிச்சுப்பான்.\nஅதாண்டா ஐ டி ஐ ஒ ட், ஃப் ஒ ஒ எல்\nஎன்று அம்மா ச்பெல்லிங் கொடுத்ததும் சின்னவன் சொல்லிட்டான்.\nஅம்மா உன்னை இடியட் சொல்லாதே ஃபூல் சொல்லாதேன்னு\nஅம்மா அவன் லிப் ரீடிங் கத்துண்டு இருக்கான்மா. நாம இனிமே வேற பாஷை கத்துக்கலாம் என்று சிரிக்கிறான் பெரியவன்.\nLabels: பாப்பா பாடும் பாட்டு\nஎங்கள் மீனாட்சி(சொக்கனா) தனியாக இருக்கிறாள்.\nஅவளுக்குத் துணை தேடும் சிரமும் கொடுக்கவில்லை.\nநிச்சலனமாக வளைய வந்து கொண்டே அவள் வாழ்க்கை நகர்கிறது.\nஇந்தத் தனிமைக்கு என்ன அர்த்தம். யாரிடம் கேட்டாலும் இந்த வகை மீன்களின் வாழ்க்கை முறை இதுதான் என்கிறார்கள்.\nஎனக்கு மட்டும் குற்ற உணர்வு போக மறுக்கிறது.\nஒருவேளை அவள் பிறந்த அமெசான் காடுகளில் விட்டு வைத்திருந்தால்\nகுடும்பம் கிடைத்து இருக்குமோ அவளுக்கு.\nஎனக்குத் தெரிந்த நாங்கள் வாங்கின மீன்கள் எல்லாம் ஜோடியாகத் தான் வந்தன.\nசிலவற்றை வைத்து உணவு போட்டுக் கட்டுபடியாகததால் விலைக்கும் இலவசமாகவும் கொடுத்து விட்டோம்.\nஇவள் மட்டும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.\nஅவளைப் பார்த்தால், நமக்கே சில சமயம் ஆன்மீகத்தில் இறங்கித் தியானம் செய்யும் ஞானி போலத் தோற்றமளிப்பாள்.\nஇல்லாத ஒன்றைத் தேடுவதாக மேல் நோக்கித் தாவி மூக்கில் வேறு அடி.\nதபஸ் செய்வது போல ஒ��ே இடத்தில் வாலை மட்டும் மெதுவாக அசைத்துக் கொண்டு கண்ணாடிச் சுவர் வழியாக என்னைப் பார்க்கும் போது\nஇவளுக்கு கன்யாகுமரி என்று பெயர் மாற்றலாம் என்று தோன்றுகிறது.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: மீனும் தனிமையும் விசாரம்\nவிழா புதுசு மனசு பழசு\nஒரு கிராம ரயில் நிலையம் .\nசதங்கா அழைப்பு விடுத்து வெகு நாட்கள் சென்று விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கணும் சதங்கா.\nசதங்கா கேட்டிருக்கும் முதல் கேள்வி\nபெரிய நோட்டுப் புத்தகங்களில் கிறுக்கிக் கொண்டிருந்ததைப் பதிவுகளில் எழுதலாமே என்று நினைத்தாதுதான்.\nதந்தை பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின் வரும் தலைமுறைக்காக. முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை.\nஇப்பொழுது நான் எழுதுவதைப் பிற்கால குடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை.\n2,தீபாவளி என்றதும் நினைவுக்கு வரும் மறக்க முடியாத சம்பவம்.....\n-------------------------------------------------------------------------------------------------------------------------------நாங்கள் எல்லாரும் உறங்கிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்கள் தீபாவளிப் புதுத்துணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் வைப்பதும், அடிக்குரலில் அடுத்த தீபாவளிக்கு இன்னும் நல்லதாக உடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது,.\nஅம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்னாளப்பட்டுச் சேலைதான். அப்பாவுக்கு அதே எட்டு முழம் வேஷ்டியும் ஒரு பூத்துவாலையும்.\nமறக்க முடியாதவற்றை எழுதத் தனிப் பதிவு போடவேண்டும்.:)\n3, 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருப்பீர்கள்.\n4,தற்போது இருக்கும் ஊரில் தீபாவளி கொண்டாடும் முறையைப் பற்றி\nஆளுக்கொரு தரைச் சக்கரம், இரண்டு சீனிச்சரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்புகள் வெடித்துவிட்டு மற்றதைப் பார்க்க வரும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுவது.\nபோன வருடம் சிகாகோவில் பட்டாசு வெடிக்காதபோதும் குழந்தைகளோடு இருந்ததால் ஆனந்தம் கொண்டாடியது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டியக் காலத்தின் கட்டாயத்துக்கு வந்துவிட்டது.\nஎல்லோரிடமும் மணிக்கணக்கில் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டது.\n5,புத்தாடை எங்கு வாங்கினீர்கள், தைத்தீர்கள்.\nநல்லியில் புடவை பட்டும் பருத்தியும் கலந்தது.\nசிங்கத்துக்கு வேஷ்டியும் ஆயத்த உடை சட்டையும்.\n6,உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீ���்கள், வாங்கினீர்கள்.\nசெய்தது ஓமப்பொடியும்,க்ஷீரா எனப்படும் கோதுமை மாவு கேசரியும், வாங்கினது மிக்ஸரும்,லட்டுவும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள.\n7,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள்.\nபெரியவர்களை நேரில் சென்று வணங்குவதும் வழக்கம்.\n8,தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா\nஇரண்டும் தான். வெளியே மற்றவர் வீட்டுக்குப் போனாலும் அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருப்பார்கள்:))))\n9,இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \nவீட்டில் நமக்கு உதவியாக இருப்பவர்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் ,பட்டாசும் தருவது வழக்கம்.\nஅதைத்தவிர உதவி கேட்டு வருபவர்களுக்கும் கொடுப்பதுண்டு.\n10,நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nஅனைவரும் எழுதலாம். ஏனெனில் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள்.\nநான்தான் கடைசி என்று நினைக்கிறேன்.\nநன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.\nசக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: சதங்கா, தீபாவளி, தொடர்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nவிழா புதுசு மனசு பழசு\nவிருது வந்தது நல்ல விருது வந்தது :)\nநவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் ���ோட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபத���் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின��� வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் ப���்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூ���் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:17:32Z", "digest": "sha1:CGITCKVWANMO6YD62KFM33KPZUWKQTZD", "length": 5335, "nlines": 107, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஹென்றி பிரெடெரிக் அமீல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஹென்றி ஃப்ரெடெரிக் அமீல் (Henri-Frédéric Amiel 1821-1881) ஸ்விஸ் நன்னெறி மெய்யியலாளர் கவிஞர், திறணாய்வாளராவார்.\nதவறு-அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும். [1]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-21T11:47:42Z", "digest": "sha1:6VICSUUUJD472RN4C7FVZSXS5JTK54N2", "length": 23451, "nlines": 203, "source_domain": "thinaseithy.com", "title": "முதல் முறையாக லொஸ்லியாவை பற்றி வெளிவரும் உண்மை முகம் வைரலாகும் குறும்படம் {காணொளி} - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கற���யும் \nமுதல் முறையாக லொஸ்லியாவை பற்றி வெளிவரும் உண்மை முகம் வைரலாகும் குறும்படம் {காணொளி}\nமுதல் முறையாக லொஸ்லியாவை பற்றி வெளிவரும் உண்மை முகம் வைரலாகும் குறும்படம் உள்ளே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது.\nநாமினேஷனில் கவின், லொஸ்லியா, முகேன், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nநேற்றய நிகழ்ச்சியில் ஷெரினை, லொஸ்லியா மட்டும் தான் நாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்காக அவர் சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது.\nஷெரினை, சாக்க்ஷி பயன்படுத்தினார் என்ற ஒரு விடயத்தை கூறி லொஸ்லியா நாமினேட் செய்தார்.\nஅவராக கூறியிருந்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரியாக படவில்லை என்றும் லொஸ்லியா சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, உண்மையில் சாக்க்ஷியிடம் தர்ஷன் சொன்ன விடயம் ஷெரீனுக்கு தெரியவே தெரியாது. என்ன நடந்தது என்பது தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nநாட்கள் செல்ல செல்ல தான் லொஸ்லியாவின் உண்மை முகம் வெளி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், தற்போது லொஸ்லியாவின் நடவடிக்கைகளை ரசிகர்கள் வெறுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களே அவருக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...\nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ர��லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/21012306/An-additional-900-metric-tons-at-TrichyKias-Warehouse.vpf", "date_download": "2019-08-21T12:03:33Z", "digest": "sha1:TISEG57LR7QQW5PAIJE6Y44N5AQKVX4C", "length": 16202, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "An additional 900 metric tons at Trichy Kia's Warehouse Facility Indian Oil Southwest General Manager Information || திருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nதிருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல் + \"||\" + An additional 900 metric tons at Trichy Kia's Warehouse Facility Indian Oil Southwest General Manager Information\nதிருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல்\nதிருச்சி கியாஸ் நிரப்பும் தொழிற்ச��லையில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெல்லையில் இன்டேன் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை விரைவில் திறக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் தென்மண்டல பொது மேலாளர் சிதம்பரம் தெரிவித்தார்.\nதிருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் தொழிற்சாலையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் டேங்கர் லாரிகளில் வரும் கியாஸ்களை தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பக்கூடிய இடத்தில் 5-வது லைனில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததை போல ஒத்திகை நடந்தது. தொழிற்சாலை பணியாளர்கள் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, கியாஸ் கசிவை தடுத்தனர்.\nஇந்த ஒத்திகையின்போது ஒருவர் மயங்கி விழுந்ததை போல தத்ரூபமாக நடித்தார். அவரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சென்றனர். இந்த ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் உண்மையிலேயே தீ விபத்து ஏற்பட்டதை போன்ற நிலை இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் இன்டேன் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 1 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த தொழிற்சாலையில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிக்கும் வகையில் கிடங்கு வசதி ரூ.10½ கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சேமிப்பு வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் ரூ.10 கோடி செலவில் 2.7 மெகாவாட் சூரிய மின் சக்தி தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.\n24 மணி நேரத்தில் இன்டேன் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. நெல்லையில் புதிதாக இன்டேன் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் வாரிய அனுமதி கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும். கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது கூடுதல் தொகை கேட்டால் புகார் தெரிவிக்கலாம். டெலிவரி கட்டணம் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் கூடுதல் தொகை கேட��டால் வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டாம்.\nஅப்போது தமிழ்நாடு அலுவலக பொது மேலாளர் ராஜேந்திரன், திருச்சி பிளான்ட் துணை பொது மேலாளர் பாலசுப்ர மணியன், திருச்சி மண்டல மேலாளர் பாபு நரேந்திரா, திருச்சி ஏரியா முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.\n1. லாவோஸ் நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.\n2. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nதான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.\n3. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி\nமகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.\n4. நாகர்கோவில் பயிற்சி மையத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்\nநாகர்கோவிலில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.\n5. சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்\nசேலம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர் மற்றும் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க��ம் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/21021134/Collector-Suresh-Kumar-inaugurated-the-plastic-awareness.vpf", "date_download": "2019-08-21T12:01:31Z", "digest": "sha1:WXYVXSZWG5BQNJKWA4PTPLBBSKFCEOMG", "length": 14343, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Suresh Kumar inaugurated the plastic awareness campaign in Naga || நாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nநாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார் + \"||\" + Collector Suresh Kumar inaugurated the plastic awareness campaign in Naga\nநாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்\nநாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.\nநாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ என்ற இணையதளம், கைபேசி செயலி மற்றும் விழிப்புணர்வு பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ உருவாக்கிடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.\nநாகை அவுரித்திடலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் த���சில்தார் அலுவலகம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, அரசு போக்குவரத்து கழக பணிமனை, நகராட்சி அலுவலகம் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.\nஊர்வலத்தில் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் நாகை தாசில்தார் சங்கர், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் பரமேஸ்வரன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஉலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.\n2. சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n3. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது\nமயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.\n4. மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்\nபாடாலூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.\n5. தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்���்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/signal/signal-81/", "date_download": "2019-08-21T12:48:46Z", "digest": "sha1:3POWNZA4OWNIZI5EVBTGO3Y76LEIO3EG", "length": 9980, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிக்னல் | Signal | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி கேட்டிருக்கும் பிரமுகர்கள் லிஸ்ட் நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் வேலூர் மாவட்டத்தின் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளும் அடக்கம். இங்கு முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் புடைசூழ களமிறங்கி னாலும், அ.தி.மு.க.வால் சோளிங்கரில் மட்டுமே ஜெயிக்கமுடிந்தது... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆந்திரா பாணியில் 5 துணை முதல்வர்\nஎங்கள் கூட்டணியில் கெமிஸ்ட்ரி சரிவரவில்லை\nஒரே ஒரு எம்.எல்.ஏ. வெற்றிலை-பாக்கு ட்ரீட்மெண்ட் -அலறி அடித்து ஓடி வந்த அதிகாரிகள்\nகிரண்பேடி கிளம்புவாரா… கிடுக்கிப்பிடி போடுவாரா\nபாலாஜி ஆபரேசன்' -பீதியில் எடப்பாடி\nபெண்களை போதையாக்கும் \"பபுள்கம் குட்கா'\n -எப்போது மாறும் இந்த நிலை\nஅடுத்த கட்டம் -பழ.கருப்பையா 45\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக ப்ளான்\nஆந்திரா பாணியில் 5 துணை முதல்வர்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66401-the-best-budget-that-makes-modern-india-ops.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T12:43:38Z", "digest": "sha1:4H6OKHPIYIDANRZEDNWGHTZNVLOIFDKE", "length": 9031, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்: ஓபிஎஸ் புகழாரம் | The Best Budget That Makes Modern India: OPS", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்: ஓபிஎஸ் புகழாரம்\nஇளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் என்று, மத்திய பட்ஜெட் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் பட்ஜெட் என்றும், புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவும் எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் ஆட்டோ மீது மரம் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\nமதுரையில் அதிர்ச்சி: கட்டடம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி\nஉலகக்கோப்பையில் இருந்து பாக்., வெளியேறியது: அரையிறுதியில் இந்தியா, இங்கி, ஆஸி., நியூ.,.\nபக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அத்திவரதரை தரிசிக்கும் நேரம் அதிகரிப்பு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎ��் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாமக்கல்: காட்டாற்று வெள்ளத்தால் 500 ஏக்கர் பயிர்கள் சேதம்\n‘2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான்’\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\n‘ஸ்டாலின் போல போஸ் கொடுக்க நா இங்கு வரல’\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/the-ultimate-guide-in-tracking-website-uptime/", "date_download": "2019-08-21T12:33:04Z", "digest": "sha1:OGFVVQLNF5B4VC3KNUWZ6AFEXHIHGVJJ", "length": 50126, "nlines": 208, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கண்காணிப்பு இணையத்தளத்தில் Uptime இல் அல்டிமேட் கையேடு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் த���டங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > தடமறிதல் இணையத்தளத்தில் உரிய நேரத்தில் அல்டிமேட் கையேடு\nதடமறிதல் இணையத்தளத்தில் உரிய நேரத்தில் அல்டிமேட் கையேடு\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nநீங்கள் வலை ஹோஸ்ட்டை தேடுங்கள், நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கால \"வரை\" மற்றும் அதை சுற்றியுள்ள உத்தரவாதங்கள் அனைத்து வகையான வரும். ஆனால் அது உண்மையில் என்ன அர்த்தம் - அது ஏன் முக்கியம்\nஹோஸ்டிங் நேரம் உங்கள் வலைத்தளமானது எழுந்து இயங்கும் நேரம், பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.\nவேலைநேரம் இல்லாத எதுவும் வேலையில்லா நேரமாகும் - மேலும் அதை மிகைப்படுத்த, வேலையில்லா நேரம் மோசமானது. நேரமின்மை, இதற்கு நேர்மாறாக, உங்கள் தளத்தை மக்கள் அடைய முடியாது என்பது சாத்தியமான பார்வையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உங்களுக்கு போக்குவரத்து மற்றும் வருவாயையும் செலவாகும். கூடுதலாக, உங்கள் தளத்தை முதன்முறையாக மக்கள் அடைய முடியாவிட்டால், அவர்கள் மீண்டும் முயற்சிக்கக்கூடாது.\nஹோஸ்டிங் வழங்குநர்கள், குறைந்தபட்ச நேர உத்திரவாத உத்தரவை வழங்குவார்கள், இது உங்கள் தளத்தை, ஒரு நாளில் மொத்த மணி நேரத்தில் அந்த சதவீதத்தை இயக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு பொது விதி என, ஒரு 9 நிமிடங்கள் நேரத்தை உத்தரவாதம் குறைவாக எதையும் வழங்க யார் வழங்குநர்கள் வேலை இல்லை.\nஎடுத்துக்காட்டு: செப்டம்பர் 2018 = 100% க்கு தள தளத்தின் நேரம். தளத்திலிருக்கும் என் தளத்தில் வழங்கப்பட்ட தளம், அந்த காலப்பகுதியில் கடைசி XNUM நாட்களுக்கு கீழே இறங்கவில்லை. என் மதிப்பீட்டில் நீங்கள் தளத்தைப் பற்றி மேலும் அறியலாம்.\nஏன் உங்கள் ஹோஸ்டிங் நேரத்தை கண்காணிப்பது முக்கியம்\nஉங்கள் முடிவில், உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரின் செயல்திறனின் தெளிவான பார்வையை உறுதிப்படுத்த உங்கள் சேவை மற்றும் தளத்தின் நேரத்தை கண்காணிப்பதற்கான பொறுப்பாக இருக்கின்றீர்கள். ஆனால் இன்னும் முக்கியமாக, உங்கள் தளம் கீழே சென்றால் முதலில் தெரிந்துகொள்வீர்கள். இந்த விரைவான மறுமொழி நேரம் முக்கியமானதாகும்.\nமற்றும், ஆமாம், உங்கள் வலை புரவலன் நிச்சயமாக நேரத்தை கண்காணிக்கும் - ஆனால் உங்கள் ஹோஸ்ட்டை எவ்வளவு நம்புகிறீர்களோ, நீங்கள் நேரடியாக உங்கள் நேரத்தை கண்காணிக்க வேண்டும்.\nஇந்த உங்கள் வலை ஹோஸ்ட் தங்கள் வாக்குறுதிகளில் நல்ல செய்யும் என்று உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் சொந்த தளத்தின் செயல்திறன் மீது கட்டுப்பாட்டை சில நிலை கொடுக்கிறது; அதைப் பற்றி \"மிகச் சிறந்த கண்கள் மற்றும் காதுகள், சிறந்தது\" என்று எண்ணுங்கள்.\nஉங்கள் ஹோஸ்ட் கீழே இருக்கும்போது இது உங்கள் பயனர்கள் பார்க்கும்.\nஎனவே உங்கள் வலைத்தளத்தை எவ்வாறு கண்காணிக்கலாம்\nஉங்கள் வலைத்தள இயக்க நேரத்தை சரிபார்த்து கண்காணிப்பதற்கான நடைமுறை முறைகள் யாவை இல்லை - உங்கள் உலாவியில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் மேலாக உங்கள் வலைத்தளத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டியதில்லை. விரைவான பதில் உங்கள் தளத்தின் நேரத்தை தானாக சரிபார்க்க வலை கருவிகளைப் பயன்படுத்துகிறது மற்றும் கீழ�� பட்டியலிடப்பட்டவை எனக்கு பிடித்த சில கருவிகள்.\nஆனால் கருவிகளைத் தோண்டி எடுப்பதற்கு முன், சந்தையில் கிடைக்கும் கருவிகளின் வகைகளை உற்று நோக்கலாம்.\nசர்வர் கண்காணிப்பு கருவிகள் வகைகள்\nஆன்லைனில் கிடைக்கும் சர்வர் கண்காணிப்புக் கருவிகளை இலகுவாக டஜன்களாகக் கொண்டுள்ளன - சிலர் இலவசமாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்கின்றனர்.\nஉங்கள் தளம் இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த சில எளிய எளிய HTTP காசோலைகள், மற்றொன்று ஒரே நேரத்தில் 50 சோதனைச் சாவிகளை கண்காணிக்க மிகவும் சிக்கலான மீண்டும் இறுதி வேலைகளை செய்கிறது.\nபல்வேறு கருவிகள் ஸ்பெக்ட்ரெட்டின் ஒவ்வொரு முடிவிலும் இயங்குகின்றன, இது பயனர்களுக்கு ஒரு பிட் அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் தேவைகளையும் பட்ஜெட்டையும் பொருத்துவதற்கு ஒரு கருவி உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.\nநீங்கள் எந்த நேர கண்காணிப்புக் கருவியை அணுகினாலும், இது நான்கு வகையான கண்காணிப்புகளில் ஒன்றாக பொருந்துகிறது: பிங் மானிட்டர், HTTP மானிட்டர், DNS சர்வர் மானிட்டர், மற்றும் TCP போர்ட் மானிட்டர்.\nஒரு பிங் மானிட்டர் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தை பின்தொடர்கிறது மற்றும் அது இயங்கும் மற்றும் இயங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஒரு மெய்நிகர் பிங் பாங் பந்தைப் போல நினைத்துப்பாருங்கள்; நீங்கள் ஒரு சுவர் பந்தை சேவை செய்தால், அந்த சுவரை அடிக்க வேண்டும் மற்றும் உங்களிடம் திரும்பி வர வேண்டும் - சுவர் கீழே இருந்தால், பந்து இணைக்க முடியாது. பிங் மானிட்டருடன் அதே - உங்கள் தளம் கீழே இருந்தால், அது விடுபட்ட இணைப்பை உணர்ந்து உங்களை அறிவிக்கிறது.\nகண்காணிப்பு இந்த வகை பொதுவாக வெறுமனே உங்கள் தளம் வரை இருந்தால், நீங்கள் இணைய இணைப்பு வேகங்கள் மற்றும் வேலையில்லாத புள்ளிவிவரங்கள் பற்றிய நுண்ணறிவு வழங்குகிறது என்றால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் மேலே ஒரு பிட் செல்கிறது. இணைப்பு வேகம் ஒரு முக்கியமான காரணியாகும், ஏனென்றால் மெதுவாக வலைத்தளங்கள் பார்வையாளர்களுக்கான தளங்களை விட மிகச் சிறந்தவை அல்ல, ஏனெனில் மெதுவான வேகம் உங்கள் Google தேடல் தரவரிசைகளை காயப்படுத்தக்கூடும்.\nதரவு ஆன்லைனை பரிமாற்றுவதற்கு HTTP ஐப் பயன்படுத்துகிறோம், சேவையகங்கள் மற்றும் இணைய உலாவிகளுக்கு ��ரிமாறிக்கொள்ளும் தகவல்களைக் கூறும் தொகுப்பு விதிகள். இது நிலையான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் என்பதால், HTTP கண்காணிப்பாளர்கள் இணையம் மற்றும் கணினிக்கு இடையே உள்ள HTTP போக்குவரத்து பற்றிய தகவலை வழங்குகிறார்கள். மேம்பட்ட அமைப்புகள் கூடுதல் SSU சான்றிதழ் உள்ளதா என, கூடுதல் நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு பயனர்களை அனுமதிக்கின்றன.\nஒவ்வொரு கணினி ஒரு எண் முகவரிடன் தொடர்புடையது; DNS நெறிமுறை ஆன்லைன் முகவரியினை எண் முகவரிக்கு மொழிபெயர்கிறது. தகவலைப் பொருத்துவதன் மூலம், முகவரிகள் கண்காணிக்கும் திரைக்கு பின்னால், DNS சேவையக மானிட்டர் நேரம், நெறிமுறை தோல்விகள், நெட்வொர்க் செயலிழப்பு மற்றும் பலவற்றைப் பற்றிய ஆழமான தகவல்களை வழங்க முடியும். குறிப்பாக முக்கியமானது, ஒரு முகவரி முகவரி இணைய முகவரிடன் பொருத்தமற்றதாக இருக்க வேண்டும், DNS அதை உணரவும், கடத்தல்காரனின் விளைவாக ஏற்படும் பிழை குறித்து புகாரளிக்கவும் முடியும்.\nடிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் புரோட்டோகால் - அல்லது டிசிபி, ஒரு பிணைய சாதனத்திலிருந்து இன்னொரு பிணைய சாதனத்திற்கு பரிமாற்றும் தரவு, ஒரு பரிமாற்ற மூலோபாயத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு பரிமாற்றத்திலும் ஏற்படும் தரவு இழப்பு இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக. இது தரமான கண்காணிப்பு பகுதியாக இருப்பதால், ஹோஸ்ட்-க்கு-ஹோஸ்ட் தகவல்தொடர்புகளை நிறுவுவதில் ஒரு கையை வைத்திருப்பதால், இணைப்பு சிக்கல் இருந்தால், அது மிக விரைவாக வெளிப்படையாகிவிடும். ஒரு TCP போர்ட் பதில் அல்லது தகவலை அனுப்ப தவறினால், மானிட்டர் தோல்வியடைந்த அல்லது தவறான பரிமாற்றத்தின் பயனரை எச்சரிக்கும்.\nஅதை வெற்றிகரமாக செய்ய உங்கள் தளத்தின் நேரத்தை கண்காணிக்க நம்பமுடியாத முக்கியம். இணைய உலகில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் உள்ளன மற்றும் கவனமாக கண்காணிக்கும் ஒரு பெரிய புரவலன் வேலை மற்றும் முன்னெச்சரிக்கையாக பெரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வேலை முதல் படியாகும்; உங்களை கண்காணிக்க இரண்டாம் நிலை நடவடிக்கைகளை எடுத்து இரண்டாவது மற்றும் சமமாக முக்கியம்.\nமேலும் எங்கள் பிற வலை கருவிகள் வழிகாட்டி - சிறந்த மெய்நிகர் தனியார் பிணையம் (VPN) கருவிகள்\nகருத்தில் கொள்ள சர்வர் கண்காணிப்பு கருவிகள்\n1. ஹோஸ்ட் டிராக்கர் (இலவச & கட்டண)\nஹோஸ்ட் டிராக்கரின் வலைத்தள முகப்பு.\nஹோஸ்ட் டிராக்கரின் பயனர் டாஷ்போர்டு.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்மாதிரி மென்பொருள் HostTracker உடன் குழப்பமடையக்கூடாது, ஹோஸ்ட் டிராக்கர் ஒரு விரிவான இணைய கண்காணிப்பு சேவையாகும். இந்த சேவையானது உலகம் முழுவதிலுமிருந்து எக்ஸ்எம்என் முனைகள் மற்றும் பல மானிட்டர் புள்ளிகளைக் கொண்டுள்ளது. இத்தாலியன், ஆங்கிலம், ஸ்பானிஷ், மற்றும் கிரேக்க மொழி - ஹோஸ்ட் டிராக்கர் பல்வேறு மொழி தொகுப்புகளில் வருகிறது. இலவச திட்டம் 140 வலைத்தளம் கண்காணிப்பாளர்களுக்கு (XNUM நிமிடங்கள் இடைவெளியில் காசோலைகளை) உள்ளடக்கியது; பணம் செலுத்திய திட்டங்களுக்கு, இது 2 வலைத்தள கண்காணிப்பாளர்களுக்கும் ஒன்பது வேறுபட்ட சோதனை முறைகளுக்கும் பொருந்தும்.\nஎழுதும் நேரத்தில், ஹோஸ்ட் டிராக்கர் 300,000 + இடங்களிலிருந்து 140 வலைத்தளங்களைக் கண்காணித்து வருகிறது. நீங்கள் ஒரு வருடம் பதிவு செய்தால் அவர்களின் நுழைவுத் திட்டம் $ 3.25 / m இல் தொடங்குகிறது.\nகண்காணிக்கவும் சாரணர் ஒவ்வொரு ஒரு நிமிடம் இடைவெளி பிங், MySQL, எம் எல், IMAP, POP15, டிஎன்எஸ் போன்றவை upt 3 பல்வேறு இடங்களில் இருந்து மானிட்டர் வலைத்தளங்களில் கிடைக்கும் உதவுகிறது மற்றும் HTTP, HTTPS ஆதரவு மீது காசோலைகளை நடத்தி வருகிறார். சேவையக செயலிழப்பு வழக்கில், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் பயனர்களுக்கு கிடைக்கும்; நேரம், இடைவெளி மற்றும் ஆழமான பகுப்பாய்வு உட்பட விரிவான அறிக்கைகள் வழங்கப்படுகின்றன.\n3. தள கண்காணிப்பு கிடைத்தது\nதள கண்காணிக்க முகப்பு கிடைத்தது\nநான் முன்பு தள தளத்தை பார்வையிட்டதில்லை ஆனால் WHSR இல் உள்ள சில வாசகர்கள் சில கருவியை பரிந்துரைக்கிறார்கள். வெளியில் இருந்து, இலவச திட்டமானது 5 URL கள் வரை நீட்டிக்கப்படுவதைக் காணலாம், பதிவுசெய்வதற்கான SMS SMS எச்சரிக்கைகள் மற்றும் வரம்பற்ற மின்னஞ்சல் எச்சரிக்கைகள். வலைத்தள காசோலை (கண்காணிப்பு இடைவெளி) இலவச திட்டத்திற்கான ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் செய்யப்படுகிறது. பயனர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வலைத்தளங்களை நேரடியாக கண்காணிக்கலாம்; மற்றும் கருவி இணைய உள்ளடக்கத்தை சோதிக்க, SSL பாதுகாப்பான சான்றிதழ், மற்றும் தளம் செயல்திறன் தவிர இணைய செயல்திறன் ..\n4. சேவை நேரம் (இலவச மற்றும் பணம்)\nசேவை நேரம் 5 வெவ்வேறு சேவை திட்டங்களை வழங்குகிறது: இலவச, தரநிலை ($ 4.95 / mo), மேம்பட்ட ($ 9.95 / mo), தொழில்முறை ($ 52.50 / mo) மற்றும் தனிப்பயன். இலவச திட்டத்திற்காக, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் HTTP, SMTP, FTP மற்றும் PING வழியாக ஒரு இலவச மானிட்டர் சரிபார்க்கப்படும். நிறுவனம் 10 / 20 / 110 வலைத்தள இயக்க நேரங்களை 10 வெவ்வேறு இடங்களிலிருந்து 1 நிமிட கண்காணிப்பு இடைவெளிகளுடன் உள்ளடக்கியது தரநிலை / மேம்பட்ட / தொழில்முறை திட்டங்கள்.\n5. அடிப்படை மாநிலம் (இலவசம்)\nஅடிப்படை மாநிலம் என்பது வலைத்தளங்களின் வரம்பற்ற எண்ணிக்கையைக் கண்காணிக்கும் ஒரு இலவச சேவையாகும். வேலையில்லா எச்சரிக்கைகள் மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தி வழியாக அடிப்படை அடிப்படையிலிருந்து அனுப்பப்படுகின்றன; தினசரி அறிக்கைகள் 15 நாட்களுக்கு வரலாற்றில் உள்ளன.\n6. நிலை கேக் (இலவச மற்றும் பணம்)\nநிலைமை கேக் இலவச மற்றும் பணம் இரண்டு ஆதரிக்கிறது. இலவச திட்டத்திற்கு, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் வரம்பற்ற வலைத்தளங்களிலும், மாதாந்திர அறிக்கைகளிலும் ஒரு நிமிட இடைவெளியில் காசோலைகளை பெறலாம். எனினும், தடைகள் போது எந்த எச்சரிக்கை அனுப்பப்படும். மறுபுறம், அடிப்படை திட்டங்கள், அடிப்படை, சுப்பீரியர், பிசினஸ் (மாதத்திற்கு £ 29 / மாதம் / மாதம் மாதத்திற்கு) - SMS- விழிப்பூட்டல்கள், X-XX விநாடிகள் கண்காணிப்பு இடைவெளியில், உண்மையான உலாவி சோதனை, உள்ளடக்கம் பொருந்தும் காசோலைகள், தனிப்பயன் நிலைக் குறியீடு, SSL கண்காணிப்பு, மால்வேர் காசோலை, மற்றும் பல மதிப்புமிக்க சேர்க்க அம்சங்கள்.\n7. Pingdom (இலவச மற்றும் பணம்)\nஸ்டார்டர் ($ 5 / MO), ஸ்டாண்டர்ட் ($ 0 / MO), நிபுணத்துவ ($ 9.95 / MO), மற்றும் எண்டர்பிரைஸ் ($ 21.06 / MO). இலவச திட்டம் ஒரு வலைத்தளம், மாதாந்திர மின்னஞ்சல் அறிக்கைகள் மற்றும் 91.20 எஸ்எம்எஸ் தோல்வி எச்சரிக்கைகள் உள்ளடக்கியது; ஸ்டார்டர் திட்டம் XXX காசோலைகள், XXL ரியல் பயனர் கண்காணிப்பு தள, மற்றும் எஸ்எம்எஸ்எக்ஸ் எஸ்எம்எஸ் தோல்வி எச்சரிக்கைகள் கண்காணிக்கிறது. 453.75 / 20 / XXL ரியல் பயனர் கண்காணிப்பு தளங்கள் மற்றும் பிளஸ் 10 / 1 / 20 XMSX சோதனைகள் உள்ளடக்கியது, தரநிலை, நிபுணத்துவம், மற்றும் நிறுவனம் உள்ளடக்கியது. Pingdom மொபைல் பயன்பாடுகளில் இலவசமாக வருகிறது எனவே உங்கள் எச்சரிக்கை உன்னுடையது ஐபோன் or Android தொலைபேசிகள். வலைத்தளச் சோதனை (கண்காணிப்பு இடைவெளி) இலவசமாகவும் கட்டணமாகவும் இருக்கும் திட்டங்களுக்கு ஒவ்வொரு 1 நிமிடமும் செய்யப்படுகிறது.\nMonitis ஆல் ஸ்பான்சர் செய்யப்பட்டது, எங்களை கண்காணிக்கும் வலைத்தள கண்காணிப்பு சேவை 100% இலவசம். இந்த கருவி மூலம், பயனர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வலைத்தள கிடைப்பதைக் கண்காணிக்க மற்றும் HTTP, HTTPS, பிங் மற்றும் DNS ஐ பயன்படுத்தி இணையநேரத்தை சரிபார்க்கவும். கருவி TCP, UDP, SSH மற்றும் IMCP நெறிமுறைகளைப் பயன்படுத்தி பொது ஐபி காசோலைகளை உள்ளடக்கியது. மின்னஞ்சல், உடனடி செய்தியிடல், எஸ்எம்எஸ் மற்றும் நேரடி குரல் வழியாக உடனடியாக தோல்வி எச்சரிக்கைகள் அனுப்பப்படும்; இடைவெளிக்கு சேவை அளவை அளவீட்டுடன் விரிவான அறிக்கையிடல்.\nமேம்படுத்தல் - Monitor.us Monitis க்கு நகருகிறது. அடிப்படை கண்காணிப்பு சேவைக்கு இலவசமாக கட்டணம் இல்லை செய்தி வெளியீடு.\nஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக இயக்க நேர ரோபோ உங்கள் தளங்களை சரிபார்க்கிறது, மேலும் தளம் பின்வாங்கவில்லை என்றால், நிரல் உங்கள் தளங்கள் குறைந்துவிட்டதாக ஒரு செய்தியை உங்களுக்கு மின்னஞ்சல் செய்யும். இயக்கநேர ரோபோவைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், இது முற்றிலும் இலவசம், மேலும் இது ஒரு கணக்கிற்கு 50 மானிட்டர்களை அனுமதிக்கிறது. எனது சோதனை தளங்களை கண்காணிக்கவும், மாதாந்திர மதிப்பெண்களை இங்கு இடுகையிடவும் நான் நேர ரோபோவைப் பயன்படுத்துகிறேன்.\nஎந்த உப்பு நேர கண்காணிப்பு சேவை பயன்படுத்த\nநீங்கள் ஒரு நேரநேர மானிட்டர் சேவையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகள்:\nஒவ்வொரு காசோலைக்கும் இடைவெளி என்ன\nவிழிப்பூட்டல் செய்திகள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன\nகணினி என்ன அறிக்கையை வழங்குகிறது\n நீங்கள் உண்மையில் பணம் சம்பாதிக்கும் சேவை தேவையா\nதொழில் துறையில் எனது அனுபவத்தின் படி, உங்கள் வணிகத்திற்கான புல்லட்-ஆதார நிலைமையை உறுதிப்படுத்த ஒரு சர்வர் அல்லது வலைப்பக்கத்தை கண்காணிப்பது போதாது.\nபல அம்சங்களை கண்காணிக்க வேண்டும். உதாரணமாக சொல்ல, உங்கள் e- காமர்ஸ் ஸ்டோர் வேலையின்மை அல்லது வேறு சிக்கல் காரணமாக பாதிக்கப்படுகிறது; நீங்கள் வாடிக்கையாளர்களை இழந்து ஒரு இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். மிக எளிதாக தீர்வு வலை பக்கங்கள், உள்நுழைவு பக்கம், தரவுத்தளம், ஹோஸ்டிங் சர்வர், வன���பொருள் கூறுகள், மற்றும் முக்கிய பயன்பாடுகளை கண்காணித்து வருகிறது. இந்த வாய்ப்புகள் அனைத்தையும் மூடும் கண்காணிப்பு கருவியைத் தேர்வு செய்க.\nபயனர் 2 அல்லது XX கண்காணிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான தெரிவுகளைத் தெரிந்து கொள்வது கடினமாக இருப்பின், அந்த சேவைகளின் இலவச சோதனை பதிப்பு கிடைத்தால், அந்த வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர் ஆதரவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். . அனைத்து பிரதான கண்காணிப்பு கம்பனிகளும் இந்த மதிப்பீட்டில் செயல்படும் வாடிக்கையாளர்களுக்கு இதை வழங்க முடியும்.\n- ஜோகன், மானிட்டர் ஸ்கவுட் CEO.\nஉங்கள் தளத்தை கீழே கண்டுபிடித்தால் அடுத்தது என்ன\nஉங்கள் தளம் கீழே உள்ளது, இப்போது என்ன\nஒரு வலைத்தளத்திற்கு கீழே போகக்கூடிய பல காரணங்கள் உள்ளன.\nஉங்கள் தளம் கீழே இருக்கும்போது நீங்கள் செய்யக்கூடிய சில உடனடி விஷயங்கள் இங்கே:\nவெவ்வேறு தளங்களுடன் உங்கள் தளம் நேரத்தை இருமுறை சரிபார்க்கவும் - இலவச வலை பயன்பாடுகள் போன்றவை WHSR உகப்பாக்கம் செக்கர், என் தளங்கள் அப், அனைவருக்கும் அல்லது என்னை நானே கீழே, மற்றும் அது வரை இந்த சூழ்நிலையில் எளிதில் வரலாம்.\nசிக்கலைப் பற்றி உங்கள் வலை ஹோஸ்ட் குறித்து விழிப்பூட்டவும் - கண்காணிப்பு சேவையிலிருந்து கிடைத்த அறிக்கையில் (ஏதாவது இருந்தால்) அனுப்பவும். உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரை பிரச்சனையை அறிந்திருப்பது என்ற அனுமானத்திற்கு லீப் செய்ய வேண்டாம்.\nஒரு ஐஸ்கிரீம் வைத்து, உங்கள் வலை ஹோஸ்ட் பதிலளிக்கும் வரை காத்திருங்கள். ஆம் - நான் தீவிரமாக இருக்கிறேன் இது போன்ற சிக்கலில் நீங்கள் உங்கள் வலை ஹோஸ்டின் தயவில் இருக்கிறீர்கள், அதனால்தான் நான் எப்போதும் அதை வலியுறுத்துகிறேன் ஒரு நல்ல வலை புரவலன் எடு உங்கள் ஆன்லைன் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வலை ஹோஸ்ட்தான் செயலிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் அதிகம் செய்ய முடியாது.\nசிக்கல் தொடர்ந்தால் வேறொரு வலை ஹோஸ்ட்டிற்கு மாறவும்.\nபி / எஸ்: நீங்கள் இந்த இடுகையில் விரும்பினால், நீங்கள் எங்கள் வழிகாட்டி விரும்புகிறேன் எப்படி வலை ஹோஸ்டிங் படைப்புகள் மற்றும் வலை ஹோஸ்ட்டை மாற்றுகிறது.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை ச��்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nMySQL தரவுத்தளத்தில் phpMyAdmin உடன் பயனர் மேலாண்மை\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nயுனைட்டட் கிங்டம் (யுகே) வலைத்தளங்களுக்கான சிறந்த சிறந்த வலை ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் தீவ்ஸ் இருந்து உங்கள் டொமைன் பெயர் பாதுகாக்க வேண்டும் குறிப்புகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kural-arangam.blogspot.com/2011/01/", "date_download": "2019-08-21T12:14:32Z", "digest": "sha1:FBTKASBMUN56LNLRKA3CJEDANVXH6KFI", "length": 11543, "nlines": 157, "source_domain": "kural-arangam.blogspot.com", "title": "குறளரங்கம்: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்\nதிருக்குறள் அரங்கம் - 7\n1:04 பிற்பகல் | இடுகையிட்டது குறளரங்கம் குழு |\nகடந்த 29-01-2011 சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு, பிரான்சு கார்ழ் லே கொனேசு கம்பன் இல்லத்தில் கம்பன் கழகம் நடத்தும் மரபுக்கவிதை பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது. இதில் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் மரபுக் கவிதை இலக்கணம் நடத்தினார். திருவாளர்கள்; கி.அசோகன்,பழ.சிவஹரி,தணிகா சமரசம், சிவ.சிவகுமார், ஆதிஞானவேல், தணிகைநாத சர்மா, பால்ராஜ் தேவராசு, லிங்கம் செயமாமல்லன், கோபால் பார்த்தசாரதி, திருமதியர்;, கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், ஆதிலட்சுமி வேணுகோபால், தனசெல்வி தம்பி, பிரபாவதி அசோகன் ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்துகொண்டனர்.\n( இவ்விலக்கண வகுப்பு திங்கள்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் 14 மணி முதல் 15 மணி வரை நடைபெறும். ஆர்வம் உடையவர்கள் பங்குகொண்டு பயன்பெறலாம்.)\nமகளிரணி நடத்தும் திருக்குறள் அரங்கம்\nகடந்த 29-01-2011 சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு, கார்ழ் லே கொனேசு,கம்பன் இல்லத்தில்,திருமதி சரோசா தேவராசு அவர்கள் இறைவணக்கம்,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாட இனிதே தொடங்கியது. இவ்வரங்கில், திருக்குறள் துறவறவியல், 25 ஆம் அதிகாரம் அருளுடைமை முதல் 30 ஆம் அதிகாரம் வாய்மை வரை 60 குறட்பாக்கள், பங்குபெற்ற அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப்பட்டன ஓரத்திகாரத்திற்கு ஒருவரா ஆறு பேர்கள் சிறப்பாக விளக்கம் அளித்தார்கள்.\nஅருளுடைமை ----- பேரா. லெபோ பெஞ்சமின்.\nபுலால் மறுத்தல் ----- திருமதி சரோசா தேவரசு\nதவம் ----- திருமிகு கி. அசோகன்\nகூடாவொழுக்கம்------ திருமதி தனசெல்வி தம்பி\nகள்ளாமை ------ திருமிகு வே. தேவராசு\nவாய்மை ------ திருமிகு சிவ.சிவகுமார்\nதிருவாளர்கள்: கி.பாரதிதாசன், ச.விசயரத்தினம், கு.கனகராசா, தணிகாசமரசம், பழ.சிவஹரி, தே பால்ராசு லிங்கம் செயமாமல்லன், தணிகைநாத சர்மா, பாமல்லன், தமிழ்வாணன், இராமகிருட்டிணன், கண.கபிலனார், ஆதிஞானவேல், பற்குனராசா, கோபால்.பார்த்தசாரதி, செயசீலன் , நாகராசன், தம்பி மார்க்.\nதிருமதியர்: இராசேசுவரி சிமோன், அருணா செல்வம், ஆதிலட்சுமி வேணுகோபால், கோமதி சிவஹரி, சுகுணா சமரசம், தமிழ் மலர், குணசுந்தரி பாரதிதாசன், பிரபாவதி அசோகன், இரத்தினமாலா இராமகிருட்டிணன் ஆகியோராவர்.\nதேநீர் விருந்தோம்பலுக்குப்பின், சங்க இலக்கியத்தில் தாய்மை என்னும் தலைப்பில், லியோன் நகரிலிருந்து வருகை புரிந்த கவிஞர் பாமல்லன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து, கவிமாலை நிகழ்ச்சியில், பொங்குகவே என்னும் தலைப்��ில் கம்பன் கழகக்கவிஞர்கள்: சரோசா தேவராசு, அருணா செல்வம், வே.தேவராசு, பாமல்லன் ஆகியோர் கவிதைகளை வழங்கினர்.பின்னர், இரவுச் சிற்றுண்டி விருந்தோம்பலுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.\nசெய்தித் தொகுப்பு கவிஞர். வே.தேவராசு மற்றும் சரோசா தேவராசு அவர்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் அரங்கம் - 7\nகம்பன் கழகம் பிரான்சு | கம்பன் மகளிர் அணி | கவிஞர் கி பாரதிதாசன் | கவிஞர் சிமோன் இராசேசுவரி | கவிஞர் அருணா செல்வம் | |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_04.html", "date_download": "2019-08-21T11:31:29Z", "digest": "sha1:D2DOCPOPVYNLUEISEF354UURI4SFYG76", "length": 55541, "nlines": 383, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: இத்துடனாவது இது முடியட்டும்.", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nமனமொப்பி, சட்டப்படி செல்லுபடியாகும் வயதிலுள்ள ஆணும் பெண்ணும், சுயநினைவோடும் ஒப்புதலோடும் சுகமான தருணங்களை அனுபவிப்பதை எப்படி இவ்வளவு பேர் கோபத்தொடு பார்க்கிறார்கள் அவர்கள் இருவரும் மற்றவர் எல்லாரும் பார்ப்பதற்காக வியாபார நோக்கில் ஆபாசப் படம் எடுக்க நினைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே இது\nஅவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா இது என்ன கோபம்\nதிரும்பத்திரும்ப இந்த நிகழ்வு மனத்தில் நெருடும்போது அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.\nஅவளுக்கு விருப்பமானவனோடு இருக்க அவளுக்கு உரிமை உண்டு. அது வன்புணர்ச்சியாகவோ வியாபாரக் கொஞ்சலாகவோ தெரியவில்லை. அவளை அவமானப் படுத்த நமக்கெல்லாம் யார் உரிமை தந்தது\nஅவனது போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்\nயாராவது உற்றுப்பார்த்தாலேயே உடையைச் சரிபார்க்கும் வழக்கம் எல்லா பெண்களுக்கும் உண்டு. நீச்சல் உடையில் நடிக்கும் நடிகையர்க்கும். இது அனிச்சையான மான உணர்வு. இவளை இப்படித் தொடர்ந்து காட்டும்போது அவள் மனம் எவ்வளவு வருந்தும் சம்பளம் கொடுத்தால் நெருக்கமாகக் கட்டிலில் புரண்டு நடித்துப் பாட்டுப் பாடத் தயாராக இருப்பதால் அவளுக்கு மானம் கிடையாதா சம்பளம் கொடுத்தால் நெருக்கமாகக் கட்டிலில் புரண்டு நடித்துப் பாட்டுப் பாடத் தயாராக இருப்பதால் அவளுக்கு மானம் கிடையாதா\nமானம் ரோஷம் இல்லாதவன்தான் ஞானி என்று கபட வேடம்போட்டு குற்ற உணர்வு இல்லாமல் சிரித்துக்கொண்டு திரிய முடியும்; அவனுடன் இருப்பதாலேயே அவளுக்கும் இதெல்லாம் கிடையாது என்று முடிவெடுக்கலாமா\nஅவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும். மனத்தில் ஈரம் உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்.\nஅவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.\nஉங்களில் மனதளவில் கூட விபச்சாரம் செய்யாதவர்கள் இப்பெண் மீது கல்லெறியக் கடவர்கள்.\nசரியாக சொன்னீர்கள்.அந்த பெண்ணை உயிருடன் எரிக்கிறது அந்த சேனல்..\nகாதலும் காமமும் உயிர் இயற்கை. அதை தடுக்கவும் தடைபோடவும் சம்மதப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.\n33 வயதுடைய இளைஞன் ஒரு பெண்ணோடு உறவு கொள்ளக்கூடாது என இந்த நாட்டில் ஏதாவது சட்டம் போட்டுள்ளார்களா என தெரியவில்லை.\nதனக்கு நன்மை பயக்காத எந்தவொரு நிகழ்வு பற்றியும் கவலைப்படாத சன்குழுமம் இந்த படத்தை தொடர்ந்து போட்டு காட்டுவது ஏன்\nநித்தானந்தன் என்ற ஒரு ஆணும் இரஞ்சீதா என் ஒரு பெண்ணும் மனமுவந்து உறவுகொள்வதை படம்பிடிக்கவும் அதை வெளியிடவும் சீ.டி. போட்டு விற்கவும் இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது\nடாக்டர் இது முதல் கோணல் முற்றிலும் கோணலான கதையாக தோன்றுகிறது. துவக்கத்திலேயே, சன் டிவியின் அத்துமீறலையும், அருவெறுக்கத்தக்க ஆபாச முறையையும் கண்டிப்பது, அதே வேளையில் நித்தியானந்தத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவது என்பதற்கு பதிலாக குதூகலம்தான் பல முனைகளிலிருந்தும் வெளிப்பட்டது. மீண்டும் மீண்டும் எல்லோரும் வீடியோவை பரிமாறிக் கொண்டார்கள். தங்கள் பதிவுகளில் லிங்க் கொடுத்து(ஏதோ கிடைக்காத பொக்கிஷம் போல)எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். இந்நிலையில் இப்பொழுது, \"இத்துடன் இது முடியுமா\" என ���ந்தேகமாக இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், சாரு நிவேதிதா கூட ப்ளோ ஜாப் பற்றி கவலைப்படுகிறார்.\n//அவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா//\nஇந்தப் புள்ளியில்தான் புரட்சிகர சக்திகள், முற்போக்காளர்கள் நின்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாகத் தான் இது நடந்து வந்திருக்கிறது.\nரஞ்சிதா இவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால்....\nரஞ்சிதா உண்மையில் பாவம் தான்..அதுவும் அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்தும் இன்னசென்ஸ்\nஒருவரின் படுக்கையரை எட்டிப் பார்பதே கேவலமான ஒன்று இதில் அதை படம் எடுத்து போடும் இத்த நா........... கல பத்தி என்ன சொல்லுறது...... த்தூ... பனம் சம்பாதிக்க வேற வழி இவணுங்கலுக்கு கிடைகல போல. அந்த பெண் அவமாணைத்தால் தற்கொலை செய்து கொண்டால் அந்த தொலைகாட்சி நிறுவணம் அதற்கு பொறுப்பு ஏற்குமா \nசமூகமும் சமுதாயமும் எப்போதுதான் எப்படித்தான் திருந்தும், இந்த அவமானம் அவளுக்கு கொடுக்கப்படும் தண்டனை எத்தனை சாமியார்கள் பிடிபட்டாலும் இந்த பெண் இனத்துக்கு எப்படி புரிய வைப்பது, இந்த பெண் ஒரு நடிகை என்பதால்தான் இந்த vedio அதிகமான கண்களை சென்றடைந்தது, ஆர்வமும் அதிகமானது, இவள் இந்த நிலைக்கு தள்ளபட்டாலா இல்லை இந்த நிலைக்கு தானே வந்தாளா. இதில் அவளது சுயநலமும் இருக்கும். இவள் மட்டும் இல்லையம் list இன்னும் நீள்கிறதாம், வெகுஜன மக்களின் நம்பிக்கையில் பேரிடி. இன்னும் எத்தனை சாமியார்கள் எத்தனை பெண்கள்\nஎனக்கு.. இருவரையும் திட்டுவதே தவறாக தெரிகிறது\nகக்கு - மாணிக்கம் said...\n// ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா\n// இது என்ன கோபம் அறச்சினமா ஆவேச நடிப்பா\nஇது சம்பந்தமான என் கருத்துக்களை எங்கு சொன்னாலும் தவறாக புரிந்து கொள்ளப் படும். நல்ல வேளை ஒரு தளம் கிடைத்தது. அந்த செய்தி பார்த்ததும் உங்கள் உணர்வுகளுடன் தான் எனதும் ஒத்து போனது. ஆனால் வீட்டில் வெளிப்படுத்தவில்லை . இரண்டு adults உடைய அந்தரங்கத்தை பகிரங்கப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது ஆனால் சாமியார் மேல் கோபப்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தி நிறைய பிரசங்கங்கள் செய்துள்ளார். இவரது பேச்சுக்கும் செயலுக்கும் இடைய��யான பெரும் இடைவெளி மக்களை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. இவரது பேச்சால் பலர் நல்லவர்கள் ஆகி இருக்கலாம். சிலர் ரஞ்சிதா போல் சிக்கி இருக்கலாம்.\nஇரண்டாவது பணம், பொருள், பக்தி, நேரம் என்று நாம் ஒரு அயோக்கியனிடம் செலவழித்து இருக்கிறோமே என்ற ஆற்றாமை காரணமாக இருக்கலாம். பெண்கள் பெரும்பாலும் சிதைந்து போவது விவாகத்தில் சிக்கல், கணவனின் வன்கொடுமை போன்ற மீள முடியாத சோகத்தில் இருக்கும் போது தான். சிலர் விதி விலக்காகி இருக்கலாம். காவி உடையைக் கூட மாற்ற நினைக்காதது தான் மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது. பல விதங்களிலும் வருத்தத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு.\nமனத்தில் ஈரம் உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்// well said sir..\nஅவனைவிட, வெளிபடுத்திய அவர்கள் மிக கேவலமானவர்கள் அய்யா நமது சமூகத்தின் நாகரீக வளர்ச்சியை சந்தேகம்கொள்ள வைக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவும், நமது அடுத்த தலைமுறையாவது இத்தகைய அநாகரீகங்களை கடைபிடிகாமலிருக்க ஏதேனும் வழியுள்ளதா\n//அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.//\nஇதை விட சூடான விஷயம் கிடைத்தால்தானே இதை நிப்பாட்டுவார்கள் :))\nடாக்டர், நீங்கள் சொல்வது சரிதான். காட்சிகள் இல்லாமல் செய்தியை மட்டும் வெளியிட்டிருக்கலாம். அவன் ஒரு \"spiritual fraud \" என்பதை மக்கள் அறிய செய்திருந்தால் போதுமானது.ஆனால் மக்கள் அதை நம்புவார்களா என்னும் கேள்வி எழலாம். There is no necessacity in exposing the actress and tarnishing her image.\n\"உங்களில் மனதளவில் கூட விபச்சாரம் செய்யாதவர்கள் இப்பெண் மீது கல்லெறியக் கடவர்கள்.\"\nநியாயமான மனக்குமுறல் டாக்டர். அந்த பெண்ணின் மன நிலையில் இருந்து பார்க்கும்பொழுது எவ்வளவு வலி இருக்கும் என்று .இதை தொலைகாட்சியில் வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வீடு பெண்ணாக ஒரு கணம் யோசித்திருந்தால் இது நடக்குமா \nநாளைகே அந்த பெண் எதாவது விபரீதமாக செய்து கொண்டால் அதையும் இவர்கள் செய்தியாக கூச்சம் இல்லாமல் வெளி இடுவார்கள். மாதர் சங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன . எல்லா கட்சிகளும் மகளிர் அணி உண்டே அவர்கள் எல்லாம் மகளிர்த்தனா\nஎல்லாவற்றையும் பர பர பாக்கி காசு பண்ணும் கும்பல் அதிகரித்து கொண்டே வருகிறது .மனிதம் ஏனோ தொலைந்து பொய் விட்டது.\nஅவனது போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்\nஅவர் பிரம்மச்சார்யம் போதிக்கின்றார்.தன்னை ஒரு பிரம்மச்சார்யப் புனிதனாக ஊரெங்கும் இமேஜை உருவாக்கி வைத்திருக்கின்றார்.இப்படிப்பட்டவரோடு நாம் உறவு கொள்வது தவறு.அதிலும் அவர் செய்ய நினைக்கும் அந்தத் தவறுக்கு நாம் துணைபோவது பெரிய தவறு என்பதெல்லாம் அறியாது இன்னொசென்டாக சென்று அவரிடம் மாட்டிய ரஞ்சிதா உண்மையிலேயே பரிதாபத்துக்குறியவர் :(\n//ரஞ்சிதா இவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால்....\nநித்யானந்தா இவர்கள் வீட்டு ஆணாக இருந்திருந்தால் செய்ய மாட்டார்கள்.\nஎன்ன ஒரு புரிதல் Mr.ராம்ஜி_யாஹூ\n//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.//thanks to nithyanand and the media for \"இத்துடனாவது இது முடியட்டும்.\":)\nதன்னைத் தானே கற்பழிக்க தொடங்கி ரொம்ப நாட்களாகிவிட்டது...\nநக்கீரன் ஒரு படி மேலே போய், \"சப்ஸ்கிரஃப் செய்யுங்கள். முழு படத்தையும் ஹை டெஃபனிஷனில் பாருங்கள்\" என்று விளம்பரம் செய்கிறார்கள். கேவலம். சன்னும் நக்கீரனும் செய்வது. இதுக்காத்தான் நக்கீரனை வாங்குவதையே ரொம்ப காலத்துக்கு முன்னமே நிறுத்திவிட்டேன்...\nஎன்ன ஜென்மங்கள் இவை. ஜந்துக்கள்...\nஅவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும்.\nஅவனின் ஆன்மீக நாடகத்தை அசிங்கப் படுத்துவதாக நினைத்து, அவளின் பெண்மையை காயப்படுத்துகிறார்கள்.. நன்றி நண்பா..\nஉங்கள் உணர்வுகளுடன் தான் எனதும் ஒத்து போனது.\nரஞ்சிதா மணமானவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவ்ருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், டில்லியில் இருந்து வந்து நடிக்க வேண்டி இருப்பதால் அலைய முடியாமல் பாரதிராஜா சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும் சொன்னார். நித்யானந்தர் பிரம்மச்சாரி என்று சொல்லி பலரையும் நம்ப வைத்து களியாட்டம் ஆடினார். இந்த நடிகை நான் உனக்கு மட்டுமே உரியவன் என்று கணவரை நம்ப வைத்து களியாட்டம் ஆடி இருக்கின்றார்.\nஇங்கு ஒருவர் அவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். ஏனம்மா நீங்களும் பெண்தானே உங்களால் இப்படி ஒரு செயலில் ஈடுபட கனவிலும் முடியுமா\nடாக்டர் நீங்க நேர்மையாளராக இருக்கும்பட்சத்தில் இந்த கமெண்ட்டை வெளியிடுங்க.\nநீங்கள் வ���ளிட்ட இந்த பதிவு சரி ஒரு ஆணும் பெண்ணின் அந்தரங்கத்தில் தலையட சன் டிவி யார்\nஇதே இதை வெளிடும் இவர்களில் எத்துணை பேர் யோகியமன்வர்கள் .இந்த காட்சி குடும்பத்தில் இருந்து பார்க்க முடியாமல் பட்ட கஷ்டம் ....\nபன் டி.வி ஒண்ணும் யோக்கியவான் இல்லை... அங்கேயும் hidden கேமராக்கள் வைக்கலாம்.. அங்கே நிறைய இடம் இருக்கிறது\nஅவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே இது\nஇத்தோடு முடிப்போம். நாம் நினைப்பது இனி போலி வேடத்துடன் இந்த ஆசாமிகள்( ஆ.. சாமிகள்) ஏமாற்ற வேண்டியதில்லை. பிரேமானந்தா,நித்தியானந்தா வரிசையில் இன்னொரு ஆனந்தா சீக்கிரம் வருவார்\nமக்கள் செம்மறி ஆட்டுகூட்டம்னு எனக்கு இந்த பதிவுல பதியபட்டிருக்கற பின்னூட்டங்கள பார்த்தாலே தெரியுது...நீங்க ரஞ்சிதாவோட உணர்வுகளுக்கு மரியாதை குடுத்தால எல்லாரும் அதே மாதிரி ஜிஞ்சா போட்ருக்காங்க..நாளைக்கு நான் ரஞ்சிதாவ திட்டி ஒரு பதிவு போடறேன்..அங்க வந்து இதே நண்பர்கள் ஆக்ரோசமா திட்டுவாங்க..இதேதான் சார் சாமியார் கதையும்..ஒருத்தரு சொல்லிட்டா போதும்..இந்த சாமி சக்தி வாய்ந்தவர்னு ..கூட்டம் கூட்டமா போய் விழுந்துட வேண்டியது...அவருக்கு ஒரு பிரச்சனைனா எல்லாரும் கூட்டம் கூட்டமா போய் திட்ட வேண்டியது...நான் உங்களுக்கு ஜிஞ்சா அடிக்கல..உங்க வார்த்தைகள்ல இருக்கற உண்மைய என்ன மாதிரி நாத்திகவாதிகளால மட்டும்தான் முழுசா புரிஞ்சுக்க முடியும்..ஏன்னா எங்களுக்கு மட்டும்தான் தெரியும்...அவன் சாதாரண மனுசன்தான்னு...\nஇது காசுக்காக நடந்தது மாதிரி தெரியவில்லை. அப்படி இருக்கும் போது அவனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவது என்ன நியாயம். முதல் நாள் முகம் மறைத்து வெளியிட்ட அந்த ஊடகம் மறுநாள் பெயருடன் முகத்தை காண்பித்து தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியுள்ளதாகத் தகவல்.. அந்த தொலைக்காட்சி நிறுவனமும் நக்கீரன் பத்திரிக்கையும் தண்டிக்கப்பட வேண்டும். காசுக்காக எதையும் செய்யத்துணியும் இந்த தொலைகாட்சியையும் நக்கீரன் பத்திரிக்கையையும் தமிழகமக்கள் புறந்தள்ள வேண்டும்..மாறாக இதனை திரும்பி திரும்பிப் பார்த்து ஆனந்திப்பது மகாக் கொடுமை..\nஇந்த நிகழ்ச்சி பற்றி கோபப்படுபவர்கள் அவர்தம் தன்னம்பிக்கை மீறிய சாமியார் நம்பிக்கைகளின் பின்னுள்ள மடமையை கோபம் மூலம் மூடிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது.\nபங்காரு போன்றவர்கள் புற்றில் சுயம்பு சக்தி என்று புருடா விட்டு இன்று சில ஆயிரம் மாணவர்கள் கொண்ட பள்ளி நிறுவனங்கள் நடத்தும் போது, புது சாமியார்கள், அதை ஒரு career choice ஆக நினைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் - அதை நம்புவர்கள் அல்லவா முட்டாள்கள்.\nஇதில் உள்ள தனிப்பட்ட பெண்ணின் சுயயுரிமைமீறல் பற்றிய உங்கள் கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் என்ன hypocrites rule\nஎல்லா பொய்மைகளும் ஒவ்வொருவிதத்தில் ஒன்றோடு ஒன்றாகி நம் சமூக முறைகளாய் இருக்கும் வரை தனிப்பட்ட முரண்பாடுகள் களைவது அதீத முயற்சி தான்.\nஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா\n// இது என்ன கோபம் அறச்சினமா ஆவேச நடிப்பா\nசரியான சாட்டையடி ..இந்த விவகாரத்தில் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது சன் டிவியின் செயல்\nஅவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா\nஇப்போது இதற்காக புதியதாய் கேவலப்படுபவர்கள் நாளை இன்னொருவனிடம் கேவலப்படத் தயாராகவே இருப்பார்கள். ஒரு நாய்க்கு பட்டயைப்போட்டு நான்கு கொட்ட்டைகளை மாட்டி விட்டால் கூட ஏனென்று கேட்காது அதை கும்பிடக்கூடிய மனது, நாய் தனக்கு பிடித்தமான கேவலத்தை உண்ணும் போது கோபப்படுகிறார்கள். இப்போது கூட ரஞ்சிதா மீது தான் கோபம் பொம்பள வீக்னஸை வச்சு கவுத்துட்டாளே என்று, பக்தனாக இருக்கலாம் , ஆனால் பகுத்தறிவினை விட்டால் தான் பக்தன் என்ற இடம் கிடைக்கிறது. அவனின் போலித்தனங்களை அம்பலப்படுத்த வேண்டிய தருணத்தில் வேறு எந்த நடிகையோடு தொடர்பு இருக்கும் என்ற கேள்விக்கு மக்களை தாவ விட்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை\nஇப்போதுதான் அந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது.இந்த பெண்மணி தேச பக்தியை நினைவூட்டும் விதத்தில் பெயரமைந்த ஒரு சினிமாவில் படு ஆபாசமாக நடனமாடியிருப்பார். வீடியோவையும், பாட்டையும் 'compare' செய்தால் சினிமாபாடல் தான் ஆபாசமாக இருக்கிறது.\nஇன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும் சந்தேகமேயில்லை.\nஉங்கள் பக்கத்தினை பார்வையிடுவது இது முதன்முறை.\nதாங்கள் கூறியிருப்பது போல யோசிக்க பட்டு இருக்கவேண்டிய விடயம். இன்றைய மீடியாக்கள் ஏதோ கிடைத்துவிட்டது தடயம் என்று விளம்பர நோக்கத்துடனும், வியாபார நோக்கத்துடனும் செயல்படுகின்றன.\nஇந்த மீடியா இல்லையென்றால் இன்னொரு மீடியா இதனை மேலும் மெருகேற்றி ஒளிபரப்பும்.\nஇதில் பாதிக்கபடும் மற்ற மனிதர்களின் உணர்வுகளை, நிலைமையினை சற்றும் யோசிப்பதில்லை.\nநித்தியானந்தாவோ அல்ல வேறு யாராக இருந்தாலும் காவி உடையினில் சங்கமம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளபடமுடியாத ஒன்று.\nமக்கள் அவர் செய்ததை தவறு என் சொல்பவர்கள் எத்தனை முறை படகாட்சிகளை ரசித்தவர்கள் என்று தெரியாது. எத்தனை பேருக்கு பரப்பினார்கள் என்று தெரியாது. அவர்களுக்கு அவ்வாறு தான் செய்வதும் ஒருவகையில் தவறு என்பதை உணர்வதில்லை.\nஅவர்க்கு எத்தனை ஆயிரம் பேர் பக்தர்களாய். அதில் தன்னுடைய குடும்பத்தினர் ஒருத்தருக்கும் சாமியாரோடு தொடர்பு என்றால் அவர்களால் உயிர் வாழ முடியுமா\n//இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும் சந்தேகமேயில்லை//\nசரி. இந்த வீடியொ வெளியாகி இருக்கா விட்டால் அந்த சாமியார் இன்னு்ம் ஏமாற்றி கொண்டுதானெ இருப்பான். ஒரு ஊர் ந்ன்றாக இருக்க ஒரு் வீடு கெட்டு போவது தப்பில்லையே.\n this im writing to \"கீழ்த்தரமான சன் டிவியும், தினகரன் பத்திரிகையும்\nலிங்கம் (குறி) வழிபாடு முதல் புண்ணிய தலங்களின் சுவரோவியங்கள்,சிற்பங்கள் வரையிலும் காமமும்,புணர்தலும் புனிதமாகவும்,வணக்கமாகவும் பார்க்கப்படுகின்ற மதங்களைப் போதிக்கும் போதகர்களோ,ஆன்மீகவாதிகளோ புணர்வதென்பது சாதாரணமானது.ஆனால் தன் இள வயதிலே புலனொடுக்கம் கண்டவர் என்ற அடையாளத்தோடு மக்களை தன் பக்கம் ஈர்த்த நித்தியானந்தர் சுவாமிகள் இவ்வாறு செய்தமையானது, ஒரு தனி மனித அந்தரங்கத்தை அநாகரீகமான முறையில் ஒளிபரப்பிய சன் டீவியின் செயலைப் போன்றதே....\nபலரும் சன் டிவி மீது எதற்காகவோ கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுதுவது போல் தோன்றுகிறது.நித்யானந்தா என்கிற சாமியார் ஒரு பெண்ணோடு உறவு கொள்வது தவறு இல்லை.ஆனால் எத்தனை லட்சம் பெற்றோர்கள் தங்கள் மகள் மகனுடன் ,எவ்வளவு நம்பிக்கையோடு அவரைப் புனிதராக நினைத்து வணங்கியிருப்பார்கள்.அந்த நம்பிக்கைத் துரோகம் (தன்னைப் புனிதனாக சொற்பொழிவுகள் மூலம் காட்டிக் கண்டது)எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.அவ்வளவு அப்பட்டமாகக் காட்டிய பின்��ும் அவருக்கு வக்காலத்து வாங்க பல பேர் எத்தனை விதமாக திசைதிருப்புவது மட்டுமல்ல,சாதாரண செய்தியாக சொல்லியிருந்தால் பக்தர்கள் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக நம்பியிருக்கவும் மாட்டார்கள்.ஒரு நம்பிக்கைத் துரோகம் எப்படி எல்லாம் திசைதிருப்பப்படுகிறது.1.ஆளும் கட்சிக்கு பணம் கொடுக்கவில்லை.2.டிவி கம்ம்பெனியுடன் நிலத்தகறாரு.3.நடிகை திட்டமிட்டே எடுத்தார்.4.இதுவே வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றால் வெளியில் சொல்வார்களா.5.பெண்ணிய உரிமை மீறல்.6.தனி நபர் உரிமை மீறல்.இதுவே ஒரு குடும்பப் பெண் அவர் மீது விழுந்து புரண்டதைக் காட்டியிருந்தால் உங்கள் மனப் புழுக்கம் சரி எனத் தோன்றும்.ஆனால் கணவன் இருக்கும்போதே இப்ப்டிச் செய்யும் பெண்ணிற்க்காக இவ்வளவு தூரம் பரிந்து பேசவேண்டிய அவசியம் இல்லை.ஏசு நாதர் போல் சுத்தமானவன் மட்டுமே கல்லெரி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால் தவறு செய்யும் ஆண்களையும், பெண்களையும் எண்ணிக்கையில் அதிகரிக்கத்தான் முடிந்திருக்கிறது.\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\nஅவரவர் தமதம தறிவறி வகைவகை...\nஎன் தெய்வம் அவமானப் படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/04153534/1007548/Kadamadai-Kauvery-River-Farmers.vpf", "date_download": "2019-08-21T11:28:30Z", "digest": "sha1:NBUUBQ6ATLZSIHU7OIQ6XI5UVWGNGKGU", "length": 10689, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 03:35 PM\nமாற்றம் : செப்டம்பர் 04, 2018, 04:03 PM\nகாவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\n* முக்கொம்பு மேலணையில் மதகு உடைந்ததால், கடைமடை பகுதியான திருக்குவளை, கீழ்வேளூர், மீனம்பல்லூர் உள்ளிட்ட பகுதிக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.\n* போதிய தண்ணீர் இல்லாததால் 25 நாள் முதல் 30 நாட்களான சம்பா பயிர்கள் மஞ்சள் பூத்து சூரை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதற்கட்ட பருவத்தை தொடங்கிய பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.\n* இன்னும் 7 தினங்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் நெல் நாற்றுகள் காய்ந்து விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் நலனை கருத்தில் கொண்டு, முக்கொம்பு மேலணை மதகு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்���ி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1339136", "date_download": "2019-08-21T11:57:15Z", "digest": "sha1:GTWMRCFVNZNQHQ54VFE233YIHBFD7QDP", "length": 2844, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கருக்கலைப்புக்கு எதிராக கிறிஸ்தவ, புத்த, முஸ்லிம் தலைவர்கள்", "raw_content": "\nகருக்கலைப்புக்கு எதிராக கிறிஸ்தவ, புத்த, முஸ்லிம் தலைவர்கள்\nசெப்.26,2017. இலங்கையில் பரவலான சூழல்களில் கருக்கலைப்பை அனுமதிப்பதற்கு அரசு திட்டமிட்டுவரும்வேளை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.\nபாலியல் வன்செயலால் கர்ப்பம் தரித்தல் அல்லது, வளரும் கருவின் உருவ அமைப்பின் இயல்பற்றநிலை.. என்ற சூழலில், கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பத���்கு, சட்ட முன்வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.\nஇதை முன்னிட்டு ஒன்றிணைந்து அரசுக்கு விண்ணப்பித்துள்ள, இலங்கையின் கிறிஸ்தவ, புத்த, மற்றும் முஸ்லிம் மதங்களின் தலைவர்கள், கருக்கலைப்புச் சட்டங்களைத் தளர்த்துவதற்குப் பதிலாக, வேறுவிதமான அணுகுமுறைகள் குறித்து அரசு சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்கு, இலங்கையில், தற்போது அனுமதி உள்ளது.\nஇலங்கையில், ஒவ்வொரு நாளும் 600 சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/02/songastimemachine.html", "date_download": "2019-08-21T11:12:33Z", "digest": "sha1:7RWQMCY2SN32YY2EICDX6S3O2GPVHHYR", "length": 19189, "nlines": 214, "source_domain": "www.malartharu.org", "title": "பாடலுக்குள்ளே ஒரு கால எந்திரம்", "raw_content": "\nபாடலுக்குள்ளே ஒரு கால எந்திரம்\nருக்ஜா ஹே மேரி தில் திவானி என இசைத்தது எனது கூல்பாட்...\nஉண்மையில் அதற்கு முன்னரே விழிப்பு வந்திருந்தாலும் அலார்ம் அடித்தபின்னர்தான் எழவேண்டும் என்கிற குலதெய்வ வழக்கப்படி அலார்ம் ஒலித்த பின்னரே எழுந்தேன்..\nமெல்ல அலார்மை நிறுத்தப் போன அந்த தருணத்தில் அதேபோல் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பிய இன்னொரு பாடல் நினைவில்வர அலார்மை நிறுத்தினேன், நினைவின் சுழலில் சிக்கினேன்.\nஏதொ ஒரு வேலையாக இளவல் சிவாவீட்டிற்கு சென்றிருந்தேன். இரவு ஒன்பதுக்கெல்லாம் திரும்பிவிடலாம் என்கிற திட்டம்.\nவேலை முடியவில்லை. கணிப்பொறி சம்பந்தமான வேலைதான். என்ன பெரிசா பண்ணியிருக்க போறோம், ஒஎஸ் அடித்தோம் என்றுதான் நினைக்கிறன்.\nசிவா வீட்டில் ஒரு மெகா சைஸ் மியுசிக் ப்ளேயர் உண்டு. திரீ சிடி சேஞ்சருடன். அவ்வகை இசைப்பான்களை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல்தான் பார்ப்பேன் அப்போதெல்லாம்.\nஇசைப்பான்கள் மீதும் இசையின் மீதும் பித்துபிடித்து அலைந்த நாட்கள் அவை.\nஒரு மணிநேரம் அந்த இசைப்பானின் அத்துணை பொத்தான்களையும் இயக்கிப் பார்த்தோம் இருவரும்.\nகணிப்பொறி வேலை வேறு முடியவில்லை. இரவு வீட்டிற்கு திரும்பமுடியாது என்றதும் போனைப்பண்ணி சொல்லிவிட்டு சிவாவீட்டில் தங்குவது என்று முடிவானது.\nசிவா அப்போது கொஞ்சம் திடீர் தடார் நண்பர்களுடன் இருந்ததால் அவனது போட்டோ கலக்சனில் இருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான்.\nகிடாமீசை நண்பர் ஒருவரின் படத்தைக் காட்டி இவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லுங்கள் என்றான்.\nமீசைக்குள்ளே பிச்சுவாவை ஒளித்து வைக்கலாம் போல இருந்த அவரின் படம் தந்த செய்தியைச் சொன்னேன்...\nசெம போல்ட்டான ஆள் போல\nகெக்கே பிக்கே என்று சிரித்தான்.\nநேற்றுப்பிறந்த குழந்தைபோல் இருந்த இன்னொரு நண்பரின் படத்தைக் காட்டி இவன்தான் எல்லாம்; மீசை சும்மா குழந்தை என்றான்.\nஅந்த இரவு மறக்கமுடியாமல் இருப்பதற்கு இந்த சம்பவம் மட்டுமே காரணம் அல்ல\nஎப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிய எங்களை எழுப்பிய அந்த பெரிய இசைப்பானும்தான்...\nஅன்று அது இசைத்தபாடல் \"சாய்ரே சாய்ரே(அஜீத் படப்பாடல்) (பழனிவேல் ராஜன் முஷ்டியை முறுக்கினால் நான் பொறுப்பல்ல)\nஅன்று அந்த பெரும் இசைப்பான் கொடுத்த புதுமையான அனுபவத்தை இன்று ஒரு கூல்பாட் கொடுக்கிறது\nநுட்பம் எப்படி இருந்தாலும் அது நம் நினைவோடு நடமிடும் பொழுது தனித்த அனுபவமாகிறதுதானே...\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்\n//நுட்பம் எப்படி இருந்தாலும் அது நம் நினைவோடு நடமிடும் பொழுது தனித்த அனுபவமாகிறதுதானே...// மிகவும் உண்மை\nஉங்கள் பதிவைப் படித்தவுடன் நானும் வினோத்தும் முதன் முதல் வாங்கிய ஸ்பீக்கர் சிஸ்டம் பற்றி பேசினோம் :) நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டீர்கள், நன்றி அண்ணா\nஅதைவிட வேற இசை இருக்கா என்ன...\nஉங்கள் ஸ்பீக்கர் சிஸ்டம் போஸ் ஆக இருந்தால் மிக்க மகிழ்ச்சி..\nஇசை என்பதால் என்னையும் கவர்ந்தது.\nஉங்கள் கூல்பாட் போல கூல் பதிவு\nகீதா: பரவாயில்லையே கஸ்தூரி நல்ல பாட்டு எழுப்புகின்றது...இங்கு என்னைப் பல சமயங்களில் எழுப்புவது காளியாத்தா இல்லை மாரியாத்தா இல்லை என்றால் வேய்குழலோசை ஹை டெசிபலில்...ஹஹஹ்\nஇங்கு அந்த தொல்லைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன\nஇசைப்பான் எல்லாம் ஒரு காலத்தில் ஏதோ தேவலோகத்துப் பெட்டி...இப்போது இந்தக் கணினி யுகத்தில் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. எழுதிக் கொண்டே போகலாம் பதிவாகிவிடும் பயம்...எனவே சென்சார்..மீதம் வெள்ளித்திரையில் என்பது போல் பதிவில்...(இப்படித்தான் சொல்லுவேன் அப்புறம் எழுதாமல் பாதியில் கிடக்கும்..ஹிஹி)\nதமிழ்மணம் ஓட்டு அளிக்க எரர் என்கின்றது...\nபதிவை ரசித்தேன் தோழரே நன்று\nஎன்ன நண்பரே இசையைக் கேட்பதற்குக் கூட தடாவா என்ன ஒரு அராஜகம்\nஇசைப்பான்கள் நல்ல சொல்லாக இருக்கிறதே. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். . என்னதான் ஐ பாட் போன்ற இளமையான துடிப்பான தொழில்நுட்பம் வந்தாலும் எல் பி ரெகார்ட் பிளேயரில் இசை கேட்கும் அந்த அனுபவமே தனி. உயரமாக நிற்கும் இரண்டு ஸ்பீக்கரில் பாடல் கேட்டுப் பாருங்கள். அதுவும் மனதுக்குப் பிடித்த பாடலாக இருந்தால்.... அதுதான் டிக்கட் டு பேரடைஸ்...\nடிக்கெட் டு பாரடைஸ் ...\nஇசைப்பான் - இசை போலவே அழகிய வார்த்தை.. ரசித்தேன். தினமும் இரவில் நானும் கணவரும் பழைய பாடல்கள் கேட்பது வழக்கம். என்னுடைய ஐபாடில் இருக்கும் பாடல்கள் எல்லாமே 60-80 களுக்கு உரியவை. இன்னமும் சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வவொரு பாடலின் பின்னணியிலும்தான் எவ்வளவு ரசனையான நினைவுகள்.. சுகமான நினைவுகளைத் தூண்டிவிட்ட பதிவுக்கு நன்றி.\nஇசை மட்டுமே பல நினைவுகளையும் கிளர்ந்தெழச் செய்யும். இசை கேட்பதை நிறுத்தி விடாதீர்கள். புதிய பாடல்கள் அல்ல உங்களுக்குப் பிடித்த பழைய பாடல்களை அவ்வப்போது கேட்டுக் கொண்டேயிருங்கள் . நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்\nஇளையராஜாவின் முதல் ஸ்டீரியோ படப் பாடலான 'டார்லிங் டார்லிங் 'கை ,LP இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்த சுகம் இருக்கே .மறக்கவே முடியாது :)\nமாறி மாறி வலதும் இடதுமாய் சுழலும் குரலும் இசையும் இன்னும் நினைவுகூரப்படுவது இயல்பே\nஇது போன்ற இசைப்பானில் எங்கள் வீட்டில் பாடல் கேட்ட அனுபவம் இருக்கு...\nஇப்ப மாற்றங்கள் வந்து எல்லாம் மாறியாச்சு... உலகம் உள்ளங்கையில்...\nஇசை கேட்க ஏது இப்போ நேரம் ...\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=756", "date_download": "2019-08-21T12:01:36Z", "digest": "sha1:IKS66ZN3TR7JRILM5JTIFBXIJWI3YBN2", "length": 8731, "nlines": 122, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » தீபாவளி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!", "raw_content": "\n« பிரபஞ்சனின் புதிய தொடர்\nசார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… »\nவேற வழியே இல்லை. போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் நடக்கும்னு தோணுது. பிழைப்புக்காக சென்னைக்கு வந்த பிற பகுதி தமிழகத்து மக்கள் எல்லாம் 2011ல (அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்) இப்படித்தான் ஊருக்குப் போவாங்கன்னு தோணுது\nகாலங்கார்த்தால அலாரம் வைச்சு எழுந்து, படபடன்னு சிஸ்டம் ஆன் செஞ்சு, நெட் கனெக்‌ஷனை ஆன் பண்ணி, எப்போ ரயில்வே டைம் எட்டு ஆகும்னு செம விழிப்புணர்வோட படு வேகத்துல ரயில்வே டிக்கெட் பதிவு செஞ்சாக்கூட, வெயிட்டிங் லிஸ்டுன்னு நடுமண்டையில ஒரு சுத்தியல் அடி நங்குன்னு விழுகுது. (டிக்கெட் கவுண்டரில் முன்பதிவுக்காக ஏமாந்து நிற்கும் ஆயிரக்கணக்கான சக பயணிகளே எம்போன்ற கிராதகர்களை மன்னிப்பீராக\nவருங்காலத்தில் ஏராளமான சிறப்பு ரயில்களோ, பேருந்துகளோ விட்டால்கூட கட்டுப்படியாகாது என்றே தோன்றுகிறது. அவரவர் இருக்கும் இடத்திலேயே பண்டிகை கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான். அதையும் மீறி சொந்த ஊரில் மாமன் மச்சான்களோடுதான் பண்டிகை ��ொண்டாடுவோம் என்று மக்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும். (தேர்தல் அறிவிப்புபோல.)\n‘தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற அக். 17 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அக். 19 அன்று தூத்துக்குடி, ஈரோடு, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், அக். 21 அன்று திருநெல்வேலி, பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கும், அக். 23 அன்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் தீபாவளி கொண்டாட தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு ஆரம்பமாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ஜே.கே. ரித்தீஷ் அறிவித்துள்ளார்.’\n தொடர்ந்து உங்களுக்கு ரயில்ல டிக்கெட்டே கிடைக்கலேன்னா உங்க ஜாதகத்துல ஐஆர்சிடிசி தோஷம் இருக்குதுன்னு அர்த்தம். அதுக்கு பரிகாரமா தொடர்ந்து அஞ்சு வாரம் மம்தா பானர்ஜிக்கு மாவிளக்குப் போட்டா எல்லாம் சரியாகிரும். ஓகேவா\nTags: டிக்கெட், தமிழகம், தீபாவளி, மம்தா பானர்ஜி, முன்பதிவு, ரயில்\n மொத்தமா 60 வருசத்துக்கு வாங்கி வச்சிட்டதால்ல பேசிக்கிடுதாக\n“(அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்)”\n2011 இல் சரத்குமார் மட்டுமல்ல இன்னும் பல முதல்வர்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பார்கள்.(அதாவது காங்கிரஸ், தே.மு.தி.க, டி.ஆர்(கட்சிப் பெயர் அவருக்கே நினைவிருக்கிறதா தெரியவில்லை),நாடாளும் மக்கள் கட்சி மற்றும் பலர்)\nCurrent Update: தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்குமான்னு தெரியலை.. ஆனா சமகவை மூன்றெழுத்து கட்சியில் இணைக்க வேண்டிய நாள் RAC ல இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:05:52Z", "digest": "sha1:4KHUA733OWHIUMZH4ZVMY6GNYQAROG7Z", "length": 27950, "nlines": 145, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » விஜய் ஆண்டனி", "raw_content": "\nPosts tagged ‘விஜய் ஆண்டனி’\nஇன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும் மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்\nசமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.\nயுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும் மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்\nமூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம் படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.\nஅடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம் பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால் மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே அருமை யுவனே ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா\n வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.\nஇந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு மீனாகுமாரிய���ல் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.\nஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே\nலிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,\nதத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே\n…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி\nகாதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி\n- இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.\nநாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின் இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும் சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல முடியும்போல.\nகார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.\nமோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் - என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் - சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.\nஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது\nதனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.\n இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.\nதாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\nஅங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில் அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் - கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.\nஅங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - பாடல். கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச் சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.\n(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்\nTags: அங்காடித் தெரு, அச்சமுண்டு அச்சமுண்டு, ஆயிரத்தில் ஒருவன், இளையராஜா, கந்தசாமி, கலோனியல் கஸின்ஸ், கார்த்திக் ராஜா, சபேஷ் முரளி, சுந்தர் சி பாபு, ஜி.வி. பிரகாஷ், நாடோடிகள், பொக்கிஷம், முத்திரை, மோதி விளையாடு, யுவன் சங்கர் ராஜா, வாமனன், வால்மீகி, விஜய் ஆண்டனி, விண்ணைத் தாண்டி வருவாயா\nCategory: இசை, சினிமா, பொது, விமரிசனம் | 12 Comments\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்ற பாடல் அது நாக்க முக்க. காதலில் விழுந்தேன் மூலம் நிச்சயமாக திரைத் துறையில் எழுந்துள்ளார் அவர்.\nஏற்கெனவே அவர் அளித்த ‘டைலாமோ’ வகைப் பாடல்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள தெம்பில் கொஞ்சம் தவறாக யோசித்துவிட்டார் போலும். தான் எதைச் செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் தயார் என்று.\nசமீபத்தில் தநா07அல 4777 படத்தின் பாடல்கள் குறித்து சில பத்திரிகைகளில் படித்தேன். குறிப்பாக ஔவையார் அருளிய ஆத்திச்சூடியை இந்தத் தலைமுறைக்கும் சேர்க்கும்படியாக என் ஸ்டைலில் கொடுத்துள்ளேன் என்று ஆண்டனி தெரிவித்திருந்தார்.\nஅந்தப் பாடலைக் கேட்டேன். மீண்டும் ஒருமுறை கேட்கத் தோன்றவில்லை. வருத்தம் மேலிட இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nஆத்திச்சூடி சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல். சிறுவர், சிறுமியர் சொல்லிச் சொல்லி மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் வகையில் சின்னச் சின்ன வரிகளால் எளிமையாக அமைக்கப்பட்டது. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப்பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற மெக்காலே கல்வி முறை வரை பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தமிழ் கற்கும்போது தமிழின் உயி���ெழுத்துக்களைச் சொல்லி த்தருகின்ற பொருட்டு அவ்வையின் ஆத்திச்சூடியைக் கொண்டு கற்பிப்பதை தமிழாசிரியர்கள் கடைபிடித்து வருகின்றார்கள்.\nஆத்திச்சூடியின் அருமை, தொன்மை என்னவென்று விஜய் ஆண்டனிக்குத் தெரிந்திருக்கலாம்.\nஎன்ன சூழ்நிலையோ அல்லது யார் ஆசைப்பட்டார்களோ அல்லது அவருக்கே தோன்றியதா என்னவென்று தெரியவில்லை. நியூ ஏஜ் ஆத்திச்சூடி என்ற பெயரில் ஔவையாரைக் கண்ணம்மா பேட்டையில் நிறுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. அதுவும் ராப் குத்து என்ற பெயரில் ஆத்திச்சூடியின் அகர வரிசையை கன்னாபின்னாவென்று கலைத்துப் போட்டுள்ளார்.\nஅதுவும் ஆத்திச்சூடி என்ற வார்த்தை இடையிடையே மலச்சிக்கலுடையவனின் குரலில் வெளிவருகிறது. பாடலில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கிலம் அதிகம். தான் புரியாத வார்த்தைப் பாடல்களை உருவாக்குவதன் காரணத்தையும் சொல்லியுள்ளார். ‘கேளு மவனே கேளு, நீ வாயை மூடிட்டு கேளு.’\nபாடலின் இடையே தமிழ்த்தாயின் (அவலக்)குரல் ஒலிக்கிறது. ‘அய்யய்யோ இது என்னயா பாட்டா படிக்கிறாங்க.. கொலை வெறி புடிச்சு அலையறாங்க…’ – அந்தக் குரலுக்குச் சொல்லப்படும் பதில் ‘போடி’ சகிக்கவே முடியாதபடி பாடலில் இறுதியில் சாவுக்குத்து.\nஆக, ஒரு கலைஞராக தான் செய்வதை அந்தப் பாடலிலேயே நியாயப்படுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. ரசிகர்கள் இந்தப் பாடலையும் ரசிக்கலாம். இருந்தாலும் சராசரி திரை இசை ரசிகனாக நான் விஜய் ஆண்டனிக்குச் சொல்ல விரும்புவது இதுதான்.\n‘சார், சர்க்கரைப் பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள கோழிக் குழம்பு சரிப்படாது.’\nஇந்தப்பாடலின் ரிஷிமூலம் நதிமூலம் குறித்து நிமல் அவர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி இரண்டு சுட்டிகளை மட்டும் கொடுத்துள்ளேன்.\nதிரைப்படத்திலுள்ள ஆத்திச்சூடி பாடல் :\nநிமல் குறிப்பிடும் தினேஷ் கனகரத்தினம் பாடலைக் கேட்க – சுராங்கனி எம்பி3 பாடல்.\nTags: ஆத்திச்சூடி, ஔவையார், தமிழா, தினேஷ் கனகரத்தினம், விஜய் ஆண்டனி\nCategory: இசை, சினிமா, விமரிசனம் | 5 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/pandaribai/", "date_download": "2019-08-21T11:59:13Z", "digest": "sha1:KWOUZBE3SNPD4CTTQXHLOQCXBYMGX2MP", "length": 82714, "nlines": 297, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Pandaribai | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅடிமைப் பெண் – என் விமர்சனம்\nசெப்ரெம்பர் 16, 2009 by RV 8 பின்னூட்டங்கள்\nசின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.\nஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.\n1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.\n) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் ம��ட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்\nஎம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.\nசந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.\nஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.\nபார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.\nஅடிமைப் பெண் – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 12, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nஅடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள் விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்\nகிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே\nலலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.\nசேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.\nஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.\nராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்\nசேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.\nதேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.\nகமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.\n ஆனால் மனசிலே பதியற பாட்டு…\nபல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..\nசேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.\nஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..\nகமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.\nதேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.\nதேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.\nலலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.\nகமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே\nகிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே\nஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.\n அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.\nசேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே கண்ணுக்குக் குள��ர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.\nமே 28, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர், நம்பியார், தங்கவேலு\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர்\nஎனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nஎங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.\nஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.\n1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.\nபடம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.\nகதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் ���ரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்\nதிரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்\nநான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ��கிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.\nபாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.\nபொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.\nஎம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nமார்ச் 22, 2009 by RV 5 பின்னூட்டங்கள்\n1953-இல் வந்த படம். கலைஞரின் கதை வசனம். சிவாஜி, பண்டரிபாய், தங்கவேலு, டி.எஸ். துரைராஜ், டி.பி. முத்துலக்ஷ்மி நடித்தது. மற்றவர்கள் ஞாபகம் இல்லை. ஜி. ராமநாதன் இசை. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. டி.ஆர். சுந்தரம் இயக்கம்.\nபாட்டுகளும் எதுவும் பெரிதாக ஞாபகம் இல்லை. ஜி. ராமநாதனின் பலமான கர்நாடக இசையை வைத்து எந்த பாட்டும் இல்லையோ கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம் என்று தொடங்கும் ஒரு பாட்டு மட்டும்தான் கொஞ்சம் மங்கலாக நினைவிருக்கிறது. எஸ்.சி. கிருஷ்ணன் பாடியது.\nசுவாரசியமான கதை. சிவாஜி ஒரு தொழிற்சங்கத் தலைவர். தொழிலாளிகள் அவரின் பேச்சில் மயங்கி அவரை ஆதரிக்கிறார்கள். அவரோ உண்மையில் கோழை. பெண் பித்தர் வேறு. சிறைக்கு போக நேரிடும் என்று பயந்து தலைமறைவாகிறார், மாட்டிக் கொண்ட பிறகு கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு தப்பித்து கொள்கிறார். நடுவில் தொழிலாளர் தங்கவேலுவின் மனைவி முத்துலக்ஷ்மியுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார், எதிர்பாராத விதமாக வீடு திரும்பும் தங்கவேலு அவரை துரத்தி விடுகிறார். அவர் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும்போது அக்கா பண்டரிபாய் உனக்கு ஒரு உடல���தானே வேண்டும், என்னை எடுத்துக் கொள், அவளை விட்டுவிடு என்று சொல்ல, துடிதுடித்து திருந்துகிறார். அவர் மீது இன்னும் சந்தேகப்படும் அக்கா அவரை வேறு ஒரு பெண்ணின் அருகே பார்க்கும்போது அவரை சுட்டு கொன்றுவிடுகிறார். பிறகு அக்காவுக்கு தூக்கு.\nதங்கவேலு நன்றாக நடித்திருப்பார். சிவாஜியை ஒரேயடியாக நம்பும்போதும் சரி, பிறகு உண்மை தெரியும்போதும் சரி, அவர் நடிப்பு இயற்கையாக இருக்கும்.\nசிவாஜியும் நன்றாக நடித்திருப்பார். அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கும் காட்சி இயற்கையாக இருக்கும். அவர் உணர்ச்சிப் பிழம்பாக தொழிலாளர் நலம் பற்றி பேசும் காட்சிகளும் நன்றாகத்தான் இருக்கும். அவர் மற்றவர்களை நம்ப வைக்க உணர்ச்சிகரமாக நடிக்கிறார்போல இருக்கும்.\nகலைஞரின் கதை வசனம் நன்றாக இருக்கும். இந்த வசனங்கள் பராசக்தி, மனோகரா அளவுக்கு புகழ் பெற வில்லை என்றாலும், நன்றாகத்தான் எழுதி இருப்பார். அவர் யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு சிவாஜி பாத்திரத்தை உருவாக்கினாரா தெரியவில்லை. அன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை தாக்குகிறாரோ\nராண்டார் கை அவர் நேருவை கிண்டல் செய்கிறார் என்று சொல்கிறார். நேரு திராவிட இயக்கத்தை நான்சென்ஸ் என்று சொன்னாராம். சிவாஜி நேரு போல உடை அணிந்து நான்சென்ஸ் என்று சொல்வாராம். இங்கே இருக்கும் ஃபோட்டோவை பார்த்தால் நேரு டிரஸ் மாதிரிதான் இருக்கிறது. மேலும் அவர் சொல்கிறார் – “Thirumbi Paar fared well at the box office and acquired the status of a mini cult film because it had political innuendoes.” எனக்கு அந்த innuendoes எல்லாம் முழுதாக புரியாவிட்டாலும் அது ஒரு cult film ஆக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nஆனால் கொஞ்சம் dry ஆன கதை. அதனால்தான் (ராண்டார் கை படம் நன்றாக ஓடியது என்று சொன்னாலும்) படம் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.\nபடம் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். திராவிட இயக்கத்தின் முக்கியமான படங்களில் ஒன்று. பத்துக்கு 6.5 மார்க். C+ grade.\nமார்ச் 19, 2009 by RV 16 பின்னூட்டங்கள்\nகலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி\nஇந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.\nசெட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.\nநினைவில் நிற்கும் சில வசனங்கள்.\nபக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்\nகுணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்\nகுணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்\nபோலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.\nபார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா\nகுணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்\nபாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ\n1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான�� படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) வி.கே. ராமசாமி உண்டோ) வி.கே. ராமசாமி உண்டோ இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.\nகதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்\nசிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள ந���ிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.\nபண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.\nஇன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.\nமிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.\nஅந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.\nஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார் எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி\nசி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.\nஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே\nகாரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே\nகட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்\nபெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே\nஅப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ\n“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.\nஇதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.\nபாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.\nபிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.\nதிராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nஒக்ரோபர் 8, 2008 by Bags 5 பின்னூட்டங்கள்\n1977ல் வந்தது. கலா வள்ளி கம்பைன்ஸ் எடுத்தது.\nஜெய்சங்கர், ஸ்ரீ ப்ரியா, ஸ்ரீகாந்த், ”உணர்ச்சி பிழம்பு” அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பண்டரிபாய், ராஜசுலோச்சனா, சாமிகண்ணு, பிரேமி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் நடித்தது.\nஇசை – சங்கர் கணேஷ்\nதயாரிப்பு – டி. ராஜு\nடைரக்‌ஷன் – KS கோபாலகிருஷ்ணன்.\nபண்ணையார் அசோகன் மனைவி பண்டரிபாய். ஆனால் ராஜசுலோச்சனா செட் அப். ராஜசுலோச்சனா ஒரு செட் அப்புக்காக தான் செட் அப் ஆக வருகிறார். அவருடைய உள்நோக்கம் அசோகனுடைய சொத்து. ஜெய்சங்கர் பண்டரிபாயின் மகன். ஸ்ரீகாந்த் ராஜசுலோச்சனாவின் மகன். பண்டரிபாய் அசோகனின் செட் அப்பால் அப் செட் ஆகி ஜெய்சங்கருடன் பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்கிறார். என்றைக்காவது அசோகன் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் தேவுடு காக்கிறார் ஒரு குடிசை வீட்டில். ஊருக்கெல்லாம் பொய் சாட்சி சொல்லி சர்வீஸ் பண்ணும் தேங்காய் சீனிவாசனின் மகள் ஸ்ரீப்ரியா. ஜெய்சங்கருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் மலர்கிறது. ஸ்ரீகாந்த் கடுப்பாகிறார். அம்மாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்ய அவர் சபதம் செய்கிறார். தே. சீனிவாசனும் ராஜசுலோச்சனாவும் தாம்பூலம் மாற்றிகொள்கிறார்கள். சிலம்புச் சண்டையில் ஜெய்ப்பவர் ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்துக்கொள்ளலாம். ஜெய்சங்கர் தான் ஜெய்ப்பார் என்பதை ஊகம் செய்ய முடியாதவர் த்மிழனே இல்லை.\nஇதற்க்கு இடையில் 3 பாட்டு பாடிவிடுகிறார்கள். ஒன்று தேறியது. ”மச்சானே அச்சாரம் போடு”. ”ஆலமரத்துக் கிளி, ஆளப் பார்த்து பேசும் கிளி” வாணி ஜெயராம் பாடியது. “படமெடுக்கிற பாம்புக்கூட” என்ற பாட்டு ஒரு கணக்கிற்க��காக. சுத்த போர்.\nராஜசுலோச்சனாவும், தே. சீனிவாசனும் சேர்ந்து கோயில் பூசாரிக்கும் பண்டரிபாய்க்கும் கிசு,கிசு எழுப்பிவிட கொதித்தெழுந்த அசோகன் அறைகுறையாகத் திருந்திவிடுகிறார். ராஜசுலோச்சனா தே. சீனிவாசனுக்கு பண்ணையார் பிரோமோஷன் கொடுத்துவிட – அதாவது செட் அப்புக்கு தே. சீனிவாசன் செட் அப்பாக மாறிவிட, தாயின் நடத்தைப்பார்த்து உடைந்துபோன ஸ்ரீகாந்தும் ஜெய்யும் சேர்ந்து பிறகு – பிறகு என்ன ஃபார்மாலிடிஸ் தான். சுபம் தான்.\nபடம் வந்த காலத்தில் ஒரளவு ஓடியிருக்கலாம்.\nஒக்ரோபர் 6, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nசபா(பதி)மீதி இன்னும் பாக்கி இருக்கிறது. நவராத்திரி படத்தை பற்றி எழுத வேண்டும் – விகடனின் அந்த நாள் விமர்சனத்தை பார்த்ததும் ஞாபகம் வந்து எழுதவேண்டும் எழுதவேண்டும் என்று ஆர்வம் (உங்கள் தலையெழுத்து சரியில்லை). சிவாஜி சிலை பற்றிய என் கருத்துக்களை இன்னும் தெளிவாக எழுத வேண்டும். சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படமான “Burn After Reading” பற்றி எழுத வேண்டும். இரண்டு மூன்று நாட்களாக வந்திருக்கும் மறுமொழிகளுக்கு பதில் எழுத முடியவில்லை…\nநேரக் குறைச்சலுக்கு ஒரு காரணம் நவராத்திரி. வெள்ளி இரவு எங்கள் வீட்டில் பக்ஸ் உள்ளிட்ட சில நண்பர்களை என் வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தோம். சனி நாங்கள் கொலுவுக்காக நண்பர்கள் வீட்டுக்கு போயிருந்தோம். இன்று ஹேமாவின் அம்மாவை விமானம் ஏற்றிவிட்டு இரண்டு மணிக்குத்தான் வந்தோம்…\nவெள்ளி இரவு பார்த்த “அந்த நாள்” இன்னொரு காரணம். நானும் பக்சும் படம்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். நான் உண்மையிலேயே அசந்து விட்டேன். படம் பார்த்து இரண்டு நாட்களான பிறகும் படத்தை பற்றிய யோசனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது வரையில் இந்த ப்ரோக்ராமில் பார்த்த படங்களில் வந்த நல்ல படங்கள் எல்லாம் முன்னால் பார்த்தவை. பார்க்காத நல்ல படம் என்றால் இது ஒன்றுதான். It exceeded all my expectations. நானும் பக்சும் படத்தின் லைட்டிங், ஒளிப்பதிவு, ஷாட்கள் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். இதை பற்றி எழுத நேரம் வேண்டும், சும்மா உட்கார்ந்து பத்து நிமிஷத்தில் தட்டிவிட முடியாது.\nதமிழ் படங்களை பார்க்க வேண்டிய முக்கியமான புலன் காதுதான், கண் இல்லை. வசனங்கள் மூலமாகத்தான் கதை முன்னால் நகரும். கண்கள் தேவைப்படுவது அழகான, பிரமாண்டமான செட்களை பார்க���க; அழகான வெளிப்புற காட்சிகளை, நடனங்களை பார்க்க; சில சமயம் நடிப்பை பார்க்க; சில சமயம் சண்டைகளை, குறிப்பாக கத்தி சண்டைகளை பார்க்க; முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என்று படங்களை “திரையிடுவார்கள்”, அதை கேட்டால் போதும், படம் பார்த்த அனுபவம் கிடைத்துவிடும். சாதாரணமாக ஏதாவது படித்துக்கொண்டே படம் பார்க்கலாம். இந்த படம் அப்படி அல்ல.\nஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்த படங்கள் தமிழில் உண்டு. சாரதா “அவளுக்கென்று ஒரு மனம்” ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டிருந்தார். “சந்திரலேகா” ஒரு visual feast. “பதினாறு வயதினிலே” குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். ஆனால் ஒளிப்பதிவு படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எந்த தமிழ் படத்திலும் இந்த அளவு உயர்த்தியதில்லை.\nFilm noir என்று சொல்லப்படும் படங்களை பார்த்திருக்கிறீர்களா Maltese Falcon, Third Man, போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். சில குரு தத் படங்கள்(ப்யாசா, ஆர் பார்), சில தேவ் ஆனந்த் படங்கள் (Baazi, CID) இவற்றையும் சொல்லலாம். இவற்றில் கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு நிழல்கள், பாதி மறைந்த முகங்கள் போன்ற உத்திகளால் ஒரு ambience உருவாகிறது. இதில் ambience மட்டும் இல்லை, அதை எல்லாம் தாண்டிய ஒரு effect. காட்சிகளை கற்பனை செய்த இயக்குனருக்கும், எடுத்த ஒளிப்பதிவாளருக்கும் hats off\nஇத்தனைக்கும் படம் பார்த்ததில்லையே தவிர, படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சாரதா போன்றவர்கள் உபயத்தால், படத்தின் கதையில் அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. பாட்டு இல்லாததால் படத்திற்கு வயதாகிவிட்டிருக்கும், இன்று பார்க்கும்படியாக இருக்காது என்றுதான் நினைத்தேன். திரைக்கதையும், ஒளிப்பதிவும், நடிப்பும் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒரு முன் உதாரணம் இருந்தும் இந்த மாதிரி படங்கள் ஏன் வரவில்லை, பாலச்சந்தர் ஏன் மேலும் படங்கள் எடுக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.\n1953 1954இல் (திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி) வந்த படம். ஏவிஎம் தயாரிப்பு. சிவாஜி, பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், பி.டி. சம்பந்தம், இவர்கள்தான் தெரிந்த முகங்கள். சிவாஜியின் தம்பியாக வருபவர் டி.கே. பாலச்சந்திரன் என்று சாரதா சொல்லி தெரிந்துகொண்டேன். இசை அமைப்பாளர் கிடையாது – . மாருதி ராவ் ஒளிப்பதிவு. இப்போது கதை, திரைக்கதை, வசனம் ஜாவரா, இல்லை பாலச்சந்தரேவா என்று குழப்பமாக இருக்கிறது. இயக்க��் எஸ். பாலச்சந்தர்.\nஇந்த படத்தை குறித்து சாரதா எழுதிய அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.\nவிறுவிறுப்பான திரைக்கதை. சாரதா படத்தின் ஆரம்பத்தை அருமையாக விவரித்திருக்கிறார், எனவே நான் மீண்டும் அதையே எழுதப் போவதில்லை.\nஒவ்வொருவராக விசாரணை செய்யும்போது, பக்கத்து வீட்டுக்காரரான பி.டி.சம்பந்தம் தான் கேட்ட சிவாஜி-பாலச்சந்திரன் பாகப்பிரிவினை சண்டையை பற்றி சொல்லி, தம்பிதான் சுட்டிருப்பார் என்று சொல்வதும், தம்பி தன் உணர்ச்சிவசப்படும் மனைவி முந்தைய நாள் சொத்து பற்றி சிவாஜியிடம் சண்டை போட்டதை சொல்லி, அவள்தான் சுட்டிருப்பாள் என்று சந்தேகப்படுவதும், தம்பியின் மனைவி (யார் இவர் நன்றாக நடித்திருந்தார்) சிவாஜியின் கீப்பை சந்தேகப்படுவதும், கீப்போ தன் ஒரிஜினல் புரவலர் பி.டி. சம்பந்தத்தை சந்தேகப்படுவதும், அழகான வட்டம்\nதுப்பறியும் கதைகளில் யார் மேல் முதலில் சந்தேகப்படமாட்டார்களோ அவர்தான் கடைசியில் குற்றவாளி. “கொலையும் செய்வாள் பத்தினி” என்று படித்ததும் ஜாவருக்கு குரளி சொல்லி விடுகிறது. அதற்கு பிறகு சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார். அதனால் அதற்குப் பிறகு கதையில் அதிர்ச்சி இல்லை. படம் பார்ப்பதற்கு முன்பே நமக்கு சிவாஜி ஜப்பானிய உளவாளி என்று தெரியும் வேறு. ஆனால் கல்லூரியில் சிவாஜியின் வாதம், பண்டரிபாயின் எதிர்வாதம், பிரின்சிபால் சிவாஜி, பண்டரிபாயின் குணங்களை பற்றி சொல்லும் சம்பவங்கள், சிவாஜி உளவாளி என்று தெரிந்ததும் அவரும் பண்டரிபாயும் செய்யும் வாதங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.\nசாராதா சொன்ன மாதிரி துணைக் கதாபாத்திரங்கள் எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள். பி.டி. சம்பந்தத்துக்கு எந்த படத்தில்லும் நல்ல பாத்திரம் அமைந்து நான் பார்த்ததில்லை. இதுதான் முதல். சமீபத்தில் அவரை பற்றி இங்கே படித்தேன்.\nபல நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. சிவாஜியின் தம்பியாக வரும் பாலச்சந்திரனை நான் வேறு படங்களில் பார்த்ததில்லை. பாலச்சந்திரனின் மனைவியாக வருபவர் துடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருந்தார். யார் இவர் சாரதா குறிப்பிட்டிருந்த சோடா கடைக்காரர் – யார் இவர் சாரதா குறிப்பிட்டிருந்த சோடா கடைக்காரர் – யார் இவர் பி.டி. சம்பந்தம் பிய்த்து உதறி விட்டார். கொஞ்சம் நாடகத்தனமாக நடித்தவர் ஜாவர் ஒருவர்தான்.\nசி���ாஜியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்த மாதிரி கதைகளை பிற்காலத்திலும் தேடிப்பிடித்து நடித்திருந்தால்…\nபடத்தில் ஒரு நாடகக்காரி பாத்திரம் இருக்கிறது. அதனால் ஏவிஎம் செட்டியார் வற்புறுத்தி இரண்டு பாட்டு போட்டிருக்கலாம். தனது visionஇல் உறுதியாக இருந்த இயக்குனருக்கும், அவரை அமுக்காத செட்டியாருக்கும் ஒரு சபாஷ்\nஒரு police procedural என்ற முறையிலும் இந்த படத்தை பார்க்கலாம். அந்த காலத்து போலிஸ் எப்படி இயங்கியது என்று தெரிந்து கொள்ளலாம். சாட்சிகளை விசாரிப்பது இயல்பாக இருந்தது.\nபார்க்க வேண்டிய படம். Pioneering effort. 10க்கு 8 மார்க். A grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/03/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-21T11:37:50Z", "digest": "sha1:ZCEFMRFEHZFFIUPYICFL6FY7PGOJ5L5N", "length": 6247, "nlines": 158, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "தூயா தூயா எம் இயேசு நாதா | Beulah's Blog", "raw_content": "\n← தடுமாறும் கால்களைக் கண்டேன்\nஎன் முடிவுக்கு விடிவு நீரே →\nதூயா தூயா எம் இயேசு நாதா\nதூயா தூயா எம் இயேசு நாதா\nஉம் நாமம் வாழ்த்த பெறுக\n1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்\nதூயா தூயா எம் இயேசு நாதா\nஉம் நாமம் வாழ்த்த பெறுக\n2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்\nநித்திய வாழ்வை எமக்கு தந்தீர்\nதூயா தூயா எம் இயேசு நாதா\nஉம் நாமம் வாழ்த்த பெறுக\n3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்\nமங்கா வாழ்வை எமக்குத் தருவீர்\nதூயா தூயா எம் இயேசு நாதா\nஉம் நாமம் வாழ்த்த பெறுக\n← தடுமாறும் கால்களைக் கண்���ேன்\nஎன் முடிவுக்கு விடிவு நீரே →\n2 Responses to தூயா தூயா எம் இயேசு நாதா\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section126.html", "date_download": "2019-08-21T12:43:31Z", "digest": "sha1:D3MKZMMDOMAGBI2AHVCDXAS62J7KNNEM", "length": 38779, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! - ஆதிபர்வம் பகுதி 126 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 126\n(சம்பவ பர்வம் - 62)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்ற முனிவர்கள்; பாண்டுவின் மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு, பாண்டவர்களைக் கௌரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்ற முனிவர்கள்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பாண்டுவின் இறப்பைக் கண்டவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான ஞானமுள்ள முனிவர்கள், ஒருவரோடு ஒருவர் ஆலோசனை செய்து,(1) \"நன்கறியப்பட்ட அறம்சார்ந்த மன்னன் பாண்டு, ஆட்சி உரிமையையும், அரசாங்கத்தையும் துறந்து வந்து, இங்கே தவ துறவுகளைச் செய்து, இந்த மலைவாழ் துறவிகளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(2) அவன் இப்போது தனது மனைவியையும், மகன்களையும் நம்பிக்கையுடன் நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான்.(3) இப்போதே அவனது நாட்டிற்குச் சென்று, அவனது பிள்ளைகளையும், மனைவியையும் {பாண்டு மற்றும் மாத்ரியின் எரிபடாத உடற்பகுதிகளையும்} ஒப்படைப்பது நமது கடமையாகும்\" என்றனர்\".(4)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பின்பு ஆன்ம வெற்றியடைந்தவர்களும், பரந்த இதயம் கொண்டவர்களுமான அந்தத் தெய்வீக முனிவர்கள், ஒருவரை ஒருவர் அழைத்து ஆலோசித்து, ஹஸ்தினாபுரம் செல்வதற்கு முடிவெடுத்தனர்.(5) பாண்டுவின் பிள்ளைகளை முன்னணியில் கொண்டு, பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரன் கைகளில் அவர்களை ஒப்படைக்க விரும்பினர்.(6) உடனே அந்த நொடியிலேயே அந்தத் துறவிகள் தங்களுடன் பிள்ளைகளையும் குந்தியையும் அழைத்துக் கொண்டு, இரண்டு சடலங்களையும்[1] எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினர்.(7) இதுவரை வாழ்வின் கடினங்களே எதையும் அனுபவித்திராதவள் என்றாலும், மிகுந்த அன்பு கொண்டவளான குந்தி, தான் மேற்கொண்டிருந்த அந்த நெடும் பயணத் தொலைவை மிகக் குறைவானதாகவே கருதினாள்.(8) குறைந்த காலத்திற்குள் குருஜாங்கலத்தை {குருஜாங்கல நாட்டிற்கு ஹஸ்தினாபுரம் தலைநகரம்} அடைந்த, அந்தச் சிறப்பு மிகுந்த குந்தி, முக்கிய வாயிலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.(9) துறவிகள் அங்கே இருந்த பணியாளர்களிடம், தங்கள் வருகையை மன்னருக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். அந்த மனிதர்கள் அந்தச் செய்தியைச் சபைக்கு மிக விரைவாக எடுத்துச் சென்றனர்.(10)\n[1] சடலங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.\nசாரணர்களும், முனிவர்களும் ஆயிரக்கணக்கில் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஹஸ்தினாபுரவாசிகள் ஆச்சரியமடைந்தனர்.(11) சூரியன் உதித்த சிறிது நேரத்திற்குள் அவர்கள் தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் துறவிகளைக் காண வந்தனர்.(12) எண்ணிக்கையில் அதிகமான க்ஷத்திரியர்களும், பிராமணர்களும், அனைத்துவகையான தேர்களிலும், வாகனங்களிலும் அமர்ந்து கொண்டு, தங்கள் மனைவியருடன் அங்கே வந்தனர்.(13) இந்நிகழ்ச்சியின் போது, வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் வருகையும் மிக அதிக அளவில் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு இதயமும் பக்தியில் முன்னேறியிருந்ததால் அந்தப் பெரும் கூட்டம் அமைதியாக இருந்தது.(14)\nசந்தனுவின் மைந்தனான பீஷ்மர், சோமதத்தன் அல்லது பாஹ்லீகன், ஞானப் பார்வை கொண்ட அரசமுனி {திருதராஷ்டிரன்}, விதுரன்,(15) மதிப்பிற்குரிய சத்தியவதி, சிறப்பு மிகுந்த கோசல இளவரசி, காந்தாரி மற்றும் அந்த அரசகுடும்பங்களைச் சார்ந்த பல பெண்கள் அக்கூட்டத்தில் இருந்தனர் {அரசவாயிலை விட்டு வெளியே வந்தனர்}.(16) பல்வேறு ஆபரணங்களைப் பூண்டவர்களான திருதராஷ்டிரனின் நூறு மைந்தர்களும் {துரியோதனன் தலைமையில்} வெளியே வந்தனர்.(17) தங்கள் புரோகிதர்களுடன் வந்த கௌரவர்கள், தங்கள் சிரம்தாழ்த்தி அம்முனிவர்களை வணங்கி, அவர்கள் முன்னிலையில் அமர்ந்தனர்.(18) குடிமக்களும் {தங்கள் தலையால்} பூமியைத் தொட்டபடியே அந்தத் துறவிகளைச் சிரம்தாழ்த்தி வணங்கி {பூமியில்} அமர்ந்தனர்.(19)\n பீஷ்மர் அந்தப் பெரும் கூட்டத்தை அசையாமல் இருப்பதைக் கண்டு, சம்பிரதாயச் சடங்காக ஆர்க்கியம் கொடுத்து அத்துறவிகளுக்குக் கால்களைக் கழுவ தண்ணீர் கொடுத்தார். பிறகு, அவர்களிடம் ஆட்சி குறித்தும், அரசு குறித்தும் பேசினார். தலையில் முடியை கட்டிமுடித்து, உடலை விலங்கின் தோலால் மூடியிருந்த அத்துறவிகளில் மூத்தவர் ஒருவர் மற்ற முனிவர்களின் முன்னிலையில் எழுந்து நின்று,(20,21) பிற முனிவர்களின் இசைவுடன் இவ்வாறு பேசினார், \"குருக்களின் அரசுரிமைபெற்றிருந்தும், உலக இன்பங்களைத் துறந்து, நூறு சிகரங்கள் கொண்ட {சதஸ்ருங்க} மலையில் வாழ முடிவு செய்தான் மன்னன் பாண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.(22) அங்கே அவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை ஏற்றான். ஆனால் கடவுளின் அறிவுக்கெட்டாத சில நோக்கங்களினால், அவனது மூத்த மகனான இந்த யுதிஷ்டிரன் தர்மதேவன் மூலம் அங்கே பிறந்தான்.(23) பிறகு அந்தச் சிறப்புமிகுந்த மன்னன், வாயுவிடம் இருந்து இந்த அடுத்த மகனைப் பெற்றான். பலம் பொருந்திய மனிதர்களின் முதன்மையான இவன் பீமன் என்று அழைக்கப்படுகிறான்.(24) இந்திரனால் குந்தியிடம் பெறப்பட்ட அடுத்த மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சாதனைகளால் உலகின் வில்லாளிகளையெல்லாம் அடக்கிவிடக் கூடியவனாவான்.(25) மறுபடியும் இவர்களை இங்கே பாருங்கள், வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் பலம் வாய்ந்த இந்த இரட்டையர்கள் மாத்ரியிடம் அசுவினி இரட்டையர்களால் பெறப்பட்டவர்கள்.(26)\nவானப் பிரஸ்த வாழ்க்கை முறையைக் கானகத்தில் நேர்மையாக வாழ்ந்த சிறப்பு மிகுந்த பாண்டு, தனது பாட்டனின் அருகிப் போன பரம்பரையை இவ்வாறு மீட்டெடுத்தான்.(27) பாண்டு மைந்தர்களின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் வேத கல்வி ஆகியவை ஐயமில்லாமல் உங்களுக்குப் பெரும் மகிழ்வையே தரும்.(28) அறம் மற்றும் ஞானமுள்ளோரின் பாதையை உறுதியாகப் பற்றிக் கொண்டு, பிள்ளைகளை விட்டுவிட்டு, பதினேழு நாட்களுக்கு முன்பு பாண்டு இறந்துவிட்டான்.(29) எரியப்போகும் ஈமச்சிதையில் அவனை கண்ட அவனது மனைவி மாத்ரி, அச்சிதையில் தானே ஏறி உயிரைத் துறந்து, தனது தலைவனுடன், கற்புள்ள மனைவியர் வாழும் வானுலகப் பகுதிக்குச் சென்றுவிட்டாள். அவர்களின் நன்மைக்காகச் செய்ய வேண்டிய அனைத்துச் சடங்குகளையும் நிறைவேற்���ுவீராக.(30,31) இவையே அவர்களது உடல்கள்[2] (அவர்களது உடலின் எரிக்கப்படாத பகுதிகள்). இதோ எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்களது பிள்ளைகள் தங்கள் தாயுடன் இருக்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் தக்க மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.(32) நீத்தார் கடனின் முதல் சடங்கு முடிந்ததும், குருக்களின் மதிப்பை என்றும் பேணிக்காத்த அறம்சார்ந்த பாண்டுவைப் பித்ருக்களின் வரிசையில் நிறுவ முதலாண்டுச் சிராத்தம் (சபிந்தகரணா) நடைபெறட்டும்\" என்றார் {அந்த முதியவர்}\".(33)\n[2] உடல்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"குஹ்யர்களுடன் இருந்த அந்தத் துறவிகள், குருக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மக்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்நொடியே, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போனார்கள்.(34) முனிவர்களும், சித்தர்களும் இப்படித் தங்கள் பார்வையிலேயே திடீரென ஆவியாகி வானத்தில் மறைந்து போனதைக் கண்ட குடிமக்கள் அதிசயம் அடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(35)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், ஹஸ்தினாபுரம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகல��்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி த���ீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்தி���ன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிக���ுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2019-08-21T12:04:27Z", "digest": "sha1:5IKL4NH4JJRIDXPXYUZRG3BESZV7BUUE", "length": 7199, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பஸ் மொன்ஸ் (மலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெவ்வாயில் உள்ள ஒரு மிகப் பெரிய கேடய எரிமலையே ஒலிம்பஸ் மொன்ஸ் (Olympus Mons) ஆகும். இது ஏறத்தாழ 22 கி. மீ (22000 மீ). உயரமானது. இதுவே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களிலுள்ள மிகவும் உயரமான மலையாகும். இது கிட்டத்தட்ட எவரெசுட்டு சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமானது. ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயின் அமேசானியன் காலத்தில் உருவான எரிமலை ஆகும். இது செவ்வாயின் மேற்குப் பக்கத்தில் காணப்படுகிறது. இது ஹவாயில் உள்ள எரிமலைகளின் கட்டமைப்பை ஒத்துள்ளது. இது மரைனர் 9 செய்ம்மதியால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:46:33Z", "digest": "sha1:SEV5OB5FSVFVUGW44AOMLDWSNO4JRSTB", "length": 5830, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "யான்கிங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயான்கிங் மாவட்டம் (Yanqing County, செறிவூட்டப்பட்ட சீன மொழி: 延庆县, பழமையான சீன மொழி:延慶縣, ஹன்யு பின்யின்:Yánqìng Xiàn) என்பது சீனாவில் உள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதி சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.\nயான்கிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குகை\nயான்கிங்கின் பரப்பளவு 1,992 கிமீ², மக்கள் தொகை 275,433 (2000 கணக்கெடுப்பு).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2015, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அன���மதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/06115840/1240250/Suttu-Pidikka-Utharavu-Clears-Censor-with-UA.vpf", "date_download": "2019-08-21T12:31:49Z", "digest": "sha1:QJHOJFEJINT4KIIJVFTJVB4F5Y6DS4DF", "length": 7637, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Suttu Pidikka Utharavu Clears Censor with UA", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படக்குழுவின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #SuttuPidikkaUtharavu\n`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nசெக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். #SuttuPidikkaUtharavu #Suseenthiran #Mysskin #Vikranth #Athulya\nSuttu Pidikka Utharavu | சுட்டுப் பிடிக்க உத்தரவு | ராம் பிரகாஷ் ராயப்பா | மிஷ்கின் | சுசீந்திரன் | விக்ராந்த் | அதுல்யா\nசுட்டுப் பிடிக்க உத்தரவு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nவிஷாலிட���் கால்ஷீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி - இயக்குனர் மீது தயாரிப்பாளர் புகார்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nநாயை தேவதையாக வர்ணித்த தனுஷ் பட நடிகை\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208708?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:11:20Z", "digest": "sha1:O6OBGOWAYKCZNW6XKROM4MSIEWJ6ZSE4", "length": 7371, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் திரைப்படம் தயாரிப்போருக்கு கிடைக்கும் வாய்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் திரைப்படம் தயாரிப்போருக்கு கிடைக்கும் வாய்ப்பு\nதேசிய திரைப்படத் தயாரிப்புகளுக்கு வரி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அண்மையில் நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய எழுப்பி இருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nதிரைப்படங்களை தயாரிக்க புதிய தொழிற்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்த வரி மானியம் வழங்கப்படும் எனவும் ஈ டிக்கட்டிங் முறையை திரையரங்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செ��்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/panbu-thogaiyai-kandarivathu-eppadi.html", "date_download": "2019-08-21T11:48:25Z", "digest": "sha1:PUHT6KVB3G26DICUVN5EWTQRRYG2OE3Y", "length": 6600, "nlines": 69, "source_domain": "www.tnpscgk.net", "title": "பண்புத்தொகையை கண்டறிவது எப்படி? - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.\nகொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.\n(ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)\n'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.\n'மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.\nநன்மை, தீமை, கொடுமை, பொறாமை\nஇரு பெயரொட்டுப் பண்புத்தொகை :\nசிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.\nசாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,\nமாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ\nபொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/school-education-departments-false-information-on-rte-found", "date_download": "2019-08-21T11:13:19Z", "digest": "sha1:JF77G2JMC3IGDAZUC77V2KQNJQJ6O26G", "length": 17130, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை... ஆர்.டி.ஐ-ல் அம்பலம்! - School education department's false information on RTE found", "raw_content": "\nஇலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை... ஆர்.டி.ஐ-ல் அம்பலம்\nஇலவச கட்டாயக் கல்வி உரிமையின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால்...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு என்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஏப்ரல் 18.4.2019 தொடங்கி 18.5.2019 வரை பள்ளிக்கல்வித் துறையின் இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,21,000 இடங்கள் நிரப்பப்பட்டதாகவும் இனி அரசுப் பள்ளிகளிலும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்போல மாணவர்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் ஊடகத்துக்கான பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.\nஆனால், \"மாணவர் சேர்க்கைக்காகச் சொல்லப்பட்டிருந்த குறிப்பிட்ட காலத்தின் முதல் 20 நாள்கள் வரை ஆன்லைன் விண்ணப்ப தளங்கள் இயங்கவே இல்லை, அதன் பிறகு விண்ணப்ப தளங்கள் இயங்கினாலும் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க முடியாத வகையில் அந்தத் தளம் மெதுவாக இயங்கியது. அரசு தளத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்த ’14417’ என்கிற தொலைபேசி எண்ணும் இயங்கவில்லை. இப்படியிருக்க, '1,20,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது பொய்' என்று அண்மையில் வெல்பேர் கட்சியின் மாநிலச் செயலாளரான முகமது கவுஸ் புகார் எழுப்பியிருந்தார்.\nஇணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் மெயில் தகவல் விவரங்கள்\nமேலும் இதுதொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2Jன் கீழ் RTE திட்ட இயக்குநரின் கணினியை ஆய்வு செய்ய முகமது கவுஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கட்டாயக்கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு 1687 மெயில்கள் வந்ததாகவும் அனைத்துக்குமே தொலைபேசி வழியாக பதில் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன்படி கடந்த 23.7.2019 அன்று நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் திட்ட இயக்குநர் அலுவலகக் கணினியை ஆய்வு முகமது கவுஸ் ஆய்வு செய்தார். ஆய்வில் கல்வித்துறையின் அலட்சியப் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது.\nசுமார் 12.,00 மணி அளவில் கல்வி உரிமைத்திட்ட ஒருங்கிணைப்பாளரின் கணினியில் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் 1687 மெயில்களில் ஒன்றுக்குக்கூட பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்கவில்லை, தொலைபேசியில் பதில் அளித்ததற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் அளித்த தகவல்களும் பொய் என்பது தெரியவந்தது.\nபொதுமக்கள் அனுப்பிய 1687 மெயில்களில் சில\nமெயில்களுக்கு பதிலே அளிக்காமல் பதில் அளித்ததாக ஏன் பொய் சொன்னீர்கள் என்று திட்ட ஒருங்கினைப்பாளரிடம் கேள்வி எழுப்பியதும், \"இல்லை நான் மெயில்களுக்குத் தொலைபேசியில் பதில் அளிக்கவில்லை. தொலைபேசியில் எங்களுக்கு நேரடியாக வந்த அழைப்புகளுக்குத்தான் பதில் அளித்தோம்” என்று மாற்றிச் சொல்லிச் சமாளித்தார். மேலும், அவர் தரப்பில் நமக்குக் காண்பிக்கப்பட்ட பள்ளிச் சேர்க்கைக்கான போர்ட்டலிலும் மொத்தம் 69,761 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.\nஆய்வு முடிந்து நம்மிடம் பேசிய வெல்ஃபேர் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது கவுஸ், \"ஆய்வில் மெயில்கள் வந்திருக்கின்றன. ஆனால், வந்திருக்கும் எதிலுமே தொலைபேசி எண் போன்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் எப்படி அந்த மெயில்களுக்குத் தொலைபேசியில் பதில் அளித்திருக்க முடியும் பல கிராமப் புறப்பகுதிகளிலிருந்து தமிழில் டைப் செய்து அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள். எப்படி அப்ளை செய்வது என்று தெரியாதவர்கள் உதவி கேட்டிருக்கிறார்கள். சில பள்ளிகள் தங்கள் பெயரே பட்டியலில் இல்லை என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அதற்கும் பதில் இல்லை. மெயிலில் தொலைபேசி எண் கொடுத்திருந்த நபர்களுக்கும் நாங்கள் அழைத்துப்பேசினோம். அவர்களும் தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தானாகவே பணம்கட்டித்தான் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொய்யான தகவல் தந்தது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nமுகமது கவுஸ் (இடதுபுறம் இருப்பவர்)\nபொதுத் தகவல் அலுவலர் கி.ரெங்கநாதனிடம், \"1,687 மெயில்களுக்கும் தொலைபேசியில் பதில் அளிக்கப்பட்டதாக ஏன் பொய்யான தகவலை அளித்தீர்கள்” என்று கேள்வி எழுப்பியதற்கு ”நீங்கள் அப்பீல் செய்யுங்கள் பார்த்துக்கலாம்” என்று கேள்வி எழுப்பியதற்கு ”நீங்கள் அப்பீல் செய்யுங்கள் பார்த்துக்கலாம்” என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nஅலட்சியம் அம்பலாமாகியிருக்கும் நிலையில் இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, வழக்கமாகவே இப்படித்தான் நடக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. இனிவரும் காலங்களிலாவது மாணவர்கள் சேர்க்கையில் அலட்சியப்போக்கும் தில்லுமுல்லும் இல்லாமல் நேர்மையாகக் கையாளப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/corruption/transparency-international-survey-about-bribery", "date_download": "2019-08-21T11:31:15Z", "digest": "sha1:PLUCAKFL4FAVJK6NUICPEWUP536SK76L", "length": 13761, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "லஞ்சம் வாங்குவதில் காவல்துறைதான் டாப்....ஆனால் மருத்துவமனையில்தான் அதிகம் லஞ்சம் கொடுக்கிறோம்! #EndCorruption |Transparency International survey about bribery", "raw_content": "\nலஞ்சம் வாங்குவதில் காவல் துறை டாப்... ஆனால், மருத்துவமனையில்தான் அதிகம் கொடுக்கிறோம்\nலஞ்சம் வாங்குவதில், கொடுப்பதில் மக்களின் கருத்து என்ன, தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு.\nஉலகளவில் ஊழலுக்கு எதிராக இயங்கும் 'டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல்' எனும் நிறுவனம், கடந்த ஆண்டு 16 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறார்கள்.\nஇதில், இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பதாக 41 சதவிகிதம் மக்கள் கூறியுள்ளார்கள். மொத்தம் எடுக்கப்பட்ட 16 நாடுகளிலிருந்து இந்தியாவின் சர்வே முடிவுகளை மட்டும் இன்ஃபோகிராபிக்ஸாகத் தொகுத்துள்ளோம்.\nஇந்தக் கருத்துக்கணிப்பில் நான்கில் ஒருவர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்கள். இந்த சர்வேயில், லஞ்சம் வாங்குவதில் காவல் துறையின் கையே ஓங்கியிருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், இளைஞர்களிடம் லஞ்சம் அதிகம் கேட்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 35 வயதுக்குட்பட்ட 34 சதவிகிதம் பேரிடம் லஞ்சம் வாங்கப்படுகிறதாம். ஆனால், 55 வயதுக்கு அதிகமாக இருப்பவர்களில் 19 சதவிகித மக்களிடம் மட்டுமே லஞ்சம் கேட்கப்படுகிறது என்கிறார்கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வயதில் இருப்பவர்களில் 29 சதவிகிதம் பேர் மட்டும் எங்களிடம் லஞ்சம் கேட்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.\nஇந்தக் கையூட்டுகள் ஆண்-பெண் என இருபாலரிடமும் சரிசமமாகவே வாங்கப்படுகிறது. கடைசி ஒரு வருடத்தில் லஞ்சம் கொடுத்தீர்களா என்ற வேள்விக்கு ஆண்கள் 30 சதவிகிதம் பேர் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். பெண்களில் 27 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள்.\nஊழல் அதிகம் எங்கே நடைபெறுகிறது என்ற கேள்விக்கு காவல்துறை என்று 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் கூறியிருக்கிறார்கள். காவல்துறைக்கு அடுத்தபடியாக அதிக ஊழல் நடக்கும் இடம் அரசு அலுவலகங்கள் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகம் எனவும் பதிவுசெய்துள்ளார்கள். லஞ்சம் இன்னும் அதிகம் புழங்காத துறைகளாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் என்பதை டிக் அடித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக நீதித்துறை உள்ளதாம்.\nகாவல்துறையில் அதிக ஊழல் இருப்பதாக வெளிப்படையாகக் கூறும் நிலையில், உண்மையில் லஞ்சம் அதிகம் கொடுக்கப்படும் இடமாக இருப்பது மருத்துவமனையும், ஆவணங்கள் வாங்கும் இடங்கள் மற்றும் பள்ளிகளும்தான். கடைசி ஓர் ஆண்டில் நீங்கள் எந்த இடங்களில் லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு 59 சதவிகிதம் மக்கள் இந்த மூன்று இடங்களில்தான் லஞ்சம் கொடுத்தாகக் கூறியிருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக பள்ளிகளிலும் காவல்துறையிலும் லஞ்சம் கொடுத்தாக கூறியுள்ளார்கள். இதில் குறைவாகக் கொடுக்கப்பட்டது நீதிமன்றங்களில்தான்.\nலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக வெறும் 2 சதவிகிதம் மக்களே கூறியுள்ளார்கள். எங்களுக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை பாஸ் என 11 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 11 சதவிகித மக்கள் எவ்வளவுதான் புகார் கூறினாலும் எதுவுமே மாறப்போவதில்லை எனக் கருத்துக்கணிப்பில் டிக் அடித்திருக்கிறார்கள். லஞ்சம்/ஊழலை ஏன் வெளியே அறிவிப்பதில்லை, புகார் கொடுப்பதில்லை என்ற கேள்விக்கு அதிகப்படியான மக்கள் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதனால்தான் என்பதையே தேர்வுசெய்துள்ளார்கள்.\nஅரசு ஊழல்/லஞ்சத்தை எதிர்ப்பதில் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகிறது என்பதற்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் லஞ்சத்தை ஒழிப்பதில் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த முறைகேடுகளை முடக்குவதற்கான சிறந்த வழி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பெரும்பாலானோர் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதும் என்பதையே முன்வைத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் இதை நிறுத்ததே முடியாது என்று கூறியுள்ளார்கள்.\nநம் விகடன் நிருபர்கள் #EndCorruption என்ற பெயரில் எடுத்த கருத்துக்கணிப்பிலும் பெரும்பாலானோர் இதே பதில்களைத்தான் கூறியிருந்தார்கள்.\nஊழல் இருக்கு... ஆனா இல்லை விகடன் சர்வேயில் மக்களின் பதில் #EndCorruption\nஉங்களிடம் லஞ்சம் கேட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வீர்களா, புகார் தெரிவிப்பீர்களா எ���்ற கேள்வி வரும்போது 61 சதவிகிதம் பேர் சொல்வேன் என்றும் 17 சதவிகிதம் பேர் கூறமாட்டேன் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் 61 சதவிகிதம் பேர் லஞ்சம் கேட்பதையும் லஞ்சம் கொடுப்பதையும் பற்றி வெளியே தெரியப்படுத்தியிருந்தால் வெளிப்படையாக நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைக் குறைத்திருக்கலாம். ஆசியா கண்டத்தில் மட்டுமல்லை, பிரிக்ஸ் நாடுகளிலேயே ஊழல் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா பெயர் எடுத்திருக்காது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42244", "date_download": "2019-08-21T12:15:25Z", "digest": "sha1:TXLDKCMBK5DFFFR3CK6F2YMXDPZQZ6CH", "length": 12399, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n\"அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.\nஅனர்த்தத்தில் சிக்கி உயிரிழ���்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது.\nபாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.\nசேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்கஅமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சுமார் 17 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 69 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீரற்ற காலநிலை இழப்பீட்டு நிவாரணம்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்கன் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4879:%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-08-21T12:25:33Z", "digest": "sha1:TGRRIW6P3YWADKC67Z73DCV53S2KTTLO", "length": 19156, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "எலும்புத் தேய்மானத்தை தடுக்க!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் எலும்புத் தேய்மானத்தை தடுக்க\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்\nகுறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்த���க் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எட��த்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்��ர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/04/blog-post_41.html", "date_download": "2019-08-21T12:13:54Z", "digest": "sha1:EZH6XH4CFUQU5AHSIVQPOAHT6Q56JNJB", "length": 10776, "nlines": 61, "source_domain": "www.desam4u.com", "title": "இந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் வழிகாட்டியாக இருக்கும்! தலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை", "raw_content": "\nஇந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் வழிகாட்டியாக இருக்கும் தலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை\nஇந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் வழிகாட்டியாக இருக்கும்\nதலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை\nவாழ்க்கையில் வழிதவற��ச் செல்லும் இந்திய இளைஞர்களுக்கு சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று அதன் தலைவர் விக்னேஷ்வரன் பாலசந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகாப்பார் வட்டாரத்தில் இருக்கும் தவறான பாதைக்கு செல்ல முற்படும் இளைஞர்களை அரவணைத்து அவர்களை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி் பாடுபடும் என்று காப்பார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கத்தின் அறிமுக விழாவில் உரையாற்றுகையில் விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த ஜனவரி மாதத்தில் முறையாக பதிவு பெற்ற சிலாங்கூர் இந்து இளைஞர் எழுச்சி இயக்கம் அதற்கு முன்னதாகவே இளைஞர்களுக்கான நற்காரியங்களை செய்து வந்தது.\nகாப்பார் என்றாலே குற்றச்செயல் அதிகம் நடக்கும் பகுதியாக இருந்து வருகிறது. அதனை முதலில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காப்பார் வட்டாரத்தில் விளையாட்டுத் துறையில் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை மாவட்ட, மாநில ரீதியில் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் தொழில்திறன் கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர்களையும் பயிற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற பல நடவடிக்கைகள் இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்படும் என்று விக்னேஷ்வரன் பாலசந்திரன் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியை மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தமதுரையில் இளைஞர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்று வாக்குறுதியளித்தார். இந்த நிகழ்வுக்கு எச்எஸ்டிசி ரிசோர்சஸ், லீடிங் குவாந்தம் கொன்டல்டென்சி நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகரன் ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511493", "date_download": "2019-08-21T12:42:25Z", "digest": "sha1:VUHXY67NAFAUBW44FIAP6G67QASBKXWL", "length": 8371, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு | Government of Tamil Nadu to appoint a separate officer for Kallakurichchi declared as the 33rd district - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தனி அலுவலராக கிரண் குரலா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படும் வரை மாவட்ட நிர்வாக பணிகளை தனி அலுவலர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் தனி அலுவலர் தமிழக அரசு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்�� மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2019-08-21T11:40:36Z", "digest": "sha1:LSZ634BPL2KSDTO536UHF56WXDYINDJB", "length": 3956, "nlines": 70, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் – Page 7 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇசையும் கதையும் – 06/12/2014\nகண்ணே கலைமானே – எழுதியவர், திருமதி.கௌரி தெய்��ேந்திரன்\nஇசையும் கதையும் – 29/11/2014\n“மலரும் மொட்டுக்கள் ” – எழுதியவர், திருமதி.சாந்தி விக்கி – ஜேர்மனி\nஇசையும் கதையும் – 22/11/2014\n“கல்லறையில் காவிய நாயகர்கள் ” – எழுதியவர், திருமதி.ரோஜா சிவராஜா – பிரான்ஸ்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0", "date_download": "2019-08-21T11:34:00Z", "digest": "sha1:VF3UXYI2S7Z75FFZEXXQBESCTDZCWZXP", "length": 3897, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாவலர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாவலர் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்; கவிஞர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-21T11:31:33Z", "digest": "sha1:ZFEL662E6N2HWQ77ESC55GRMGUOOUUEN", "length": 8433, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "புது அலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுது அலை என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது பன்கு ராக், வன்கு இசை, கராசு ராக், மின் இசை, கிளாம் ராக், திசுக்கோ, சுகா ஆகிய இசைவகைகளில் இருந்து வந்தது ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளின் இடை மற்றும் கடை பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது.\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; AllmusicNewWave என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; discoinferno என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Cateforis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; EncyclopediaofContemporaryBritishCulture என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Revival என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36945", "date_download": "2019-08-21T12:00:52Z", "digest": "sha1:ORMDYIBAHHTMHQCBLOEEEPOWLH2AXOKJ", "length": 33675, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "புழுக்களும் சினிமாவும்", "raw_content": "\nகதிர்காமம்- ஒரு பாடல் »\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம், திரைப்படம்\nபுழுக்கள் பற்றிய கட்டுரை வாசித்தேன். வாசகர்களும் சற்றே உணர்ச்சியும் அறிவும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இணையத்தில் வம்பு வளர்ப்பவர்கள் எழுதுவதை நாலைந்து வரி வாசித்ததுமே அவை எந்த தரத்தைச் சேர்ந்தவை என்று வாசகனால் உணர முடியும். ஒருவேளை அப்படி உணராத வாசகன் இருந்தானென்றால் அவனுக்கு ஒருபோதும் உங்கள் எழுத்துக்கள் பிடிபடப்போவதில்லை. அப்படியென்றால் எதற்காக அந்த கடுமையான கடிதம்\nஇப்படிப்பட்ட கடுமையான கட்டுரைகளால் எவரையாவது திருத்த முடியும் என நினைக்கிறீர்களா\nஅக்கட்டுரையிலும் சரி அதற்கு முந்தைய கட்டுரையிலும் சரி நான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியமைக்குக் காரணம் அவை என் மீதான அவதூறுகள் என்பதனால் அல்ல. அதைவிட கேவலமான அவதூறுகளை நான் புறக்கணித்தே வந்திருக்கிறேன்.\nஅவை சினிமாக் கலைஞர்களை இழிவுபடுத��துகின்றன என்பதே என் கோபத்துக்கான காரணம். இந்த இலக்கியக் காழ்ப்புகளுக்கு அப்பாலிருக்கிறார்கள் அவர்கள். வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பதனால் இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த புழுக்கள் தங்கள் வம்புகளுக்குள் அவர்களை இழுத்து அவமதிப்பது வழியாக ஒரு முக்கியமான கலாச்சாரச் சாத்தியக்கூறை அழிக்கிறார்கள்.\nஇருபதாண்டுக்காலத்துக்கு முன் நான் திருவனந்தபுரம் இண்டியன் காஃபி ஹவுஸில் ஒருமுறை எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றேன். அன்று மம்மூட்டி, எம்.ஜி.சோமன் போன்ற உச்ச நடிகர்களும் ஜி.அரவிந்தன், பரதன் போன்ற இயக்குநர்களும் கானாயி குஞ்சிராமன் போன்ற சிற்பியும் எழுத்தாளர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரிப்பதைக் கண்டேன். எனக்கு மிகுந்த மன எழுச்சி ஏற்பட்டது. தமிழில் அப்படிப்பட்ட நிலை எப்போது உருவாகுமென ஏங்கினேன்\nஅந்த இணைப்பே மலையாளக் கலாச்சாரச்சூழலின் வெற்றிகளை உருவாக்கியது. தமிழில் நிகழ்ந்தாக வேண்டியது அது. ஆனால் அதற்கான வழி அமையவில்லை. இங்கே சினிமாக்காரர்கள் அவர்களின் தனியுலகில் வாழ பிற கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாமலிருந்தது. அசோகமித்திரன் அல்லது சுந்தர ராமசாமியின் பெயரை அறிந்த சினிமாக்காரர்களே இல்லை என்ற நிலை.\nஒருவகையில் அந்த எல்லைச்சுவரை உடைத்தவர் பாலு மகேந்திரா. இன்றுதான் மெல்ல மெல்ல இலக்கியவாதிகளுக்கும் சினிமாக் கலைஞர்களுக்கும் நடுவே ஓர் ஆக்கபூர்வமான உறவு உருவாகி வருகிறது.வசந்தபாலன், சசி,மணி ரத்னம்,பாலா போன்றவர்கள் அதில் இன்று ஓர் முன்னோடி இடத்தை வகிக்கிறார்கள். ஓர் உரையாடல் நிகழ ஆரம்பித்திருக்கிறது\nஇதை சினிமாவில் எழுத இலக்கியவாதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றல்ல. இந்த உரையாடல் ஒரு வாசல். இதன்வழியாக பலர் உள்ளே வரலாம். எழுத்தாளர்களின் இடம் சினிமாவுக்குள் அடையாளம் காணப்பட்டால் மிக விரிவான ஓர் ஊடாட்டம் நிகழலாம் பலவகையான கருத்துக் கலப்புகள் நிகழலாம். இன்று உள்ளே செல்லும் இலக்கியவாதிகளுக்கு பங்களிப்பாற்றுவதற்கான இடம் பெரிதாக இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல உருவாகி வரலாம்.\nமலையாள சினிமாவில் ஐம்பதுகளில் நிகழ்ந்த மாற்றம் இது. தகழியும் தேவும் பஷீரும் உள்ளே சென்ற காலகட்டம். அதற்கு முன்னர் எழுத்தாளர்களுக்கான இடம் இருக்கவில்லை. முதுகுளம் ராகவன்பிள்ளை, நாகவள்ளி ஆர் எஸ் குறுப்பு போன்ற மேலான எழுத்தாளர்கள் கூட வசனகாரர்களாக ஸ்டுடியோக்களில் வேலை பார்த்தார்கள். மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ.வின்செண்ட். அவர்தான் எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வந்தார். அவருக்கும் எழுத்தாளர்களுக்குமான தனிப்பட்ட நட்பே அவ்வாசலைத் திறந்தது.\nஅந்த வாசலில் இந்த புழுக்கள் கூச்சலிடுகிறார்கள். மெல்ல உருவாகி வரும் இந்த உறவை சிதிலப்படுத்த திட்டமிட்டு முயல்கிறார்கள். எந்த புதிய உறவும் ஐயங்களுடன் ஆர்வங்களுடன் மெல்ல மெல்லத்தான் உருவாகி வரும். சினிமாக் கலைஞர்களுக்கு எழுத்தாளர்கள் சினிமாவில் என்ன செய்ய முடியுமென்று இன்னமும் தெரியவில்லை. சினிமாக்காரர்கள் செயல் பட்டுப் பழகிய முறைக்குள் இன்னும் எழுத்தாளர்களுக்கான இடம் உருவாகி வரவுமில்லை. ஆனால் இப்போதே இந்தவகையான அவதூறுகள் மூலம் அவநம்பிக்கைகளை உருவாக்குவதென்பது மிகப்பெரிய அழிவுச் செயல். சினிமாவுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த பண்பாட்டுக்கே அது தீங்கானது.\nஇருவகையில் இதைச்செய்கிறார்கள். ஒன்று சினிமாவுக்குள் செல்லும் எழுத்தாளர்களை வீழ்ச்சியடைந்தவர்கள், சமரசம் செய்துகொண்டவர்கள் என வசைபாடுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சினிமாவுக்குள் மட்டுமே எழுத்தாளன் நுழையமுடியும். அதில்மட்டுமே அவன் தன் இடத்தை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ள முடியும். அதை நன்கறிந்திருந்தும் கூட எழுத்தாளன் பங்களிக்கும் சினிமாவுக்கான முழுப்பொறுப்பும் அவனே என்றெல்லாம் எழுதி, வசைபாடி அவனை சிறுமை செய்கிறார்கள்.\nசினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் நல்ல நோக்கம் மட்டுமே கொண்டிருக்க முடியும். அதற்காக போராட முடியும். அவனை மீறிய பல நிகழ்வதை அவன் தடுக்க முடியாது. ஏனென்றால் சினிமா கூட்டுக்கலை. இவர்கள் சினிமாவுக்குள் எழுத்தாளன் அடையும் சிறிய தோல்விகளைக்கூட மிகைப்படுத்தி அவனை அவமதிக்கத் துடிக்கிறார்கள்.\nஎன்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் தமிழ் சினிமாவில் இன்றுவரை தரமான படங்களில் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை ,கடல் என நான் பணியாற்றிய படங்���ள் எல்லாமே விருதுகள் பெற்றவை. கடல் தவிர பிற படங்கள் வணிக வெற்றிகளும் கூட. ஆனால் தமிழ்ச்சினிமாவில் நான் ‘வீழ்ச்சி’ அடைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.\n சினிமாவை ஒருபடி கீழானதாக, வணிகக்கலையாக காணும் வெங்கட்சாமிநாதன் போன்ற தூய்மைவாதிகள் என்றால் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது. எந்தச்சமூகத்திலும் தூய்மைவாதிகளுக்கு ஓர் இடம் உண்டு. இவர்கள் அப்படிக் கிடையாது. இவர்கள் எல்லாருமே சினிமா சம்பந்தமான சபலங்கள் கொண்டவர்கள். சினிமாவுக்குள் நுழைய முட்டிப் பார்த்தவர்கள். கூழைக்கும்பிடு போட்டவர்கள். திறமையின்மையால் வெளியே தள்ளப்பட்டவர்களும் உள்ளே நுழைய முடியாதவர்களும்தான் இவர்களில் அதிகம்\nஉதாரணம் ஞாநி. கடந்த பத்து வருடங்களாக எழுத்தாளர்களுக்கும், சினிமாக்காரர்களுக்குமாக உருவாகிவரும் நல்லுறவைச் சிதைக்க எல்லாவகையிலும் அவர் முயன்றுவருவதைக் காணலாம். சினிமாக்களைப்பற்றி அவர் எழுதுவதே அவற்றில் உள்ள எழுத்தாளர்களை வசை பாடுவதற்காகத்தான். எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் செல்வதை சினிமாக்காரர்கள் அஞ்சும்படிச் செய்வதே அவரது இலக்கு.\nஅவரது சொந்த நோக்கங்கள் மிகக் கீழ்த்தரமானவை. தொலைக்காட்சியில் நாலாந்தரத் தொடர்களை எடுத்து காசு பார்த்த வணிகக் கேளிக்கையாளர் ஞாநி. ஆனால் இதற்காக அவர் நல்ல சினிமாவின் காதலர் என்று ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறார். சினிமாவில் நடிப்பதற்காக ஏங்கி அலைந்த அசட்டு நடிகர் அவர். அந்த ஏமாற்றங்களைத் துப்ப சட்டென்று தன்னை எழுத்தாளனாகக் காட்டிக்கொள்கிறார்.\nஇந்தப் புழுக்களுக்கு சினிமா என்பது கலை அல்ல. இவர்கள் எவருக்கும் சினிமாவை ஒரு கலை என அணுகும் ரசனை இல்லை. ஏன் எந்தக் கலையையும் இவர்களால் ரசிக்க முடியாது. இவர்கள் சினிமாவைக் கவனிப்பது அதிலுள்ள பணம் புகழ் இரண்டினாலும்தான். சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் பணமும் புகழும் பெறுகிறான் என்ற பொறாமை மட்டுமே இவர்களை இயக்குகிறது.\nகலை என்பது ஒற்றைப் பிராந்தியம். சினிமா, ஓவியம் ,இசை ,எழுத்து எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒருவெளி தான் உண்மையான கலையை உருவாக்கும். அதற்கான சாத்தியங்கள் தமிழ்ச்சூழலில் இன்று மிகமிகக் குறைவு. சிற்றிதழ்களுக்குள் புழங்கி வந்த இலக்கியம் பொது வாசிப்புக்கு வந்தது தொண்ணூறுகளில். ���தன்பின்னரே சினிமாக் கலைஞர்களில் ஒருசாரார் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தனர். இலக்கியவாதிகள் மீது அவர்கள் கொண்ட மதிப்பு ஒரு மெல்லிய உரையாடலுக்கு வழி திறந்திருக்கையில் இந்தப்புழுக்களின் சிறுமை அந்தச் சாத்தியத்தை அடைக்கிறது. என் எதிர்வினை அதற்கு எதிராக மட்டுமே.\nஇவர்களின் பாவனைகளைப் பாருங்கள். தினமும் எழுத்தாளர்களைச் சிறுமை செய்து எழுதிக் குவிப்பவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை என்று கவலைப் படுகிறார்கள். எழுத்தாளர்களில் எவரேனும் சற்று புகழ் பெற்றால் அவன் மேல் பாய்ந்து பிராண்டுபவர்கள் சினிமாப் போஸ்டர்களில் இலக்கியவாதிகளுக்கு உரிய இடமில்லை என்று அழுகிறார்கள். வாழ்நாளில் ஒரு நல்ல இலக்கியப் படைப்பைப் பற்றி ஒரு நல்ல வரி எழுதாதவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் கலைச்சாதனை புரியவில்லையே என ஏங்குகிறார்கள்.\nநான் மலையாளச் சினிமாவில் நுழைந்தபோது ஓர் எழுத்தாளனாக என் இடம் தெளிவாக அமைந்திருப்பதைக் கண்டேன். அது எம்.டி.வாசுதேவன்நாயர் உருவாக்கியளித்த இடம். ‘யானைபோனவழி அது.நாம் நெடுஞ்சாலையில் செல்வதுபோலச் செல்லலாம்’ என்றார் ஒரு திரைக்கதையாசிரியர்\nமலையாளத்தில் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் என்னைமுதலில் அணுகுகிறார்கள். என்னிடம் கதை வேண்டுமென கேட்கிறார்கள். எவ்வகையான கதை என்று சொல்லிக் கேட்பவர்களும் உண்டு. முழுமையாகவே கதையைக் கேட்டு முடிவு செய்தபின் முன்பணம் கொடுத்து அக்கதையை தனக்கு உறுதி செய்கிறார்கள். அதன்பின் நான் அவர்கள் எனக்கு அமைத்து தரும் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்து திரைக்கதையின் முழுமையான வடிவை எழுதுகிறேன். காட்சிகளாக, அனைத்து விவரங்களுடன்\nஅதன்பின் அதற்கான இயக்குநரை தயாரிப்பாளர் முடிவெடுக்கிறார். அபூர்வமாக தயாரிப்பாளருடன், இயக்குநரும் வருவதுண்டு. இருவரும் என்னுடன் விவாதித்து நடிகர்களை முடிவுசெய்கிறார்கள். அதன் பின்னர்தான் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள். அவற்றை முடிவுசெய்வதிலும் எழுத்தாளன் பங்கெடுக்க வேண்டும். கலை, இசை,ஒளிப்பதிவு உட்பட அனைத்துத் தளங்களிலும் தன் கற்பனையை எழுதி அளிக்க வேண்டும்\nஅதாவது மலையாளச் சினிமாவின் தொடக்கம் எழுத்தாளன்.அதன் உருவாக்கத்தில் அவன் இடம் இரண்டாவது. இயக்குநருக்குக் கீழே இடம்பெறும் பெயர் அவனுடையத��. தமிழில் இன்னமும் அந்த வகையான திரைப்பட உருவாக்கமுறை உருவாகி வரவில்லை. இங்கே பழங்காலம் முதல் இருவகையில்தான் எழுத்தாளர்கள் பங்களிப்பாற்றினர். ஸ்டுடியோக்களில் அவர்கள் கதை இலாகாக்களில் பணியாற்றினார்கள். நடிகர்களிடம் தனிப்பட்ட எழுத்தாளர்களாக பணியாற்றினர். வேறுவகை பங்களிப்பு இங்கே இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.\nஆனால் இந்நிலைமை மாறக்கூடும். எழுத்தாளர்களும் சினிமாக் கலைஞர்களும் கொள்ளும் உரையாடல் அதற்கு வழி வகுக்கக்கூடும். எஸ்.ராமகிருஷ்ணனோ, நானோ, பாஸ்கர் சக்தியோ, இரா.முருகனோ, நாஞ்சில்நாடனோ அதில் போதிய வெற்றி பெறமுடியாமல் போகலாம். ஆனால் இந்த தொடக்கம் இன்னும் ஆற்றல் வாய்ந்தவர்களை உள்ளே கொண்டுவர வழிவகுக்கலாம்.\nஅந்த மாற்றம் நிகழ்ந்து விடக்கூடாதென நினைக்கிறார்கள் புழுக்கள். ஆரம்பத்திலேயே கசப்புகளை உருவாக்க முயல்கிறார்கள். அந்தச் சிறுமையை தெளிவாகவே அடையாளம் காட்டவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது ஒரு வரலாற்றுத்தருணம்.\nகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nகேள்வி பதில் – 58, 59\nகேள்வி பதில் – 53, 54, 55\nகேள்வி பதில் – 03\nகேள்வி பதில் – 01\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nTags: அனுபவம், இலக்கியம், கேள்வி பதில், சமூகம்., திரைப்படம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\nகாந்தியும் தலித் அரசியலும் - 6\nகேள்வி பதில் - 13\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20\nஇரு மொழிபெயர்ப்புக் கதைகள் - வி .கெ .என்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/11103640/1250490/Siddhar-Temple.vpf", "date_download": "2019-08-21T12:31:36Z", "digest": "sha1:7SRPTNTHDO7G5XWEU5RHEF2PBYBQEVLK", "length": 19620, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் || Siddhar Temple", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்\nசென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்\nசென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.\nமுருகப்பெருமானின் சிறப்பு மிக்க தலங்களில் ஒன்றான திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் ��ஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையை செலுத்தினார்.\nஇந்த நிலையில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவப்பிரகாசம், சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்டதும்தான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.\nஅவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்வில் இருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி இருந்த இடத்திற்குச் சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் இல்லறத்திற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.\nதாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவை பெற்று சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.\nதிருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவ வாழ்க்கையை பல இடங்களில் கழித்து வந்தார். அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஒரு இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.\nதன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.\nகரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார். இவரது 144-வது அவதார தினம், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.\nசித்தர் | கோவில் |\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nபசுவைக்கொன்ற பாவத்தை தீர்க்கும் தலம்\nஆவணி தேய்பிறை சஷ்டி விரதம்\nகிருஷ்ண ஜெயந்தி: அனைவரையும் ஆட்கொண்ட அற்புத அவதாரம்\nஅதிசயம் நிறைந்த அங்கோர்வாட் கோவில்\nஅனுமன் கால் பதித்த இலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்\nஎண்ணங்களை ஈடேற்றும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில்\nலட்சுமி நரசிம்மர் கோவில் - நங்கவள்ளி\nஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-25.html", "date_download": "2019-08-21T11:23:59Z", "digest": "sha1:SRJ52K3US44ISIZUF6UFJTIW2NSIZ7SQ", "length": 13208, "nlines": 115, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 25 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 25\n1. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு\n2. இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.\n3. தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை\n4. 1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி\n5. தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்\n6. அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்\n7. அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்\n8. மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா\n9. குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்\n10. வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942\n11. 1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்\n12. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்\n13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்\n14. Nightingale என்பது - பாடும் பறவை\n15. இயற்கைகள் இல்லாத பறவை - கிவி\n16. உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா\n17. மிக நீளமான பாலைவனம் - சிஹாரா\n18. மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்\n19. ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா\n20. காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா\n21. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி\n22. திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950\n23. உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா\n24. உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ\n25. சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து\n26. மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா\n27. அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்\n28. மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி\n29. சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956\n30. இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556\n31. அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்\n32. ஐக்கிய நாடுகளின் தினம் - அக��டோபர் 24\n33. உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா\n34. நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919\n35. ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி\n36. லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி\n37. கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ\n38. சர்வதேச குடும்ப தினம் - மே 15\n39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்\n40. பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா\n41. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்\n42. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து\n43. 1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்\n44. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885\n45. \"மெயின் காம்ப்\" நூலை எழுதியவர் - ஹிட்லர்\n46. கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951\n47. முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்\n48. மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ\n49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215\n50. \"லார்ட்ஸ்\" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்\n என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்\n52. தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா\n53. கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்\n54. இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்\n55. ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி\n56. தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி\n57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்\n58. லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்\n59. டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்\n60. உலகின் மிக நீளமான ஆறு - நைல்\n61. பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா\n62. ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்\n63. 1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா\n64. மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி\n65. டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்\n66. இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - கிரிக்கெட்\n67. இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927\n68. சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ\n69. மைடியர�� குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D)\n70. வைகை எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49329", "date_download": "2019-08-21T12:17:24Z", "digest": "sha1:CYFXOWJMVSCRHLGMCFBDAVTKZT4P7TKT", "length": 12246, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு தெரியுமா? | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு தெரியுமா\nஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு தெரியுமா\nகடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையின் காரணமாக நாட்டிற்கு 21 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.\nஎனினும் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளில் ஏற்பட்ட தாக்கங்களை சீரமைத்து, சாத்தியமான வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.\nஇலங்கையின் பலமாக இருப்பது அதன் பூகோள அமைவிடமும், மனிதவளமும் ஆகும். எம்முடைய மனிதவளம் இன்னமும் முன்னேற்றமடைய வேண்டிய நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியில் முன்நோக்கிப் பயணிப்பதற்கு இது இன்றியமையாததாகும் எனவும் குறிப்பிட்டார்.\nதேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபொருளாதாரம் எரான் விக்ரமரத்ன அரசாங்கம் நட்டம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.\n2019-08-17 15:58:37 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு\nரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கே வற்­வரி\n15 மில்­லியன் ரூபா­வு���்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம்\n2019-08-09 11:05:55 நகர தொடர்­மாடி கே.சீலன் வற்­வரி\nஇலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nXiaomi இலங்கையில் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது.\n2019-07-29 15:36:00 இலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை\nஇலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.\n2019-07-25 10:07:58 அறுகம்பை சுற்றுலாப் பயணிகள் பொத்துவில்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/sitemap-ta.html", "date_download": "2019-08-21T11:34:14Z", "digest": "sha1:QDAHHZ5WNJKVSW52MHUJMVSZYJYV3PIS", "length": 6500, "nlines": 109, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "தளவரைபடம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 August 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/06/blog-post_63.html", "date_download": "2019-08-21T12:15:01Z", "digest": "sha1:64Y2GF2NPZLTTM6WHD2ERO5YEQ2Y7KRQ", "length": 11332, "nlines": 83, "source_domain": "www.desam4u.com", "title": "ஒரே பள்ளிமுறை திட்டத்தை அரசாங்கம் அறிவித்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்! மலேசிய தமிழர் நல நற்பணி மன்றம் எச்சரிக்கை", "raw_content": "\nஒரே பள்ளிமுறை திட்டத்தை அரசாங்கம் அறிவித்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம் மலேசிய தமிழர் நல நற்பணி மன்றம் எச்சரிக்கை\nஒரே பள்ளிமுறை திட்டத்தை அரசாங்கம் அறிவித்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்\nமலேசிய தமிழர் நல நற்பணி மன்றம் எச்சரிக்கை\nநாட்டின் எத்தரப்பினரானாலும் தமிழர்களின் வாழ்வாதார உரிமையில் கைவைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய தமிழர் நல நற்பணி மன்றத் தலைவர் மு.வீ.மதியழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ் மொழிக் கல்வி என்பது\nமலேசிய திருநாட்டில் தனித் தன்மையுடன் சமசீர் கல்வியாக வரலாற்று பதிவைக் கொண்டு பீடுநடை போட்டு வருகிறது,\nஅம்மொழிக் கல்வியை ஆளும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மாற்றியமைத்து தமிழ்க் கல்வியை அழித்தொழித்திட நினைத்தால்\nஅது தமிழர்களின் உரிமையில் கை வைப்பதாகும் என மு.வீ.மதியழகன் கூறினார்.\nஒரே பள்ளிமுறை திட்டங்களை அரசாங்கம் தமிழரிடத்திலும்,\nதமிழ் ழொழிக் கல்வியிலும் கால்பதித்து சீர்கெடுக்க நினைத்தால் வரவுகள் என்பது அரசாங்கத்திற்கு பேரிழப்பாக தான்\nமிக கடுமையாக எதிர்த்து நிற்போம் தேவையற்ற ஒரேமுறை கல்விக் கொள்கை.\nஇதனால் தமிழர்கள் கொதிப்படைவர் என்பதோடு அரசாங்கம் மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது\nஉதாசீனம் படுத்துவதே இந்த ஒரேமுறை கல்வி கொள்கை,\nஇதுகாரும் தமிழ்மொழி��் கல்விக்கு மிகப்பெரிய அரணாக நின்று,\nதுணை புரிந்த அரசாங்கம் தேசிய முன்னணி அரசாங்கம், அதன் தலைவரான\nடத்தோஸ்ரீ நஜீப்புமாகும் அன்று எதிர்க்கொள்ளாத சங்கடங்களை இன்றைய ஆட்சியில் காணும்போது\nஒரு நூற்றாண்டு காலவரலாற்று பதிவைக் கொண்ட தேசியவகை தமிப்பள்ளிகள், முடிந்த 60-ஆண்டுகளில் எந்தவொரு சிக்கலையும் எதிர்க்கொள்ளாத தமிழ்மொழிக் கல்வி\nஇன்று நம்பிக்கை கூட்டணியால் காயம்பட்டுபோகும் நிலை தமிழர் மனங்களை ரணகனமாக்கியுள்ளது,\nஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதரை கடிக்கும் நிலையாக மக்கள் கூட்டணியான ஆளும் அரசாங்கம் தமிழையும் தமிழர்களையும் ஒழித்திட கையாளும் சூழ்ச்சியாகவே எண்ணிட தோன்றுகிறது,\nஆளும் கட்சியினர் இத்திட்டத்தை ஆதரித்தாளும் எதிர்கட்சியான நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என கல்வி அமைச்சையும்\nஆளும் நம்பிக்கை கூட்டணி தலைமையையும்\nஇந்திய தலைவர்களையும் எச்சரிக்கின்றோம் என\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3398", "date_download": "2019-08-21T12:24:07Z", "digest": "sha1:GJ3JKBYKDTFJ3HLKU5UVZHL3VS3VUJJF", "length": 10259, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Neengalum Sathikalaam - நீங்களும் சாதிக்கலாம் » Buy tamil book Neengalum Sathikalaam online", "raw_content": "\nநீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : இராமையா I.A.S\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nபாதை பழசு பயணம் புதுசு இதோ தீர்வு\nமுயன்றால் இமயமலையைக் கூட இழுக்கவும் முடியும். காட்டாற்று வெள்ளத்தை கடக்கவும் முடியும். வாழ்க்கை என்னும்\nஓடத்தை கடும் புயலிலும் ஓட்ட முடியும் என்பதும், அதற்குரிய சாத்தியக் கூறுகள் எளிய விளக்கங்களோடு இயம்பப்பட்டுள்ளதால் திசை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மண்ணழகு, பொன்னழகு . பொண்ணழகு , உடையழகு, நடையழகு எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் 'தோல்வி' யை ஒரு அவசியமான பேரழகாகப் பார்க்கின்றார். தனது 'தோல்வியே வெற்றியின் முதல் படியில் காயங்கள் இல்லாத இதயங்கள் ஏது என்ற கவிஞனின் தத்துவத்தை இது நினைவுப்படுத்துகிறது. தோல்வியைத் தோழனாக்கு அவன் நீ உயர தோள் கொடுப்பான் என்கின்றார். வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு வழி சொல்கின்ற வகையில் மட்டுமல்லாமல் சிறப்பாகவும், செம்மையாகவும், உற்றோரும், மற்றவறவரும் பாராட்டுகின்ற வகையில் வாழவும் நற்பெயர் எடுத்து நானிலம் போற்ற வாழவும் இந்நூல் ஓரு வழிகாட்டியாக உருவாகியிருக்கிறது. நல்லென எண்ணுங்கள், நலம் பெறுங்கள் என்ற நற்கருத்தை உண்மையாக்கி நீங்களும் சாதனையாளராகலாம் என்ற உண்மையை உலகுக்கு அளித்துள்ளார்.\nஇந்த நூல் நீங்களும் சாதிக்கலாம், இராமையா I.A.S அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்\nமனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nநம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று\nஆசிரியரின் (இராமையா I.A.S) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஎன் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu\nஇன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom\nபொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal\nஎழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nஅதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8942", "date_download": "2019-08-21T12:17:38Z", "digest": "sha1:FZLCEZMXLVEPOS2RRMH3AC56YQM3GAQN", "length": 6997, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வேரென நீ இருந்தாய் » Buy tamil book வேரென நீ இருந்தாய் online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் (Muthulakshmi Raghavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வேரென நீ இருந்தாய், முத்துலட்சுமி ராகவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முத்துலட்சுமி ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 3\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nமலையாள குறு நாவல்கள் (வண்டியைத் தேடி, பாக்கன், அதனால் அவள்)\n6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1\nசிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\n (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase\nகே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum\nசீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும் - Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum)\nதாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ursarathy.blogspot.com/", "date_download": "2019-08-21T11:45:45Z", "digest": "sha1:YAXUINUZCBBGD3TLWNVRKLOL57Z2HBR6", "length": 37853, "nlines": 361, "source_domain": "ursarathy.blogspot.com", "title": "சாரதி...", "raw_content": "\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்...\n\"நாளை மலரப்போகும் ஒரு பூ\"\nஅர்ஜென்டினா மொழியில் \"சே\" (Che) என்றால்\nபுத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.\nஅவரை பற்றி ஏற்கனவே அரைகுறையாக\nபடிக்க எனக்கு அத்தனை சுவாரசியம்\nஇல்லையென்றாலும் அந்த முகம் என்��ை\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்...\nபறந்து உலகத் தலைவர்களோடு விவாதித்தவர்,\nபொலிவியா வின் ஏதோ ஒரு காட்டுக்குள்\nகையில் துப்பாக்கியுடன் கொரில்லா கூட்டத்தை\nதலைமை தாங்கி ஏன் போய்க்கொண்டிருந்தார்\nஎன்பதை மிக நேர்த்தியாக விவரிக்கிறது\nஉலகத்தின் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு\nஉண்மைதான் அவருடைய 39 வருட வாழ்க்கையை\nமிக சுருக்கமாக விளக்க முடியாது தான்.\nஎன்ன என்பதை மண்டையில் குட்டிக்கொண்டே\nகியூபா புரட்சியின் மூலமாகவே உலகிற்கு\nதென் அமெரிக்காவிற்கும் வட அமெரிக்காவிற்கும்\nஇடையே அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில்\nஇருக்கும் ஒரு குட்டியூண்டு தேசம்தான்\nகியூபா. விவசாயமும், சுருட்டு மற்றும்\nமதுபான உற்பத்தியும் அதன் பிரதான\nஅமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக\nஇருந்த பாடிஸ்டா 1952-ல் இராணுவ புரட்சியின் மூலம்\nஒருநாள் பாடிஸ்டா கியூபாவை விட்டு\nசர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு\nதனக்கிருந்தும் பாடிஸ்டா எதற்காக கியூபாவை\nபுரட்சியை முன்னின்று நடத்தியது யார்\nஇந்த கேள்வியை ஒருவேளை நாம் பாடிஸ்டா-விடமே\nகேட்க நேர்ந்தால் அவர் சுட்டுவிரல் நீட்டுவது\nஇந்த இருவரை நோக்கி தான்.\n1952ல் கியூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட\nபிடல் காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார்.\nஅந்த வேளையில் கியூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு\nதேர்தலில் பிடல் காஸ்ட்ரோ வெற்றி பெறும் நிலையில்\nஇருந்தார். இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல்\nஇராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின்\nஅப்படிபட்ட தருணத்தில் தான் 1955-ல்அந்த மகத்தான\nஅச்சந்திப்பு பாடிஸ்டாவை தெருவில் நிறுத்தபோவது\nதெரியாமல் கியூபா நிசப்தமாய் இருந்தது.\nஉலக வரலாற்றில் பெயரைப் பொறித்துக் கொண்ட\n'கிராண்மா’ படகு அமெரிக்கர் ஒருவரிடம் இருந்து\n15,000 அமெரிக்கா டாலர்களுக்கு விலைக்கு\nவாங்கப் பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில்\nஇருபது பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில்\nஎண்பத்து இரண்டு பேர் இருந்தனர்.\nஉணவு, குடிநீர், கொஞ்சமே கொஞ்சம்\nசுமந்து கொண்டு படகு நீரில் நீந்தி\n\"சியாரா மாஸ்ட்ரா\" மலைகளில் தளம்\nஆளும் இராணுவத்தின் ஏழாயிரம் படைவீரர்கள்\nவெறும் 300 பேர்களைக் கொண்ட\nமிகச்சிறிய கொரில்லா புரட்சிப்படையை கொண்டு\n1956-ல் கியூப���வின் \"Santa Clara\" நகரை கைப்பற்றி\nபாடிஸ்டா-வை கியூபாவை விட்டே விரட்டினார்கள்.\nஅதில் சேகுவேராவின் பங்கு மகத்தானது.\nஇத்தனைக்கும் சே ஒரு மருத்துவராக தான்\n(பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி\n1947 ல் புயெனெஸ் எயர்ஸ் (Buenos aires)\nதலைமை பண்பின் மூலம் பிடல் காஸ்ட்ரோவால்\nஇங்கே ஒரே வரியில் சொன்னது போல் அத்தனை\nஎளிதான காரியமல்ல பாடிஸ்டாவை கியூபாவை விட்டு\nபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய அதிபராக\nபதவியேற்றார்.அமெரிக்காவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல\nஅமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும்\nஅதன் விளைவாக கியூபா அடிமையாவதையும்\nகண்ட காஸ்ட்ரோ சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.\nஅந்த குட்டி தேசத்தின் மீது அடுக்கடுக்காய்\nசேகுவேராவிற்கு கியூபா குடியுரிமையையும் கொடுத்து\nதொழில் துறை தலைவராகவும், பின்பு\nதேசிய வங்கியின் அதிபராகவும் நியமித்தார்.\nபொருளாதார தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்தார் சே.\nஉலகின் சர்க்கரை கிண்ணமாய் நிமிர்ந்து\n\"அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பலை\nகியூபாவிற்கு செல்ல தடை விதித்தபோது\nரஷ்யாவிலிருந்து பல எண்ணெய் கப்பல்கள்\nகியூபாவை நோக்கி வரும்\" என்று ஐ.நா சபையிலேயே\nஅவர் ஐ.நா சபையில் உரையாற்றியது\nசில வருடங்கள் கழித்து கியூபாவை போன்றே\nமற்ற இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் புரட்சி விதையை\nவிதைக்கும் தன்னுடைய கனவை நனவாக்க\nகியூபா தொழிற்துறை அமைச்சர் பதவியை துறந்துவிட்டு\nகாஸ்ட்ரோ விடம் விடைப்பெற்று இரகசியமாய் கியூபாவை\nவிட்டு வெளியேறி விட்ட சேகுவேராவை காணமல்\nஊடகங்களில் தவறான பல தகவல்கள்\nகாஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய\nகடிதத்தை 3 மாதத்திற்கு பிறகு ஒரு பொதுக் கூட்டத்தில்\n\"என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய\nகடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை\nநான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும்,\nமற்ற காம்ரேடுகளிடமும், என்னுடைய மக்களாகிவிட்ட\nகியூபன் மக்களிடமும் நான் விடைபெறுகிறேன்\"\nமேலும் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள\nஅதி அற்புதமான நட்பை விவரிக்கிறது அந்த கடிதம்.\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ தனது கழுகு பார்வையால்\nசே வை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தது.\nசேகுவேரா தன்னுடைய அடுத்த கட்ட\nபொலிவியா பாஞ்சாலி போல் ஐந்து பிற நாடுகளுடன்\nதன் எல்லையை பகிர்ந்து க��ண்டிருந்தது.\nபொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி\nபெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும்\nமிக எளிதாக பரவச் செய்துவிடலாம் என்று\nஅதற்கான பூர்வாங்க வேலைகளை தானே\nஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாக இல்லை.\n1967ம் ஆண்டு தண்ணீர் கூட\nபிடிக்கப்பட்டு ஒரு மருத்துவமனையில் வைத்து\nஇரண்டு கைகளையும் விரித்து வைத்து\nஅவரைச் சுட்டு கொன்ற அந்த கோழைகள்\nஅவர் இறந்த பிறகும் பயம் நீங்காதவர்களாக\nசேகுவேராவின் இறப்பை நம்ப முடியாத கியூபா\nமக்கள் அவர் மீண்டும் உயிரோடு வருவார்\nதனது வாழ்நாளில் எந்த கொள்கைகளில் நம்பிக்கை\nஉறுதியான மனநிலை, அசாதாரணமான தைரியம்,\nதனது நாட்டிற்காக கடைசிவரை போராட வேண்டும்\nஎன்ற உறுதி அவரிடம் இருந்தது.\nஅவரது செயல்கள், சாகசங்கள் மற்றும் செயல்திறன்\nஆகியவை புரட்சிகர மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு\nவிஷயங்களுக்காக அவரைப் போராட வைத்தது.\nஅக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின்\nநினைவு நாளாக அவரது பங்களிப்புக்கு\nஒவ்வொரு நாளும் கியூப குழந்தைகள்\n\"நானும் சேகுவேராவை போலாவேன்\" என்று\nதான் பிறந்த ஊரை மறந்து எங்கோ வாழும்\nமக்களின் துயர் துடைக்க கள்ளத் தோணியில்\nகரிபியன் கடலை கடந்த சே குவேரா\nபின்னாட்களில் உலகின் மூலை முடுக்கிலெல்லாம்\nதன் இனவிடுதலைக்காக போராடும் அத்தனை\nஉணர்த்த தன்னையே பணயம் வைக்கும்\nஒரு சாகசக்காரன் தான் நான்....\n-சே குவாரா தன்னை பற்றி சொல்லிக்கொண்டது\nகிறிஸ்டோபர் லீக் சொன்னது போல\nஅவர்கள் நினைத்து போலில்லாமல் நீ\nஅத்தனை இருட்டிலும் தலையில் நட்சத்திரம்\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்....\nவருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்\nநான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது என் வீட்டுக்கு வந்த என் நண்பர்களில் ஒரு சிலரை என் உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் போது,\n“இவங்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவங்க.\nவருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் வாங்க போறாங்க”\nஎன்று பெருமை பொங்க சொல்லித் தொலைத்து விட்டேன்..\nஇது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சிறிதளவும் அப்போது சிந்திக்கவில்லை.\nநீங்கெல்லாம் எங்க உருப்பட போறீங்க\nவாத்தியாரிடம் அடிக்கடி சாபம் வாங்குன பசங்க நாங்க...\nஎந்த ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கும் எங்களிடமிருந்த அளவுக்கதிகமான ��ுத்திகூர்மையும் சாதுர்யமும் தேவைப்படாத காரணத்தினால்,\nவேலைத்தேடி சென்னை வந்திறங்கிய மூன்றாவது நாளே எனக்கும், என் நண்பன் சலாவுதினுக்கும் ஒரு வன்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.\nமாதம் எட்டாயிரம் ருபாய் சம்பளம். சென்னையின் மிக நெரிசலான எக்மோரில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்...\n“சென்னையின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றல் மிகுந்த இளம் பொறியாளர்கள்\nஹிந்து பத்திரிக்கையின் கடைக்கோடியில் வந்த அந்த விளம்பரத்தின் சாராம்சத்தை தான் மேலே நீங்கள் பார்த்தது.. அதன் விளைவே நாங்களிருவரும் அந்நிறுவனத்தில்...\nமுதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...\nஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.\nஅந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.\nஅந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர்(ன்). நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து\nபணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.\nமேலும் உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி கம்பெனி பல லட்சங்கள் முதலீடு செய்யப்போகிறது என்றும் சொன்னார்...\nஎங்களை போன்று இன்னும் சில நல்லவர்களையும் வேலைக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்..\nபிறகு எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு பயிற்றுனரை நியமித்தார். அகிலா என்ற பெண் தான் எனக்கு பயிற்றுனர் (ட்ரெயினர்). கொஞ்சம் அதட்டினாலே அழுதுவிடும் முகத்தோற்றம்... சொந்த ஊர் கடலூர் என்றும் தான் ஒரு M.B.A பட்டதாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.\nசலாவுதின் ஆவலோடு எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. அந்த மேனேஜர் மிக விவரமானவன் போல, சலாவுதினுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்…\nமறுநாள் 40 ருபாய்க்கு பாண்டி பஜாரில் வாங்கிய டையை கட்டிக்கொண்டு 8 மணிக்கெல்லாம் இருவரும் ஆபிசில் ஆஜரானோம்.\nஆண் பெண் என அனைவரும் கூடியிருக்கும் ஒரு ஹாலில் வைத்து அறிமுகப்படலம் முடி���்து சராமாரியாக எங்களை கேள்விகள் கேட்டார்கள்.\nபிறகு ஆடியோ பிளேயரில் பாட்டை போட்டு எங்களை டான்ஸ் ஆடச்சொன்னார்கள். எனக்கு அப்போது தான் லேசாக சந்தேகம் வந்தது. இது உண்மையான கம்பெனி தானா\nஒரு குண்டு பெண் வந்து எவ்வித சங்கோஜமில்லாமல் கட்டிடம் அதிர ஆடிட்டு போனாள். கூட்டமே அவளுடைய ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது.\nஅடுத்து சலாவுதினை ஆடச்சொன்னார்கள். அவனும் நடுவில் போய் நின்று “தாண்டியா ஆட்டம் ஆட” பாட்டுக்கு அமர்க்களமாய் ஆடி அப்ளாசை அள்ளிக்கொண்டான்.\nகைகாலெல்லாம் உதற என்னால் ஆடமுடியாது என வம்படியாய் மறுத்து விட்டேன்.. எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள்..\nவேலையே இல்லையென்றாலும் பரவாயில்லை முடியாது என்ற நிலமைக்கு வந்துவிட்டேன்...\nபிறகு என்னை ஒதுக்கிவிட்டு காலை 11 மணி வரை பல விளையாட்டுக்கள். 11 மணிக்கு மேனேஜரும் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டான்.. அடுத்த அரைமணி நேரம் ஒரே சொற்பொழிவு.\n“இன்று அடுத்தவனின் பணம், நாளை முதல் நம் பணம்” என கூட்டமே பெருங்குரலெடுத்து அலறியது..\nபின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வெளியே கிளம்பினார்கள்...\nஅகிலா என்னை மின்சார ரயிலேற்றி தாம்பரத்தில் வந்திறக்கினாள். ரயிலில் டை அணிந்து வந்த என்னை கூட்டமே வித்தியாசமாய் பார்த்தது.. வழி நெடுக அகிலாவின் டிப்ஸ் மழை வேறு...\nதாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து வீடுவீடாகச் சென்று கதவைத்தட்டி\nவீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..\nProcess Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...\nமறுநாள் காலை நானும் சலாவும் எட்டு மணிக்கப்புறமும் தூங்கி கொண்டிருக்க என் செல்போன் அழைத்தது.. எடுத்து பார்த்தேன்..\nஅழைத்தது அகிலாதான்... என்ன சொல்வது என்று தெரியாமல்,\nஅவன் அதை அசால்டாக வாங்கி, அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை உபயோகித்தான். போங்கடி....................\nஅதன்பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை...\nநான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அது.\nஇப்போதும்கூட எனக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் வெறும் எட்டாயிரம் காசுக்காக நானும் அவனும் சென்னை வீதிகளில் சிம்கார்டு விற்றதை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்....\nவேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்\nபலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...\nஇன்னும் அந்த கும்பல் எங்களைப் போன்ற பல பேரை தேடிக்கொண்டிருக்கும்...\nநான் இந்தியா வர போறேன்...\nஎன்னை பக்குவப்படுத்திய நாட்கள் அவை.\nஇங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்...\nஅடுத்தகட்ட பயணம் குறித்த எந்தவொரு\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்...\nசாரதியின் வலைப்பூவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்..... உங்கள் கருத்துகளுக்கும் இங்கு இடமுண்டு.....\n விகடனில் வந்த என் பதிவு...\nவருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...\nஇன்று என் வலைப்பூவிற்கு வருகை தந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-21T11:30:39Z", "digest": "sha1:ZFYDBFKW7AC4FTVTGCVIVISWFBJOGLIC", "length": 4674, "nlines": 76, "source_domain": "mediahorn.news", "title": "டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு…. – Mediahorn.News", "raw_content": "\nHome India டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு….\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு….\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வெடிகுண்டு என்ற சந்தேகத்தில் பீதியை ஏற்படுத்திய பார்சலுக்குள் இருந்த ஒரு கிலோ தங்கக்கட்டியை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியின் மூன்றாம் எண் நுழைவு வாயில் அருகே கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்டு ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளியளவில் தகவல் கிடைத்தது.\nஉடனடியாக, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்த மர்ம பார்சலை கையில் எடுத்த அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்.\nஅதற்குள் ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி இருந்தது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்திவந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுதல்வர் பேச்சு: நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.\nசந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.\nஇல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்\nரூ.60 கோடியை ‘ஆட்டைய’ போட்ட சிஎஸ்ஐ\nபோக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-08-21T11:31:24Z", "digest": "sha1:HBSWAWTPYTDQHWWDROFVJN3CYVOWVW3I", "length": 4261, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சீரிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சீரிய யின் அர்த்தம்\nஉயர் வழக்கு உயர்ந்த; சிறப்பான; தீவிரமான.\n‘இந்த இயந்திரத்தின் எல்லாப் பாகங்களும் சீரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவை’\n‘உங்களுடைய பணி சீரிய முறையில் நடந்துவருகிறது அல்லவா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-08-21T11:57:31Z", "digest": "sha1:OPIF6MUIRIUERH6EUPEJQEFEYX5RSWPJ", "length": 22539, "nlines": 197, "source_domain": "thinaseithy.com", "title": "நாட்டை விட்டு வெளியேறவுள்ள லசித் மலிங்கா - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவின���்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம��90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nநாட்டை விட்டு வெளியேறவுள்ள லசித் மலிங்கா\nஇலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா ஓய்வுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் நிரந்திரமாக குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவுஸ்திரேலியாவின் நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிகிறது.\nவங்கதேச கிரிக்கெட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஅதாவது, மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறவுள்ளார் என அவரிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமலிங்கா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nவரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கு மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் \nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...\nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்க��் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின�� சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/3", "date_download": "2019-08-21T12:36:20Z", "digest": "sha1:UWAJHEMRIWZ7PDWGE5EGRKYV2OJS57F2", "length": 5186, "nlines": 66, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்\nஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஹிட்டடிக்கும் துருவ் விக்ரம��ன் பாடல்\nவிக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.\nசர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்\n'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.\n3 மொழிகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'சாஹோ'\nபாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து திரைக்கு வரும் முதல் படம் 'சாஹோ.\nவிஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து 'பிகில்'\n'பிகில்' படத்தில் விஜய் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/AgamPuramArasiyal/2019/05/07192012/1034539/Agam-Puram-Arasiyal.vpf", "date_download": "2019-08-21T11:36:05Z", "digest": "sha1:5XOCPRXMEMXA5M2CGDE4MMEWLQ7HYIYJ", "length": 5092, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(07/05/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07/05/2019) அகம், புறம், அரசியல்\n(07/05/2019) அகம், புறம், அரசியல்\n(07/05/2019) அகம், புறம், அரசியல்\n(02/04/2019) அகம், புறம், அரசியல்\n(02/04/2019) அகம், புறம், அரசியல்\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/andhra-pradesh-governor-nasarimhan-achieved-today-jagan-mohan-reddy-ceremony", "date_download": "2019-08-21T12:36:50Z", "digest": "sha1:OTEK5PY2ORZEPVILJKPM23JPEHYJSEAH", "length": 11489, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் சாதனை! | ANDHRA PRADESH GOVERNOR NASARIMHAN ACHIEVED FOR TODAY JAGAN MOHAN REDDY CEREMONY | nakkheeran", "raw_content": "\nபதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த இ.எஸ்.எல். நரசிம்மன் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு கூட்டு ஆளுநராக இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களுக்கு நான்கு முறை பதவி பிரமாணம் செய்து செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நண்பகல் 12.21 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் இந்திரா மைதானத்தில் நடைப்பெறும் அரசு விழாவில் ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஐந்தாவது முறையாக ஆந்திர பிரதேச ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். இது வரை ஒரே மாநில முதல்வர்களுக்கு எந்த ஒரு ஆளுநரும் ஐந்து முறை பதவி பிரமாணம் செய்து வைத்ததில்லை.\nஇவர் ஒருங்கிணைந்த ஆந்திரா பிரதேசம் மாநில ஆளுநராக இருந்த போது , கடந்த 2010- ஆம் ஆண்டு ஆந்திரா மாநில முதல்வராக கிரண்குமார் ரெட்டிக்கும், அதனைத் தொடர்ந்து 2014- ஆம் ஆண்டு சந்திரபாபு நாயிடுவிற்கும், 2014, 2019- ஆம் ஆண்டுகளில் இரு முறை தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவிற்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஐந்தாவது முறையாக ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஆந்திர மாநிலத்தில் அதிக ஆண்டுகள் பணிப்புரிந்த ஆளுநராக நரசிம்மன் திகழ்கிறார். இவர் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரத்தின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nநீருக்குள் மூழ்கும் இந்தியா... அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்\nஇளைஞர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி... பிரபல தொழிலதிபர் அதிரடி கைது...\nப.சிதம்பரத்தின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஇனி முதலமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்கள்... புதிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி...\nப.சிதம்பரம் விவகாரம்... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mdmk-has-been-celebrating-biggest-event-event-vaiko/", "date_download": "2019-08-21T12:34:50Z", "digest": "sha1:GAD6PJF6E2F2AFX7IDA24LLTDSWW57XR", "length": 9051, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதிமுக முப்பெரும் விழா மாநாட்டுப்பணிகள் - வைகோ பார்வையிட்டார் | MDMK has been celebrating the biggest event of the event - Vaiko | nakkheeran", "raw_content": "\nமதிமுக முப்பெரும் விழா மாநாட்டுப்பணிகள் - வைகோ பார்வையிட்டார்\nசெப்டம்பர் 15 ந் தேதி ம.தி.மு.க. வின் முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மாநாடு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பார்வையிட இன்று இரவு ஈரோடு வந்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோ. மாநாட்டு திடலுக்கு கலைஞர் நகர் என பெயரிடப்பட்டுள்ளது.\nநாளை காலை 11 மணிக்கு ஈரோடு ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநாடு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் வை.கோ. கலந்து கொள்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉயிரை குடித்த தேனீ... ஈரோட்டில் பரிதாபம்\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி...\nகாங்கிரஸை தி.மு.க. கழற்றி விடப் பார்க்கிறதா\nசுதந்திர தினத்தில் கிராமமே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில��� மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ponmanikavel-team-only-investigate-statue-abduction-case-muththarasan/", "date_download": "2019-08-21T12:36:07Z", "digest": "sha1:JY5IDE26PMBYHRX37CI4FAPG3HFUIFCE", "length": 10709, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் டீமே விசாரிக்கனும்-முத்தரசன் | pon.manikavel team only investigate Statue Abduction case-muththarasan | nakkheeran", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் டீமே விசாரிக்கனும்-முத்தரசன்\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்றக் கூடாது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகளே விசாரிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். \" தமிழகத்தில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த கோயில்களின் விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள் காணாமல் போய் உள்ளது. இதை கண்டு பிடிக்க உயர் நீதி மன்ற வழிகாட்டுதல்படி பொன்.மாணிக்கவேல் சிறப்பான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nசிலை கடத்தலில் அரசியல்வாதிகள் , அமைச்சர்களின் தலையீடு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவே வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முயற்சி மேல் கொள்கிறது. தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எந்த இடையூரும் இல்லாமல் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரே வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிவசாயம் காக்க... மூஞ்சுருகளை பூட்டி ஏர் ஓட்டும் பிள்ளையார்\nகலைஞர் விழாவில் வைகோவை புறக்கணித்த திமுக\nகலைஞர் சிலை திறப்புக்கு மம்தா பானர்ஜியை அழைத்த பின்னணி\nஉதயநிதிக்கு அர்த்தம் கூறிய மம்தா பானர்ஜி\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/bottlegourd-bittergourd-juice-causing-death-reasons-and-health-effects-behind/", "date_download": "2019-08-21T12:45:17Z", "digest": "sha1:UDND2CGAHMDYLK2YW7MRMDN6WGKWUCED", "length": 22979, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் மரணத்தை ஏற்படுத்துவது ஏன்? | bottlegourd, bittergourd juice causing death, reasons and health effects behind that | nakkheeran", "raw_content": "\nசுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் மரணத்தை ஏற்படுத்துவது ஏன்\nபூனே நகரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் இளம்பெண் கௌரி விடியற்காலையில் எழுந்து 5 கிலோ மீட்டர் வாக்கிங், ஜாக்கிங் செல்வார். அடுத்த நாள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிளிங் செல்வார். எல்லாம் காலை 8 மணிக்குள் முடித்துவிட்டு பழக்கடையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது வழக்கம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால், உடல் எடை குறையும் என்பது பொதுவான நம்பிக்கை. அதோடு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய், சீறுநீரகப் பிரச்சினை போன்றவற்றிற்கு அருமருந்து என ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது. அதனால் சுரைக்காய் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.\nகாலை டிபன் முடித்துவிட்டு அலுவலகத்திற்கு தனது காரிலேயே போனார். அப்போது திடீரென வயிற்று வலி ஆரம்பித்தது. நேரம் போகப் போக அது கடுமையான வயிற்று வலியாக மாறியது. அடுத்து வாந்தி பேதியும் வர ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தால் சரிய���கிவிடும் என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். வயிற்றுவலி இன்னும் கடுமையானது. இரத்த வாந்தியும் வயிற்று போக்கும் அதிகரித்தது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல்நோய் நிபுணர் தீவிர சிகிச்சை அளித்தார். வயிறு சுத்தம் செய்யப்பட்டது. இரத்தம் பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் விஷத்தன்மையான மூலக்கூறுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாள் தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் உயர் இரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. மூன்றாவது நாள் இறந்து போனார்.\nஇதற்கு முன்னர் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உட்பட எந்த பிரச்சினையும் இல்லாத உடல் ஆரோக்கியமாக இருந்தவர். காலை வாக்கிங் போனபோது குடித்த சுரைக்காய் ஜூஸ் உயிரை பறித்துவிட்டது. இப்போது உங்களுக்கு ஏற்படும் ஆச்சர்யம் சுரைக்காய் ஜூஸ் விஷமாக மாறுமா மாறும்... சில சுரக்காய்கள் விஷம் தான். சுரைக்காய் மட்டுமல்ல வெள்ளரிக்காய், பூசணிக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, பீர்க்கங்காய், புடலங்காய், தர்பூசணி, சீமை பூசணி, சீமை பூசணியில் செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை நிறங்களில் இருப்பது இவையெல்லாம் மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் விஷமாக மாறிவிடும். இவைகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவை வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த காய்கள்.\nமனிதன் எப்போதும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். தாவரங்களும் அப்படித்தான். தாவர இனங்களில் சப்பாத்திகள்ளி செடி விலங்குகள் தங்களை தின்றுவிடக் கூடாதென முட்களுடன் வளரும். அதே போல சில தாவரங்கள் தங்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள விஷத்தன்மைக்கான மூலக்கூறுகளை கொண்டிருக்கும். அப்படி விஷத்தன்மை கொண்ட தாவர இனம் தான் வெள்ளரிக் குடும்ப வகை தாவரங்கள். இந்த வகை தாவரங்களில் இருக்கும் டெட்ராசிகிளிக் டிராட்டர்ஸ்பிராய்ட் (Tetracyclic triterperiod) எனப்படும் உயிர்வேதி மூலக்கூறுகள்தான் விஷத்தன்மைக்கு காரணம். இது வெள்ளரிக் குடும்பத்தில் குகர்பிடாசின்ஸ் (Cucurbitacins) எனப்படுகிறது.\nஇந்த குகர்பிடாசின்ஸ்தான் குறிப்பிட்ட காய்கள் கசப்பாகவும் விஷத்தன்மையாகவும் இருப்பதற்கான காரணம். இயற்கையாகவே இது தாவரங்களில் உற்பத்தியாகிறது. அதிலும் குறிப்பாக அதிக வெப்பநிலை, குறைவான தண்ணீர், வளமற்ற மண் போன்றவற்றில் வளர்வதனால் உயிர் வேதிப்பொருள்களில் pH அளவு மிக குறைந்து அமிலத்தன்மை அதிகமாகும். இது விஷத்தன்மையை உருவாக்கும். தாவரவியல் விஞ்ஞானிகள் குகர்பிடாசின்ஸ் உயர் வேதிப்பொருட்களில் உள்ள குகர்பிடாசின்ஸ் A முதல் T வரை வகைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகள் உள்ளன. பாகற்காயில் குகர்பிடாசின்ஸ் A, B, C, D , E வகைகள் உள்ளன. சாதரணமாக நாம் சாப்பிடும் சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகளின் மொத்தம் 130 ppm மூலக்கூறு அளவை தாண்டாது. ஆனால் இந்த அளவைத் தாண்டினால், அந்த சுரைக்காய் விஷத்தன்மையாகவும் கசப்பாகவும் மாறிவிடும். ஆக அதிகளவிலான குகர்பிடாசின்ஸ் அதிக சகப்பாகவும் கடுமையான விஷமாகவும் இருக்கும், எட்டிக்காய் கசப்பை போல.\nஇப்போது பிரச்சனை சாதாரணமாக சாப்பிடும் சுரைக்காயில் விஷத்தன்மை சேர்ந்திருப்பது எப்படி என்பதுதான். இதற்கு காரணம் தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள். தாவர உற்பத்திக்கு மகரந்த சேர்க்கை மிக முக்கியமானது. அதில் அயல் மகரந்தச் சேர்க்கை ஒன்று. மகரந்தத் துகள்கள் ஒரு தாவரத்தின் ஒரு மலரிலிருந்து மற்றொரு தாவரத்தில் உள்ள ஒரு மலரின் சூல்முடிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை. இந்த இரண்டு தாவரங்களுக்கும் இடையே நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணம் பூச்சிகள் தான். வனங்களை ஒட்டி பயிரிடப்பட்டிருக்கும் வெள்ளரிக் குடும்ப செடிகளில் இதே இனத்தில் விஷச் செடி பூக்களில் அமர்ந்த பூச்சிகள் தோட்டத்தில் பயிரிடப்பட்ட சுரைக்காய் செடி பூவில் அமர்ந்து அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அதன்மூலம் உற்பத்தியாகும் தோட்டத்து சுரைக்காயில் விஷத்தன்மை அதிகரித்து விடுகிறது. இந்த மாதிரியான சுரக்காய்தான் கண்ணுக்கு தெரியாத விஷமாக மாறி காய்கறி கடைக்கு வந்துவிடுகிறது.\nவெள்ளரிக் குடும்ப காய்களில் அபூர்வமாக இப்படி விஷமாகி ஆயிரக்கணக்கான மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோல விஷமாக மாறிய பூசணியை சாப்பிட்ட அமெரிக்க பெண்மணிக்கு தலைமுடி அனைத்தும் உதிர்ந்துவிட்டதும் நடந்துள்ளது. ஆக சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்கள் சொல்வதெல்லாம் நோய்களை இது தீர்க்கிறது என்���துதான். இதில் உண்மை இல்லாமலில்லை. குறிப்பாக பாகற்காயில் உள்ள குகர்பிடாசின்ஸ் A, B, C, D, E புற்றுநோய் செல்களை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் இதனை கவனமாக சாப்பிட வேண்டும்.\nகுறிப்பாக வெள்ளரிக் குடும்ப காய்களை ஜூஸ் அல்லது பச்சையாக சாப்பிடும் போது இயல்புக்கு மாறாக அதிக கசப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுவது நல்லது. பாகற்காயைப் பொருத்தவரை இயல்பிலேயே கசப்பானதுதான். இதனை ஜுஸாகக் குடிப்பதை விட துண்டாக்கி வேக வைத்து சாப்பிடுவதால், இதன் கசப்பு மட்டுமல்ல குகர்பிடாசின்ஸ் அளவும் குறைந்துவிடும். ஒருவேளை பாகற்காய் விஷத்தன்மையாக இருந்தால் கூட இந்த முறையில் விஷத்தன்மை இழந்துவிடும். இன்றைய காலக்கட்டத்தில் பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு அதிகம். அதிக அளவில் பூச்சிமருந்து தெளித்து பயிரிடப்படும் காய்களை பச்சையாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகம். வைரஸ் தொற்று ஏற்படவும் வழி உள்ளது. குடி நீரையே காய்ச்சிக் குடிக்கும் காலத்தில் இருப்பதால் காய்கறிகளையும் வேகவைத்து சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமழை நீர் தேங்கிய சாண குட்டையில் தவறி விழுந்த இரண்டு சிறுமிகள் பலி.\nகடல் அலையில் சிக்கி ஆந்திரா மாணவன் பலி.\nஎஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்\nமுன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு காலமானார்\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெர��க்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/yamaha+bikes-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Auto&utm_content=%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2019-08-21T12:23:16Z", "digest": "sha1:QF4AXHQDAAAQNMID3SMH6MDN6JBID4BZ", "length": 19470, "nlines": 533, "source_domain": "www.pricedekho.com", "title": "யமஹா பிக்ஸ் விலை 21 Aug 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nயமஹா பிக்ஸ் India விலை\nIndia2019 உள்ள யமஹா பிக்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது யமஹா பிக்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 17 மொத்தம் யமஹா பிக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு யமஹா பாசினோ ஸ்டட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் யமஹா பிக்ஸ்\nவிலை யமஹா பிக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு யமஹா யஸ்ப் ரஃ௧ ஸ்டட் Rs. 18,83,300 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய யமஹா சலூடா ரஸ் ஸ்டட் Rs.51,299 உள்ளது. விலை இந்த ம���றுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ஹீரோ மோட்டோகார்ப் Bikes Price List, ஹோண்டா Bikes Price List, பஜாஜ் Bikes Price List, டிவிஎஸ் Bikes Price List\nIndia2019 உள்ள யமஹா பிக்ஸ்\nயமஹா பாசினோ... Rs. 61146\nயமஹா ஸ்ஸ் ர்ர்... Rs. 75471\nரஸ் 90000 90001 அண்ட் பாபாவே\n250 சி அண்ட் பாபாவே\n10 கம்பில் டு 20\n20 கம்பில் டு 30\n30 கம்பில் டு 50\n50 கம்பில் டு 70\n70 கம்பில் டு 100\nயமஹா ரே ஸ்ர தரும்\nயமஹா ரே ஸ்ர டிஸ்க்\nயமஹா ரே Z ஸ்டட்\nயமஹா சலூடா தரும் பிறகே\nயமஹா சலூடா டிஸ்க் பிறகே\nயமஹா ஸ்ஸ் ர்ர் வேர்சின் 2 0\nயமஹா யஸ்ப் ரஃ௩ ஸ்டட்\nயமஹா சலூடா ரஸ் ஸ்டட்\nயமஹா பாஸிர் 25 பாஸிர் 250\nயமஹா பாஸிர் 25 ஸ்டட்\nயமஹா யஸ்ப் ரஃ௧ ஸ்டட்\nயமஹா மட் 09 ஸ்டட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vattamittu-song-lyrics/", "date_download": "2019-08-21T12:27:15Z", "digest": "sha1:VFEG7MIMEWJXZTQPHFIFCC7NQJ4LMHUD", "length": 8679, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vattamittu Song Lyrics", "raw_content": "\nபெண் : வட்டம் விட்டு\nபெண் : திகு திகு என்றே\nசில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா\nஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா\nபெண் : வட்டம் விட்டு\nபெண் : பாதரச பாய் விரிக்கணும்\nபெண் : உன் முறைக்கு ஒன்று\nஇந்த இரவினை நிறுத்தி வைப்போம்\nபெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு\nவட்டம் விட்டு வட்டம் விட்டு\nபெண் : ஹேய் வட்டம் விட்டு\nபெண் : மேகத்துக்கு தீ பிடிக்கணும்\nநீர் தெளிச்சு நீ அணைக்கணும்\nபூஜை செஞ்சு நீ வெரட்டனும்\nபெண் : முத்தங்கள சேர்த்து\nபுத்தம் புது கதை சொல்லடா\nஇந்த விரதத்தை முடித்து வைப்போம்\nபெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு\nபெண் : ஹேய் வட்டம் விட்டு\nபெண் : திகு திகு என்றே\nசில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா\nஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tnpsc-vao-history-question-and-answer_25.html", "date_download": "2019-08-21T11:36:24Z", "digest": "sha1:NUOZ4JWSNSBFLDFCGHBJLJ24MZO7ZP4S", "length": 6994, "nlines": 95, "source_domain": "www.tnpscgk.net", "title": "டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 12) - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 12)\n1. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது\n2. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது\nஇ. வேதத்தில் உள்ள மந்திரங்களை\nஈ. உபநிடம் ஒன்றின் பெயரை\n3. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது\n4. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது\nஈ. ஜென் புத்த பிரிவு\n5. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்\n6. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன\n7. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன\nஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல்\nஇ. கலை மற்றும் கட்டிடக் கலை\n8. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது\n9. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை\n10. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/12985-2018-11-01-12-23-08", "date_download": "2019-08-21T12:27:42Z", "digest": "sha1:3PQVNHEREASZI5TPV4ESUJ4EGNNDLV27", "length": 5637, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி முடிவு", "raw_content": "\nஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி முடிவு\nPrevious Article லட்சுமிக்கு ஆதரவு தரும் தனுஷ்\nNext Article அஜீத் கொடுத்த செல்பி\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளும், திட்டுகளும் சரிபாதியாக விழுந்து கொண்டிருக்கிறது. ‘வடசென்னை’ படத்தில் அவர் பேசியிருக்கும் ஆபாச டயலாக்குகள்தான் இதற்கு காரணம்.\nதியேட்டர்களில் இளைஞர்கள் கைதட்டினாலும், ‘இப்படியொரு ஆபாச குப்பை டயலாக்கை நீங்க பேசியிருக்கணுமா’ என்று கேட்கிறார்களாம் சிலர். படம் வெளிவருவதற்கு முன்பே தன்னை சந்திக்கிற பிரஸ்காரர்களிடம், ‘வடசென்னையில் நான் ரொம்ப ஆபாசமா பேசியிருக்கேன்.\nஜனங்க எப்படி எடுத்துப்பாங்களோ தெரியல’ என்று கூறிவந்தார் அவர். அது இவ்வளவு சீரியஸ் ஆக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த அவப்பெயரை கழுவுற மாதிரி உடனே ஒரு படத்தில் நடித்தாக வேண்டும் என்பதுதான் அவரது ஒரே முடிவாம்.\nPrevious Article லட்சுமிக்கு ஆதரவு தரும் தனுஷ்\nNext Article அஜீத் கொடுத்த செல்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8183:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%87&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-08-21T12:23:54Z", "digest": "sha1:AJ745F3NMO7Z5QFXDMDV74ES3CP6OUAO", "length": 14314, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "\"கதீஜாவின் குரல் கேட்கிறதே...?!\"", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு \"கதீஜாவின் குரல் கேட்கிறதே...\nM.அப்துல் வஹ்ஹாப் M.A.BTh., ரஹ்மதுல்லாஹி அலைஹி\nகதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்ந்திருந்த காலமெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறு திருமணமே செய்து கொள்ளவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியராக வந்த எவரும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சிலிருந்து நீக்கவும் முடியவில்லை.\nபத்ருப்போர் ஓய்ந்துவிட்ட நேரம். 314 பேரே கொண்ட இஸ்லாமியப் படையினர், தங்களைவிட மும்மடங்கு அதிகமாக வந்த குறைஷிப் பகைவர்கள் பலரை ஓடோட விரட்டி, எஞ்சியவர்களைக் கைது செய்து ம���ீனாவுக்குக் கொண்டு வந்தனர்.\nகைதிகள் மீட்புப்பணம் கொடுத்துத் தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு பணம் செலுத்த இயலாதவர்கள், முஸ்லிம் இளைஞர்கள், சிறுவர்கள் பத்துப்பத்துப் பேருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்விப் பயிற்சி கொடுத்து விட்டு விடுதலைப் பெற்றுச் செல்லலாம் என்றும் செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.\nகைதியாக்கப்பட்ட குறைஷியரில் ஒருவர் அபுல் ஆஸ் என்பவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர். தம் கணவர் சிறைப்பட்ட செய்தியைக்கேட்ட ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரை விடுவிக்க விலையுயர்ந்த தம் காசு மாலையை அனுப்பி வைத்தார்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இக்காசுமாலை சமர்ப்பிக்கப்பட்டதும், அவர்கள் அதைச் சிறிது நேரம் உற்று நோக்கினார்கள். அவர்கள் கண்களில் கண்ணீர். நினைவுகள் மக்காவில் தாம் கழித்த இளமை நாட்களில் நிலைத்தன. நீங்காத நிழல்போல் தம் இன்பத்திலும், துன்பத்திலும், துயரத்திலும் பங்கு கொண்ட தம் துணைவியார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவுகள் எண்ணத்தில் எழ, \"இந்தப் பொன்மாலை கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) அணிந்திருந்தது அல்லவா\nபொன்னை, பொருளை ஒரு பொருட்டாக எண்ணாத நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் கூட தனது மனைவியாரின் ஒரு நகையை அடையாளம் கண்டுகொண்டது, அங்கிருந்தோருக்கு வியப்பைத் தருகிறது.\nபழைய காலத்தை எண்ணீர் மல்க நிற்கும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு, தோழர்கள் வேதனையும் கொள்கிறார்கள்.\n\"காசுமாலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அபுல் ஆஸை விடுதலை செய்ய இசையுமாறு உங்களிடம் கேட்கிறேன்\" என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதுதான் தாமதம், தோழர்கள் ஓடோடிச்சென்று ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவரை விடுவிக்கிறார்கள்.\nஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுந்நபவியை ஒட்டியிருந்த தங்கள் சிறு வீட்டில் அமர்ந்திருந்தார்கள். வெளியே முற்றத்தில் ஒரு குரல் கேட்கிரது.\n\" என்று பரபாரப்போடு வெளியே பார்த்தார்கள்.\n\"ஹூம்... ஹாலா தான் வந்திருக்கிறார்,\" என்று உணர்வோடு கூறிக்கொண்டார்கள்.\nஹாலா, கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரியாவார். இருவர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே ஹாலா அவர்களின் குரைக்கேட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குரலைக் கேட்டது போலிருந்தது.\nஇந்த நிகழ்ச்சியை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளம் மனையாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.\n\"எதற்காக எப்பொழுது பார்த்தாலும், அந்த வயதான குறைஷிப் பெண்ணைப் பற்றியே நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் அவர் இறந்தும் எதனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதே அவர் இறந்தும் எதனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதே\" என்று சினந்து கொண்டார்கள்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் சிறிது கடுமை தோன்றியது.\n\"இறைவன் மீது ஆணையாக இதைச் சொல்கிறேன் ஆயிஷா அல்லாஹுத் தஆலா கதீஜாவை விட எனக்குச் சிறந்த ஒரு பெண்மணியைத் தரவில்லை. என் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாத காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) என் மீது பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஎன்னை பிறர் பொய்யனாக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில், நான் சொல்வது அனைத்தும் உண்மை என்று உளமாற நம்பினார். பிறர் எனக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத கடின காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) தம் செல்வம் அனைத்தையும் எனக்காக அர்ப்பணித்தார். என் குழந்தைகளைப் பெற்றெடுத்துத் தந்த சீமாட்டியாவார் அவர்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஆம் ''உலகத்திலேயே இனி கிடைக்காத அற்புதப் பெண்மணி கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா); அன்றும், இன்றும் அப்படித்தான்\" என்பார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nமேற்சொன்ன சமபவத்துக்குப் பின்னர் ஹளரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.\n- ''திருவுடைய நாயகி'' கட்டுரையிலிருந்து, \"பிறை\" மாத இதழ், ஜூன் 1975\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/dmk/", "date_download": "2019-08-21T12:29:42Z", "digest": "sha1:WP2REZUMKXBKDJP57XOEUFSQTF3KAKYG", "length": 6811, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "DMK Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமத உணர்வை தூண்டுவதாக தமிழிசை கொந்தளிப்பு \nஇ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஸுக்கு சுண்டி சவால் விடுக்கும் மு.க ஸ்டாலினின் தீவிர விசுவாசிப் பெண் \nமு.க ஸ்டாலின் உள்ளே செய்வதாக செமையான ஆக்ஸனுடன் அம்பலப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார் \nதிமுக குண்டர்கள் அரங்கேற்றிய தீவைப்பு,கொலை மற்றும் அராஜக அட்டகாசங்களை பட்டியலிட்ட ஓ.பி.ஸ் \nஊழலுக்காகவே ஆட்சியை பறிகொடுத்த கருணாநிதியின் முகத்திரையை கிழித்தெறித்த ஓ.பி.ஸ் \nமோடிக்கு அடியில் வந்த வலியென பேசிய திமுகவின் நட்சத்திர பேச்சாளர் \n“திமுகவின் நவீன தீண்டாமை” எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ \nஇவ்வளவு நாளும் நாம் அனுபவிக்கும் நரக வாழ்கைக்கு காரணமே தேர்தல் தான் \nதிமுக கூட்டணி கொள்கை இல்லாத வக்கற்ற கொள்ளை கூட்டணி என வெளுத்துவாங்கிய அமைச்சர் \n2ஜி ராஜாவை புகழ்ந்து தள்ளிய ஊழலுக்காகவே ஆட்சியை பறிகொடுத்த திமுகவை சேர்ந்த ஸ்டாலின் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/13/113853.html", "date_download": "2019-08-21T12:57:48Z", "digest": "sha1:HG5PIDE2DFY3ZJZTFODIMKQ3FI4OKW3S", "length": 19852, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஷ்மீர் நிலவரம் குறித்து வைரலாகும் போலி வீடியோ", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜி - 7 மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் கோரிக்கையை ஏற்ற டிரம்ப்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nகாஷ்மீர் நிலவரம் குறித்து வைரலாகும் போலி வீடியோ\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 இந்தியா\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ள சூழலில் பீதியை கிளப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் பகுதியில் எடுக்கப்பட்ட கோர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் வெடிகுண்டு தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nமேலும் இந்த வீடியோவில் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை கொல்வதாக தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவினை பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் பகிர்ந்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைகிறது. வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடிய போது தற்சமயம் வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு அக்டோபரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. பின் இந்த சம்பவம் தொடர்பாக அக்டோபர் 2018-க்கு பின் வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகள் இணையத்தில் கிடைக்கப் பெற்றன. அவற்றில், காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ் இ மொகம்மது அமைப்பை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவுடன் பகிரப்படும் தலைப்பும் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.\nகாஷ்மீர் வீடியோ kashmir fake video\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஜி - 7 மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் கோரிக்கையை ஏற்ற டிரம்ப்\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n2புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n3ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n4தி.மு.கவை தடை செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2017/10/2-1969.html", "date_download": "2019-08-21T12:13:07Z", "digest": "sha1:IBX4QDAOGBYEBDK7INLBTZWW2R7RO4MB", "length": 51867, "nlines": 353, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: அம்மாவின் கடிதம் #2 .... 1969", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅம்மாவின் கடிதம் #2 .... 1969\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமகள் பிறந்து, சேலம் வந்ததற்குப் பிறகு காரைக்குடிக்குப்\nபோக இயலவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அம்மா அப்பாவைப் பார்க்கவில்லை. பாட்டியிடம் கடிதம் ஒரு மத்திய வேலை வந்தது. அப்பாவுக்கு வயிற்று வலி என்று அம்மா எழுதி இருந்தாலே நீ போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டிருந்தார்\nசட்டென்று வருத்தமானது. எனக்குத் தெரிந்தால் சலனப் படுவேன் என்று அம்மா சொல்லவே இல்லை.\nஉடனே சிங்கத்திடம் சொல்லிக் காரைக்குடிக்குப் பேசச் சொன்னேன். ஆபீஸ் வழியாக .\nஅவர் மதியம் வரும்போது ,\nஅப்பா கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகக் கடும் வலி யில் அவதி பட்டது தெரிந்து ,\nஎன் மடமையை நொந்து அழுதேன். இரண்டு குழந்தைகளும் சிறிய வயது. சமாளிக்க முடியாமல் போனாலும் ,அம்மாவுக்கு கடிதம் எழுத்தாக கூடவா ஒரு பெண்ணிற்குத் தெரியாது,.😞😟😠\nஇருபத்தொரு வயதுக்கான மன முதிர்ச்சி இல்லையே\nஅடுத்த நாள் என் வருத்தத்தை மெலிதே விரட்டுவதாக அம்மாவின் கடிதம் வந்தது.\nபிறகு வண்டி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனது, அப்பாவுக்குச் சென்னையில் மருத்துவம் பார்த்தது,\nபயப்படும் அளவு வயிற்றில் அல்சர் பரவாமலிருந்து,\nஅம்மா அப்பாவைக் கண்ணின் இமையாகப் பார்த்துக் கொண்டது தனிக்கதை இது போன்ற பெற்ரோரைப் பெற நான் என்ன புண்ணியம் செய்திருந்தேனோ தெரியாது.\nஅம்மாவின் நேசம் மிகுந்த கடிதம் அருமை.\nநானும் முதியோர் தின பதிவில் அம்மாவுக்கு கடிதம் எழுத சோம்பல் பட்டது பற்றி குறிபிட்டு இருக்கிறேன்.\nகடிதம் உறவின் பலத்தைச் சொன்னது.\nஎப்போதும், அன்பு என்பது மலைமேலிருந்து வரும் நீர் போல. அது எப்போதும் மேலிருந்து கீழ்தான் வரும். கீழிருந்து மேலே செல்ல உலகில் வாய்ப்பு இல்லை, வெகு வெகு அபூர்வம். அதனால்தான் நம் பெற்றோர் நம்மிடம் செலுத்திய அன்பில் நூற்றில் ஒரு பங்குகூட நம்மால் அவர்களிடம் செலுத்தமுடிவதில்லை. ஆனால் அவர்கள் செலுத்திய அன்புக்கு இணையாக, நாம் நம் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவோம். இதுதால் உலகின் இயற்கை. சில விதிவிலக்குகள் இ��ுக்கலாம்.\nஉங்கள் அம்மாவின் கடித ஆரம்ப வரிகள்தான் நான் என் பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் கடிதம் எழுதும்போது உபயோகப்படுத்துவது.\nஅம்மாவின் கையெழுத்து அம்மாவின் அன்பைப்போலவே அழகாயிருக்கிறது.\nதுளசிதரன்: தங்களின் அம்மாவின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. கடிதம் போற்றிப் பாதுகாத்துவருகிறீர்களே அதுவும் இத்தனை வருடங்களாய்\nகீதா: எனக்குப் பல நினைவுகள் வந்துவிட்டது. நானும் அப்போதெல்லாம் கடிதம் எழுதுவேன்..பாட்டிக்கும், மாமியாருக்கும்...ஷேமம் ஷேமத்திற்குப் பதில் இது கண்டிப்பாக இடம் பெறும் வரி....\nஅம்மா 21 வயதிலேயே இரு சிறு குழந்தைகளா அப்போ ரொம்பச்சின்ன வயதில் கள்யாணம் ஆகிவிட்டதோ அப்போ ரொம்பச்சின்ன வயதில் கள்யாணம் ஆகிவிட்டதோ\nகடிதங்கள் அம்மாவிடமிருந்து ரெகுலராக வரும்.\nநான் தான் பதில் போட நாட்களாகும்.\nஅவர்கள் சென்னை வந்த பிறகு தொலைபேசி உரையாடல்களாக நீடித்தது.\nநான் கொஞ்சம் நல்ல மகளாக நடந்து கொள்ள ஆரம்பித்தது பிறகு தான்.\nஇந்த முதுமை வந்த பிறகு நல்ல வார்த்தைகளுக்கு அல்லால் வேறு ஒன்றும் , குழந்தைகளிடம் பேசுவதில்லை. முக நூல் போய் எழுதுவதும் பழக்க தோழம் . குறைத்து வருகிறேன். நன்றி அம்மா. வருங்காலம் இறைவன் அனைவரையும் காக்கட்டும்.\nஉண்மைதான் ஸ்ரீராம். எப்பவும் செல்ஃப் கண்ட்ரோல்\nதம்பிகள், தான் பெற்ற குழந்தைகள், தன் அம்மா\nவார வாரம் கடிதங்கள் பறக்கும். இனிமையான மனுஷி.\nஇன்னும் எத்தனையோ கடிதங்கள் என் பெட்டியில் இருக்கின்றன.\nஅவற்றை எல்லாம் தோழிகள், கணவர், பிள்ளைகள், என்று பாகுபாடு செய்து வைக்க வேண்டும். எல்லாவற்றையும் பிரதி எடுத்து என் சொத்து இதுதான் என்று கொள்ள வேண்டும். பெற்றோரால் இன்னிலைக்கு வந்தேன். மறக்கக் கூடாது இல்லையாமா. நன்றி ராஜா.\nஅன்பு கீதா , 1966இல் 18 வயதில் திருமணம். பத்துமாததில் முதல் மகன், இரண்டு வருடத்தில் 20 வயதில் ஒரு மகளும் ,22 வயதில் சின்னவனும் பிறந்துவிட்டார்கள்.\nஇன்பமான வாழ்க்கை தான் உட்கார நேரமிருக்காது. என் வயதொத்தவர்கள் பட்டப் படிப்பு முடித்தார்கள். இப்போ ஓய்வில் தானே இருக்கிறேன் கண்ணா.\nஎன்னைவிட இளவயதில் திருமணம் முடித்தவர்கள் வலை உலகில் இருக்கிறார்கள்.\nதமிழ்க் கவிதாயினியாகக் கூட பெயர் பெற்றிருக்கிறார்கள்.\nஅனைவருக்கும் இதுபோல அமைவது என்பது சாத்தியமில்லை. இதுபோல அமைய கொடுத்துவைத்திருக்கவேண்டும்.\nஅம்மாவின் கடிதம் அருமை அக்கா...\nகடிதங்கள் சுமந்த மகிழ்ச்சியும் துக்கமும் மனசுக்கு கொடுத்ததை இன்றைய மின்னஞ்சலும் குறுஞ்செய்திகளும் கொடுப்பதில்லை.\nஉண்மைதான். சோழ நாட்டில் பௌத்தம்.\nஎப்பவும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nஇந்த அருமையை அனுபவிக்க எனக்குக் கொடுத்து\nவைத்திருந்தது. தம்பிகள், கணவர், பெற்றோர்,\nபுக்ககம் எல்லாமே ஆதரவு தான்.\nஅம்மா எல்லோருக்கும் மேல். மிக நன்றி\nஇது போல தம்பி இப்பவும் உங்கள் ரூபத்தில்.\nஅம்மாவுக்கு மிகவும்அழகான கையெழுத்து. பொதுவாகவே அந்த நாட்களில் கடிதங்களில் விபரம் ஏதும் சொல்ல மாட்டார்கள். சின்னக் குறிப்புகள் இருக்கும். அதுக்கே மனம் கலங்கும். கடிதம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்ததும் தபால்காரர் மணிச் சப்தம் கேட்டதும் ஓடிப் போய் தபாலை வாங்கினதும்\nஉங்கள் அம்மாவின் கடிதத்தில் வழிந்து ஓடிய அன்பு என் இதயத்தையும் நனைத்து விட்டது. நானும் கூட என அம்மாவின் கடிதங்களை வைத்துக் கொண்டிருந்தேன். சின்ன சின்ன எழுத்துப் பிழைகளோடு எழுதுவாள். எப்படி இருந்தால் என்ன அது அம்மாவின் கடிதம். சமையல் அறையில் ஜன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டு மடியில் ஒரு புத்தகத்தின் மீது இன்லேண்ட் லெட்டர், அல்லது ஏரோக்ராம் வைத்துக் கொண்டு அக்காக்களுக்கும், அண்ணனுக்கும் அம்மா கடிதம் எழுதும் காட்சி மனதுக்குள் விரிகிறது. நம் குழந்தைகளுக்கு இந்த பாக்கியம் இல்லை, நம் தொடர்பு எல்லாம் மின்னஞ்சல் மூலம்தான் நடை பெறுகிறது. அதை சேமித்து வைத்துக் கொண்டாலும் அம்மாவின் கை எழுத்தை பார்க்க முடியுமா\nஅன்பு கீதா, அம்மாவின் மனம் அதில் தெரியும். நிஜத்தில் எங்கள் அருகாமை அவளுக்குத் தேவைப் பட்டிருக்கிறது.\nஎன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது தானே சமாளித்துக் கொள்ளலாம் என்றே பேசாமலிருந்திருக்கிறார்.\nநாங்கள் வருவோம் என்று எதைபார்த்திருக்கிறார். கடைசி வரி உங்களுக்கு எப்போது சௌகரியமோ அப்போது வாருங்கள் என்று முடித்துவிட்டாள்.\nஎனக்கு பெரியவனைப் பள்ளியில் சேர்க்கும் மும்முரம்.வெறும் கேஜி வகுப்புதான்.\nஅப்பா,வாயுத்தொல்லையால் நெஞ்சுவலி வந்து கஷ்டப்பட்டிருக்கிறார். தம்பி ஒருவனே அந்த அத்துவானக் காட்டில் துணை.\nஇப்போது நினைத்து வருத்தப் பட்டு ��ன்ன பயன்.\nஅன்பு பானுமதி, மிக மிக நன்றி.\nஎங்க பாட்டி கூட, கடிதம் எழுதுவார். ஒரு மாத சமாசாரத்தை, ஒரு\nகார்டில் , நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்பிவிடுவார்.\nஅம்மா விவரம் சொல்வது பூராவும் குழந்தைகளைக் கேட்டுப்\nநீங்கள் உங்கள் அம்மாவின் கடிதங்களை வைத்திருப்பது\nநம் குழந்தைகளுக்கு என்ன விட்டுவிட்டுப் போகப் போகிறோமோ.\nஉங்களது கடிதம் பற்றிய பதிவைப் பார்க்கிறேன். Quite sentimental. உங்களது அம்மாவின் கையெழுத்து அருமை.\nஅந்தக் காலத்துக் கடிதங்கள் இருக்கின்றனவே, கடிதங்களா அவை காவியங்கள். உணர்ச்சியின் ஓவியங்கள். பிள்ளைகளிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து அல்லது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்குமென – சிலசமயங்களில் அது ஒரு hotline; வேறு சில சமயங்களிலோ அது ஒருவிதப் ப்ரவாகம். ஒரு நல்ல செய்தியை கடிதமூலம் எதிர்பார்த்து நாளெல்லாம் காத்துக்கிடக்கையில், என்றாவது ஒரு இனிய காலையில் தெருவோரத்தில் போஸ்ட்மேன் வருவது தெரிகையில், நமக்குள் எழும் எதிர்பார்ப்பு கலந்த படபடப்பிருக்கிறதே, அடடா காவியங்கள். உணர்ச்சியின் ஓவியங்கள். பிள்ளைகளிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து அல்லது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்குமென – சிலசமயங்களில் அது ஒரு hotline; வேறு சில சமயங்களிலோ அது ஒருவிதப் ப்ரவாகம். ஒரு நல்ல செய்தியை கடிதமூலம் எதிர்பார்த்து நாளெல்லாம் காத்துக்கிடக்கையில், என்றாவது ஒரு இனிய காலையில் தெருவோரத்தில் போஸ்ட்மேன் வருவது தெரிகையில், நமக்குள் எழும் எதிர்பார்ப்பு கலந்த படபடப்பிருக்கிறதே, அடடா அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். போஸ்ட்மேன்கூடத் தேவாதிதேவனைப்போல் தெரிவார்\nஇப்போதெல்லாம் முனைந்து பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், பேயாய் நம்மைச் சுற்றி அலையும் மெயில்களும், வாட்ஸப்புகளும், அந்தக்காலக் கடிதத்தின் கால்தூசு பெறுமா கைபட வரைந்த, மனதின் கதைசொல்லும் கடிதம்போலாகுமா எதுவும்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nவாராய் என் தோழி. #கடிதங்கள்.... 1\nஅம்மாவின் கடிதம் #2 .... 1969\nபயணங்கள் 2 ஆம் பாதம்\nபயணங்கள் 3 ஆம் பகுதி\nபயணங்கள் 4 ஆம் பாதம்\n1972 ஒரு தீபாவளியின் புது 4 ஆம் பாகம்\nபெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்1965\nபெண் பார்த்து நிச்சயம் செய்தாச்சு 1965 October 31s...\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்���ய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருட���் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா ல��்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவு���ளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-21T12:47:55Z", "digest": "sha1:DWCKXV6JAFBXYV55SHYFJNEFDNEVXVDP", "length": 10681, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெக்கோ தற்காப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nகிரெக்கோ தற்காப்பு (Greco Defence) என்பது பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கப்படும் சதுரங்கத் திறப்பு முறையாகும். கியோவச்சினோ கிரெக்கோ கண்டுபிடித்த காரணத்தால் இத்திறப்பு கிரெக்கோ தற்காப்பு எனப் பெயர் பெற்றது. மெக்கோன்னெல் தற்காப்பு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.\nசதுரங்கத் திறப்புகளின் கலைக்களஞ்சியத்தில் இத்திறப்புக்கான குறியீடு சி40 எனக் குறிக்கப்பட்டுள்ளது.\n2.1 கிரெக்கோ வரிசை நகர்வுகள்\nகருப்பு தன்னுடைய e- சிப்பாயைக் காப்பாற்ற பல்வேறு சாத்திய நகர்வுகள் உள்ள நிலையில் 2...Qf6 என்று விளையாடுவது பலவீனமானது. ஏனெனில் கருப்பு ராணி தேவைக்கு முன்னதாகவே போருக்குள் வருகிறது. வெள்ளைக் காய்கள் அதன்மீது தாக்குதல் மேற்கொள்ளவும் இலக்காகிறது. g8 இல் நிற்கும் கருப்பு குதிரை வெளிவர முடியாமல் அங்கேயே நிற்க வேண்டியுள்ளது. இத்திறப்பில் குறை சொல்வதற்கு இதைத்தவிர வேறு காரணம் ஏதுமில்லை. இத்திறப்பு முறையில் பிரச்சினைகள் ஏதுமின்றி வெள்ளை தன் காய்களை நகர்த்த இயல்கிறது புதிய சதுரங்க வீரர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பிரபலமான தொடக்க தேர்வு என்றாலும், இத்திறப்பை விளையாடும் வீர்ர்கள், \"நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்\" என்று அனைத்துலக மாசுட்டர் கேரி லேன் கூற��கிறார்.\nகிரெக்கோ தற்காப்பு திறப்புக்கு எதிராக நகர்த்த வேண்டிய நகர்வுகளை அவரே 1620 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தியுள்ளார். 1. e4 e5 2. Nf3 Qf6\n 6.Ng5+ கருப்பு ராணி இழக்கப்படுகிறது.\nமார்பி X மெக்கோனெல், 1849\n11.Nxd4 நகர்வுக்குப் பின்னர் நிலை\nமார்பி x மெக்கோனெல், நியூ ஒரிலியன்சு 1849:[2]\n வெள்ளைக்கு முன்னேற நல் வாய்ப்பைத் தருகிறது\n... வெள்ளைக் காய்களுடன் விளையாடும் மார்பியின் நிலை நன்றாக உள்ளது.\nபால்சென் X பசுச்செ துசெல்டார்ப் 1863 :[3]\nகருப்பு சிறிதளவு முன்னெச்சரிக்கை நகர்வு செய்கிறார். வெள்ளை d4 நகர்வையும் தொடர்ந்து Bxh6 நகர்வையும் செய்தால் ...Qxh6 என்று ஆடும் வழிமுறைக்கு அந்நகர்வு உதவும்.\nமறுபடியும் வெள்ளை இங்கு நல்ல நிலையில் உள்ளது. .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:05:33Z", "digest": "sha1:S5GW3CNNGYWZBRUZLWOAMWBRGLG7GBLU", "length": 12535, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | த���கு)\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிங்களூர் கைலாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரூர் பட்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவார வைப்புத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசி விசுவநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவக்குடி ஐராவதேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூந்தலூர் முருகன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமேற்றளிகை கைலாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருபுவனம் கம்பகரேசுவரர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபநாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசைலம் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதி அண்ணாமலையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரி கோட்டை மல்லிகார்சுனர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தேவார வைப்புத்தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரங்கம்பாடி மாசிலாமணிநாதர் க��யில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டையூர் சுந்தரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிராம்பட்டினம் அபயவரதேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்தூர் சத்திய வாசகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாக்கூர் பரஞ்சோதி ஈசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவூர் வாலீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏளூர் கைலாசநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாலூர் பலாசவனேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுவாசல் சௌந்தரேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமாகுடி சிவலோகநாத சுவாமி மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராவூர் ஆதித்தேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:01:47Z", "digest": "sha1:EX57MG5NCOL43MEIEJLYN4Q2CP2QRR6E", "length": 8891, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவூர் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 2 மீட்டர்கள் (6.6 ft)\nதிரூர் நகராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோட்டில் இருந்து 41 கி.மீட்டர் தொலைவிலும், மலப்புறத்தில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகராட்சி 16.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 53,650 மக்கள் வாழ்ந்தனர்.\nஇங்கு வெற்றிலைச் செடியை பயிரிடுகின்றனர்.\nஇங்குள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திறப்பு விழா நடந்தது.[1]\nதிரூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து மலப்புறம் மாவட்ட��்தின் ஏனைய இடங்களுக்கு சாலைகள் உள்ளன.\nவான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். அது இங்கிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tirur என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:46:16Z", "digest": "sha1:NJXGQIQ7DSZ3DWZTXJYYDV26TGHFNNLZ", "length": 6209, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆத்திரேலிய எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆத்திரேலியப் பெண் எழுத்தாளர்கள்‎ (5 பக்.)\n► ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்‎ (19 பக்.)\n► ஆஸ்திரேலியத் திரைக்கதை எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n\"ஆத்திரேலிய எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-boy-names-starting-with-%E0%AE%95-plus-numerology/", "date_download": "2019-08-21T11:23:20Z", "digest": "sha1:JM42K76C22KECXMP6ZI7B6TRSKLSTUX3", "length": 14272, "nlines": 447, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Boy Names Starting With க Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\nகணேஷ் குமார் Ganesh Kumar 1\nகலிய பெருமாள் Kaliya perumal 1\nகிருஷ்ண குமார் Krishna kumar 9\nகுஹபிரியன் Guha Priyan 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaakkaa-muttai-song-lyrics/", "date_download": "2019-08-21T12:31:40Z", "digest": "sha1:ZPTAMKCOPTGL3GPBKZOV3CU3L5I7OA6Y", "length": 10216, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaakkaa Muttai Song Lyrics", "raw_content": "\nபாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nபெண் : காக்கா முட்டை காக்கா முட்டை\nகாக்கா முட்டை காக்கா முட்டை\nகாக்கா முட்டை கண்ணால தான்\nகன்னி காலம் நேரம் பார்த்திடாம\nபெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு\nஒன்னு வேண்டும் வர மேனியால\nபெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல\nபோகும் வர கைய தட்டுங்க\nஎன்ன ரகசியமா முத்து பண்ணுங்க\nபெண் : காக்கா முட்டை காக்கா முட்டை\nகாக்கா முட்டை காக்கா முட்டை\nபெண் : தில்லு இருந்தா என்ன\nபெண் : காசு இருந்தா என்ன\nபெண் : தயங்கி நிக்குற ஆளு\nபெண் : எதுவும் இங்கே\nபெண் : காக்கா முட்டை காக்கா முட்டை\nகாக்கா முட்டை காக்கா முட்டை\nகுழு : கட்டிக்க தெரியாம\nகுழு : கட்டிக்க துணியாம\nகுழு : ஆசை கொல்லுற நெஞ்ச\nஅங்கேயும் இங்கேயும் சுத்த விடாத\nகண்டத எப்பவும் வெட்டி விடாத\nவந்திடு என்னிடம் வெட்க படாத\nபெண் : பாசம் சில நாள் கொண்ட\nஆசை சில நாள் இந்த\nஅறிய உடலை அறிய வா\nபெண் : நீயும் சில நான்\nஇங்கே நானும் சில நாள்\nயாரும் சில நாள் இந்த\nநிலையில் சரசம் புரிய வா\nபெண் : குடும்பம் விளங்க ஏத்து\nஇருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க\nகுழு : காக்கா முட்டை காக்கா முட்டை\nகாக்கா முட்டை காக்கா முட்டை\nபெண் : காக்கா முட்டை கண்ணால தான்\nகன்னி காலம் நேரம் பார்த்திடாம\nபெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு\nஒன்னு வேண்டும் வர மேனியால\nபெண் மற்றும் குழு :\nபோகும் வர கைய தட்டுங்க\nபெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க\nஎன்ன ரகசியமா முத்து பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210079?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:32:45Z", "digest": "sha1:7DHQHWMCNWHV35UUP42VKF6PENWJDQWR", "length": 11498, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்த வியாழேந்திரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெ��்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் தேசிய கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்த வியாழேந்திரன்\nவரவு செலவுத்திட்டத்திற்கு ஆட்டுமந்தைகள் போலவும் எருமமாட்டு கூட்டங்கள் போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு கரங்களையும் உயர்த்தி இந்த அரசாங்கத்தினை காப்பாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.\nமட்டக்களப்பு, கேம்பிறிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nதற்போதுள்ள அரசாங்கம் தங்களுக்கு யார் ஆதரவு வழங்குகின்றார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் செயற்பாட்டினையே செய்துவருகின்றது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 7000பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு 75வீதமாகவுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் காணி அமைச்சினால் இந்த நிகழ்வு நடாத்தப்படவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு தலைமைதாங்குகின்றார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு அதற்கான உரிமையை வழங்குகின்ற ஓரு முக்கியமான நிகழ்வு.இந்த நிகழ்வுக்கு 75வீதமாகவுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த பிரதிநிதிகளும் அழைக்கப்படவில்லை. இதன் பின்புலம் என்ன\nவரவு செலவுத்திட்டத்திற்கு ஆட்டுமந்தைகள் போலவும் எருமைமாட்டு கூட்டங்கள் போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு கரங்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க இந்த அரசாங்கத்தினை காப்பாற்றுகின்றது.\nஇந்த அரசாங்கமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரத்தில்தான் இருக்கின்றது. மிகப்பெரும் தியாகத்தினை ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் இந்த அரசாங்கத்திற்காகவும் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவான அரச காணியை தனியார் காண���யாக மாற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்படாத மிகமோசகமான நிலையேற்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வினை தன்மானமுள்ளவன் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வினை நிராகரிக்கின்றேன். புறக்கணிக்கின்றேன். இது தொடர்பிலான கேள்வியை வரவுசெலவு திட்டத்தில் எழுப்ப இருக்கின்றேன் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/64733-rajesh-lakhani-rejects-thol-thirumavalavans-requ", "date_download": "2019-08-21T12:16:51Z", "digest": "sha1:XGJJL6GE4OMKYZAVHRFIWYRWRKBNQLG7", "length": 5550, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "திருமாவளவன் கோரிக்கை: ராஜேஷ் லக்கானி நிராகரிப்பு! | Rajesh Lakhani rejects Thol. Thirumavalavan's Request", "raw_content": "\nதிருமாவளவன் கோரிக்கை: ராஜேஷ் லக்கானி நிராகரிப்பு\nதிருமாவளவன் கோரிக்கை: ராஜேஷ் லக்கானி நிராகரிப்பு\nசென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் அந்தத் தொகுதியின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு மற்றும் அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.\nபின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ராஜேஷ் லக்கானி, \"வாக்கு எண்ணிக்கை முடிவு��்ற பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தி மற்றும் ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் மூலமே மட்டுமே தீர்வுகாண முடியும்\" என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kashmir-issue-amit-shah-activities", "date_download": "2019-08-21T12:28:46Z", "digest": "sha1:SK3B363KQ33MMWPZU2WUWGJGN3DOG57H", "length": 5540, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 August 2019 - மூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்! | Kashmir issue - Amit shah activities", "raw_content": "\nமூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்\nதுரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ\nமிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்\n’ - வாழ்வை முடித்துக்கொண்ட மாணவிகள்\nஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை\nஆணவக்கொலைகள்... அரைகுறை ஆவணங்கள்... அரசுக்கு நீதிபதி உத்தரவு\nவிலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்\n“சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னவன், சாப்பிடாமலே போயிட்டானே...”\n - வியப்பில் தேனி மக்கள்\nகாடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்\nஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா\nவீணாகிப்போன 1.30 கோடி ரூபாய்\nபோதை மறுவாழ்வு மையம் அருகே மதுக்கடை\nஅச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...\nஅதிகம் கொன்றது அமெரிக்கப் படைகள்தான்\nகற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி\nமூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்\nஅமித் ஷா அதிரடி பின்னணி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48639", "date_download": "2019-08-21T12:22:37Z", "digest": "sha1:G22XP6MQTVINVXF7J74KZNYFUBWNQYCZ", "length": 13066, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி. | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\n2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி.\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை குவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 72 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.\nஇலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி இன்று காலை 8.30 மணிக்கு பிரிஸ்பன் கப்பா மைதா­னத்தில் ஆரம்பமானது.\nபகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.\nஅதற்கிணங்க ஆடுகுளம் புகுந்த இலங்கை அணி வீரர்கள் சோபிக்காத காரணத்தினால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 56.4 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஅதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 25 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 72 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பில், ஜோ பேர்ன்ஸ் 15 ஓட்டத்துடனும், உஷ்மன் கவாஜா 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்த நிலையில் மார்கஸ் ஹாரிஸ் 40 ஓட்டத்துடனும் நேதன் லியோன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லக்மால் மற்றும் தில்றூவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.\nநாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட��டமாகும்.\nபவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை- அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர்\nநாங்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காகவே வந்துள்ளோம் எத்தனை தரம் தலைக்கவசங்களை தாக்கலாம் என்பதற்காக வரவில்லை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்­கைக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொட­ருக்­கான நியூ­ஸி­லாந்து அணியின் தலைவர் பொறுப்­பி­ லி­ருந்து கேன் வில்­லி­யம்சன் நீக்­கப்­பட்டு சௌதி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\n2019-08-21 11:40:52 இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் நியூ­ஸி­லாந்து அணியின் தலைவர் சௌதி\nகோத்தாவின் குடியுரிமை குறித்து பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்\nகோத்­தா­பய ராஜ­பக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை துறப்பு தொடர்­பாக பதி­ல­ளிக்க முடி­யாது என்று அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.\n2019-08-21 12:29:13 கோத்தா குடியுரிமை பதிலளிக்க மறுத்த\nஇந்திய அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇந்­திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்­குதல் நடத்த பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­ததை அடுத்து பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.\n2019-08-20 13:02:09 இந்திய அணி பயங்கரவாதம் அச்சுறுத்தல்\nதனஞ்சய, வில்லியம்சனின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் ; ஐ.சி.சி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் இந்நிலையில் இரு அணிகளின் இரு வீரர்களின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.\n2019-08-20 11:33:09 பந்து வீச்சு நியூசிலாந்து இலங்கை\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2019-08-21T11:58:21Z", "digest": "sha1:XLYUSIZCHDGUTFFSMOHDNNYRTDWWXM2N", "length": 10257, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கசுன் பலிசேன | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கசுன் பலிசேன\nஅலோசியஸ், பலிசேனவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன்...\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வ...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு\nபெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பல...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவருக்கும் மீண்டும் விளக்கம...\nஅர்ஜுன் அலோசிஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசிஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன்...\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்���மறியல் நீடிப்பு\nஅர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஅர்ஜுன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன ஆகியோரை ஜூலை 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nபேர்ப்பச்சுவால் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான\nஅலோசியஸ், பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு.\nபேர்பெக்ச்சுவல் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு ந...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nபேர்ப்பச்சுவால் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/13519-2019-01-06-09-08-36", "date_download": "2019-08-21T12:25:35Z", "digest": "sha1:KTGXT2I56GUN23JXJ7TADQNN5AGLQAD3", "length": 6074, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "அரசியலில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் : உத்தியோகபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் : உத்தியோகபூர்வ அறிவிப்பு\nPrevious Article தமிழக அரசிடம் பயப்படும் விஜய், கமல், ரஜினி\nNext Article திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி என பல கட்சிகள் கோரிக்கை\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நடிகரும், எழுத்தாளருமான பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.\nகர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 2017ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படை வாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட வி���காரத்தை அடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பிலான தனது கண்டனக் கருத்துக்களை அதிகமாக பதிவு செய்து வந்தார். அதோடு பாஜக மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பல நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்தும் வந்திருந்தார். இந்நிலையிலேயே மக்களின் குரலாக பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nPrevious Article தமிழக அரசிடம் பயப்படும் விஜய், கமல், ரஜினி\nNext Article திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி என பல கட்சிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_220.html", "date_download": "2019-08-21T11:26:55Z", "digest": "sha1:JBXSDY77EJ6EJE6CHVIMW4R7ASI2MKSR", "length": 12483, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ஜா-எல கணு­வ­னயில் ஹெரோ­யி­­னுடன் கைதான நப­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் மீட்பு - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஜா-எல கணு­வ­னயில் ஹெரோ­யி­­னுடன் கைதான நப­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் மீட்பு\nஜா-எல கணு­வ­னயில் ஹெரோ­யி­­னுடன் கைதான நப­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் மீட்பு\nஜா-எல கணு­வன பிர­தே­சத்தில் வைத்து ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கொழும்பு தெற்கு பிராந்­திய சட்ட அமு­லாக்கல் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து ஆயு­தங்கள் சில­வற்றை மீட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.\nகொழும்பு தெற்கு பிராந்­திய சட்ட அமு­லாக்க பிரிவு அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது 26 கிராமும் 150 மில்லி ஹெரோ­யினை வைத்­தி­ருந்த சந்­தேக நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­ட­துடன் மேல­திக விசா­ரணைகளுக்­காக அச்­சந்­தேக நபர் பின்னர் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.\nகைது செய்­யப்­பட்ட ஜா-எல பிர­தே­சத்தை சேர்ந்த 33 வய­தான சந்­தே­க­ந­ப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து வெளி­நாட்டு தயா­ரிப்­பான 9 மில்­லி­மீற்றர் ரக துப்­பாக்­கிகள் இரண்டு, 9 மில்­லி­மீற்றர் ரகத்தை சார்ந்த 50 ரவைகள் மற்றும் கூரிய கத்­தி­யொன்­றி­னையும் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.அத்­துடன் இச்­சந்­தே­க­ந­ப­ரிடம் மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களின் மூலம் இவர் 2009 ஆம் ஆண்டில் தலங்­கம பகு­தியில் இடம்­பெற்ற கொலை ��ன்று தொடர்பில் தேடப்­பட்டு வந்­த­வெ­ரென உறு­தி­யா­கி­யுள்­ளது.\nஇந்­நி­லையில் சந்­தே­க­நபர் நேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்­பு­கா­வலில் வைத்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு விடுக்­கப்­பட்ட உத்தரவுக்கமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு தெற்கு பிராந்திய சட்ட அமுலாக்கல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜா-எல கணு­வ­னயில் ஹெரோ­யி­­னுடன் கைதான நப­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் மீட்பு Reviewed by athirvu.com on Saturday, December 31, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிர��வராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.personalimprovementhub.com/how-to-create-a-bussines-card-in-photoshop.html", "date_download": "2019-08-21T12:30:03Z", "digest": "sha1:472AYWNSO7ZJG3NKDOLFVP6ZSPCBX4P2", "length": 5993, "nlines": 102, "source_domain": "www.personalimprovementhub.com", "title": "How to create a bussines card in photoshop | PIM Business", "raw_content": "\nபோட்டோசாப் பாடத்தை தமிழில் கற்பது என்பது மிக எளிதானது. தாய்மொழியில் கற்றும் பாடங்கள் விரைவில் நம் மனதில் நிற்கும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவினை வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…\nபோட்டோசாப்பில் விசிட்டிங் கார்டு செய்வது எப்படி… அவற்றில் Illustrator போன்ற சாப்ட்வேர் பயன்படுத்தி மேலும் அழகூட்டுவது எப்படி என்று இந்த வீடியோ பதிவில் பார்க்க இருக்கிறோம்…\nDTP கற்கும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்…\nதாய்மொழியில் கனிணியைக் கற்பது என்பது நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும். அவ்வகையில் Photoshop 7.0, Page Maker 7.0. Corel Draw X3, X5, X6, In Design CS6, M.S. Office 2007, Typing Master Pro, என்று பல மென்பொருள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம்…\nமேலும் நமது வீடியோக்களில் வெளிவரும் படங்களை PSD பைல்களை விற்பனைக்கும் பதிவேற்றம் செய்துள்ளோம்..\nதமிழ் எழுத்துருக்களையும் விற்பனை செய்கிறோம்… விருப்பமுள்ளவர்களும், தேவையுள்ளவர்களும் நமது வ��ைதளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்…\nவளவன் கல்வி மற்றும் சமூக சேவைகள் (கிராம) அறக்கட்டளைக்கு தாங்கள் உதவ நினைத்தால் 10, 20, 50 அல்லது அதற்கு மேலான தொகையை நீங்கள் தந்து உதவலாம்.\nகீழ்காணும் லிங்க் வழியாக சென்று வங்கி மூலமாகவோ ஆன்லைன் பரிவர்த்தனையாகவோ செலுத்தலாம்..\nசமூக வலைதளங்களிலும் எங்களைப் பின்தொடரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sarath-babu/", "date_download": "2019-08-21T12:19:17Z", "digest": "sha1:NAEDBZ6EQFILF5AGJHGEBF4APHDZ3EGS", "length": 14754, "nlines": 167, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sarath babu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 22, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nசரத் நம்பியாரின் மருமகனாமே மாப்பிள்ளையாமே\nசெப்ரெம்பர் 23, 2008 by RV 8 பின்னூட்டங்கள்\n1984இல் வந்த படம். 1964இல் வந்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். இருபது வருஷம் லேட்டான கதை சிவாஜியின் மைனஸ் பாயிண்டுகளை அழுத்தமாக காட்டுகிறது. உதாரணமாக சிவாஜி தான் ரிடையர் ஆகப் போகிறோம் என்று தெரிந்ததும் “நடிக்கும்” காட்சியை 1964இல் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று கொண்டாடி இருப்பார்கள். அஃப் கோர்ஸ், 1964இல் வந்திருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் யாராவது 2008இல் பார்த்துவிட்டு என்னா ஓவர் ஆக்டிங் என்று கமென்ட் அடித்திருப்போம்.\nசிவாஜி, ஜெய்கணேஷ், ஸௌகார், ஸ்ரீப்ரியா, விஜயகுமார், கோபி, மனோரமா, தேங்காய், ஒரு விரல் கிருஷ்ணாராவ் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ் எஸ் பாஸ் அடியாள் ரேஞ்சில் வில்லனாக வருகிறார். எம்எஸ்வி இசை. கே. சங்கர் இயக்கம்.\nஇந்த கொடுமைக்கு கதை சுருக்கம் எல்லாம் தேவை இல்லை. ஆனால் பாட்டுகளும் சுகம் இல்லை, என்னதான் எழுதுவது\nகப்பலில் நிகழும் கதை. வடிவேலு பாணியில் சொன்னால் சிவாஜி ரொம்ப நல்லவஅஅஅர். ஃப்ளாஷ்பாக்கில் ஸௌகார் தன் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறார். பிற்காலத்தில் அடையாளம் கண்டுபிடிக்க வசதியாக அதற்கு ஒரு மச்சம் இருக்கிறது. ரவிக்கையை கிழித்து காட்டுவதற்காக மச்சம் முதுகில் ப்ரா ஸ்ட்ராப்புக்கு கொஞ்சம் மேலே இருக்கிறது. ப்ரயாச்சித்தமாக ஸௌகார் சொத்தை எல்லாம் அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்க விரும்புகிறார். அவருக்கு பேங்க் ட்ராஃப்ட், வைர் ட்ரான்ஸ்ஃபர் பற்றி எல்லாம் தெரியாததால் எல்லா பணத்தையும் வைரமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருகிறார். அதை திருட விஜயகும��ர், சத்யராஜ், இரண்டு மூன்று சைடிக்களோடு வருகிறார்கள். அதிக பிரசங்கித்தனமாக பேச ஒரு சின்னப் பையன். சென்னைக்கு போய் தூக்கில் தொங்கப்போகும் சரத்பாபு. அவரைக் காப்பாற்ற பைத்தியமாக நடிக்கும் ஸ்ரீப்ரியா. ஸ்ரீப்ரியா, ப்ரா ஸ்ட்ராப், மச்சம் என்றதும் அவர்தான் சௌகாரின் மகள் என்று கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு ஒரு நாற்பது வயது என்று நான் கண்டுபிடித்துக்கொள்வேன். சிவாஜியை பற்றி உருக கப்பலின் காப்டன் ஜெய்கணேஷ், கப்பலின் டாக்டர் கோபி. சிவாஜி படம் பூராவும் நம்ம உயிரை வாங்கிவிட்டு கடைசியில் அவரும் உயிரை விட்டுவிடுகிறார்.\nதிரைக் கதை, நடிப்பு எல்லாமே sloppy. உதாரணமாக ஜெய்கனேஷிடம் ஒரு சைடி வந்து தான் ஸௌகாரின் மகள் இல்லை, ஸ்ரீப்ரியாதான் அது என்று சொல்வாள். அவள் உண்மையை சொல்வதற்கு முன்னாலேயே ஜெய்கணேஷ் ஒரு அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டிவிடுவார். நம்ம வேலையை நம்ம முடிச்சுடுவோம் என்று நினைத்துவிட்டார். உண்மையை சொல்லப் போனால் இந்தப் படத்திலும் திறமையாக நடிப்பவர் சிவாஜி மட்டும்தான்.\nசிவாஜிக்கு ஓவரால் போட்டால் ஒரு பீப்பாய் தோற்றம் வருகிறது. நல்ல வேளையாக இந்தப் படத்தில் அவர் வயதானவராக வருகிறார், கோரமாக தெரியவில்லை.\nபாட்டுக்கள் ஒன்றும் சுகம் இல்லை.\nகாலேஜ் படிக்கும்போது பார்க்காமல் தவிர்த்துவிட்டேன். வயதாக ஆக புத்தி குறைந்துகொண்டே போகிறது, அதனால் இப்போது பார்த்து தொலைத்துவிட்டேன். இதெல்லாம் முத்தான படம் என்றால், சண் டிவிக்கு எதுதான் மோசமான படம்\n10க்கு 3 மார்க். இதுவும் சிவாஜிக்காகத்தான். சிவாஜி இல்லை என்றால் இவ்வளவு மார்க் கூட கிடைத்திருக்காது. D grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ���வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/08/30/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-08-21T12:02:24Z", "digest": "sha1:K47XMATYEJ27ELVEKXNQDSA3HTLA6VUH", "length": 5653, "nlines": 143, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "உங்க முகத்தைப் பார்க்கணுமே | Beulah's Blog", "raw_content": "\n← ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து\nபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை →\nஉங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2\nஅல்லேலூயா அல்லேலூயா – 4\n1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்\nஎந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2\n2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்\nஎரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2\n3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்\nஎங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2\n4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்\nஉம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2\n5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்\nஎன் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2\n6.எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே\nஎங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2\n← ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து\nபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை →\n1 Response to உங்க முகத்தைப் பார்க்கணுமே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2013/03/", "date_download": "2019-08-21T11:52:20Z", "digest": "sha1:UHIIEAGHGAT5HTYPUTACPEPNIW75H3BN", "length": 82375, "nlines": 600, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: March 2013", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nரகசியம் முடிகிறது.பாடு பட்டால் பயனுண்டு\nஅப்பா எப்போ வெளில போகலாம்\nஇப்படி சந்தோஷமாகப் போஸ் கொடுக்கக் கூடாது மா.:)(ஹிட்ச்காக் புத்திமதி)\nஆம்ப்ரோஸ் தெரு எங்கே இருக்கிறது\nபென்னும் ,ஜோவும் நம்பிய ப்ரிட்டிஷ் மக்களெ மகனைக் கடத்தி இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி,. இத்தனை முக்கியமான சங்கதியை\nஆங்கில அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய அவசிய,.\nஸ்காட்லாண்ட் யார்டில் செய்தியைச் சொல்லி விடுகிறார்கள் இதனால் மகனுக்கு ஏதாவது ஆகுமோ என்ற வருத்தம் வேறு.\nஇதற்கிடையில் ஸ்காட்லண்ட் ஏஜந்த் பென்னிடம் அவர்கள் பையனைப் பிடித்துவைத்திருக்கும்\nட்ரேய்டன் தம்பதியர் ஆம்ப்ரோஸ் தெரு சர்ச்சில் பாதிரியாரக இருப்பதாகச் சொல்லுகிறார்.\nஅவசரமாக ஆம்ப்ரோஸ் தெரு சாப்பலுக்கு விரையும் டாக்டர் பெஞ்சமினை அந்த பாதிரியார் உருவிலிருக்கும் ட்ரேட்டன் ,பென்னைத் தாக்கிவிட்டு சர்ச்சின் ஆர்கன் பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிக்கிறான்.\nகணவனைத் தேடி அங்கே வரும் ஜோ அவரைக் காணாமல் போலீசின் உதவியை நாடுகிறாள்.\nஅவர்கள் அனைவரும் ஆல்பர்ட் ஹாலுக்கு விரைந்து இருப்பதை அறிந்து அங்கே ஓடுகிறாள். அங்கே தான் அந்த மர்மம் உடையப் போகிறது.\nஅயல் நாட்டுப் பிரதமர் கொல்லப்படப் போகிறார்.\nஅந்தச் சதிகாரர்களின் கையில் தான் தன் மகன் மாட்டி இருக்கிறான் என்று தெரிந்து துடித்துப் போகிறாள்.\nஇதற்குள் சர்ச்சில் சுயநினைவு பெற்ற பென்னும் கச்சேரி நடக்கும் இடத்துக்கு வந்து கொலைகாரனைத் தேடுகிறார்.\nவிரைவாக ப்ரைவேட் பாக்ஸஸ் அமைந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்திருகும் பிரதமமந்திரியைக் கண்டுபிடித்து அங்கெ இருக்கும் வெல்வெட் திரை பின்னால் ஒளிந்து கவனிக்கும் போதுதான்\nஅந்தக் கொலைகாரன் அவர் கண்ணில் பட்டுவிடுகிறான்.\nகொலைகாரகளின் திட்டம் கடைசியாக அந்த சிம்பல் ஒலிக்கும் சத்தத்தில் பிரதமமந்திரியைச் சுட்டால்\nசத்தம் வெளியே கேட்காது என்பதே.\nஇந்தச் செய்தியை மனைவிக்கு அவசர செய்தியாக அனுப்புகிறார் பென்.\nஅவளும் மனம் படபடக்கக் க் காத்திருக்கிறாள்.\nபாட்டு முடியும் நேரம் அந்தப் பெரிய சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு முன் ரத்தம் உறையவைக்கும் விதத்தில் ஒரு ஹைபிட்ச் அலறலை( SCREAM) வெளியிடுகிறாள்.\nஇதனால் நிலைகுலைந்த கொலைகாரன் தப்பாகச் சுட்டுவைக்க,பிரதமர் தப்பிக்கிறார்.\nசரியாகக் காத்திருக்கும் பென் எ ரியல் ஹீரோவாக அவனுடன் சண்டை போட அவன் கை துப்பாக்கி வெடித்து அவனே மடிகிறான்.\nஅயல்நாட்டுப் பிரதமர் பெஞ்சமினையும் அவர் மனைவி ஜோவையும் வெகுவாகப் பாராட்டி விருந்துவைக்கிறார்.\nஅந்த மாளிகையின் ஒரு அறையில் தான் அவர்களது மகன் சிறையிருக்கிறான்.\nஜோ மெக்கென்னா ஒரு நல்ல பாடகி. பிள்ளையோடு விளையாடும்போது எப்போதும் அவனுக்குப் பிடித்த பாடல் ஒன்றைப் பாடுவாள்.\nபி��தமர் அவளைப் பாடச் சொன்னதும் அதே பாடலைத் தொண்டை அடைக்கக் கண்ணில் நீர் வரப் பாடுகிறாள்.\nஹான்க் கைப் பிடித்துவைத்திருக்கும் தம்பதியரில் மனைவிக்கு அவனை வருத்துவதில் இஷ்டமில்லை.\nபாடல் இசை மிதந்து மேலே வரும்போது ஹான்க் விழித்துக் கொள்கிறான்.\nஉடனே கொலைத்திட்டம் இட்ட கணவனின் சைகையையும் பொருட்படுத்தாமல் ஹான்க் ஐ விசில் மூலம் பதில் அனுப்பச் சொல்கிறாள்.\nதன்சக்தியெல்லாம் சேர்த்து விசில் அடிக்கிறான் ஹான்க்.\nஅதற்குள் தப்பி ஓட முயற்சிக்கிறார்கள் இந்தத் தம்பதியர்.\nசரியான நேரத்தில் விசிலைப் பின்பற்றி மாடி அறைக்கு வரும் பென் கதவை உடைத்து உள்ளே புகுகிறார்.\nதங்களைப் பிடித்தால் ஹான்கைச் சுட்டுவிடுவதாக\nமிரட்டுகிறான் ப்ரிட்டிஷ் வேஷமிட்ட அந்நிய உளவாளி.\nஅவன் துப்பாக்கியைத் தட்டிவிட்ட மனைவி தப்பிக்கும் வழியை நோக்கி ஓடுகிறாள்.\nஅதற்குள் ஸ்காட்லாண்ட் யார்ட் வந்துவிடுவதால்\nமேலும் ரத்தம் சிந்தாமல் முடிகிறது.\nஇது நான் சேலத்தில் இருந்தபோது 1968இல் பார்த்த படம்.\nபெயர்கள் எல்லாம் கூகிளிலிருந்து எடுத்துக் கொண்டேன்\nஇந்தக் கதையின் படத்தின் சிறந்த அம்சமே, இந்த அமெரிக்க\nதம்பதியர் தங்களுடன் உதவிக்கு வந்தவர்களுக்குக் கூட தங்கள் பிள்ளைக் காணாமல் போன விஷயத்தைச் சொல்லாமல் இருவருமாகப் போராடுவதுதான்.\nஅத்தனை பயத்தில் இருப்பது படம் முழுவதும் விரவி இருக்கும்.\nஆங்கிலப் படங்களுக்கு என்னை அறிமுகப் படுத்திய என் சிங்கத்துக்கு மிக நன்றி.\nமுதலில் பதிந்திருக்கும் பாடலையும் கேளுங்கள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nThe man Who knew too much/ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர்\nகச்சேரி நடைபெறும் ஆல்பர்ட் ஹால் லண்டன்\nமெதுவாக மாடியை நோக்கி நகரும் ஜிம்\nஎங்கே இருக்கிறாய் மகனே ' ஜோ பாடும் பாடல்\nஅமெரிக்க தம்பதியர் டாக்டர் பென்ஜமின் மெக்கென்னா,அவர் மனைவி ஜோ மெக்கேனா,அவர்கள் மகன் ஹான்க்\nஅனைவரும் பாரீஸுக்கு ஒரு மருத்துவ சம்பந்தமான கருத்தாய்வுக்கு வருகிறார்கள்.\nஅங்கிருந்து மொராக்கொ நகருக்கு ஒரு சுற்றுலா போகலாம் என்று மொராக்கேஷ் நகருக்கு வந்து சேருகின்றனர்.\nஅங்கே எல்லாமே வித்தியாசமாகத் தெரிகிறது. அந்நிய தேசத்தைப் பார்க்கும் ஆவலில்\nஅப்பொழுது பென் என்னும் ஃப்ரென்ச் ஆள் டாக்டரை\nடாக்டரின் மனைவிக்கு ஏதோ சந்தேகம் தோன்றுகிறது.\nஅங்கிருந்து மொராக்கன் கடைவீதியில் நடந்து கொண்டிருக்கும் போது\nஒரு பரபரப்பு. யாரொ துரத்த ஒரு அரபிய உடையணிந்த மனிதன் டாக்டர் மேல்\nஅவன் டாக்டரின் காதில் ஏதோ முணுமுணுத்தபடி நினைவிழக்கிறான்.\nடாக்டர் அதிர்ச்சியுடன் தன்சட்டையில் படியும் இரத்ததைப் பார்க்கிறார்.\nமகன் ஹான்க்கும்,மனைவி ஜோவும் அலறுகிறார்கள்.\nபோலீஸ் வருகிறது.அவர்கள் டாக்டர் பென் னை விசாரிக்க அழைக்க,\nஜோவும் கூடப் போகிறாள். தனியே விடப் படும் ஹான்கைப் பக்கத்தில் இருக்கு ப்ரிடிஷ் தம்பதிகள் தங்கள் விடுதிக்கு\nபோலீஸிடம் நடந்ததைச் சொல்லும் பென்,அந்த அரபு உடையணிந்த பெர்னார்ட்\nஒரு பிரான்ஸ் நாட்டு உளவளி என்று அறிகிறார்.\nஅவர் சொன்ன ரகசியத்தை மனதில் பூட்டியபடி இருவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தால் அங்கே இன்னோரு அதிர்ச்சி.\nதாங்கள் பையனைக் கடைத்திக் கொண்டு போவதாகவும் பெஞ்ஜமின் தெரிந்து கொண்ட ரகசியத்தை\nவெளியே சொன்னால் அவன் உயிருக்கு ஆபத்து என்றும் கடிதம் கிடைக்கிறது..\nஅவர்கள் இங்கிலாந்திற்குச் சென்று விட்டதையும் அறிந்ததும் அவர்களும் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள்.\nஅங்கேதான் அவர்கள் அறிந்த ரகசியம் நிறைவேறப் போகிறது.அதைத் தடுக்க அவர்களும் அங்கே போகவேண்டும்.\nபிள்ளையைப் பிரிந்த துயரம் சேர ஜோ உடைந்து போகிறாள்.\nபென்,மகனை எப்படியாவது காப்பாற்றி மீட்டுவிடலாம் என்று ஆறுதல் சொல்கிறார்.\nஅடுத்த பகுதி அடுத்த பதிவு.\nஎப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாமா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅதே மரத்தின் உதிரப் போகும் இலை\nநாக்கை நீட்டுகிறது இந்த மலர் தாகமோ\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவிருந்துக்குச் செல்லும் புதுமண தம்பதியர்\nகேள்வி கேட்டு மனம் சலிக்கும் இங்க்ரிட்\nகணவனுக்கும் டிடெக்டிவ்க்கும் நடுவில் குழம்பும் மனைவி\nகணவனைச் சந்தேகிக்க ஆரம்பிக்கும் இங்க்ரிட்(Paula)\nதோழி ஒருவர் படங்கள் பற்றிப் பேசும்பொழுது பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைப் பற்றிப் பேசினோம்.\nஅதன் பலனாகப் பழைய டர்னர் க்ளாஸிக் மூவீஸில் வந்த படங்களை ஆய்ந்தேன்.\nமுக்கால்வாசிப் பழைய படங்கள் மியூசிக்கலாகவோ, காதல் இவைகளை அடிப்படையாக வந்திருந்தாலும்\nசில ஹாரர்,சில த்ரில்லர் என்ற வகையில் வந்திருந்தன.\nஹிட்ச்காக்கின் சைக்கோ, பறவ��கள், த மேன் ஹூ நியூ டூ மச்,(கே சரா சரா) பாட்டு வருமே).\nசைக்கோ வின் பயங்கரம்,இதில் சிறிதே குறைவு.\nஆனால் படபடப்பு குறையாமல் படம் போகும்.\nPaula வின் அத்தை ஒரு ஓபரா பாடகி.\nலண்டனில் அவளுடைய நகைகளைத் திருட வந்தவன் அவளைக் கொன்றுவிடுகிறான். நகைகள் கிடைக்காமலேயே ஓடிவிடுகிறான்.\nஇதைக் கண்முன்னால் கண்ட சிறுமி\nபாலாவின் அதிர்ச்சி அளவற்றுப் போகிறது.\nஅவளை இத்தாலிக்கு மனக்கலவரத்திலிருந்து விடுபடவும்\nஅங்கு ஒரு அழகிய பெண்ணாக வளருபவள் க்ரிகாரி என்பவரைப் பார்த்துக் காதல் வசப் படுகிறாள்.\nஇருவரும் மணம் முடித்து இங்கிலாந்துக்கே திரும்பலாம் என்று\nGரிகாரி சொல்ல Pஆலா பயப் படுகிறாள்.\nஅவளைச் சமாதான்ப்படுத்தி அத்தையின் லண்டன் வீட்டுக்கேத் திரும்புகிறார்கள்.\nமகிழ்வாக ஆரம்கும் வாழ்க்கையில் சில விபரீதங்கள் குறுக்கிடுகின்றனா.\nபாலாவுக்கு வீட்டிம்ன் பரணறையில் யாரோ நடக்கும் சப்தம் கேட்கிறது.\nஅங்கேதான் அவள் அத்தையின் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டி இருக்கிறார்கள்.\nகணவனிடம் சொன்னால் அவன் தனக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று மறுக்கிறான்.\nதிடிரென்று பொருட்கள் காணாமல் போக ஆரம்பிக்கின்றன..\nவீட்டில் பொருத்தப் பட்டிருக்கும் காஸ் விளக்குகள்\nகணவனோ அவளைதிருட்டுத்தனம் செய்பவளாகவும்,மனப்பிரமை கொண்டவளாகவும் பார்க்கிறான்.\nஅவள் எவ்வளவு மறுத்தும் நம்ப மறுக்கிறான்.\nபிறகு மனம் மாறி ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போகிறான். அங்கு ம்\nஅவளைக் கலவரப் படுத்துவது போல அவனுடையக் கைகடிகாரம் காணாமல் போகிறது.\nஉன் கைப்பையையில் போட்டிருக்கிறாய என்று எல்லோர் முன்பும்வினவ\nஅவள் அதிர்ந்து போய் மறுக்கிறாள்.\nகைப்பையை அவளிடமிருந்து எடுத்துப் பார்த்தால் அதில் அவனுடையக்\nஎல்லோர் முன்னும் அவமானப் பட்ட பாலா வெளியே ஓடுகிறாள்.\nஅவளுடைய பழைய கவர்னஸ் ஒருத்திதான் அவளுக்கு ஆறுதல்.\nஇன்னோரு வீட்டு உதவிக்காக இருக்கும்\nஆஞ்சலா அவளை வெறுப்பதை வெளிப்படையாகவே காண்பிக்கிறாள்.\nஇந்த அதிர்ச்சி சம்பவங்களுக்கெல்லாம் முடிவுக்கு வரும் நாளும் வருகிறது.\nபக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு கிழவி,\nகிரிகாரி கையில் ஒரு டார்ச்சுடன் வீட்டின் பின்புற ஏணி வழியாக ' ஆட்டிக்\"\nஎன்னும் பரணுக்குப் போவதைப் பார்க்கிறாள்.\nநடுவே ஒரு நாள் டவர் அஃப் லண்டனுக்குப் போகிறாள் பாலா,வீட்டில் இருக்கப் பிடிக்காமல்.\nஅங்கே ஒரு புதிய மனிதனைச் சந்திக்கிறாள்.\nஅவளுடைய பதட்ட நிலையைப் பார்த்து அவளை அவன்\nஅவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறியவரும் பாலா தன் வீட்டில் நடக்கும் விபரீதங்களைச் சொல்லித் தன்னைக் காப்பாற்றச் சொல்கிறாள்.\nஅவள்தான் கொல்லப்பட்ட ஓபரா பாடகி ஆலிஸின் மருமகள் என்று அறிந்ததும் Bryan cameran kku இந்தக் கேசில் சந்தேகம் ஏற்படுகிறது..\nஒரு நாள் வீட்டிற்கு வருகிறான்.\nபாலாவின் கணவனைக் கண்டதும் திடுக்கிடுகிறான்.\nஅவந்தான் முதன்முதலில் பாலாவின் அத்தையைக் கொன்றவன்.\nதிட்டமிட்டு இத்தாலிக்குச் சென்று இளம்பெண்ணாக அன்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் பாலாவைத் தன் வசப் படுத்தித்\nலண்டன் வீட்டிற்கே வந்துவிடுகிறான். அவனுடைய உதவியாள் ஆஞ்சலா.\nஅவன் மாடிப் பரணில் நகைகளைத் தேடும்போதெல்லாம் கீழே பாலா நடுங்குகிறாள்.\nஅவன் எடுத்துச் செல்லும் காஸ்லைட்\nகீழே இருக்கும் மற்ற விளக்குகளை மங்கச் செய்கிறது.\nப்ரையனை இன்ஸ்பெக்டர் என்று அறியாமல் பரணுக்கு வழக்கம் போலச் செல்லும் கிரிகாரி கையும் களவுமாகப் பிடிபடுகிறான்.\nநிகழ்ச்சிகளின் விளைவாகத் தைரியம் கைவரப் பெற்ற பாலா அவனை ஒரு நாற்காலியோடு சேர்த்துக் கட்டி\nஇடைவிடாது கேள்விக்கணைகளைத் தொடுத்துத் துன்புறுத்துகிறாள்.\nபோ;ஈஸ் இலாகாவின் தலையீட்டில் கெட்டவர்கள் சிறைபுக ப்\nபாலா மன விடுதலை அடைகிறாள்.\nஇங்க்ரிட் பெர்க்மன் என் ஃபேவரிட் ஆர்டிஸ்ட்.\nஅந்த மாதிரித் திகிலையும், கள்ளம் கபடமற்ற முகத்தையும் எங்கும் காண\nநாலைந்து ஆஸ்கார்கள் கிடைத்தன இந்தப் படத்துக்கு.\nபெஸ்ட் ஆக்டர் அக்ட்ரஸ் அவார்ட்.\nநான் இந்தப் படத்தை இங்கே சென்னையில் தான் பார்த்தேன்..\nஅப்போது டாடாஸ்கை ஒளிபரப்பில் டிசிஎம் இருந்தது. இப்போது இல்லை.\nமன உறுதி உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்..\nபாமீலா க்ரெக் பாவப்பட்ட ஜோடி:)\nMeet the Parents இந்த படம் தொலைக்காட்சியில் பார்த்தது.\nசிகாகோ சென்ற போது திரை அரங்கிலும் பார்த்தேன்.\nஒரு நல்ல காமெடி பார்த்த நிறைவு.\nநடிகர்களைப் பொறுத்த வரையில் ராபர்ட் டி நிரோ,பென் ஸ்டில்லர்\nநகைச்சுவை படத்தைப் பிடிக்க வைக்கிறது.\nஹீரோ பென்ஸ்டில்லர்(க்ரெக்) ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்ப்பவர். வெகுளி.\nஎப்பொழுதும் நல்லதையே நினைத்து அதனாலேயே வம்பில் மாட்டிக் கொள்கிறவர் . அவர் காதலிக்கும் பெண்\nபாமீலா என்னும் பாம் ஒரு மாந்தசோரி ஆசிரியை.\nஅவள் அப்பா ஒரு மிலிட்டரியிலிருந்து (ஓய்வுபெற்ற) அதிகாரி/\nவீட்டிலும் இரணுவ முறைப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.\nமுதல் பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளும் முன் மாப்பிள்ளையின் பெற்றோரை\nபரிபூரணமாக விசாரித்துத் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்.\nஇப்போது இரண்டாவது பெண் ஒரு Jewமாப்பிள்ளையை,\nஅதாவது பாய்ஃப்ரண்டைப் பற்றிப் பேசும்போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏறிவிடுகிறது.\nஎன்னவெல்லாமோ செய்து திருமணத்தை நிறுத்த ஏற்பாடுகள் செய்கிறார்.\nக்ரெக்கின்' பெற்றோர் பெயர் ஃபாக்கர் என்பதில் ஆரம்பித்து அவனுடைய\nஇந்த நிலையில் தான் காதலர் இருவரும் பமீலாவின்\nபெற்றோரைச் சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.\nபமீலா,காதலனின் அன்புக்கும், தந்தையின் வெறுப்புக்கும் இடையில் திண்டாடுகிறாள்.\nமத வேறுபாட்டினால் சாப்பிட உட்காருகிற முறையிலிருந்து பமீலாவின் அப்பா தப்பு கண்டுபிடிக்கிறார்.\nஎல்லாவற்றையும் தன் இயல்பான புத்திசாலித்தனத்தினால்\nஇதற்கிடையில் வரப்போகும் மாமனாரின் செல்ல நாய்க்குட்டியின் தொல்லை\nதாளாமல் அதை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று க்ரெக் யோசித்து விரட்டியும் விடுகிறான்:)\nஅவனுக்குத் தெரியாதது மாமனார் எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் காமிரா பொருத்தி இருப்பது\nஇதை வைத்தே அவனைத் தன் பெண் வாழ்க்கையிலிருந்து\nமாமனாரப் பற்றிய பெரிய ரகசியம் க்ரெக்கிற்குத் தெரிய வருகிறது.\nஅவர் இன்னும் சிஐஏ வின் ஆளாக உலவி வருகிறார் என்று.\nவிக்கிரமாதித்யனைப் போலத் தளராமல் முயற்சி செய்தும்\nகாதலியின் கோபத்துக்கும் ஆளாகிறான் க்ரெக்.\nஅவன் ஒரு மாரியுவான அடிக்ட் என்று நிருபித்து(பொய்யாக)க்\nகடைசியில் எல்லாம் தெரிய வர மாமனாரே ஏஏர்ப்போர்ட்டுக்கு வந்து மருமகனாகப் \\\nபோகிறவனைப் போலீசின் பிடியிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்கிறார்.\nநடுவில் வரும் சம்பவங்கள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.\nராபர்ட் டி னீரோ போன்ற பெரிய நடிகரிடம்,அசராமல் தன் பன்முகத்திறமையக்\nகாட்டி நடித்திருக்கும் பென் ஸ்டில்லர் ஒரு திறமைசாலி.\nநீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்ட��ம்\nஊரைச் சுற்றும் சளியும் தொந்தரவுகளும்\nஅடப் பாவமே, சளி பிடிச்சுடுத்தா\nஎத்தைத் தின்னால் பித்தம் தெளியும்\nநாங்க எல்லாம் ஸ்பெஷல் இல்ல.\nஏதோ ஊருக்குப் போனோமா, கடமையைச் செய்தோமா\nபச்சத்தண்ணியைத் தலையிலே விட்டுக்கோன்னு மாமியாரா விரட்டினார்\nஎன்னவோ இன்னும் முப்பதிலியே நின்னுட்டதா நினைப்பு./\nநாங்க எல்லாம் வெந்நீர் போட்டுக் குளிக்கலையா. உனக்கு மட்டும் பக்தி மிஞ்சி இப்படி எல்லாம் செய்யணும்னு தோணறது பாரு.\nம்ம் . தும்மு தும்மு. எல்லாம் வெளில வரட்டும்.\nஎனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே\nஇப்ப வீட்ல சுக்கே இல்லையோ\n வரண்டு போயிடுத்தா. வெந்நீர் சாப்பிட வேண்டியதுதானே.\nயாரோ சொல்லிப்பாங்க. எனக்கெல்லாம் கோல்டே\nதோட்டத்தில தான் கற்பூரவல்லி போட்டு இருக்கியே,\nஅடக் கடவுளே இது ஹிந்தி சளியா\nஇப்படி படுத்துக் கொண்டால் எல்லாம் இங்க வருமா.\nஇரத்த ஓட்டமே இருக்காது. எழுந்துநடந்தால்\nஇதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.\nநான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்\nசிரமப் படுவது இன்னும் தொந்தரவாக இருக்கு.:)\nமேல இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.\nகோபம் வந்தால் தமிழ் எங்க வீட்டில தடுமாறும்.)))\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமழையின் அருமை வெய்யிலிலும் தாகத்திலும் தெரிகிறது.\nஇருவரே இருக்கும் எங்கள் வீட்டுத் தண்ணீர்த்டொட்டியிலும் சென்னை மெட்ரோ நீர் வரத்துக் குறைந்து கொண்டு வருகிறது.\nநல்லவிதமாக எஜமானர் மழை சேமிப்பு தொட்டிகள் மூலம் கிணற்றில் நீர் சேர்த்திருப்பதால் வண்டி ஓடுகிறது. சுற்றிவர்க் கட்டிடங்கள் பூதாகர்ரமாக எழுந்து வருகின்றன. ஐந்தடுக்கு ,துளசி சில்க்ஸ் துணிக்கடை,\nஅடுத்தவீட்டில் ,எதிர்வீட்டில்,காலனிக்கும்ல் எங்களோடு வீடு கட்டியவர்கள் எல்லாம் பழையவிட்டை இடித்துப் புது வீடு கட்டிவிட்டார்கள்.\nசிறிய குழந்தைகளாக வந்தவர்கள் சம்பாதித்து அம்மா அப்பா கட்டின வீட்டை இரண்டு சகோதரர்களுக்கான வீடாகவோ,\nஇல்லை மூன்று சகோதரிகள் சேர்ந்திருக்கும் பெரிய அபார்ட்மெண்டாகவோ கட்டி விட்டார்கள்.\nஇவ்வளவு பெரிய இடங்களை நிர்வகிக்க இரண்டு ,மூன்று என்று போர்வெல்.\nதண்ணீர்(குடிநீர் வாரியம்) வரும் குழாயைன் மட்டத்தை இறக்கி\nஒருவீட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை இருமட��்காகப் பெருக்கினால் எங்கள் கதி என்ன.\nஎன் தோழியும் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறார்.\nஅந்த வீட்டை இடிப்பதில் அவருக்குச் சம்மதமில்லை.\nமகளோ, பழசாகிவிட்டது. இதை விற்று வேறு கட்டலாம். என்னோடு மும்பைக்கு வந்துவிடு என்கிறாள்.\nதோழிக்கோ சங்கீதம், உறவுகள் எல்லாம் இங்கேதான்.\nஆனால் மன உறுதிக்கு அளவே இல்லை. பணபலமும் உண்டு.\nஇங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.\nசுற்றிவரப் போர்வெல் போட்டதால் இவர்கள் வீட்டில் தண்ணீர் மஞ்சளாக வருகிறது.\nஇத்தனைக்கும் தன்வீட்டின் கீழ்ப்பகுதியில் தன் உறவுகளையும் வாடகை இல்லாமல் குடிவைத்திருக்கிறார், அன்னை பட பானுமதி போல்\nஇப்போது எங்கள் சாலையில் இரண்டு பெர்ர்ர்ர்ர்ர்ரிய ஆஸ்பத்திரிகள்\nபகுகுடும்பியாகிவிட்டது லஸ் சர்ச் ரோட்.\nதண்ணீர் வேண்டாமா. வேணும். அதுதான் டான்கர் வந்து நிற்கிறதே ரோடை அடைத்துக் கொண்டு\nஅதற்கேற்ற (பண)வசதிகள் நாம் பெருக்கிக் கொள்ளவேண்டும்.\nநாம் வாசல்கதவைத் திறந்தால் எங்கே போகிறோம் என்று பத்துதலைகளாவது திரும்பும்.\nநல்லவேளை குமரிப் பெண்கள் யாரும் வீட்டில் இல்லை:)))\nநகைக் கடை ஒன்றுதான் பாக்கி. அதுவும் வரச் சந்தர்ப்பங்கள் உண்டு.\nகேரளா ஜுவல்லரி சொந்தக்காரர்கள் எதிர்த்தெருவில்தான் இருக்கிறார்கள். ஒரு கிளை இங்கே திறந்தால் நாங்களே பாண்டி பஜார் ஆகிவிடுவோம்.\nஇன்றைய புலம்பல் இத்துடன் முடிகிறது:))))))\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநெடு நாளையத் தோழிக்கு ஐம்பதாவது திருமண நாள் நடந்தேறியது.\nவிழா அமோகமாக நடந்ததாக க் கடிதம் அனுப்பி இருந்தாள்.\nஊரிலிருந்து வந்தபிறகு இன்றுதான் நேரம் கிடைத்தது.\nபூங்கொத்தும், வாழ்த்து மடலும்,அவளுக்கு மிகப் பிடித்த வளையலகளும் வாங்கிக் கொண்டு சென்றோம் நானும் சிங்கமும். .\nஅவர்கள் வீட்டில் செடி கொடிகள் நிறைய உண்டு. தோழியின் கணவர் ஆர்க்கிட் பூக்களை வளர்ப்பவர்.\nஇதற்காகவே தாய்லாண்ட் ,சிங்கப்பூர் என்று சென்று வாங்கி\nஒரு 25 வருடங்களாகப் பண்ணையாக வைத்து நடத்திவருகிறார்..\nவீட்டைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள்.\nஆர்க்கிட் வளரவேண்டிய உஷ்ண நிலையைக் கொண்டுவர ஏற்பாடுகள்..\nஅவைகளுக்காகத் தண்ணீர் ஏற்பாடு தனி.\nஎப்படி இத்தனை சாத்தியமானது என்று கேட்டோம்.\nசெய்யும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் முழு நேரம் இந்தக் குழந்தைகள��க் கவனிப்பதையேத் தொழிலாகக் கொண்டுவிட்டேன்.\nவீட்டின் மேல்தளம் ,சுவர்கள் அனைத்திலும் படிகள் கட்டி எங்கும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன.\nஇந்த ஆர்க்கிடை வளர்ப்பது மிகச் சிரமம் என்பது தெரிந்த சமாசாரம்..\nஎத்தனை பொறுமையும் உழைப்பும் இந்த வளர்ப்பில் அவர் செலுத்தி இருக்க வேண்டும்.\nமிகப் பெரிய வேலையில் இருந்துவிட்டு\nஅந்த மாற்றத்தை இந்தச் செடிகளின் பராமரிப்புத்\nதன்வாழ்க்கையில் பெருத்த நிம்மதியைக் கொடுப்பதாகச் சொன்னார்.\nஎங்களுக்கும் பரிசாக நல்ல வளர்ந்த ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த செடியைக் கொடுத்தார்..\nமனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nமார்ச் மாதப் பிட் போட்டிக்கு இயற்கை வண்ணங்கள்\n,மகளிர் முன்னேற்றத்தை விரும்பிய மாமியார்\nஊரைச் சுற்றும் சளியும் தொந்தரவுகளும்\nThe man Who knew too much/ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின...\nரகசியம் முடிகிறது.பாடு பட்டால் பயனுண்டு\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் தி��ுமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்ப���ல்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்��ில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் ��ருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/08/", "date_download": "2019-08-21T12:12:53Z", "digest": "sha1:2TGYY35QV25NJPOMN3VPUOUKP2PKAVL6", "length": 91771, "nlines": 698, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: August 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nசுதந்திரம் என்பது கொடுத்து வருவதா. நாமாக எடுத்துக் கொள்வதா.\nமருமகள்களுக்கெல்லாம் சீக்கிரம் சுதந்திரம் என்கிற வார்த்தையை\nபெரியவர்கள் காலையிலிருந்தே ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அது கோவிலாக இருக்கலாம், உறவினர்கள் வருகையாக இருக்���லாம்,\nநம் குழந்தைகளின் பள்ளி விஷயமாக இருக்கலாம்.\nஎல்லாவற்றையும் யோசித்து நாம் இன்று 75 பைசா தொலைவில்\nஇருக்கும் பெற்றோரைப் பார்த்துவிட்டு 3 மணிக்குள் திரும்பலாம் என்று ,\nயோசித்துப் பாட்டியிடம் பர்மிஷன் வாங்கினால்\n, நாளைக்குப் போயேன். அரைமணி நேரத்தில் உன் பெரிய மாமனார் மாமியார்\nவருகிறார்கள். அவர்கள் கிளம்ப மதியம் ஆகிடும்.\nஎன்று சொன்னதும் எனக்கு சுருதி இறங்கிவிடும். என் மாமியார் அப்போது கை கொடுக்க நினைப்பார்.\nஅவள் போகட்டும். அவ அம்மாவுக்குக் கையே தூக்க முடியலையாம்.\nஎன்னன்ன்னு போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவாள். நான் இங்கே\nஉன்னை நம்ப முடியாது. திடீர்னு தலைவலி வந்தால் கஷ்டம்.\nநாளைக்குப் போகட்டுமே என்பார் பாட்டி.\nமுடிந்தது அன்றைய உரையாடல். ஒரு மணிக்குப் பாட்டிக்குக் காப்பி\nபோட்டுக் கொடுக்கவும், விருந்தாளிகள் வரவும்.\nஅரிசி உப்புமா கிண்டவும் நேரம் போய்விடும்.\nஎதற்கு இந்த விலாவரிக் கதை என்று தோன்றும்.\nஎல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம் தானே.\nஆனால் 28 வயதில் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.\nஎதிர்த்துப் பேச பெற்றோர் கற்றுத்தரவும் இல்லை.\nமீண்டும் 1989க்கு வருவோம். 7 வருடங்கள் கழித்து மகள் திருமணம்.\nஅவள் அப்பா காரோட்ட, என் அப்பா வழிகாட்ட அந்தத் திருமணம் நல்லபடியாக\nஅந்தத் திருமணத்துக்கு, என் ஐந்து வருட சம்பாத்தியமும்\nஒரு நகையாக அவள் கழுத்தில் ஏறியது.\nவரிசையாக வாழ்வின் ஏற்றம் பள்ளம் எல்லாம்\nதாண்டிக் கண்விழிக்கையில் 2006 வந்திருந்தது.\nஇப்பொழுது என்னை இரு என்று சொல்லவும் ஆளில்லை.\nபோ என்று சொல்லவும் சந்தர்ப்பம் இல்லை.\nகுழந்தைகள் இருக்குமிடம் உதவி செய்யப் புறப்பட்டோம்\nசிங்கம் எங்கும் சென்று வந்துவிடுவார். எனக்கு போகும் இடைத்திலும் வீட்டு சம்பந்தமான வேலைகள் இருக்கும். அன்பினால் செய்ய வேண்டிய\n2010லிருந்து இருவருக்குமே வெவ்வெறு சிகித்சைகள்.\nதவறேதும் இல்லை. கண்ணியமான சந்தோஷத்துடன் கடந்தது வாழ்க்கை.\n2013இல் சிங்கம் இறைவனடி சேரும் வரை.\nபிறகு என் வாழ்க்கை குழந்தைகள் கையில்.\nவரச்சொன்னால் போவேன். அந்த ஊர் விசா முடிந்ததும் வேறு இடம்.\nஅவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.\nஇணையத்தில் புகுந்தததால் 80 சதவிகித விடுதலை.\nமுன்பு முதுமை வரமா சாபமா என்று ஒரு தொடர் போனது.\nமுதுமைக்கு உண்டான ��ளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்\nமனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்\nபொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.\n''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.\nரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்\nதுடைச்சு வச்சுடுமா.செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,\nகொத்துக்கடலை அரைக்கிலொ,பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.\nஉருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய், எல்லாம் நிறைய\nசொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.\nஅதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்,\nவழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்\nநெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொண்டிருக்கும்போதே\nவாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ\nதன்னுடைய பெரிய மர ஈஸி சேரைப் போட்டுக் கொண்டு, பட்டு சால்\nவையைப் போர்த்திக் கொண்டு, ரசித்தபடி கருங்குயில் குன்றத்துக்கொலையை நான்காவது தடவையாகப் படிக்க ஆரம்பிப்பார்.\nபக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,\nநறுக்கிய ஆப்பிள் துண்டுகளில் உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துக் கலந்த\nஅதை அடுத்துத் தரையில் எங்கள் பசங்களும் அவர்களின் தோழர்களும்\nகாரம்போர்டு, சைனீஸ் செக்கர்ஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள்.\nபாட்டியும் ரசித்துப் பார்ப்பார். ஒரு அற்புதமான ஓவியம் பார்ப்பது போலத் தோன்றும்.\n1977 என்று நினைக்கிறேன். நாகைப் பட்டினத்தில் வீசிய புயல், சென்னையில் மின்சாரத்தைப் பறித்துக் கொண்டது.\nதண்ணீர் இறைக்கும் பம்ப் இயங்காததால்,\nமழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர் இறைத்தது நினைவிருக்கிறது,.\nதுணிகளின் தோரணம் மாடி அறை எங்கும்.\nவாசல் போர்ட்டிகோவில் படுத்துக் கொள்ளும் தனக்கோடி,\nஎங்கள் மாமனாரிடம் வேலைபார்த்தவரைப் பாட்டி உள்ளே வந்து படுத்துக் கொள்ளச் சொன்னதும்\nகுழந்தைகள் வியப்போடு பார்த்ததும் நிழலாடுகிறது.\nஅவருக்கு எப்போதும் டிசில்வா ரோடு முனையில் சாசு நிற்பதாக ஒரு பயம்.\nஇவ்வளவு நினைவுகளையும் கொண்டு வந்தது நேற்று இங்கு பெய்த //பி//சாசு மழை.\nஉயிரையும் நினைவுகளையும் அதனுள் புகுத்தி இன்னார இன்னார் உனக்கு அன்னை தந்தையர்\nகுழந்தைப் பருவம், பள்ளிப��� பருவம்,பிறகு திருமணம்.\nஇதில் ஆண் குழந்தைகளுக்குப் பொறுப்பும், சுதந்திரமும் கூடுதல்.\nபெண் குழந்தை திருமணம் ஆகும் வரை அப்பா\nஅப்படியே திருமணமான பிறகு கணவன் சொல்படி.\nஎன் வாழ்க்கை இப்படித்தான். மற்ற பெண்களின் வாழ்க்கை பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டது என் புக்ககப் பெரியோர்களின் கட்டுமானத்துக்குள் கற்றது.\nபெரிய குடும்பமாக இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றூமையாக இருக்கும் போது இந்தச்\nசின்ன மருமகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.\nவேலை எல்லாம் முடிந்தததா, பக்கத்தில் இருக்கிற ஆஞ்சனேயரைப் பார்த்து விட்டு வாயேன்\nஅறுபத்து மூவர் உற்சவங்கள் போது தினப்படி வெளியே போக\nஎன் கணவர் கேட்பார். உனக்கு மட்டும் புது செருப்புத் தேவைப்படுவதே\nஅவரிடம் சொல்ல முடியுமா, வெளியில் சென்றால்தானே செருப்பு உபயோகமாகும். என்று.\n15 வருடங்களுக்குப் பிறகு நிலைமை மாறியது.\nகுழந்தைகள் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.\nதிடீரென்று வேலை முடிந்தால் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்\nஎன்பது எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.\nவலியத் தேடி வந்த வாய்ப்பு ஒரு பப்ளிஷிங்க் நிறுவனத்தில்\nகோவிலில் சந்திக்கும் பெண் தான் வேலைபார்க்கும் கம்பெனியில் சேர விருப்பமா. என்றதும் திகைத்துப் போனேன்.\nநான் பட்டதாரி இல்லையே என்றேன்.\nஉனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா. என்றாள்.\nஎன் உயிரே அவைதான் என்றேன்.\nஅப்போது வந்து பார். பிடித்தால் சேர்ந்து கொள்.\nபுத்தகங்களை அறிமுகப் படுத்திப் பள்ளிகளில் அவற்றை விற்கவேண்டும்..\nஅவை விலை உயர்ந்த வெளினாட்டுப் புத்தகங்கள்.\nகுழந்தைகளின் படிப்பு, குழந்தை வளர்ப்பு ஆரோக்கியம்,\nவிஞ்ஞான வளர்ச்சி, சமையல் கலை என்று பத்துப் பதினைந்து வகைகள் இருக்கின்றன.\nஎன்று சொன்னதுதான் தாமதம்.சரி என்று விட்டேன்.\nசுதந்திரமாகச் செயல் பட்டது அப்போதுதான்.\nஇப்போது சுதந்திரமாக இல்லையா என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.\nபார் ஹார்பரிலிருந்து அடுத்த நாள் கிளம்பியபோது விடிந்துவிட்டது. காலை க்கதிரவன் உதயம் பார்க்க வைத்திருந்த திட்டம் கைவிடப்பட்டது.\nஅக்கேடியா தேசிய பூங்காவுக்கு வழி தேடி ,\nகாலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.\nகிளம்பும்போதே சில்லென்ற மழைச் சாரல். கூட வந்த தம்பதியர் இருவருக்கும் ஒரே உத்ஸாகம்.\nநாம் பார் ஹார்பர். சுற��றி விட்டு மலை ஏறலாம். அதற்குள் மழை நின்றுவிடும்.\nஇந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ள ப்பட்டது.\nபார் ஹார்பரில் ஒரு வியூ\nநாங்கள் பார்க்காத சூரிய உதயம்.\nமரநிழலோடு உணவருந்த ஏற்ற இடம்.\nஎல்லா இடங்களையும் சுற்றி வர இரண்டு மணி நேரம்\nஆயிற்று. வழியில் சாப்பிட subway sandwhich\nவாங்கி கொண்டு சாப்பிட இடம் தேடினோம். மேற்கொண்டு பயணம் தொடருவதற்கு முன் கைகால் சுத்தம் செய்து கொள்ள இடம் தேடினால் 72 படிகள் ஏறிப்போனால் இருக்கு என்று ஒரு பலகை சொன்னது.\nஎன்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி வந்த அந்த ஊர்க்காரப் பெண், கவலைப்படாதே நமக்குத் தனி இடம் இருக்கு இந்தப் பக்கமாகப் போ என்றார்.\nஅம்மாடி வாழ்க நீ அம்மா என்று வாழ்த்தியபடி வண்டியை அந்த மேட்டில் ஏற்றினார் மாப்பிள்ளை.\nசுலபமாக வேலையை முடித்துக் கொண்டு சாப்பிட உ ஒரு இடத்தை\nமேஜைகளும் .மர நிழல்களும் கொண்ட இடம் கிடைத்தது.\nவயிறார உண்டு வீட்டுக் கிளம்பினோம்.\nபார்க்கைக் கண்டு பிடித்தது இன்னொரு கதை.\nஅக்கேடியா தேசியப் பூங்கா ஆகஸ்ட் 16,17,18\nமலைகள் நடுவே தேங்கிய நீர்.\nநாளை மீண்டும் வருவேன் என்னும் சூரியன்.\nஎன்னைத் தொடாமல் எண்ணத்தைத் தொட்டுச் சென்ற அலைகள்.\nவளைந்து நெளிந்து போகும் பாதை.\nமாலை நேர வண்ணம் காட்டும் நீர்\nEngal Blog வலைத்தளத்துக்கான பாடல். #எங்கள் ப்ளாக்\nஆகஸ்ட் 16,17,18 இரண்டாம் பயணம் அகேடியா மலைப் பகுதிகள்\nசெல்லும் வழியெல்லாம் கூடவே வந்த கடல்.\nநடுவில் ஒரு நாள் ஒட்டியவர்களுக்கு வேறு வேலை இருந்தது. வீட்டில் சமையல்\nவேலைகளையும் முடித்து, அடுத்த நாட்களுக்கான உடைகள்,\nவழியில் உண்ணுவதற்கான கொரிக்க முறுக்கு,தட்டை, உ.கி வறுவல் வகைகள், புளிக்காய்ச்சல்,\nதவிர்க்க முடியாத ரொட்டி வகைகள் எல்லாம் வண்டியின் பின்புறம் நிரப்பியாச்சு.\nஇருக்குமிடத்திலிருந்து நான்கு மணி நேர பயணம்.\nநமக்குத்தான், காப்பிக்கடை, ரெஸ்ட் ரூம் எல்லாம் நிறுத்தணும்.\n4 மணி அளவில் புறப்பட்டோம்.\nஅழகான நீல விண்ணப் பாலத்தைக் கடந்து ஹைவேயில்\nவழி நெடுக பசுமை சூழ்ந்ததிருந்தது. நடு நடுவே நீல மாகக் கடல்\nகண்ணாமூச்சி விளையாடிய படி வந்தது.\nகடலில் இருந்து பிரிந்து வந்த சிறு தேக்கங்கள்.\nசேரப்போகும் நதிகள் என்று பல\nவகை களில் மனத்தைத் தூண்டியது.\nநின்று நின்று நாங்கள் பார்ஹார்பர் வந்து சேர்ந்த பொது இரவு உணவுக்கான நேரம் வந்து\nகம்ஃ பார்���் விடுதியில் நுழைந்ததும் கைகால் கழுவி சாப்பாட்டைப் பிரித்தோம்.\nநான் தூங்கப் போவதாகச் சொல்லி அன்று எடுத்த படங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசிறியவர்களுக்கு ஈடாக என்னால் நடக்க முடியாததோடு\nஅவர்கள் நேரத்தையும் வீணாக்குவது பிடிக்கவில்லை.\nஅவர்கள் பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கும் ஒரு\nஷாப்பிங் மாலு க்கும் போய் வந்தார்கள்.\nஅவர்கள் அடுத்த நாளுக்கு வேண்டிய திட்டங்களை போட்டு விட்டு,12 மணி க்குத் தான் அவர்கள் அறைக்குத் தூங்கப் போனார்கள்.\nமுதல் நாள் பயணம் ஆகஸ்ட் 14. 2018\nசூரியன் மறையும் நேரம் இந்நாள் பயணமும் முடிந்தது.\nஅன்பினால் என்றும் ஒன்றாய் வாழணும் 2\nதிருவிடை மருதூர் மஹாலிங்க சுவாமி.\nதிகைப்புடன் பார்த்தார் கௌரி. எதுக்குங்க வெறும்\nமயக்கத்துக்குப் போய் இப்படி பயப்படுறீங்க.\nஇல்லம்மா. நீ விழுந்த விதம் என்னைக் கலங்கடித்துவிட்டது.\nஅங்கே மீனாட்சி ஹாஸ்ப்பிட்டலில் எல்லா வசதியும் இருக்காம்.\nசென்னை போய் தனியா உன்னைக் கவனிக்க எனக்குத் தெம்பில்லை.\nநம் குமாரசாமியும், உன் ரத்த அழுத்தம் பார்த்துப் பயப்படுகிறான்.\nஒரு நாலு மணி நேரம் அங்க டெஸ்ட் செய்துக்கறதுல\nஎனக்கென்னவோ வீணா கலவரப்படற மாதிரி இருக்கு. நீங்க சொன்னால் மீற வேண்டாம்னு வரேன் என்று\nஎழுந்த கௌரி,தன் களைத்த மன நிலையைப் பார்த்து வியந்தாள். எங்க போச்சு என் தைரியம்.\nஎன்று நினைத்தபடி சபேசன் துணையுடன் நடந்து முகம் கழுவி , புடவையை மாற்றி வெளியே வருவதற்குள் வியர்த்துக் கொட்டியது.\nவைத்தியம் செய்து கொள்வதே நல்லது என்று நினைத்தபடி மகாலிங்க சுவாமியை மனதில் இருத்தித் தஞ்சாவூருக்கு கிளம்பினார்கள்.\nகுமாரசாமியும், கௌரி தம்பி வைத்தியம் வந்தார்கள்.\nகௌரிக்கு எப்பொழுதும் எதற்கும் பயம் கிடையாது. தன கணவர் உடல் நிலை பற்றித்தான் கவனமாக இருப்பார்.\n73 வயதில் இது என்ன சோதனை. என்னால் மற்றவர்களுக்குத் துன்பம் வராகி கூடாதே என்று நினைத்தவள் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் தம்பி வைத்தி.\nஅக்கா ,இந்த ஹார்லிக்ஸ் சாப்பிடு. கொஞ்சம் தெம்பு வரும் என்று கொடுத்தான்.\nசிந்தாமல் கவனமாகக் குடித்தவர் கண்ணில் நீர். எனக்கு ஏதாவதுன்னா, அத்தானைப் பாத்துப்பியாடா என்று கேட்டார்.\nசும்மா வாய் வார்த்தையாக்கூட சொல்லாதே அக்கா.\nடெஸ்ட் செய்து மருந்து கொடுப்பார்கள். நீயே பார்.\nஎனக்கு அங்கே இருக்கும் தலை மருத்துவரைத் தெரியும்.\nநீ சாய்ந்து கண்ணை மூடிக்கொள்.//என்றார்.\nமீனாக்ஷி ஹாஸ்பிட்டலில் விரைவாக கௌரி யைச் சோதிக்க ஆரம்பித்தார்கள்.\nஎம் ஆர் ஐ, எக்கோ, ஈசிஜி எல்லாம் காக்க வைக்காமல் நடந்தன.\nரிப்போர்ட் ரெடியாக ஒரு மணி நேரம் ஆகும்.\nஅம்மாவுக்கு காரம் உப்பு குறைவாக உணவு வாங்கி கொடுங்கள்.\nஎன்ற டாக்டரின் சொல்படி அனைவருமே அங்கிருந்த காண்டினில் உணவு வாங்கிச் சாப்பிட்டார்கள்.\nகௌரிக்கு இந்த இடமும் டாக்டரின் அணுகு முறையும் பிடித்திருந்தது.\nசாப்பாடு உள்ளே போனதும் மனதும் தெளிவானது.\nசொன்ன நேரத்தில் அழைப்பு வந்ததும் அனைவரும் வைத்தியரின் அறைக்குச் சென்றனர். அங்கு மாட்டி இருந்த மீனாட்சியின் படம் தெவீகமாக ஒளிவிட்டது.\nஉங்க வயதுக்கேற்ற உடல் நிலைதான் இப்போது இருக்கிறது.\nஇதயம் வெகு சிறக்க இருக்கிறது.\nதலை ஸ்கானில் ஒரு கடுகு அளவு ஸ்பாட் தெரிகிறது. அதை நாங்கள் அன்யுரிசம் என்போம்.\nநீங்கள் அதிகமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ளும்போது தலைவலி வந்தால்\nஎடுத்துக் கொள்ள மருந்து தருகிறோம்.\nஅதைவிட, தேவை இல்லாமல் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nயோகா செய்யுங்கள். கணவரோடு , கவனிக்கவும் அவர் வந்தால் தான் நீங்கள் வெளியே செல்லலாம். நடப்பு பயிற்சிக்குப் போகலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை உணவு உட்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இருவருமே இதைக் கடைப்பிடிக்கலாம் .\nஇப்போ தலைவலி இருக்கா என்று வினவினார் டாக்டர்.\nஇல்லை டாக்டர் , நான் வந்ததுமே மருந்து கொடுத்தார்கள் என்றார் கௌரி.\nஇந்த அநியூரிஸ்ம் சின்ன அளவில் இருக்கிறது.\nஅபாயம் குறைவு தான் என்றாலும் , இதுவே பெரிய\nஅறுவை சிகித்சை சொல்லி இருப்பேன்.\nஅதிர்ந்தார் சபேசன். இது போல இவளுக்கு வராகி காரணம் என்ன என்று கேட்டார். அம்மாவுக்கு முன் மண்டையில் நெற்றிக்கு மேல் பகுதியில் இருக்கிறது.\nமாதாமாதம் செக் செய்துக்க வேண்டும்.\nவெளிநாட்டிலிருந்து ஆஸ்பிரின் வரவழைத்துக் கொடுக்கிறேன்.\nவயிற்று க்குச் சங்கடம் இருக்காது.\nமதியம் படுத்துக்க கொள்வதற்கு முன் ஒன்று எடுத்துக் கொண்டால் போதும்.\nஒரு மாதத்திற்குப் பிறகு நம் ஊரிலேயே கிடைக்கும் மருந்து\nதீர்க்க முடியாத பிரச்சினை இல்ல.\nஅமெரிக்காவா இருந்தால் காலை ல போயி மூன்றாம் நாள் வீட��டுக்கு வந்துடலாம்.ஆஞ்சியோ பிளாஸ்ட்டி எங்க அம்மாவுக்கு செய்யும்போது மூன்றாம் நாள் வீட்டுக்கு வந்துட்டாங்க.\nகௌரிம்மா மத்தபடி நல்லா இருக்காங்க.\nஎன்று நல்ல விதமாக முடித்தார் டாக்டர்.\nஅம்மா நீங்க உங்களுக்கு கொடுத்திருக்கிற அறைக்குப் போய் ஓய்வெடுத்துக்குங்க. நாளை சென்னைக்குப் போகலாம் என்றார்.\nநான் இவங்ககிட்ட மருந்து எழுதித் தருகிறேன். என்று சொல்லிவிட்டு, வைத்தி தம்பி நீங்களும் அக்காவை வீல் சேரில் அழைத்துப் போங்க என்றார்.\nவிட்டால் போதும் என்று எழுந்தார் கௌரி, சக்கர நாற்காலியில் அமர்ந்து டாக்டரைப் பார்த்துப் புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு அறைக்கு வந்தார்கள்.\nஅக்கா நானும் வடிவும் உங்க வீட்டில தங்கப் போறோம்.\nஉங்கள் இருவரையும் பார்த்துக்கறோம் என்றார் வைத்தி.\nஎனக்கு ஒன்னும் வியாதி இல்லைடா. நான் சரியாகத்தான் இருக்கேன். தலைவலி வந்தால்தான் கஷ்டம் என்றார் கௌரி.\nஅங்கே மருத்துவர் அறையில் , சிரியஸான முகத்துடன் டாக்டர்\nசபேசனையும் , மகன் குமாரனையும் விழித்துப் பேசினார். உண்மையாகவே மகாலிங்க சுவாமிதான் காப்பாற்றி இருக்கிறார்.\nகுமாரசாமி டாக்டர் , புரிந்து கொண்டு மருந்து கொடுத்திருக்கிறார்.\nஇனி நிஜமாகவே கவனமாகப் பார்த்துக் கொள்ளணும் .\nவாழ்க்கையின் தரம் சுகமாக இருக்கும்படி கவனித்துக்\nநான் பார்த்தவரை கௌரி நன்றாகவே இருக்கிறார்.\nஅவர்கள் வாழ்க்கையும் சலனமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.\nபயணம் சென்றால் சுகமான வண்டி எடுத்துக் கொண்டு போய் வருகிறார்கள்.\nசபேசன் திருவிடைமருதூர் சுவாமியை மாத மாதம் வந்து தரிசிப்பதற்காக வேண்டிக் கொண்டு\nபோய் வருகிறார். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை\nகௌரியும் வருவார். இரண்டு மூன்று நாள் இருந்துவிட்டு திரும்புவார்கள்.\nஒரு வருட செக்கப்பில் ஈஸ்வரன் கிருபையில் அந்த கலக்கமும் தீர்ந்தது.......\nதஞ்சை வைத்தியருக்கே ஆச்சர்யம். இயற்கையாகவே நல்ல ஆரோக்கியம் கொண்டவருக்கு கடவுள் கருணையும் சேர்ந்ததில்\nஅடுத்த வருடம் செக்கப் வந்தால் போதும் என்றார்.\nசபேசன் கௌரி தம்பதியருக்கு குடும்பத்துக்கும்\nஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் 1\nஇது போல என்றும் இருக்கணும் கௌரி என்று தட்டிக் கொடுத்தார்.\nசபேசன். உம்ம்ம். நீங்களும் தான்.\nதிருவிடை மருதூர் மஹாலிங்கம் அருள் .நம் சதாபிஷேகம்\nபசங்க ரெண்டு பேரும் வந்திருந்ததுதான் சந்தோஷம்.\nஓ ஆமாம்.// அது அவங்களே எடுத்துச் செய்ய வேண்டிய விஷயம்மா இது. நாம் அழைத்து\nவந்து நடத்திக் கொடுக்க வேண்டியது.\nநீ என்ன பண்ணே, அவர்களுக்கு லெட்டர் போட்டூ வரவழைத்தே.//\n// ரயில் செலவு முதற்கொண்டு ஏற்பாடு செய்து,\nமருமகள்களுக்கு புடவைகள் வாங்கிக் கொடுத்து, சம்பந்திகளுக்கு\nபரிசு வாங்கி , உறவினர்களுக்குச் சொல்லி,\nபத்திரிகை ப்ரஸ்ஸில் சொல்லி, மெயில் செய்து .....\nஅசந்து போய் உட்கார்ந்திருக்கே. அவர்கள் எல்லோரும் அரட்டையும் சந்தோஷமுமாய்\nநீ இன்னும் மேடை யில் எல்லாப்\nபொருட்களையும் ஒழித்து வைத்து, தட்டுகள் எடுத்துவைத்து, பிரஹஸ்பதி சம்பாவனை கொடுத்து நீண்டு கொண்டே போகிறது உன் பணி ....//\nகௌரி அம்மா , உடம்பு தள்ளாட்டத்தைச் சமாளித்துக் கொண்டுதான் எல்லாம் செய்தார்.\nசென்ற வருடம் சபேசனுக்கு டெங்கு ஜுரம் வந்து\nமஹா பாடு பட்டு மீண்டு வர வேண்டியிருந்தது.\n45 நாட்கள் அவஸ்தைப் பட்டார்.\nஅப்போதே முடிந்த வைத்த நினைப்பு\nமகாலிங்க சுவாமி சந்நிதியில் எண்பதாவது\nபிறந்த நாளை, சாஸ்திரிகள் உதவியோடு\nஉறவினர்களை அழைத்துச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.\nஉயரமும் ,பருமனையும் சரியாக வலுவான உடம்பு\nகொண்டவரைத் தளரவைத்துவிட்டது அந்த ஜுரம்.\nபிள்ளைகள் இருவரும் சரியான நேரத்தில் வந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். கௌரி அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. கணவரையும் கவனித்து, அவர்களையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்வது அவளுக்குச் சிரமமாகவே\nஅவரைச் சரியாக வேளைக்குத் தகுந்த மருந்து ,உணவு கொடுத்துப்பார்த்துக்கொண்டது கௌரிமாதான்.\nஅதில் அவளுக்கு அலுப்பு ஒன்றுமில்லை . கவலைப் படத்தான் தெம்பில்லை.\nவைத்தியர் மெச்சும்படிக் கவனித்து அவர் நலத்தைத் தேற்றினார்.\nபழையபடி இல்லாவிட்டாலும் திடமாகவே இருந்தார்.\nஅதனாலேயே இந்த பயணம் சாத்தியமானது..\nநடுவில் தன் உடம்பையும் கவனிக்க வேண்டி வந்தது.\nஇரத்த அழுத்தம், ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க,\nஉணவு முறைகளை மாற்றி அமைக்க வேண்டி வந்தது.\nசபேசனின் தம்பி வழியாக உறவுக்கார அம்மாள் , வந்து சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nகௌரிக்கு மிக உதவியாக இருந்தார்.\nஇந்த ஒரு நாளுக்காக மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டாள் .\nமாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் சந்நிதியில் நின்றதும் திருப்தியும் பூரிப்பும் மிகுந்தன .\nஎல்லோரும் சாப்பிட உட்காரும்போதுதான், அவளது களைப்பு மீறியது. உட்கார முடியாத தலைசுற்றல்.\nமெல்ல மெல்ல கௌரி சாய்வதைக் கண்டு அதிர்ந்து போனார் சபேசன்.\nகுமரா ,அம்மாவைப் பிடி. விழுந்துடப் போறா .\nமயங்கிய நிலையில் கௌரியை நண்பர் குமாரசுவாமியின் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்கள். ரத்தஅழுத்தம் அதிகம் என்று\nஉடனே ஊசி போட்டு, சலைன் ஏற்ற ஏற்பாடு செய்தார், அந்த டாக்டர். சபேசனின் சித்தப்பா மகன்தான்.\nஅண்ணா , அன்னிக்கு டோட்டல் செக் அப் எப்போ செய்திய்ங்க. இப்படி மாயன்கள் கூடாதே. என்றதும்,\nசபேசன் மனம் கவலை கொண்டது. இதுக்கு முன்ன ஒரு தடவை இது போல வந்த பொது வைத்தியர்\nவயசுக்கு ஏத்த மாதிரி ரத்த அழுத்தம் ஏற இறங்கும் வண்ணம் இருக்கும். நிறையக்கவலைப்பட்டு\nசாப்பாடு சரியாக , உள்ளே போயிருக்காது.\nரத்த அழுத்தத்துக்கு மருந்து கொடுக்கிறேன்.\nஎன்று இரண்டு வேளைக்கும் கொடுத்தார்.\nஒரு மாதம் கழித்து நிறுத்திவிட்டார்.\nஅவளும் கட்டுப்பாடாக உணவு, நடை எல்லா வழியிலும்\nஅவர் சொன்னதைகேட்டு நடந்தாள் .\nதளர்வா இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வந்தாள் .\nஇந்த சதாபிஷேகம் அதற்கான ஏற்பாடுகள் செய்ததில்\nஅன்னிக்கு இன்னிக்கு ஒய்வு தேவை. நாளை தஞ்சாவூர்\nமீனாக்ஷி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.\nஅங்கே , எம் ஆர் ஐ செய்தால் தெரியும். ஒன்றும்\nஇல்லாமலும் இருக்கலாம். பாதுகாப்புக்கு இந்த சோதனை செய்து கொள்ளலாம்.\nஅது கார்டியாலஜி தானே முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்று கேட்டார் சபேசன்.\nநீ இப்போ ஓய்வெடுத்துக்கோ. , நாளை மீண்டும் அண்ணியைக் கவனித்துக் கொண்டு கிளம்பலாம்.\nஇரவுத் தூக்கம் நன்றாகத் தூங்கி எழுந்ததும் கௌரி\nஉங்க நல்ல நாளை நான் சங்கட நாளாகப் பண்ணிப்புட்டேனே என்றார் கலக்கத்துடன்.\nஅருகில் வந்து உட்கார்ந்த சபேசன். ஒன்றும் நடக்கவில்லை. நீ கவனமா உடல் நலம் பார்த்துக் கொள்ள வேணும்\nஅதற்குத்தான் கொஞ்ச நேரம் கழித்து தஞ்சை செல்கிறோம்.\nஅங்கே நல்ல மருத்துவரிடம் காண்பிக்கப் போகிறோம்.\nஒன்னும் சொல்லாதே. இன்னிலேருந்து நான்தான் சத்தியவான். சாவித்திரியைப் பார்த்துக் கொள்ள ப் போகும்\nகயாவில் பூர்த்தி செய்ய வேண்டிய கர்மாக்களை முடிந்ததும்\nநடேசன் கொடுத்த அற்புதமான சாப்பாட்டு வகைகளை\nஅங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து திருப்தியாகச் சாப்பிட்டனர்.\nஅடுத்த நாள் காலை தில்லிக்கு விமானப் பயணம்.\nஅங்கிருந்து மோட்டார் காரில் தான் ரிஷிகேஷ் செல்ல வேண்டும்.\nஅவர்களுக்கு வண்டி யோட்டி வந்தவரையும்\nஅவர்தான் சொன்னார். நீங்கள் விமானத்தில் பயணிப்பதைவிட\nரயிலில் செல்லலாம். சௌகர்யமாக இருக்கும்.\nஇன்று இரவு ஏறிப் படுத்துக் கொண்டால் காலை தில்லி சென்று விடலாம்.\nசாதாரண டகோடா விமானம். தூக்கித் தூக்கிப் போடும்.\nஎன் எளிமையான கருத்து இது என்றதும், அனைவருக்கும் ஆனந்தம் தான்.\nலக்ஷ்மியும் நாராயணனும் காலை ரயிலில் கிளம்புவதாக இருந்ததே வஞ்சு வாசுவுக்கு வருத்தமாக இருந்தது.\nகாரோட்டியை உடனே சென்று, விமான டிக்கட்டுகளை ரத்து செய்துவிட்டு இரவுக்கான\nரயில் முதல் வகுப்பில் ரிசர்வ் செய்து வரச் சொன்னார்கள்.\nநாம் இங்கே வெய்யிலில் இருப்பதற்குப் பதில் பக்கத்தில் இருக்கும்\nகடைகளுக்குச் சென்று ராமர் பாதம்,இந்த ஊர்ப் படங்கள் வாங்கி வரலாம்\nகாலாற நடந்து சென்று அங்கிருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு\nஅவர்கள் வரவும், காரோட்டி வினாயக் திரும்பி வரவும்\nஇரவு உணவுக்கு உங்களை இங்கிருக்கும் சுஜாதா உணவு விடுதிக்கு அழைத்துப் போகச் சொன்னார்.\nஅங்கே உங்களுக்கு ஏற்ற காரம் இல்லாத சப்பாத்தி,கூட்டு வகைகள் கிடைக்கும். அங்கு சாப்பிட்டுவிட்டு நேரே ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விடுகிறேன்.\n10 மணிக்குக் கிளம்பும் வண்டி நாளை காலை 11 மணிக்கு\nதில்லியில் கொஞ்சம் குளிர் . அம்மாவுக்கேற்ற படி ஷால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.\nஅதெல்லாம் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்று லக்ஷ்மி சொல்லவும்.\nஉங்களை விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்.\nவேகமாகச் செல்லும் லாரிகள் வரும் நேரம் என்று கிளம்பினார்\nஅதுவரை சும்மா இருந்த லக்ஷ்மி , அப்போ வஞ்சுவை நான் விடுவதாக\nஇல்லை.. இவர் என் தம்பி வரதனுக்குத் தொலைபேசியில் சொல்லியாச்சு.\nவண்டியுடன் தில்லி ஸ்டேஷனில் காத்திருப்பான்.\nஆஆஆ. அதெல்லாம் சரியில்லை. அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது.\nஎன்று ஆரம்பித்த வாசுவை அமர்த்தினார் நாராயணன் . எங்கள் ராஜன் விருந்தோம்பலுக்கே\nஅவன் மனைவி ஜயா வோ அதற்கு மேல்.\nஎங்கள் மாமியார் ருக்மணி அம்மாவும் அங்கே வந்திருக்கிறார்.\nகுடும்பத்தோடு சௌகர்யமாக இருந்துவிட்டு நாம்\nரிஷிகேஷ் செல்கிறோம் என்று முடித்தார்.\nநாம் புறப்பட்ட வேளை மிக மிக நல்ல வேளை. ஒரு நல்ல குடும்பத்துடன்\nசம்பந்தம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தோடு உணவை முடித்துக் கொண்டனர்.\nஅவர்கள் நிதானமாக எதிரில் இருக்கும் கயா ரயில் நிலையத்தை அடைந்து\nமுதல் வகுப்புக்கான இடத்தில் அமர்ந்து கொண்டனர்.\nவாசுவும் நாராயணனும் ஸ்டெஷன் மாஸ்டரிடம், ரயிலில் காலை உணவு கிடைக்குமா என்று\nரொட்டியும், தயிரும், வெண்ணேயும் கிடைக்குமாம்.\nகவலை இல்லை என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் வாசு.\nபோர்ட்டரின் உதவியுடன் பார்த்து ஏறிக்கொண்டனர்.\nதில்லியை நோக்கிப் பயணம் கிளம்பியது. வாழ்க வளமுடன்.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் 1\nஅன்பினால் என்றும் ஒன்றாய் வாழணும் 2\nமுதல் நாள் பயணம் ஆகஸ்ட் 14. 2018\nஆகஸ்ட் 16,17,18 இரண்டாம் பயணம் அகேடியா மலைப் பகுதி...\nஅக்கேடியா தேசியப் பூங்கா ஆகஸ்ட் 16,17,18\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வா��்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளா��் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்��டம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கர��முகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/employment-opportunity-in-electronics-corporation-002478.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-21T11:19:20Z", "digest": "sha1:GFLPMZSNJEMAANLHFZSTZ4YPWCGRDVDS", "length": 14063, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது | employment opportunity in electronics corporation - Tamil Careerindia", "raw_content": "\n» எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது\nஎலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது\nஎலக்ட்ரானிகஸ் துறையில் வேலைவாய்ப்பு தகுதியும் வி���ுப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nஎலக்ட்ரானிகஸ் கார்பிரேஷனில் வேலைவாய்ப்புக்கான நேரடித்தேர்வு நடைபெறுகிறது . ஹைதிராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்பிரேஷ்ன் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது தகுதியுடையோர் நேரடியாக பங்கு பெறலாம் .\nடெக்னிக்கல் ஆஃபிசர், சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட், ஜூனயர் ஆர்ட்டிஸன் மூன்று பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெறுகிறது. டெக்னிக்கல் ஆஃபிசர் பதவிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூபாய் 21,000 ஆகும். சைண்டிஃபிக் அஸிடெண்ட் பதவிக்கு ரூபாய் 16, 967 சமபளமாக வழங்கப் படுகிறது .நான்கு பேர் தேவைப்படுகிறது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் பதவிக்கு மூன்று பேர் தேவைப்படுகிறது . வயது வரம்வு 25க்குள் இருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 15,418 ரூபாய் வழங்கப்படுகிறது.\nகணினி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேசன், எலக்டிரிக்கல் கம்யூனிகேசன் , இண்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பாடங்களை படித்தவர்கள் தகுதியுடைய்வர்கள் ஆவார்கள்\nதேர்வு செய்யப்படும் முறையானது எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, செய்முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .நேர்முகத் தேர்வுக்கு பங்கேற்குமுன்\nwww.ecil.co.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை தேவையான விவரங்களுடன் சரியாக பதிவு செய்து விண்ணப்பதில் கேட்கப்பட்டுள்ள அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் , புகைப்படத்துடன் சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு\nகலைவாணர் அரங்கத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை வழங்கும் வேலைவாய்ப்பு\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/non-stop-november-coupons-10-stores-upto-80-off-300478.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T12:38:33Z", "digest": "sha1:365T675KYV3CLZU7SHBOXT2DD7FQCNCY", "length": 15627, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவம்பரில் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் சலுகை மழை | Non-Stop November Coupons: 10 Stores Upto 80% Off* - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n9 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n11 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n14 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n17 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nSports ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பரில் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் சலுகை மழை\nபெங்களூர்: நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யும்போதே சேமிக்க ஒன்இந்தியா கூப்பன்ஸ் உதவி செய்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், பட டிக்கெட் புக்கிங் செய்யும்போது சேமிக்க உதவுகிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்.\nஅமேசான்: இன்று நள்ளிரவு அமேசானின் சூப்பர் வேல்யூ டே துவங்குகிறது. ரூ. 5 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி ரூ. 1,200 திரும்பப் பெறக அல்லது பே பேலன்ஸ் மூலம் ஷாப் செய்து 10 சதவீதம் தள்ளுபடி பெறுக. ஆப்பில் மட்டுமே இந்த சலுகை. மேலும் விபரங்களுக்கு அமேசானுக்கு செல்க\nபுக்மைஷோ: COMBO75 என்ற கோடை பயன்படுத்தி புக்மைஷோவில் ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்து ரூ. 75 சலுகை பெறுக. புக்மைஷோவுக்கு உடனே செல்க\nடாமினோஸ்: ரூ. 295 மதிப்புள்ள 2 மீடியம் பீட்சாக்களை ரூ. 199க்கு(ஒரு பீட்சா) வாங்கலாம். டாமினோஸுக்கு சென்று டீலை பெறுக\nஇபே: ரீபாக்ஸ்ட் பொருட்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி. ஒன்இந்தியா கூப்பன்ஸ் பக்கத்தில் இபே சலுகைகளை பார்க்க இங்கே க்ளிக் செய்க\nஃப்ளிப்கார்ட்: டாப் பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மீது 26 சதவீதம் வரை தள்ளுபடி. உடனே ஃப்ளிப்கார்ட்டுக்கு செல்க\nகோடாடி: கோடாடி மூலம் உங்கள் இணையதளத்தை துவங்கி வியாபாரத்திற்கு புத்துணர்வு அளியுங்கள். ஆண்டுக்கு ரூ.99ல் டொமைன் கிடைக்கிறது. இங்கே க்ளிக் செய்து கோடாடி சலுகைகளை தெரிந்து கொள்க\nஜபாங்: ஜபாங்கில் சேல் நடக்கிறது. டாப் பிராண்டு உடைகள் 0-80 சதவீத சலுகையில் கிடைக்கிறது. உடனே ஜபாங்கிற்கு செல்க\nஓலா: புக்கிங் வரிசையை தவிர்க்க ஓலா செலக்ட் அதுவும் ரூ. 75 தள்ளுபடியில். ஓலா சலுகைகளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க\nஷாப்க்ளூஸ்: பொம்மைகள், குழந்தைகளுக்கான உடைகள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி. உடனே ஷாப்க்ளூஸுக்கு செல்க\nயாத்ரா: சர்வதேச விமான பயணங்களின்போது INTFLY17 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுக. பிற சலுகைகளை தெரிந்து கொள்ள யாத்ராவுக்கு செல்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவெஞ்சர்ஸ் பட டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா: முதலில் இதை படிங்கப்பா\nஅமேசானின் டெனிம் திருவிழா: நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை சந்திக்கும் வாய்ப்பை பெறுக\nஅமேசானில் அதிரடி சலுகையில் செல்போன் வாங்கலாம்: முந்துங்கள்\nரீசார்ஜ், பில் கட்டும்போதே பணம் சேமிக்க வேண்டுமா\nமெடிக்கலுக்கு ஓட வேண்டிய அவசியமே இல்லை: 1எம்ஜி இருக்கே\nஉங்களுக்கு சோறு தான் ரொம்ப முக்கியமா: அப்படின்னா முதலில் இதை படிங்க\nரூ.1, 299 முதல் உள்நாட்டு விமான டிக்கெட்: மேக்மைட்ரிப்பின் ஆஃபர் ஆஃபர் ஆஃபர்\nஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீலில் அதிரடி தள்ளுபடி: கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி\n75% வரை தள்ளுபடி, 10% கேஷ்பேக்: மீண்டும் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் சேல்\nடாமினோஸ், புக்மைஷோ, அமேசானில் சலுகை, சலுகை, சலுகையோ சலுகை\nஅமேசான், ப்ளிப்கார்ட் ஃபேஷன் சேல்: நம்ப முடியாத அளவுக்கு சலுகை\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஏர்டெல், ஜியோ, ஐடியா, வோடஃபோனின் கூல் சலுகைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noneindia coupons amazon ஒன்இந்தியா கூப்பன்ஸ் அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/journalist-mani-article-on-pm-modi-s-security-issue-323611.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:15:35Z", "digest": "sha1:65PJYKFOZLMKDZVTCQ6NC3RL6ENOJ4DH", "length": 33244, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்! | Journalist Mani article on PM Modi's security issue - Tamil Oneindia", "raw_content": "\nபுர��� கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\njust now கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n11 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n19 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n28 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nசென்னை: சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தற்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அநேகமாக அனைத்து தேசிய மற்றும் மாநில ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்தது.\nகுறிப்பாக பிரதமர் தெரு வீதிகளில் தேர்தல் பிரச்சாரம் (Road shows) மேற்கொள்ளும் போது அவரது உயிருக்கான ஆபத்து பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும், முடிந்தால், கூடிய வரையில் தெருக்களில் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்றும் அவருக்கு பாதுகாப்பு அளித்து வரும், அதி நவீன ஆயுதங்களை தங்களுடைய கைகளிலும், உடலின் பல பாகங்களிலும் வைத்திருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி (Special Protection Group or SPG) அறிவுறுத்தியிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தேசிய நாளிதழ்களே முதற��� பக்க செய்திகளாக வெளியிட்டிருந்தன.\nஜூன் 27 ம் நாளிதழில் டைம்ஸ் ஆஃப் இந்தியா முதற் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி மிகவும் ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது. 'மத்திய அமைச்சர்களும் கூட முன்னறிவிப்பு கொடுத்தும், பின்னர் போதிய அனுமதி பெற்றும் தான் மோடியை இனி மேல் அருகில் சென்று சந்திக்க வேண்டும்' என்று எஸ்பிஜி அறிவுறுத்தியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இது போன்ற தடை இதற்கு முன்பு, அதாவது, 1985 ல் எஸ்பிஜி உருவாக்கப் பட்ட நாளில் இருந்து இதுவரையில் வேறு எந்த பிரதமர்களின் ஆட்சி காலங்களிலும், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், தேவே கவுடா, ஐ.கே குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோஹன் சிங் காலங்களில் விதிக்கப் பட்டதில்லை.\nஎஸ்பிஜி ஏன் உருவாக்கப் பட்டது, அதனுடைய பணிகள், அதிகாரங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1984, அக்டோபர் 31 ம் தேதி, பிரதமர் இந்திரா காந்தி அவரது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த கொலைகார பாதுகாலவர்கள் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் டில்லி போலீசை சேர்ந்தவர்கள். அந்தக் கால கட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு டில்லி போலீஸ் மற்றும் இந்திய - திபேத்திய போலீஸ் படையால் (Indo - Tibet Border Police or ITBP) கூட்டாக மேற்கொள்ளப் பட்டது. ITBP முழுக்க, முழுக்க மத்திய அரசால் இயக்கப் படும் போலீஸ் படையாகும்.\nசீக்கியர்களின் புனித கோயிலான பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்குள் ராணுவம் 1984 ஜூன் மாதம் நூழைந்து, பிந்தரன் வாலே போன்ற தீவிரவாதிகளையும், மேலும் சிலரையும் சுட்டுக் கொன்றதற்கான பழி வாங்கலாக இந்திரா காந்தியின் படுகொலை கருதப் படுகிறது. 31.10.1984 ல் ராஜீவ் காந்தி பிரதமரானவுடன், அடுத்த இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர், 1984 ல் பிரதமரின் பாதுகாப்பை இந்திய ராணுவம் ஏற்றுக் கொண்டது. இது வரலாறு காணாத நிகழ்வு அதாவது ஒரு இந்திய பிரதமரையும், அவரது குடும்பத்தையும் ராணுவம் பாதுகாத்தது என்பது அதற்கு முன்பும், அதற்கு பின்பும், இன்று வரையில் நடைபெறவில்லை.\nஅதன் பின்னர் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு தனி படை உருவாக்கப் பட வேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவை முடிவு செய்தது. 18.2.1985 ல் இது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க பீர்பால் நாத் கமிட்டி (Birbal Nath Committee) என்று ஒரு கமிட்டி அமைக்கப் பட்டு, அந்தக் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் சிறப்பு பாதுகாப்பு யூனிட் (Special Protection Unit or SPU) என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. பின்னர் அது பெயர் மாற்றம் செய்யப் பட்டு ஸ்பெஷல் புரோடக்ஷன் குரூப் (SPG) ஆனது. 06.04.1985 முதல் இந்த படை பிரதமரையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்க துவங்கியது. இதற்காக 819 போலீசார், மத்திய அரசின் வேறு போலீஸ் படைகளில் இருந்து SPU வில் பணியமர்த்தப் பட்டனர்.\nSPU வெறும் நிர்வாக உத்திரவால் அமைக்கப் பட்ட காவல் படை. இதற்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்று கருதிய மத்திய அரசு 1988 ல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது. Special Protection Group Act, 1988 என்பது இந்த சட்டத்தின் பெயர். இந்த சட்டம் கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரங்களை SPG க்கு வழங்கியது.\nசுருக்கமாகச் சொன்னால் SPG க்கு எதிராகவோ அல்லது அதில் பணியாற்றும் ஒரு தனி காவலருக்கு எதிராகவோ அல்லது கூட்டாக சில, பல காவலர்களுக்கு எதிராகவோ எந்த விதமான வழக்குகளையும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை எந்த நீதி மன்றங்களிலும் தொடுக்க முடியாது. ஆனால் ஒரு இடத்தில் SPG கோட்டை விட்டது.\nSpecial Protection Group Act, 1988 பிரதமர் பதவியிலிருந்து ஒருவர் இறங்கியவுடன் அவருக்கு SPG பாதுகாப்பு கொடுப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் ராஜீவ் காந்தி படுகொலையில் போய் முடிந்தது. ஆம். நவம்பர், 1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போய் ஆட்சியை இழந்தது. ராஜீவ் காந்தி எதிர்கட்சி தலைவரானார். வி.பி. சிங் பிரதமரானார்.\nஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டவுடன் விழித்துக் கொண்ட மத்திய அரசு 1991 ம் ஆண்டு Special Protection Group Act, 1988 ல் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் படி, ஒரு பிரதமர் பதவியில் இருந்து இறங்கியவுடன் அடுத்த ஓராண்டுக்கு அவருக்கு SPG பாதுகாப்பு தானாகவே (automatically) நீடிக்கும். அதன் பின்னர் ஒவ்வோர் வருடமும் இந்த பாதுகாப்பு, உளவுத் துறை கொடுக்கும் பரிந்துரைகளின் பேரில், அதாவது, குறிப்பிட்ட முன்னாள் பிரதமரின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை பொறுத்து SPG பாதுகாப்பு தொடர்ந்து கொடுக்கப் படும்.\nஇதன்படி தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு SPG பாதுகாப்பு தொடர்ந்து இன்று வரையில் கொடுக்கப் பட்டு வருவதன் காரணம் . ஆ���ால் தேவே கவுடா பிரதமர் பதவியிலிருந்து 1997 ஏப்ரலில் ராஜினாமா செய்தார். அவருக்கான SPG பாதுகாப்பு 1998 இறுதிக் காலகட்டத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டது. காரணம், தேவே கவுடா வின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இல்லை என்று திரும்ப, திரும்ப வந்த உளவுத்துறை அறிக்கைகள் தான்.\nஇதுதான் எஸ்பிஜி யின் சுருக்கமான வரலாறு. தற்போது மோடி விஷயத்தில் கடந்த ஒரு வாரமாக பேசப் பட்ட விஷயம் தெருக்களில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்தது போன்ற தாக்குதல் மோடி மீதும் மேற்கொள்ளப் படலாம் என்ற உளவுத்துறையின் அறிக்கைதான். மனித வெடிகுண்டு தாக்குதல் பிரதமர் மீது நடத்தப் படலாம் என்ற வார்த்தைகள் எந்த ஊடகங்களிலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் இல்லாவிட்டாலும், ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் போன்ற தாக்குதல் என்ற வாசகம் உணர்த்துவது மனித வெடிகுண்டு தாக்குதல் என்றுதான் பொருள்.\nஏனெனில் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலால் தான் கொல்லப் பட்டார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இந்த செய்தியை பல எதிர்கட்சிகளும் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து அவர்களை திசை திருப்புவதற்காக மத்திய உள்துறை யும், மத்திய உளவு அமைப்புகளும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.\nஇதுபற்றி, ஓய்வு பெற்ற ஒரு உயர் உளவுத்துறை அதிகாரி கூறும் காரணம் சற்றே சுவாரஸ்யமாக இருக்கிறது. ''எனக்கு தெரிந்து இது போன்ற செய்திகள் பெரும்பாலான நேரங்களில் முக்கியமான பல பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கிளப்பி விடப்படும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு காரணத்தால் இதுபோன்ற விஷயங்கள் மீடியாக் களில் கசிய விடப்படும். அது என்ன வென்றால், குறிப்பிட்ட ஒரு விஐபி யை பாதுகாக்கும் ஒரு போலீஸ் படை பிரிவில், விஐபி யின் முதல் வட்டத்தில் (First ring or first layer) உள்ள அதிகாரிகளுக்கும், இரண்டாவது வட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் பனிப் போரின் காரணமாகவும் இது போன்ற தகவல்கள் கசிய விடப்படும்'' என்கிறார் பெயர் கூற விரும்பாத ஓய்வு பெற்ற அந்த அதிகாரி.\n''இந்த விஷயத்தை மத்திய அரசின் ஏதோ ஒரு பாதுகாப்பு அமைப்போ அல்லது குறிப்பிட்ட விஐபி யை பாதுகாக்கும் இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்களோ தான் மீடியாக்களிடம் சொல்லியிருக்க முடியும். மீடியாக்களோ அல்லது மற்றவர்களோ வேறு எந்த வகையிலும் இந்த விஷயத்தை அறிந்திருக்க வாய்ப்புகள் அறவே இல்லை. மீடியாக்களில் இது வந்தவுடன் சம்மந்தப் பட்ட பாதுகாப்பு படையின், இந்த விஷயத்தில் SPG யின் அத்தனை முக்கிய அதிகாரிகளும் ஏற்கனவே மத்திய அரசின் உயர் அதிகாரிகளால் அழைக்கப் பட்டு விசாரிக்கப்பட்டிருப்பார்கள். இந்த செய்தி ஏன் மீடியாக்களில் வந்தது என்பதன் உண்மையான காரணம் நிச்சயம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிய வந்திருக்கும். பிரச்சனை தீர்த்து வைக்கப் பட்டிருக்கும் என்றே நான் நம்புகிறேன்'' என்று மேலும் கூறுகிறார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.\nஇதில் உண்மை எதுவாக இருந்தாலும் பிரதமரின் பாதுகாப்பு என்பதில் எந்த சுணக்கத்தையும் எவரும், குறிப்பாக சம்மந்தப்பட்ட பாதுகாப்பு படையினர் காட்ட கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. மோடியை நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவர் ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர். மோடியை அரசியல் ரீதியாக தோற்கடித்து தான் பிரதமர் பதவியிலிருந்து அவரை இறக்க வேண்டும். ஒரு போதும் அவரை வன்முறை வழி முறைகளின் மூலம் பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதை ஜனநாயகத்தில் ஒரு சதவிகித நம்பிக்கை உள்ளவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nநாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டு காலத்தில், ஒரு பிரதமரையும், ஒரு முன்னாள் பிரதமரையும் நாடு வன்முறை யால் இழந்திருக்கிறது. இனி ஒரு போதும், எத்தகைய அரசியல் வேறுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள், கொள்கை மோதல்கள் இருந்தாலும் ஒரு பிரதமர் வன்முறை மூலம் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப் படுவதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனிச் சிறப்பும், மாண்பும், அழகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா\nஇந்த 4 விஷயங்களை செய்யுங்கள்.. நாடு தானாக முன்னேறும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை\nமுப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு\nஉள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்\nநீரின்றி அமையாது உலகு.. திடீரென்று தமிழில் பேசிய மோடி.. சுதந்திர தின உரையில் ஆச்சர்யம்\nகாஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்\nமுத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்\nகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி\nபலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்\nமேன் vs ஒயில்டு.. பேர் க்ரில்சுடன் மோடி.. காட்டுப் பகுதி அனுபவங்கள்\nமோடியின் 40 நிமிட அதிரடி, ஆவேச பேச்சு.. காஷ்மீர் இளைஞர்ளை ஒட்டுமொத்தமாக கவர்வாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi security mani article மோடி பாதுகாப்பு மணி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-21T11:13:28Z", "digest": "sha1:6E7NUQNNPG7XZXADZ3V2P5EMTSVM3W5B", "length": 15705, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீர்வு News in Tamil - தீர்வு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி வரைவு திட்டம் இருக்கும் - ராஜா கருத்து\nசென்னை : திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவுத் திட்டம்...\nTN WATER CRISIS: தாகத்தில் தவிக்கும் தமிழகம்.. தீர்வு என்ன\nதாகத்தில் தவிக்கும் தமிழகம்.. தீர்வு என்ன\nகாவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல.. தம்பிதுரை அடடே விளக்கம்\nடெல்லி: காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல என தம்பிதுரை தெரி...\nஇது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார்\nசென்னை: காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை, சோறு சாப்பிடுபவர்களுக்கா...\nசசிகலா மட்டும் தான் அதிமுகவுக்கு ஓரே தீர்வு- தினகரன்\nதஞ்சாவூர்: தஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன், ச...\nராணுவ விமானத்தில் சென்னை வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்.. சில்லரை பிரச்சினை தீருமா\nசென்னை: 500,1000 ரூபாய் பழைய நோட்டுகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறி...\nகாஷ்மீர் பிரச்சினைக்கு அரசியலமைப்புப் படி தீர்வு: ஒமர் அப்துல்லாவிடம் மோடி உறுதி\nடெல்லி: அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு காஷ்மீர் பிரச்சனையில் நிரந்தரமான உறுதியான முடிவை எட்...\n300 ஆண்டுகளாக திணறடித்த கணிதப் புதிர்... விடை கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு\nலண்டன்: 300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராச...\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் தொடங்கியது ஏன், எப்போது\nலண்டன்: இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் நடைபெற ஆரம்பித்துள்...\n”பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல”- மென் திறன் பயிற்றுனர் கிருஷ்ணா சுரேஷ்\n-கிருஷ்ணா சுரேஷ் சென்னை: எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலை என்றுமே தீர்வாகாது என்று மாணவர்க...\nபலாத்காரம் மட்டுமல்ல, பாலியல் மோசடி வழக்குகளையும் சமரச மையத்திற்கு அனுப்பக் கூடாது: கேரள ஹைகோர்ட்\nகொச்சி: பலாத்கார வழக்குகளை மட்டுமல்ல, பாலியல் மோசடி வழக்குகளையும் கூட சமரச மையத்திற்குத் தீ...\n”நிலம் கையகப்படுத்தும் மசோதா” விவகாரத்தில் விரைவில் சுமூகத் தீர்வு– சொல்கிறார் வெங்கையா\nடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து எதிர்க்கட்சியினருடன் மூத்த அமைச்சர்கள் பேச்ச...\nபெண்ணுக்கு ரூ90 லட்சம் கிடைக்க வழி செய்த 'மக்கள்' நீதிமன்றம் தமிழகத்தில் 300 இடங்களில் விசாரணை\nசென்னை: இந்தியாவில் நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்...\n\"காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு\"...இதைச் சொல்லாமல் பாகிஸ்தான் சுதந்திர தின விழா முடியாதே\nஇஸ்லாமாபாத்: பதற்றத்தை நீக்கி காஷ்மீர் பிரச்சினையில் நேர்மையுடன், அமைதியான தீர்வு காண விரு...\nமீனவர்களின் மீன்பிடி உரிமையை காக்க உரிய தீர்வு தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்\nசென்னை: தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காக்க உரிய தீர்வு தேவை என்று பிரதமர் நரேந்திர ம...\nஎட்டே மணிநேரத்தில் 35 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட லோக் அதாலத்\nடெல்லி: லோக் அதலத் ���ன்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35 லட்சம் ...\nஅமெரிக்க நிதி நெருக்கடிக்கு ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்: ஜான் கெர்ரி நம்பிக்கை\nபந்தார் செரி பெகவான்: அமெரிக்க நிதி நெருக்கடி விரைவில் சரியாகும் என அந்நாட்டு வெளியுறவுத்த...\nஅகதிகள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: ஏஞ்சலீனா கோரிக்கை\nஜோர்டான்: ஜூன் 20, இன்று சர்வதேச அகதிகள் தினமாக உலக நாடுகள் அனுசரிக்கின்றன. ஐ.நா. சபை மனித உரிமை ...\n’லடாக் பகுதியில் ஆக்கிரமிப்பு’: பிரதமர் கருத்து எதிரொலி- இந்தியாவுடன் பேச்சு நடத்த சீனா ஒப்புதல்\nபீஜிங்: 'பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தை கவனத்தில் கொண்டு இந்தியாவுடனான கருத்து வேறுபாடு...\nகன்னடியன் கால்வாய் பிரச்சினை - இதோ ஒரு மாற்றுத் திட்டம்\nதேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், முக்கிய தென் மாவட்டங்களான தூத்துக்குடி - திருநெல்வேல...\nஎல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கிறாராம்.. ராகுலையே பிரதமராக்கி விடலாமே-அமர்சிங்\nடெல்லி: ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் ராகுல் காந்தி சிறந்த தீர்வைத் தருகிறார் என்று கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:32:18Z", "digest": "sha1:476AIW5T6PR2XASUIZC2WA3CB3D5WT7J", "length": 5151, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிக்கனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிக்கனம் யின் அர்த்தம்\nஒன்றைத் தேவையான அளவு மட்டும் கவனமாகச் செலவு செய்யும் அல்லது பயன்படுத்தும் முறை.\n‘எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் மாதக் கடைசியில் பணத்திற்குத் திண்டாட வேண்டியிருக்கிறது’\n‘தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்’\n‘நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது’\n‘சிக்கனமான முறையில் குடும்பம் நடத்தினால் சேமிக்க முடியும்’\n(கதை, கவிதை முதலியவற்றில் சொற்களை) கச்சிதமாகவும் அளவாகவும் பயன்படுத்தும் முறை.\n‘கவிதை எழுதும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது சொல் சிக்கனம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:36:26Z", "digest": "sha1:LLP4QRYIYCFMLWV277BQVO355TUMTHEN", "length": 6529, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மதிப்புக் கூட்டு வரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மதிப்புக் கூட்டு வரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மதிப்புக் கூட்டு வரி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமதிப்புக் கூட்டு வரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Mayooranathan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறைமுக வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெறுமதி சேர் வரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதிப்பு கூட்டு வரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதிப்பு கூட்டு வரி (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதிப்புக்கூட்டு வரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிற்பனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 26, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 18, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:00:25Z", "digest": "sha1:VA7OQZODSDKJFZJCCC25RZYC7YB3FG2O", "length": 5786, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► காட்டுப்புத்தூர்‎ (3 பக்.)\n\"திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2016, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:56:52Z", "digest": "sha1:65APSWIEDHJ3SQ5KHDUXGBWM45U3Q2QY", "length": 10238, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "வராகி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருவறையில் மீனையும், கிண்ணத்தையும் தாங்கி நிற்கும் அன்னை வராகி\nசௌரசி வராகி அம்மன் கோயில், புரி மாவட்டம்\nசௌரசி வராகி அம்மன் கோயில், புரி மாவட்டம்\nவராகி கோயில் (Varahi Deula), இந்திய மாநிலமான ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் புரி மாவட்டத்தில் சௌரசி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சப்தமாதர்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.\n2 வராகி கோயிலின் சிறப்புகள்\nஇக்கோயில் கலிங்கர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் மணற்கற்களால் நிறுவப்பட்டது.\nஇக்கோயிலின் நீளம், அகலம், உயரம் முறையே 15.84 மீ x 8.23 மீ x 8.40 மீட்டர் என்ற அளவில் உள்ளது.[1] வராகி அம்மன் கோயில் அரைக் கோள வடிவத்தில் அமைந்துள்ளது.\nஉள்ளூர் மக்கள் வராகி அம்மனை மீன் வராகி அம்மன் என்று அழைக்கின்றனர். கோயில் கருவறையில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ள வராகி அம்மன் நெற்றிக்கண் கொண்டுள்ளார். வராகி அம்மன் இடது கையில் கிண்ணமும், வலது கையில் மீனையும் தாங்கியுள்ளார். வராகி அம்மனுக்கு நாள்தோறும் மீன் அன்னம் படையல் இடப்படுகிறது.\nகொனார்க் சூரியன் கோயிலிருந்து 30 கிமீ தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், புவனேசுவரம் நகரத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும் சௌரசி வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வராகி கோயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5523", "date_download": "2019-08-21T11:43:44Z", "digest": "sha1:K47VRILCSZC6F64BZ2A5E7GF4YJPJLOR", "length": 18806, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேரி மக்தலீன் கடிதம்", "raw_content": "\n'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள் »\nஅன்புள்ள ஜெ, “இருவர்” பதிவின் கவித்துவம், ஒன்றிரண்டு முறை மீண்டும் வாசிக்க வைத்தது. மேரி மக்தலீன் ஓவியங்கள் – தேடியவற்றில் கிடைத்தது –\nமக்தலனா மறியம் என்பது கேரள சிரியன் கிறித்தவ வழக்கு.\nகால்வரியிலே கல்பதபாவம் என்ற புகழ்ப்ற்ற நாடகம் கைனிக்கர குமாரபிள்ளையாலும் தம்பியாலும் 1940களில் திருவனந்தபுரத்தில் அரங்கேறி பெரும் பரபரப்பை உருவாக்கியது\nஅதன்பின்னர் மலையாலத்தில் மக்தலினா மேரியைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது\nமகதலீனா மேரியை அன்னை மேரியுடன் இணைத்து இருவராக்கித் தாய்மை,காதல் ஆகிய இரண்டையும் ஒரு கோட்டில் இணைத்த உங்கள் பார்வை பரவசப்படுத்துகிறது.\nஅண்மையில் நான் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது,\n(அதுவும் நீங்கள் குறிப்பிடுவது போலக் குடும்பத்திலிருந்து விடுமுறைதான்\nபிரான்ஸில் மகதலீனா மேரியின் பெயரால் ஒரு தேவாலயம் இருப்பதைக் கண்டேன்.\nஅதற்குள் செல்ல எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றபோதும் வெளியிலிருந்து அதைப் பல கோணங்களில் காண முடிந்தது.(புகைப்படங்கள் இணைத்துள்ளேன்- பார்க்க).\nகிரேக்கக் கோயிலின் அமைப்பைச் சற்று மாற்றி ஆலயமாக்கியிருக்கிறார்கள்.\nமுகப்பின் மேற்கூரையில் இறுதித் தீர்ப்பு பற்றிய கலைநயத்தோடான சிற்பங்கள். ஆண்டின் 52 வாரங்களைக் குறிக்கும் வகையில் 52 தூண்கள். உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்காததால் மகதலீனா வழிபடப்படுகிறாளா இல்லையா என அறிய இயலவில்லை.ஆனாலும் அவள் பெயரில் அப்படி ஒரு ஆலயம் இருப்பதே கூட ஆச்சரியப்படுத்துவதாகத்தான் இருந்தது.\nஆண்டாள் பாடல்களில் சிலவற்றையும்,காரைக்கால் அம்மையின் சில பாடல்களையும் கோயில்களில் இசைக்கலாகாது என ஒதுக்கி வைத்த(ஆண்டாளை ஒரு ஆழ்வாராகச் சேர்க்கக் கூட அத்தனை தயக்கம் ) இதே வகையான மனப்போக்குத்தான் மகதலீனா விஷயத்திலும் செயல்பட்டிருக்க வேண்டும்.\nகாந்தியின் புதல்வர்கள் நால்வரைப் பற்றியும் அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து நடுநிலையோடு எழுதியிருந்தீர்கள்.\n’’மோசமான’ தந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடு ‘மிகச்சிறந்த’ தந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை\nஎன்ற தங்கள் வரிகள்தான் எத்தனை சத்திய வீரியம் கொண்டவை\n1969ஆம் ஆண்டில் நான் கல்லூரி மாணவியாக இருக்கையில் வார்தாவிலுள்ள சேவாசிரமத்தில் சில நாட்களைக் கழிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அப்போது அங்கிருந்த ராம்தாஸ் காந்தி மாணவக் குழுவினரான எங்களுடன் உரையாடுகையில் தன்னை ஒரு செல்லாத நோட்டு என்றே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். ஆனால் அவரிடமும் பொதிந்து கிடந்த சில அரிய குணங்களைத் தரிசிக்க வைத்து விட்டது உங்கள் கட்டுரை.\nசென்னை சென்று வந்த உங்கள் வாசகரும் என் நண்பருமான திரு சந்தோஷ் உங்கள் ’நிகழ்தல் – அனுபவக்குறிப்புகள்’ நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.இணையத்தில் நான் மிகவும் ரசித்து அனுபவித்துப் படித்த உங்கள் கட்டுரைகள் அடங்கிய அந்த நூல் இப்போது என் கைவசத்திலேயே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇடியட் 3 பாகங்கள் முடித்திருக்கிறேன்.இன்னும் ஒரு பாகத்தை விரைவில் முடிக்கத் திட்டம்.\nஅருண்மொழி,மற்றும் குழந்தைகளுக்கு என் பிரியங்கள்\nமக்தலினா மேரிக்கு இருந்த தடை ஆண்டாளுக்கு உண்டா இந்தியாவில் ஆழ்வார்கள் எவருக்குமே மூலக்கருவறை உள்ள ஆலயங்கள் இல்லை. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் பெருமாள் கோயிலின் பக்கவாட்டில் ஒரு கருவறையில் இருக்கிறார். ஆனால் ஆண்டாளுக்கு மாபெரும் கோயில் ச்ரிவில்லிபுத்தூரில் உள்ளது. தமிழகம் முழுக்க பல சன்னிதிகள் உள்ளன. ஆந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆண்டாள் ஏன் ஆழ்வாராகவில்லை என்றாள் அவள் பெருமாளின் பக்தை அல்ல, தோழி என்பதனால்தான். அவள் மனிதவடிவமல்ல கடவுளாகிவிட்டாள் என்பதனால்தான்\nகாரைக்காலம்மையாரும் இங்கே கடவுளாகவே வழிபடப்பட்டார்\nஆண்டாள்பாடல்கள் சில பாடப்படக்கூடாது என்ற ஆசாரம் சில கோயில்களில் உண்டு. அது அந்த பெருமாள் எவ்வகைப்பட்டவர் [என்ன மூர்த்தம்] என்பதைப்பொறுத்தது. மற்றபடி ஆண்டாளின் எப்பாடலும் விலக்கானவை அல்ல.\nமேரி மக்தலீன் ஒரு கட்டுரை\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nTags: மதம், மேரி மக்தலீன், வாசகர் கடிதம்\nஆண்டாள் ஏன் ஆழ்வாராகவில்லை என்றாள் அவள் பெருமாளின் பக்தை அல்ல, தோழி என்பதனால்தான்.// ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் இல்லையா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-10\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம��� பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=207:2019-05-31-09-13-02&catid=2:news-events&Itemid=171&lang=ta", "date_download": "2019-08-21T11:32:17Z", "digest": "sha1:S5P4HYPH4QPDWLKQN762SJZA6MOEMJ33", "length": 9396, "nlines": 104, "source_domain": "lgpc.gov.lk", "title": "පාස්කු ඉරු දින ත්‍රස්ත ප්‍රහාරයේ ගොදුරු බවට පත්වූ ජනතාවට පුණ්‍යානුමෝදනා කිරීමේ මහා දානමය පිංකම", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=blog/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:27:48Z", "digest": "sha1:HQ4XS63MSPSYUFFLAGTSSPHW3PGZQX3I", "length": 12853, "nlines": 123, "source_domain": "nayinai.com", "title": "யாதுமாகி நின்றாய் | nayinai.com", "raw_content": "\nபூ முத்தம் நீ தந்தால்\nஅம்புலிய��ல் அடைக்கலம் யார் கொடுத்தார்...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி\nஅமரர். திருமதி தையலம்மை வேலாயுதன்\nஸ்ரீ பிடாரி அம்பாளுக்கு திருக்குளிர்த்தி நாளை\nஅமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் - சில நினைவுகள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்.\nநயினையில் பலரது நோய்கள் தீர்த்த, உயிர்காத்த பட்டம் பெறாத வைத்தியர்கள்.\nபறி கூட்டு மீன் வாங்கி\nபார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும்\nஅன்பைக் காட்டிய அறிவுடை ஆசான்\nஆற்றலில் மிக்க நேரிய பண்பினன்\nஇனிமை சேர் குரலால் இலங்கிய இனியவன்\nஈதலில் சிறந்த சீரிய சிந்தையன்\nஉளம் முழுதாண்ட உத்தம சீலன்\nஎண்ணிய எண்ணியாங்கு எய்திய தவத்தினன்\nஏழையர் உறுந்துயர் துடைத்திடும் தூயவன்\nஐயந் திரிபறக் கற்பித்த கற்றவன்\nஒன்றும் புரிந்திடாக் குழந்தையைப் போன்றவன்\nஒளவியம் அறிந்திடா அருங்குணக் குன்றவன்\nஎஃகினைப் போன்றதோர் மனத்தை உடையவன்\nமனிதம் பேணிய மாமனி தன்இவன்\nஅன்னவன் இன்றிலை எனும் துயர் தந்தவன்\nநாகபூஷணி பதம் நாடிய வித்துவான்.\nஆக்கம்: திருமதி மகேஸ்வரி சதானந்தன்\nஆக்கம்: திருமதி மகேஸ்வரி சதானந்தன்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்ட��்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண���மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-21T11:08:27Z", "digest": "sha1:Y35ETPGK7E23GZPCEBC5YINEAKLSVBXO", "length": 7378, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெறும். | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெறும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெறும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து இச் சந்திப்பின்போது ஆராயப்படும்.\nஇதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்படுமாயின் அரசமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவில் இருந்து சம்பந்தனும் சுமந்திரனும் வெளியேற வேண்டுமென கூட்டமைப்பின் இணைக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்தும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Postநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்-சம்பந்தன் Next Postமட்டக்களப்பில் எதிர்க் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் மாபெரும் தமிழர் விழா.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-08-21T11:38:51Z", "digest": "sha1:5ZUJ34735HNYHKR5OEBUJHHWVWUYDJFD", "length": 15813, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை\nஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து – இலங்கை அணிக்கிடையே இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெற்று வந்தது.\nஇவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஇந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையோயன எடன்��ார்க்கில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.\nதுடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனது கன்னி அரைசதத்தினை பூர்த்தி செய்த அவிஷ்க பெர்னாண்டோ 78 பந்துகளை எதிர்கொண்டு, 3 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 74 ஒட்டத்தையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 88 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 66 ஓட்டத்தையும் மற்றும் லஹுரு திரிமான்ன 44 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.\nபந்து வீச்சில் ஸ்கெட்லாந்து அணி சார்பில் பிராட்லி வேல் 3 விக்கெட்டையும், சப்யான் ஷெரீப் 2 விக்கெட்டுக்களையும், டொம் சீல், மார்க் வோட் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\n323 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஸ்கொட்லாந்து அணி துடுப்பெடுத்தாடி வர 27.3 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.\nஅந்த நேரம் ஸ்கெட்லாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன் பின்னர் டக்வெத் லூயிஸ் முறைப்படி ஸ்கெட்லாந்து அணிக்கு வெற்றியிலக்காக 34 ஓவர்களக்கு 235 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.\nஎனினும் ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் ஸ்கெட்லாந்து அணி 35 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nஸ்கெட்லாந்து அணி சார்பில் மெத்தியூ குரோஸ் 55 ஓட்டத்தையும், ஜோர்ஜ் மன்சி 61 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா மற்றும் இசுறு உதான ஆகியேர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரண்டு போட்டிள் கொண்ட ஒருநாள் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் வெற்றிகொண்ட ஒருநாள் தொடர் இதுவாகும்.\nகடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் இறுதியாக விளையாடிய திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின��னர் ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியின் மூலம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் முதல் தடவையாக இலங்கை அணியினை வழிநடாத்தும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.\nஅத்துடன் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெற்ற லஹிரு திரிமான்ன, 18 மாதங்களின் பின்னரும் ஜீவன் மெண்டிஸ் 4 வருடங்களுக்கு பின்னரும் ஒரு நாள் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றனர்.\nகுசல் பெரேரா, காயம் ஒன்றில் இருந்து பூரணமாக குணமடையாத நிலையில் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு Comments Off on ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை Print this News\nபயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடி அமர்த்தியுள்ளாரா\nகாலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினைமேலும் படிக்க…\n104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமையமேலும் படிக்க…\nமேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nநியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு\nபிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு\nஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:23:25Z", "digest": "sha1:F3NU2RFMEEOWSEFROGHHP4IK2IYZ4PKI", "length": 91686, "nlines": 783, "source_domain": "abedheen.com", "title": "அறிவியல் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅறிவியலே அனைத்திற்கும் தீர்வு – பில்பிரைசன்\n‘புத்தகம் பேசுது’ ஆகஸ்ட் மாத இதழில் வெளியான இந்த நேர்காணலை கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். இது எங்கள் Ex-Spic Employees குழுமத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு நன்றி சொல்லி மீள்பதிவிடுகிறேன். அனுமதி பெறாமல் பதிவிடுவதால் நண்பர் ‘ரா.சு’ என்னை அடிக்கலாம். அறிவியல்பூர்வமாக அடிக்கவும். அதுதான் தீர்வு\n‘A Short History of Nearly Everything’ (PDF) தரவிறக்குவதற்கான சுட்டி பதிவின் அடியில் உள்ளது. மறக்காமல் டவுன்லோட் செய்யுங்கள் , படிக்க வேண்டாம்\nநம்புங்கள் – அறிவியலே அனைத்திற்கும் தீர்வு\nவிஞ்ஞானம், வரலாறு, மொழியியல் மற்றும் பயண நூல்கள் என பில்பிரைசன் கைபடாத துறைகள் இல்லை. அட்லாண்டிக் சமுத்திர நாடுகளின் அவென்டிஸ் விருது முதல் பல கண்டங்களின் விருதுகளைக் கடந்து சாமுவேல் ஜான்சன் விருது வரை அறிவியல் எழுத்துகளுக்காக இருக்கும் அத்தனை விருதுகளையும் வழங்கி, உலகம் ‘பில்பிரைசன் விருது’ என்றே ஒரு விருதையும் உருவாக்கி அவரது அறிவியல் எழுத்துக்களு��்கு மகுடம் சூட்டி உள்ளது.\nஆனால் ஒரே ஒரு புத்தகத்திற்காக (A Short History of Nearly Everything) 19,000 கி.மீ. பயணம் செய்து 178 நாட்களை பயணத்தில் கழித்து, 176 அருங்காட்சியகங்களைப் பார்த்து 2000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து உலகை அதிர்ச்சி அடைய வைத்தாரே, அந்த பில்பிரைசனின் 25வது புத்தகம் (The Home) சமீபத்தில் வெளிவந்துள்ளது.\nலண்டன் ராயல் கழகத்தின் (Royal Society) உறுப்பினராகத் தேர்வாகி இருக்கும் அவர் தனது அறுபதாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘கிராமப்புற இங்கிலாந்தைக் காப்போம்’ எனும் சூழல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து மனம்திறந்த சமீபத்திய உரையாடல் இது. ராயல் கழகத்தின் 350வது ஆண்டு அனுசரிப்பிற்காக “Seeing Further The story of Science and the Royal Society” எனும் நூலை தொகுத்துள்ளார். ராயல் சொசைட்டியின்\nஇணைய இதழ் (royalsociety.org)க்காக மாக்ஸ் டேவிட்சனும், ஜுலியன் ஜேம்ஸும் அவரோடு உரையாடுகிறார்கள்.\nQ: கல்லூரியில் அறிவியல் படிக்காத நீங்கள் இன்று ராயல் கழக விஞ்ஞானி அந்தஸ்த்து பெற்றிருக்கிறீர்களே, இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் பில் பிரைசன்\nA: இது (ராயல்) சொசைட்டி பற்றிய விமர்சனமா பில்பிரைசன் பற்றிய விமர்சனமா எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே இப்படி நடந்துள்ளது. உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டில் எட்மண்ட் ஹாலி கல்லூரிப்பட்டம் பெறுவதற்கு முன்பே ராயல் கல்வியக உறுப்பினரானார்; தனது பரிணாமவியலை வெளியிடுவதற்கு பல வருடங்கள் முன்பு தன் பீகிள் கப்பல் பிரயாணம் முடிந்த கையோடு டார்வின் உறுப்பினராக்கப்பட்டார்.\nQ: நீங்கள் உங்களை விஞ்ஞானி என்று அழைத்துக் கொள்வதில்லையே\nA: நான் விஞ்ஞானி அல்ல. விஞ்ஞானத்தை, விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ச்சியர் லீடர் நான் அறிவியலின் அசைக்க முடியாத ஆதரவாளன். என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கே தொகுத்து வழங்குபவன். அறிவியல் வரலாற்றாளனின் வேலை அதுதான். என் வாழ்விலிருந்து எனக்கு கிடைத்த பெரிய உண்மை என்ன தெரியுமா, அறிவியலை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு அறிவியல் பட்டமே தேவை கிடையாது அறிவியலின் அசைக்க முடியாத ஆதரவாளன். என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கே தொகுத்து வழங்குபவன். அறிவியல் வரலாற்றாளனின் வேலை அதுதான். என் வாழ்விலிருந்து எனக்கு கிடைத்த பெரிய உண்மை என்ன தெரியுமா, அறிவியலை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு அறிவியல் பட்டமே தேவை கிடையாது\nQ: சிந்திப்பது வேறு, பில், நீங்கள் அறிவியல் வரலாற்றை அதன் சிறுதுளிகள் விடாமல் கரைத்து இடித்து விட்டதாகவே படுகிறது. ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ மாதிரி அறிவியலுக்கு வெளியே இருந்து ஒருவர் எழுதமுடியாது என்றே தோன்றுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று\nA: பள்ளிக்கூடத்தில் மிக மோசமான அறிவியல் மாணவன் நான். மிகவும் சுவாரசியமான அறிவியல் உலகத்தை பாடப்புத்தகங்கள் அதிரடியாக துப்பாக்கி முனையில் நிறுத்தி, நம்மை நோக்கி கட்டளைகளாக, ஏன் சுவாரசியமற்ற தொனியில் முன்வைக்க வேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அறிவியல் ஒரு தொடரும் முடிவற்ற தேடல். அதை ஏற்கெனவே முடிந்துவிட்ட, ஜடத்தனமான, வெட்டிக் கூறுபோட்ட வெற்றுச் செய்திகளால் வகுப்பறையில் கொட்டுகிறார்கள். என் காலத்திலும் அதுவே நடந்தது. அம்மா, அப்பா இருவருமே பத்திரிகையாளர்கள் என்பதால் சொற்களை பற்பல வடிவங்களில் எதிர்கொள்ளுதல் வீட்டின் தன்மைகளில் ஒன்றாய் இருந்தது. ஒரு கால்பந்து போட்டி பற்றி எப்படி எல்லாம் எழுதி வழங்க முடியுமென விளையாட்டாக அவர்கள் விவாதித்ததும் என்னோடு சமஆட்களாக உரையாடியதும் மொழியியலை நோக்கி என்னைக் கொண்டு சென்று விட்டது. ஆனாலும் அறிவியலை அதன் வரலாற்றை எனக்கு பள்ளிக்கூடம் எப்படி வழங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி எழுதவேண்டும் எனும் தவிப்பும் அதனை நானாகவே சுயதேடல் மூலம் கற்கவேண்டும் எனும் பிடிவாதமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.\nQ: ஆனால் இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்களே\nA: இருக்கலாம்.. அறிவியல் வகுப்புகள் ரொம்ப போர்… ஆனால் வளர்ந்த ஆளாக மனிதனாக அறிவியலைப் புறக்ககணிப்பது சாத்தியமல்ல. அதனோடு எப்படி அறிந்து இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான எனது தீர்வு அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு “A short history of Nearly Everything.”\nQ: பயணம் செய்வதை கல்வி கற்றலின் ஒரு வகைபாடாக ஆக்குவது ஏன்\nA: 1972ல் டிரெக் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டே ஆண்டுகளில் பொறுமை இழந்து வெளியேறி இருந்தேன். எதை வாசித்தாலும் அது அந்த விஷயம் குறித்த யாரோ ஒருவரின் மனப்பதிவாக இருப்பதையே உணர்ந்தேன். சில விஷயங்களில் உண்மை லேசாக வேறுபட்டது. சொந்தமாக கற்க, நேரில் அறிய, பயணிப்பது நல்ல வழி என்றுபட்டது. பயணங்களில�� நான் பதிவு செய்ததை ஏற்கனவே புத்தகங்களாக எழுதியும் இருக்கிறேன். அறிவியலுக்காக சுமார் 20,000 கி.மீ. பயணம் செய்ததும் 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்களை நேரடியாகப் பதிவு செய்ததும், புது அனுபவமாக இருந்தது. அது எந்தப் பள்ளியிலும் பல்கலைக்கழகத்தாலும் அளிக்க முடியாத கல்விஅனுபவத்தை எனக்கு வழங்கியது. என்மாதிரி ஒரு சராசரி ஆர்வம் கொண்ட இன்னொரு மனிதருக்கு கதை மாதிரியே பேச நான் விரும்பினேன்.\nQ: இப்புத்தகம் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்தீர்களா, பில்\nA: உண்மையில் நான் மிகவும் பயந்தேன். என்னிடம் திரட்டப்பட்டிருந்த செய்திகளில் ஒரு எழுபது சதவிகிதத்தைத் தான் எழுத்தில் வடித்தேன். புத்தகம் கடக்கும் கால மற்றும் பொருள் வெளிக்குப் பொருந்தாத, ஆனால் என்னால் திரட்டப்பட்ட பல விஷயங்கள் மூட்டை கணக்கில் என்னிடமே உள்ளது. உதாரணமாக ஜாக்கப் ப்ரொனொப்ஸ்கி. ஏதோ வில்லியம் பிளேக் கவிதைகள், கவிஞர் வாழ்வு என்றெல்லாம் புத்தகம் எழுதிக் கொண்டிருந்தவர் திடீரென்று டார்வினை உள்வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டு கடுமையாய் ஆய்வுகள். தி அசெண்ட் ஆஃப் மேன் (The Ascent of man) புத்தகத்தை எழுதுகிறார். அற்புதமான பதிவு. இன்று அது இன்றி டார்வினுக்குப் பின்னான பரிணாமவியலைப் புரிதல் கடினம். ப்ரொனொவ்ஸ்கி மாதிரி பலரை அந்தப் புத்தகம் பதிவு செய்யவில்லை. ஆனால் எனது புத்தகத்தை விஞ்ஞானிகள் மிகவும் கரிசனத்தோடே அணுகி இருக்கிறார்கள்.\nQ: பாடப் புத்தக வாதிகள் எழுத்துப் பிழை விடாமல் விமர்சித்துள்ளார்களே\nA: ஆனால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதானே உண்மை நான்கு பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள், ஏன், புத்தகம் என்னை ஒரு பல்கலைக்கழக கவுரவத் துணைவேந்தராக்கிவிட்டதே நான்கு பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள், ஏன், புத்தகம் என்னை ஒரு பல்கலைக்கழக கவுரவத் துணைவேந்தராக்கிவிட்டதே குழந்தைகள் பாட புத்தகத்தைவிட, “A really short history of nearly Everything” புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தை வகுப்பறைக்கு தைரியமாக எடுத்துச் செல்கிறார்கள். அறிவியல் எவ்வளவு விறுவிறுப்பானது, சுவையானது, அது நம் வாழ்வை என்னவெல்லாம் செய்யும் என்பதை உணராமல் எந்தக் குழந்தையும் பள்ளிக்கல்வியை முடித்துவிடக்கூடாது.\nQ: ஒரு பள்ளி, அறிவியலை எப்படி போதிக்�� வேண்டுமென்று நினைக்கிறீர்கள்\nA: தக்க வாழ்வியல் காரணமின்றி, பகுத்தறியும் வாய்ப்பு இன்றி ஒரு கேள்விபதில் அம்சமாக மட்டுமே அறிவியல் இடம் பெறுவதை நாம் நிறுத்த வேண்டும். ஒரு வேதியியலாளரைப்போல பாவித்து மாணவரிடம் மடமடவென்று வேதியியல் பாடவேளை களத்தில் இறங்கிவிடுகிறது. இயற்பியலும் அப்படித்தான். ஆனால் ஒரு குழந்தை அவ்விரண்டாகவும் இன்னும் ஆகவில்லை. என்மாதிரி, ஒருபோதும் விஞ்ஞானி ஆகப் போவதில்லை என்பவருக்கு அதில் மூன்றாவதாக ஏதோ ஒருவகை வாழ்க்கை பிணைப்பு இருக்க வேண்டும். இந்தப் பொதுஆர்வம் அறிவியல் வரலாற்றில் மட்டுமே உள்ளது. அதன் கூறுகளைக் கலந்து தராத கல்வியால் பலனில்லை. அறிவியலின் பெரிய திருப்புமுனைகளை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் வாழ்நாள் முழுதும் ஏதோ ஒரு சிறிய அறிவியல் விஷயத்தை துரத்தியபடி பெரிய திருப்புமுனை ஏற்படுத்தாத பயணங்களை நாம் அறியும்போது அறிவியல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வகுப்பறை அப்படிப்பட்ட ‘த்ரில்’ கதைகளின் வடிவமைப்பாக அறிவியலை முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சுவையற்ற வெற்று வார்த்தைகளால் அறிவியல் என்பது, என்னாலும் உங்களாலும் முன்னெடுத்துச் செல்லமுடிந்த, நமக்கு சம்பந்தமான ஒன்றாக இல்லாமல் அறுபட்டு விடுகிறது. அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்காக உலகெங்கும் மத வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையை ஏன் பாடப்புத்தகங்கள் மூடி மறைக்கவேண்டும் இன்றைக்கு அறிவியலோடு தங்களைத் தொடர்பறுந்து போக யாராவது விரும்ப முடியுமா இன்றைக்கு அறிவியலோடு தங்களைத் தொடர்பறுந்து போக யாராவது விரும்ப முடியுமா குழந்தைகளுக்கு அறிவியலை போதிப்பதைவிட அவர்களாகவே அதனை தேடிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்காத வகுப்பறை அறிவியலுக்கே எதிரானது. ஒருவர்\nவிஞ்ஞானி ஆவதற்கோ, அறிவியலாளர் ஆவதற்கோ அறிவியல் பட்டம் (Degree) வாங்கி இருக்கவேண்டும் என்பது அவசியமே இல்லை என்பதுதான் என் கருத்து, செய்தி.\nQ: ராயல் கல்வியக உறுப்பினர்களாக இந்த 350 வருடத்தில் சுமார் 8000 பேர் இருந்துள்ளனர். உங்களையும் சேர்த்து, அவர்கள் அனைவரது வாழ்வையும் தொகுத்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்\nA: உண்மையில் அந்த வேலையில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நியூட்டன், கிரிஸ்டோபர் ரென், சார்லஸ் டார்வின், ஆல்ப���ரட் ஐன்ஸ்டீன் என்று ஜாம்பவான்கள் இதில் இணைந்துள்ளனர். ஆனால் இவர்களில் பாதிரியார் ரெவரன். தாமஸ் பேஸ் (Thomas Bayes) தனித்து நிற்கிறார். இவர் ஒரு கணிதமேதை, பேய்ஸ் தேற்றத்தை வழங்கியவர், கணித சக்ரவர்த்திகளில் ஒருவர். ஆனால் இதை எல்லாம்விட தாம்ஸ் பேய்ஸ், தேவாலயம் அறிவியலாளர்களை தண்டிக்க கிளம்பியபோதெல்லாம், அதன் உள்வட்டத்தில் இருந்தபடி, வெளியில் தெரியாமல் தன் சொந்தச் செல்வாக்கினால் பலரைக் காப்பாற்றி விடுவித்திருப்பதைச் சேர்த்து யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது இவரது கணிதக் குறிப்பாக ‘நிகழ்தகவு சூத்திரங்கள்’ இல்லையேல் இன்று அறிவியல்மய உலகே சாத்தியமில்லை. பருவநிலை மாறுதல், கணினி, பங்குச்சந்தை, வானியல், இயற்பியல் என அது இல்லாத துறையே இல்லை. ஆனால், பொதுவாக, விஞ்ஞானிகளுக்கு தங்களது கண்டுபிடிப்புகளைச் சுவையாக முன் வைக்கத் தெரியாது. ஐன்ஸ்டீன் மட்டும் ஒரு விதிவிலக்கு. நியூட்டன் தொடங்கி டார்வின், ரூதர்ஃபோர்டு, பாலி, கியூரி, மென்டல்… என எல்லோருமே நகைப்பதற்கு நேரமற்ற, ஆனால் நகைக்கத்தக்க அனுபவங்களுடன் வாழ்ந்தார்கள். ராயல் கல்வியகம் இவர்களுக்கு மேடைபோட்டுக் கொடுத்து, எல்லோரோடும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து, பலருக்கு மீதி ஆய்வைத் தொடர நிதி உதவியும் செய்துள்ளது. நியூட்டனின் பிரின்சிபியாவை ராயல் கழகம்தான் வெளியிட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாதிரியாராக இருந்த தாமஸ் பேய்ஸ் ஒரு ஜீனியஸ். அவரை அடையாளம் கண்டு உறுப்பினராக அவரை ஏற்ற\nராயல் கழகம், எத்தகைய ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் இன்றுவரை அறிவுத்தேடலை தனது ஒரே அளவீடாகக் கொண்டுள்ளது என்பது பெரிய விஷயம்தான்.\nQ: அறிவியலின் எதிர்காலம் எப்படி இருக்கும், பில்\nA: உலகின் ஒரே நம்பிக்கையான எதிர்காலமாய் அறிவியல் மட்டுமே இருக்க முடியும். வறுமை, பிணி, படிப்பறிவின்மை, சுரண்டல், பருவநிலை மாறுதல், சுற்றுச்சூழல் பிரச்சனை, மனிதநேயச் சிக்கல்கள் என யாவற்றுக்கும் தீர்வு கண்டிப்பாக அறிவியல்தான். அறிவியல் கல்வி சார்ந்த ஒருவர் தீர்வின் முன்மொழிவாளராக இருப்பார். அறிவியலை அதன் கண்டுபிடிப்புகளைத் தாக்குபவர்கள் யார் என்று பாருங்கள்: மனிதத் தன்மையற்ற பழம்பெருச்சாளிகள் தங்களது ஆதிக்க அடையாளத்தை உதிர்க்கும்போது எழும் இறுதி���் கூச்சல் அது. அறிவியலில் பிரச்சனை இல்லாமலில்லை. ஆனால் அவற்றின் தீர்வும் அறிவியலில் உண்டு. அதைக் கைவிடுவதில்லை.\nQ: இப்படிப் பேசும் நீங்கள் இங்கிலாந்தின் கிராமப்புறத்தைக் காப்பாற்ற (Campaign to Protect Rural England) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருப்பது முரணாக இல்லையா\nA: இந்த இடத்தில்தான் மற்றவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வின் மீதே அச்சுறுத்தல் விடுக்கும் எதையும் அறிவியலாக ஏற்க முடியாது. கார் கண்ணாடியை இறக்கி, காலியான பீர் பாட்டிலை, டின் பிராண்டியை விட்டெறியும் ஒருவர் விட்டுச்செல்லும் ஆபத்து புவியை அதன் மண்செழிப்பை விவசாய நிலங்களைப் பாதிப்படைய வைக்கிறது. ஒரு பாலிதீன் பை உங்கள் அணு ஆயுதங்களைவிட ஆபத்தானது, இல்லையா கிராமப்புறங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு அதை அறிவியல் என்றழைப்பது தவறான அணுகுமுறை. பசுமையை, இயற்கை வளத்தைக் காப்பாற்ற முடியாத அறிவியல் என்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நாம் சாதாரண மக்களின் வாழ்விலிருந்து அறிவியலைக் கற்க வேண்டும். எனது “ஹோம்” (Home) புத்தகத்தின் நோக்கம் அதுதான். வீட்டின் இன்றைய அமைப்பு, அதைக் கண்டுபிடித்த இனம் எது கிராமப்புறங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு அதை அறிவியல் என்றழைப்பது தவறான அணுகுமுறை. பசுமையை, இயற்கை வளத்தைக் காப்பாற்ற முடியாத அறிவியல் என்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நாம் சாதாரண மக்களின் வாழ்விலிருந்து அறிவியலைக் கற்க வேண்டும். எனது “ஹோம்” (Home) புத்தகத்தின் நோக்கம் அதுதான். வீட்டின் இன்றைய அமைப்பு, அதைக் கண்டுபிடித்த இனம் எது சமையலுக்கு ஒரு அறை, உணவுக்கு ஒரு இடம், இது இப்படி… அப்படி என உருவான வரலாற்றை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன். அறிவியல். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்கள் மூதாதையர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதைப் பார்க்கலாம்.\nQ: வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்\nA: டார்வின் போலவே (அதுபற்றி எழுதிட) கப்பல் பிரயாணம் அதே வழியில், 178 நாட்கள் மேற்கொண்டது. காலோஃபோகஸ் தீவு. அதை மானுடம் இறுதி வரை இதேபோல காப்பாற்ற வேண்டும்.\n20/11/2010 இல் 12:00\t(அறிவியல், தாஜ், மாலன்)\nமனித ஜீன்-இல் சில மாற்றங்கள் செய்து , முட்டாளை புத்திசாலியாகவும், கெட்டவனை ந��்லவனாகவும் மாற்றலாமாம். ‘உங்களுக்கும் அந்த எண்ணம் உண்டா’ என்று தாஜ் என்னைக் கேட்டிருக்கிறார். விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றாலும் அஞ்ஞானி ஆபிதீனை மாற்றவே இயலாது’ என்று தாஜ் என்னைக் கேட்டிருக்கிறார். விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றாலும் அஞ்ஞானி ஆபிதீனை மாற்றவே இயலாது போகட்டும், ‘ஒரே… இலக்கியம், ஆன்மீகம் என்று இருக்கிறதே.. அறிவியல் செய்திகள் அறவே இங்கு இல்லையே’ என்று நான் ஏங்கியதற்காக மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பிய தாஜுக்கு நன்றி. என்ன ஒன்று, மரைக்கார் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; மாலன் எழுதியதில் வருத்தமே போகட்டும், ‘ஒரே… இலக்கியம், ஆன்மீகம் என்று இருக்கிறதே.. அறிவியல் செய்திகள் அறவே இங்கு இல்லையே’ என்று நான் ஏங்கியதற்காக மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பிய தாஜுக்கு நன்றி. என்ன ஒன்று, மரைக்கார் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; மாலன் எழுதியதில் வருத்தமே ம்ம்…, நம்ம ‘சீயாழி ராவுத்தர்’ சில குறிப்புகள் தருகிறார். அதைப் படித்துவிட்டு நண்பர் மாலனின் கட்டுரையை வாசியுங்கள். நன்றி.\n‘இயற்கைக்கு மாறாக இன்றுள்ள புதினங்கள்\nஇருந்தாலும் ஒரு செய்தி; இனியேனும் சிந்திப்பீர்\nசெயற்கைப் பயன்கண்டு செருக்குற்ற ஆணினமே\nசேய்களை ஈன்றெடுக்க சாலுமோ உன்னாலே\nபுலவர் ஆபிதீன் காக்கா கேட்டிருக்கிறார் – ‘விஞ்ஞான விளையாட்டு’ பாடலில். ஆண்டு 1949.\nமுடியும் காக்கா, இன்று முடியும் விபரமறிந்தவர்கள் வி/இடலாம். எனக்கு அனுபவம் பத்தாது\nமுதலில் சில வார்த்தைகள் – தாஜ்\n‘படைப்பதனால் என் பேர் இறைவன்\nஏக்கம் கொண்டவனாகவே இருந்து வருகிறேன்.\nஉலகில் உள்ள பெரும்பான்மையான மதங்கள்\nஇந்த ஆய்விற்கு முட்டுக்கட்டை போடுகிறது.\nஇந்த ஆய்வை தங்களது நாட்டில் நிகழ்த்த\nவாடிகன் தலைமை போப்பும் கூட\nசூரியனை அது சுற்றிவருகிறது’ என்றபோது…\nவேதம், உலகை தட்டை என்கிறபோது\nகலிலியோ எப்படி உருண்டை என கூறலாம்\nஇன்றைய போப்பிற்கு முந்தைய போப்,\nதங்களின் முந்தைய போப்பாண்டவரும், அவரது சபையும்\nபகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்\nஜீன் ஆராய்ச்சிக்கு எதிராக கொடி தூக்குகிறார்கள்.\nஅத்தகைய மகத்துவம் பொருந்திய ‘உயிரை’\nஉற்பத்திப் பண்டமாக அதைப் பெருக்க\nஇரண்டு கருத்து இருக்க முடியாது.\nஅவர்களி��் சொல்லை மீறி / தடைகளை மீறி\nஇந்த விஞ்ஞானிகள் தன்னிச்சையாக முயல்வது\nஎந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்\nஇது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது’ என்று\nஇந்த மதவாதிகள் உள்ளே வந்து\nஅங்கீகரிக்கவும் செய்வார்கள் என்பது வேறு செய்தி\nஒரு எழுத்துப் பிசகாது பாதுகாப்பார்கள் என்பது நிஜம்தான்.\nஆனால், புதுப் புது உரைகள் என்று எழுதி\nவேத அர்த்தங்களைப் புதுப்பித்துக் கொண்டேயும் இருப்பார்கள்\nஇந்த ஆய்வு , எட்டி இருக்கிற உயரத்தைவிட\nசில விஞ்ஞானிகள் தனிப்பட்ட முறையில்\nமனித உறுப்புகள் ஒரு சில\nநான் வாசித்த கூடுதல் தகவல்கள் சொல்கின்றன.\nஇந்த ஆய்வின் இன்னொரு கூற்றாய்…\nமனிதனை, முன்னூற்றுக்கும் அதிகமான வருடங்கள்\nஇளமை மாறாமல் வைக்க முடியும் என்றும்\nஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீட்ட முடியும் என்றும்\nமனிதனின் ஜீனில் சில திருத்தங்களைச் செய்து\nமாற்ற இயலும் என்கிற செய்திகளையும்\nமனித ஜீனில் சில திருத்தங்கள் என்கிற சங்கதி\nவிரைவில் நடைமுறைக்கு வரும் பட்சம்…\nஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க\nஅந்த நேரடி ஒலிபரப்புத் தகவல்களை\nஎன தனது கட்சிக்கார்களுக்கு உத்தரவு இட்டவரும்\nஜீன் ஆய்வின் இந்த வெற்றியைக்\nகாலச் சதியின் கோரமாக இருக்கிறது.\nபடைப்பதனால் என் பேர் இறைவன்\nஇதன் விளைவுகள் என்னவாக இருக்கும்\nகண்ணகல, புருவங்கள் உயர அறிவியல் உலகம் சற்றே அவநம்பிக்கையுடன் அந்தச் செய்தியை வாசித்தது. வாசித்தவர்களில் சிலர் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். கலிலியோ வானை நோக்கி டெலஸ்கோப்பைத் திருப்பியதற்கு நிகரான கண்டுபிடிப்பு என்று குதூகலித்தார்கள். அணுகுண்டு வெடிப்பிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுள்ள அபாயகரமான முயற்சி என்று சிலர் உதட்டைச் சுழித்தார்கள்.\nஅப்படி என்ன நடந்து விட்டது\nஅமெரிக்காவில் உள்ள கிரேய்க் வெண்டர் என்ற விஞ்ஞானியும் அவரது குழுவினரும் (அவர்களில் மூவர் இந்தியர். ஒருவர் தமிழ்ப் பெண். ராதா கிருஷ்ணகுமார் என்ற அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்). செயற்கை உயிரை உருவாக்கியிருப்பதாகச் சொன்னது செய்தி.\nஎன்னது, உயிரைப் படைப்பது கடவுள் என்றல்லவா நம்பிக் கொண்டிருக்கிறோம். அதை மனிதன் படைக்கிறானா\n மனிதன் உயிரைப் படைக்கிறான். அதுவும் சில வேதிப் பொருட்களைக் கொண்டு, சோதனைச் சாலையில்\nஅதை வ���ளக்கிக்கொள்ள வேண்டுமானால், முதலில் உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்குப் போக வேண்டும்.\nஇந்தக் கேள்வியைப் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பல சிந்தனையாளர்கள் பல கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள். பஞ்ச பூதங்களையும் சேர்த்து கடவுள் உயிரைப் படைத்ததாக மதங்கள் சொல்கின்றன. ஆனால், அறிவியல் சொல்வது இதுதான்:\nஎது தனக்கு வேண்டிய சக்தியை உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறதோ – மெட்டபாலிசம் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் – எது தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் சாத்தியங்கள் கொண்டதோ, அதை உயிர் என்கிறது அறிவியல். மனிதன், யானை, கொசு, தென்னை மரம், பாக்டீரியா எல்லாம் செய்வது இதுதான். அதனால், அவை உயிருள்ளவை. மேஜை, குக்கர், பாத்திரம், கணினி, புத்தகம் இவற்றிற்கு இந்தச் சக்தி கிடையாது. அதனால், அவை உயிரற்றவை.\nஇந்தத் தன்னைத் தானே பிரதி எடுத்தல்தான் இயற்கையின் ஆச்சரியமும் கூட தாவரங்களுக்கு அவை உருவாக்கிக் கொள்ளும் விதை போதும். பல விலங்குகளுக்கு (மனிதனையும் சேர்த்து) ஒரு தாயும் தந்தையும் தேவைப்படுகிறது.\nவேப்பங்கொட்டையிலிருந்து தோன்றும் வேப்பமரம், வாழை மரம் போல் இருப்பதில்லை. இன்னொரு வேப்பமரம் போல்தான் இருக்கிறது. எப்படி பசு மாட்டின் கன்று, யானைக் குட்டி போல் இருப்பதில்லை. ஏன் பசு மாட்டின் கன்று, யானைக் குட்டி போல் இருப்பதில்லை. ஏன் மனிதர்கள் தாயின் ஜாடையில் அல்லது தந்தையின் சாயலில், தாயின் கண், தந்தையின் உயரம் என்று பிறக்கிறார்கள். எப்படி மனிதர்கள் தாயின் ஜாடையில் அல்லது தந்தையின் சாயலில், தாயின் கண், தந்தையின் உயரம் என்று பிறக்கிறார்கள். எப்படி அங்குதான் மரபணுக்கள் என்று நாம் தமிழில் சொல்லும் ஜீன்கள் வருகின்றன.\n புரத அமிலங்களின் தொகுப்பு என்று சிம்பிளாகச் சொல்லலாம். இந்தப் புரத அமிலங்களில் முக்கியமானது டி.என்.ஏ. (டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் – Deoxyribonucleic acid) எங்கே இருக்கின்றன இந்த டி.என்.ஏ.க்கள் எல்லா இடத்திலும் நம் தலை முடியில், நகத்தில், தோலில், உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏ.யும் தனித்துவமானவை. உங்களுடையதைப் போல என்னுடையது இருக்காது. என்னுடையதைப் போல இன்னொருவருடையது இருக்காது. நம் கைரேகையைப் போல நம்முடைய அடையாளமே அதுதான்.\nஇந்த டி.என்.ஏ.வின் முக்கிய வேலையே தகவல்களை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துக்கொள்வதுதான். பாரம்பரியமாகத் தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் பகுதியை ஜீன் என்று சொல்கிறோம். டி.என்.ஏ.வின் வேறு பகுதிகள் செல்களை அமைக்கும் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.\nஉயிரினங்களின் அடிப்படையான அமைப்பு இதுதான். பல செங்கற்கள் சேர்ந்து ஒரு சுவராகிறது. பல சுவர்கள் சேர்ந்து அறைகளாகின்றன, அறைகள் சேர்ந்து வீடாகிறது அல்லவா. அதுபோல செல்கள் சேர்ந்து திசுக்கள் ஆகின்றன, திசுக்கள் சேர்ந்து உறுப்புகள் ஆகின்றன. உறுப்புகள் சேர்ந்து ஒரு சிஸ்டம் ஆகின்றன. பல சிஸ்டம்கள் கொண்டது நம் உடம்பு.\nஅமெரிக்க விஞ்ஞானிகள் செய்தது செயற்கையாக ஒரு செல்லை உருவாக்கியதுதான். அதாவது, உயிரினங்களின் ஆதாரமான ஒன்றை உருவாக்கிவிட்டார்கள்.\nஇதில் என்ன புதிதாக இருக்கிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் என்றெல்லாம் அமர்க்களப்பட்டதே அது வேறு சமாச்சாரம். அது ஏற்கனவே இருக்கும், ஓர் உயிரிலிருக்கும் மரபணுக்களைக் கொண்டு அதைப் போன்ற ஒரு நகலை உருவாக்குவது. ஓர் ஆவணத்தை ஜெராக்ஸ் செய்வதைப் போல்.\nஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை உயிர் இரண்டு வகையில் வித்தியாசமானது.\n1. இந்த உயிருக்கு ‘முன்னோர்’கள் கிடையாது. அதாவது, முன்பிருந்த எந்த மரபணுவிலிருந்தும் இது உருவாக்கப்படவில்லை.\n2. இது ஒரு சோதனைச் சாலையில் சில வேதிப் பொருட்கள் கொண்டு (வெறும் 4 பாட்டில்களில் இருந்தவை) தயாரிக்கப்பட்டது.\nஇப்போது தயாரிக்கப்பட்டிருப்பது ஒரு சிறு நுண்ணுயிர்தான். ஆனால், இது இனி நமக்கு வேண்டும் உயிரை(தாவரமோ, விலங்கோ), நமக்கு வேண்டும் பண்புகளோடு ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரையும் சில பாட்டில் ரசாயனங்களையும் கொண்டு தயாரித்துக் கொள்ளும் சாத்தியத்தை உறுதி செய்திருக்கிறது.\nஅதாவது, கடவுளின் வேலையை மனிதன் செய்யமுடியும் என்பதற்கான ஆரம்ப அறிகுறி இது.\nஅப்படியானால், செயற்கையாக ஒரு மனிதனைத் தயாரித்து விட முடியுமா இன்று முடியாது. ஒரு மனிதனை மட்டுமல்ல, ஒரு குருவியை, கன்றுக்குட்டியைக் கூட இன்று தயாரித்துவிட முடியாது. காரணம், மனிதர்கள் பலவித செல்களால் ஆனவர்கள். (மனித உடலில் 100 டிரில்லியன் செல்கள் இருக்கின்றன (அதாவது 10க்குப் பின் 14 பூஜ்யங்கள்). ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பலவிதமான டி.என்.ஏ. அமைப்புகள் கொண்டவர்கள். அவற்றில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எக்கச்சக்கமானவை.\nஅதனால், இன்று செயற்கை மனிதனைத் தயாரிப்பது சிரமமானது. ஆனால், இன்று சிரமமானது எதுவும் நாளை சாத்தியமாகலாம். மனிதன் நிலவில் கால் வைக்க முடியும் என்பதை நம் தாத்தாக்களின் அப்பா நினைத்துப் பார்த்திருப்பாரா\nஆனாலும், இந்தச் செயற்கை நுண்ணுயிரைத் தயாரிக்க முனைந்த கிரேய்க் வென்டர் மிகக் கவனமாகத்தான் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார். கிரேய்க் வென்டர் (ஹாமில்டன் ஸ்மித் என்ற இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1995ல்) முதன் முதலாக வாழும் உயிரினம் ஒன்றின் டி.என்.ஏ. தொடரைக் கண்டுபிடித்தவர். 2003ல் ஒரு புது வைரஸை (செயற்கை வைரஸ் அல்ல) உருவாக்கியவர். ஆனாலும் முதலடியை மிகக் கவனமாகத்தான் எடுத்துவைத்தார்.\nசெயற்கை உயிரினம் ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானித்த அவர், அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், அது ஒரு மிகச் சிறிய நுண்ணுயிராகத்தான் இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார். அதற்கான ஒரு முன் மாதிரியாக மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம் என்ற பாக்டீரியாவை எடுத்துக் கொண்டார். அது, பிறப்புறுப்பின் பாதையில் வாழ்கிற ஒரு மிகச் சிறிய பாக்டீரியா. 485 ஜீன்கள் மட்டுமே கொண்டது.\nசில ஜீன்களைக் கழித்துவிட்டு அதை இன்னும் எவ்வளவு சின்னதாக ஆக்க முடியும் என்று பார்த்தார் வென்டர். 100 ஜீன்கள்வரை நீக்க முடிந்தது. ஆனால், அதையும் ஒரே நேரத்தில் நீக்க முடியவில்லை. அதற்கு நிறைய காலம் பிடித்தது. ஏனெனில், ரொம்ப மெதுவாக வளரக்கூடிய உயிரினம் மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம்.\nஆனால், அதற்குள் அறிவியல் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. டி.என்.ஏ.. தயாரிக்கும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான செலவும் குறைந்துகொண்டே வந்தது. அதனால், ஜீன்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியைக் கைவிட்டு நேரடியாக மை.ஜெனிடாலியத்தின் சாயலில் ஒரு செயற்கை உயிரினத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர் கிரேய்க் வென்டரும் அவரது குழுவினரும்.\nகிரேய்க் குழுவினரைப் போன்று பலர் செயற்கை உயிரியல் சோதனைகளில் இறங்கி உள்ளனர். அநேகமாக அமெரிக்காவில் உள்��� பெரிய பல்கலைக்கழகங்களில் பல முக்கியமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஹார்வேர்ட் மருத்துவக் கல்லூரியில் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.\nடி.என்.ஏ.க்களில் தகவல்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தகவல்களை எடுத்துச் சென்று ரிபோசம்ஸ் என்பவைகளிடம் எடுத்துச் செல்பவையாக ஆர்.என்.ஏ. என்ற இன்னொரு அணுக்கூட்டம் இருக்கிறது. இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஹார்வேர்ட்-ல் நடக்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி தகவல்களைக் கையாள்வது போல் செல்களை தங்களிடம் உள்ள மரபு சார்ந்த தகவல்களைக் கையாளச் செய்ய முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ச்சி நடக்கிறது.\nசெயற்கை உயிரியல் என்பது ஒரு தனித் துறையாக வளர்ச்சி அடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக டி.என்.ஏ. தயாரிப்பிற்கான செலவு குறைந்து வருவதும், அதில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இது எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் போல உலகை ஆளப்போகிற ஒரு துறையாக இருக்கப்போகிறது என்று கோடிகாட்டுகிறது.\nஆனால், இதுவே பலரது கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதும் உண்மை. அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்தோடேயே இந்த ஆராய்ச்சிகளைச் செய்யட்டும். ஆனால், தவறுதலாக அல்லது ஒரு விபத்து போல் ஏதாவது நடந்து விட்டால் ஜுராசிக் பார்க் சினிமாவில் வருவது போல் ஏதாவது பூதம் கிளம்பிவிட்டால் ஜுராசிக் பார்க் சினிமாவில் வருவது போல் ஏதாவது பூதம் கிளம்பிவிட்டால் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதனைச் சுரண்டி, காசு பார்க்கும் புதிய வியாபாரம் முளைத்து விட்டால் என்பதெல்லாம் அவர்களது கவலைக்குக் காரணம்.\nஇந்தக் கவலைகள் நல்ல எண்ணத்தோடும் சில ஆதாரங்களோடும் முளைக்கிற கவலைகள் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால், மனித குல வரலாற்றைப் பார்க்கும்போது ஆங்காங்கே சில இடறல்களும் தவறுகளும் நடந்திருந்தாலும் அறிவியல் பெரும்பாலும் நன்மையே செய்து வந்திருக்கிறது. அறிவியலை நம்பாதவர்கள் வரலாற்றையாவது நம்பலாம், அதற்கும் மனம் இல்லையென்றால், கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.\nஇப்போது அவரது வேலையில் கொஞ்சத்தை மனிதன் எடுத்துக் கொண்டு விட்டால், இது போன்ற பிரார்த்தனைகளுக்கு காது கொடுக்க, அவருக்கு கூடுதலாகச் சற்று நேரம் இருக்���ும்.\nநன்றி: மாலன் / புதிய தலைமுறை (10 ஜுன், 2010)\nதட்டச்சி , வடிவம் அளித்த தாஜுக்கும் நன்றி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ramanna-answer-29-01-2018/", "date_download": "2019-08-21T11:56:58Z", "digest": "sha1:6VRMRD7XMEU2C63AUOFJ6J52J6NHL3ZJ", "length": 12051, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "சோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ராமண்ணா பதில்கள்»சோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்\nசோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்\nதனது, சோடா பாட்டில் வீச்சு.. கல்லெறி பேச்சுக்கு வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளாரே..\nஇதைக் கேட்கும்போது இரு கேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.\n1. ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாகத்தான் சொல்கிறார் ஜீயர். சோடா பாட்டில் மற்றும் கல்வீச்சு தெரியும் என்ற வார்த்தை���ளை இவர் ஆண்டாளை நோக்கியா வீசினார் ஆண்டாளை விமர்சித்ததா இவர்கள் விமர்சனம் செய்த வைரமுத்து மற்றும் இதரர்கள் மீதுதானே ஆண்டாளை விமர்சித்ததா இவர்கள் விமர்சனம் செய்த வைரமுத்து மற்றும் இதரர்கள் மீதுதானே ஆக இவர்களிடம்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்\n2. “ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். அதைத் தவறாக நினைக்க வேண்டாம். ஆன்மீகப் பெரியார்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது” என்று ஜீயருக்கு வக்காலத்து வாங்கினாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.. அவர் இப்போது என்ன சொல்கிறார்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசோடா பாட்டில், கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு\nஎங்களுக்கும் கல் எறிய சோடா பாட்டில் வீச தெரியும்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டது தவறு: மன்னார்குடி ஜீயர் சிறப்புப் பேட்டி\nTags: ramanna answer 29.01.2018, சோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்\nMore from Category : ராமண்ணா பதில்கள்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/power-grid-india-invites-applications-for-the-post-of-engineer-various-location-003722.html", "date_download": "2019-08-21T11:11:42Z", "digest": "sha1:L6XJ7GTBIWGVMRVHFLWR3KYTTBB7ASEE", "length": 12217, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "பவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை! | Power grid India invites applications for the post of Engineer various location - Tamil Careerindia", "raw_content": "\n» பவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nபிரபல பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷனில் காலியாக உள்ள என்���ினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: என்ஜினீயரிங் துறையில் பி.இ அல்லது பி.டெக். பி.எஸ்சி (பொறியியல்) பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-05-2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n59 min ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலைய��� சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nSports அந்த ஒரேயொரு போட்டோ… முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை… முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை…\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/2019/08/04/", "date_download": "2019-08-21T12:24:36Z", "digest": "sha1:X3BJPRO2GTADHLKSVQ35JEVJNTG6M2GF", "length": 24539, "nlines": 215, "source_domain": "thinaseithy.com", "title": "August 4, 2019 - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவ�� கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n5 நாட்கள் வலியால் துடித்த தாய் – 6 வது நாளில் நடந்தேறிய சோகம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சையின் போ���ு, மருத்துவர் செய்த குளறுபடியால் 5 நாட்கள் வலிதாங்க...\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நியமித்த பின்பே எமது தெரிவு யாருக்கு என்பது பற்றி தெரியவரும் என...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து...\nசஜித் பிறேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நியமிக்க கோரி வடமாகாண மக்களினால் முல்லைத்தீவு...\nஇளவரசர் ஹாரியின் அப்பா ஜேம்ஸ் ஹெவிட்டா\nஇளவரசர் ஹாரியின் அப்பா ஜேம்ஸ் ஹெவிட் என கூறப்படும் கூற்றுக்கு இறுதியாக முடிவு கட்டப்பட்டுள்ளது.\nமற்றுமொரு வெளிநாட்டு கப்பலை சிறைப்பிடித்தது ஈரான் – வளைகுடாவில் பரபரப்பு\nஈரான் மற்றுமொரு வெளிநாட்டு கப்பல் ஒன்றை சிறைப்பிடித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசற்று முன்னர் பிக் போஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா\nபிக் போஸ் வீட்டில் இருந்து சற்று முன்னர் ஐந்தாவது போட்டியாளராக ரேஸ்மா வெளியேறியுள்ளார்.\nஉங்கள் பிறந்த எண்ணில் வாழ்க்கை துணை கிடைத்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்கள் பிறந்த எண்ணில் வாழ்க்கை துணை கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாமாம். அப்படி திருமணம்...\nஇலங்கை விமானப்படையின் ராடர் கருவிகள் மாயம் – விழி பிதுங்கும் விமானப்படையினர்\nகடந்த 2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா...\nவடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டிகள் நாளை ஆரம்பம்\nதமிழர் உதைபந்தாட்ட பேரவை மற்றும் \"இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம்\" ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை...\nகோத்தாவுக்கு மிரட்டல் – கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவருக்கு ஒருபோதும் ஆதரவில்லை\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒருபோதும் எதிராக செயற்பட மாட்டேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...\nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெர��க்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/IdhuEpdiIruku2.0/2019/02/24231950/1026621/WorldNewsViralVideosInterestvideoIdhuepdiIrukku.vpf", "date_download": "2019-08-21T12:33:44Z", "digest": "sha1:M4RK57JSZOKT7BBVP7KQLRHTHEQOXMEG", "length": 5143, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(24/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(24/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(24/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(10/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(10/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(04/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(04/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(10/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(10/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(03/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(03/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \nஇது எப்படி இருக்கு 2.0 - 20.01.2019\nஇது எப்படி இருக்கு 2.0 - 20.01.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/03/tnpsc-thervukku-ninaivatral.html", "date_download": "2019-08-21T12:10:47Z", "digest": "sha1:NYRUB6T5UBTQH2LVMUC4T4MHDIUTJJZE", "length": 15168, "nlines": 79, "source_domain": "www.tnpscgk.net", "title": "போட்டித் தேர்வில் வெற்றிபெற நினைவாற்றல் மேம்படுத்துவது எப்படி? - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nபோட்டித் தேர்வில் வெற்றிபெற நினைவாற்றல் மேம்படுத்துவது எப்படி\nஎது படித்தாலும் மறந்துவிடுகிறது. எப்படிப் படித்தாலும் நினைவில் நிற்கவே மாட்டேன்கிறது என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nபடிக்கும்போது மட்டும் நினைவில் நின்று. மற்ற நேரங்களில் மறந்துவிடுகின்ற குறுகிய கால நினைவாற்றல் தான் நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்க்கு காரணம் முழு ஈடுபாடு இன்மை, ஆர்வமின்மை, மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவைதான். TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு நினைவாற்றல் முக்கியம்.\nஅப்படிப்பட்ட நினைவாற்றல் எப்படி கொண்டு வருவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி அது எப்படி உதவும் என்பதை தெரிந்துகொள்வோம்.\n“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.\nநினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.\n1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு\n5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.\nஇவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.\n“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.\n“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்\nஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.\nஇந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.\nமனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.\nபுரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன் எதற்கு... என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.\n6. உடல் ஆரோக��கியம் (Health)\nஉடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.\nஓர் அறிவிப்பு : “இன்னும் ஒரு மணி நேரத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்தி உங்கள் இடம் நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தப்பிச் செல்வதாக இருந்தால் எந்த வழியில் செல்வது என்று சொல்கிறேன். கேட்டுக்கொண்டு அந்த வழியில் சென்றால் நீங்கள் தப்பிச் சென்று விடலாம்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் அவர் சொல்கின்ற வழி உங்களுக்கு மறந்துவிடுமா\nமொத்தத்தில் நினைவாற்றல் நன்றாக இருக்க மனம் ஒரு முக்கிய காரணமாகிறது. மனம் ஆர்வமானதாக உற்சாகமுள்ளதாக, விழிப்புநிலை உள்ளதாக, செயலை வெற்றியாக்க வேண்டும் என்ற தீவிரத் தன்மை உள்ளதாக இருந்தால் நினைவாற்றல் நன்கு இருக்கும். எதுவும் மறந்து போகாமல் ஒவ்வொரு செயலும் வெற்றியடைய ஒரு திருக்குறளின் மூலம் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.\n“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்”\nஅதாவது ஒரு செயலுக்குப் போகும் முன்பு கீழ்க்கண்டவை சரியாக உள்ளதா என்று கவனித்து விட்டுச் சென்றால் எதுவும் மறக்காது.\n1. பொருள் : தேவையான பணம்.\n2. இடம் : எங்கு செல்கிறோம் (முகவரி, தொலைபேசி எண், செல்லும் வழி)\n3. காலம் : எவ்வளவு நேரமாகும், எப்பொழுது அலுவலகம் அல்லது கடை திறந்து செயல்படும் நேரங்கள், விடுமுறையா அல்லது வேலை நாளா\n4. கருவி : எந்த வாகனம், எடுத்துச் செல்லும் துணைக் கருவிகள் (பேனா, பேங்க் சென்றால் செக் புக், ஹாஸ்பிடல் என்றால் டாக்டர் பைல்… முதலியவை)\n5. வினை : எப்படிச் செய்வது யாரிடம் தெரிந்து கொள்வது என்பது போன்ற அந்தச் செயலை முடிக்க உதவும் விபரங்கள்.\nநினைவாற்றலை வளர்த்து வெற்றியடைய அன்பு வாழ்த்துக்கள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் த���ும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/solid-and-hazardous-waste-management.html", "date_download": "2019-08-21T11:22:51Z", "digest": "sha1:SB3PGEUOWLBUMCOQ5R72DMXQ6AT5Q4Y3", "length": 61388, "nlines": 450, "source_domain": "www.tnpscshouters.com", "title": "கழிவு மேலாண்மை / Solid and Hazardous waste management | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும்.\nமேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல்தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை.\nகழிவுப்பொருள் நிருவாகத்தில் தின்ம, நீர்ம, வளிம கழிவுகளையும் சில வேளைகளில் கதிரியக்க பொருட்களையும் கையாள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.\nஒவ்வொருவகை கழிவுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட முறைகளை அதற்கான வல்லுனர்களின் உதவியுடன் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.\nகழிவு மேலாண்மை முறைகள் மேம்பாடு அடைந்த நாடுகள், மேம்பாடு அடைந்து வரும் நாடுகள், நகர்ப்புறம், கிராமப்புறம், குடியிருப்பு இடங்கள் மற்றும் தொழிலகங்கள் போன்ற ஒவ்வொரு நிலையிலும் வேறுபடும். நகரப்புறங்களில், இடர் விளையாத குடியிருப்பு மற்றும் அலுவலகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியினுடையதாகும்.\nமற்றும் இடர் விளையாத வணிக, வணிகரீதியிலான மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் மீட்டு அகற்ற அவற்றின் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.\nகழிவுப்பொருட்களை ஒரு குப்பை நிரப்பு நிலத்தில் நிரப்புவது என்பது கழிவுப்பொருட்களை (குப்பையை) குழித்து புதைப்பதாகும். இந்த நடைமுறை பல்வேறு நாடுகளில்பொதுவாக காணாப்படுகிறது.\nகுப்பை நிரப்புநிலங்களுக்காக கைவிட்ட அல்லது பயன்பாட்டில் இல்லாத கற்சுரங்கங்கள், சுரங்கவியல் குழிகள் அல்லது அயலிடக் குழிகள் போன்றவை ஆக்கப்படுகின்றன.\nசரியான முறையில் வடிவமைக்கப் பெற்ற மற்றும் நன்கு நிர்வகிக்கப்பெற்ற குப்பை நிரப்பு நிலமானது, கழிவுப்பொருள்களை அகற்ற அல்லது நீக்க, சுகாதாரமானதாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவுடையதாகவும் இருக்கும்.\nபழைய சரியாக வடிவமைக்காத அல்லது சரியாக நிர்வகிக்காத குப்பைநிரப்பு நிலங்கள் காரணமாக பலவகையான எதிரிடையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது.\nஎ.கா: காற்று அடித்துச்சென்ற குப்பை மீண்டும் சுத்தம் செய்த இடங்களில் பரவி மீண்டும் சுத்தம் செய்ய வைக்கும் நிலைமையை உருவாக்குதல், ஊறுவிளைவிக்கும் பூச்சிகளை ஈர்ப்பது, மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர் முதலானவை.\nகுப்பைநிரப்பு நிலங்களில் பொதுவாக கிடைக்கப்பெறும் பக்க விளைபொருளான வளி, (மீத்தேன் வாயு மற்றும் கரியமில வாயு), கரிம கழிவுப்பொருட்களை காற்றிலா முறையில் மக்கி உருச்சிதைக்கும் போது உற்பத்தியாகின்றன.\nஇந்த வளியானது துர்நாற்றமடிக்கும் பிரச்சினை கொண்டது, மேல்பரப்பில் தாவரங்களின் வளர்ச்சியை குன்றவைக்கும் தன்மையுடையது, மற்றும் இது ஒரு பைங்குடில் வளியாகும்.\nஒரு நவீன குப்பைநிரப்பு நில வடிவமைக்கும் முறையின் சிறப்பியல்பு, களிமண் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன அக உறைகள் (lining) கொண்ட தொட்டிகளை திரவக்கரைச்சல் வெளியேறாமலிருக்க தொட்டிகளுக்கு உள்ளேயே அடக்குவதற்காக அமைப்பதாகும்.\nபடிந்திடும் கழிவுப்பொருட்கள் பொதுவாக திடமான கட்டியாகவும், அதன் அடர்த்தி மற்றும் நிலைப்புத்தன்மை கூட்டியதாகவும் மற்றும் சுண்டெலிகள் மற்றும் எலிகள் போன்ற ஊறுவிளைபூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அதை சரியாக பொதிந்தும் வைக்க வேண்டும்.\nபல குப்பைநிரப்பு நிலங்களில் வளியை பிரித்தெடுக்கும் முறைகள் அமைத்து அதன் மூலம் குப்பைநிரப்பு நில வளி பிரித்தெடுக்கப் படுகிறது. குப்பைநிரப்பு நில வளிகள் துளையிட்ட குழாய்கள் மூலமாக எக்கி (pumped) வெளியேற்றுகின்றனர். ஒரு வளி எந்திரத்தின் மூலமாக வளியை கிளரொளித்து அல்லது எரித்து அதன் மூலமாக மின்சாரம் தயாரிக்கிறார்கள்.\nஇது கழிவுப்பொருட்களை எரித்து சாம்பல் மற்றும் வாயு மீதிகளாக அகற்றும் முறையாகும். எரிசூளைகள் கழிவுப்பொருட்களை வெப்பம், வளி, நீராவி மற்றும் சாம்பலாக மாற்றுகிறது.\nஇதனால் திண்மக் கழிவுப்பொருள் நிறையளவில் 20-30 சதவீதம் வரைக்கும் குறைவடைகின்றது. இத்தகைய சாம்பலாக்குதல் மற்றும் ஏனைய மிகை வெப்பத்தில் கழிவுப்பொருட்களை பரிகாரப்படுட்தும் முறைகளும் \"வெப்பப்பரிகார முறை\"என அறியப்படுகிறது.\nசிறு அளவில் தனிப்பட்ட மனிதர்களாலும், பெரிய அளவில் தொழிலகங்களாலும் கழிவுப்பொருட்கள் சாம்பலாக்கப்படுகின்றன. திட, திரவிய மற்றும் வளிப்பொருளாக இருக்கும் கழிவுப்பொருட்களை அம்முறையில் அகற்றலாம்.\nசில வகை இடர் விளையக்கூடிய கழிவுப்பொருட்களை (அதாவது உயிரியல் மற்றும் மருத்துவ கழிவுப்பொருட்களை) அகற்ற அதுவே நடைமுறைக்கு ஒத்த அங்கீகாரம் பெற்ற அகற்றும் முறையாகும். சாம்பலாக்குதல் என்பது சர்ச்சைக்குரிய கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும், ஏன் என்றால் அதன் மூலம் வெளியாகும் வளிகள் கொண்ட மாசுபடுத்திகள் பிரச்சினைகளை எழுப்புவதாகும்.\nஜப்பான் போன்ற நாடுகளில், நிலம் கிடைப்பது அரிதாக இருப்பதால், கழிவை சாம்பலாக்கும் முறையையே பொதுவாக பின்பற்றுகிறார்கள், ஏன் என்றால் இதற்காக குப்பைநிரப்பு நிலத்தைப்போல மிகையான இடவசதிகள் தேவை இல்லாததாகும்.\nகழிவுப்பொருளில் இருந்து சக்தி (WtE) அல்லது சக்தி கழிவுப்பொருளில் இருந்து (EfW) ஆனவை கழிவுப்பொருளை உலைக்களத்திலோ அல்லது கொதிகலனிலோ வெப்பத்தை ஏற்றுவதற்கோ, நீராவி அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கோ எரிப்பதற்காக தேவைப்படும் வசதிகளை குறிக்கும் அகன்ற குறிச்சொற்கள் ஆகும்.\nசாம்பலாக்கிகளில் எரிப்பத��� எப்பொழுதும் கச்சிதமாக நடப்பதில்லை மேலும் வாயுப்பொருட்களாக வெளியேறும் நுண்ணிய மாசுபடுத்திகளால் பாதிப்பு ஏற்படலாம். சில நிலைத்த கரிமப்பொருட்கள் கவலைக்கு இடமளிக்கின்றன, எடுத்துக் காட்டாக டையோக்சின் போன்றவை சாம்பலாக்கிகளில் உற்பத்தியாகி வெளியேறினால் அருகாமையிலுள்ள சுற்றுப்புறம் பாதிக்கப்படும். மாறாக இந்த முறையில் உற்பத்தியாகும் வெப்பசக்தியை பயன்படுத்தலாம்.\nபிவிசி (PVC), எல்டிபிஈ (LDPE), பிபி (PP), மற்றும் பிஎஸ் (PS) (பிசின் அடையாளங்காட்டுதல் குறியைப் பார்க்கவும்) போன்றவைகளையும் மீள் சுழற்சி செய்யலாம், ஆனால் பொதுவாக அவற்றை சேகரிப்பதில்லை.\nஇப்பொருட்கள் யாவும் ஒரே வகையான உட்பொருளை பொதிவாக கொண்டுள்ளது, அதனால் அவற்றை மீட்டு புதியதான பொருட்களை எளிதாக செய்யலாம்.\nசிக்கலான பொருட்களை மீட்பது என்பது (கணினிகள் மற்றும் எலெக்ட்ரான் சாதனம்) மேலும் கடினமானதாகும், ஏன் என்றால் கூடுதலாக அவற்றை கழற்றியெடுத்து அதன் பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுக்க வேண்டும்.\nசெடிகளின் இலை தழை போன்ற பொருள்கள் (plant material), உணவுப்பொருள், காகிதப்பொருட்கள் போன்ற இயற்கையாகவே கரிமப்பொருளாக (organic) இருக்கும் கழிவுப்பொருள்கள், உயிரியல் கழிவை ரீதியில் மக்குதல் (biological composting) மற்றும் செரித்தல் (digestion) போன்ற முறைகளை பயன்படுத்தி கரிமப்பொருளை மக்கி உருச்சிதைத்து (decompose) விடலாம்.\nஅதன் பயனாக கிடைக்கும் கரிமப்பொருளை மீள் சுழற்சிசெய்து பத்திரக்கலவை (mulch) அல்லது கூட்டுரமாக (compost) வேளாண் மற்றும் நிலவடிவமைத்தல் (இயற்கை நிலக்காட்சி) போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.\nமேலும் கூடுதலாக, இந்த செய்முறை (process) மூலம் கழிவுப்பொருள் வாயுக்களை மீட்கலாம் (அதாவது மீதேன் போன்ற வாயு (methane) மற்றும் அதை மின்சாரம் உறபத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். உயிரியல் மறுசீராக்கல் செயல்முறைகளை கழிவுப்பொருள் நிருவாகத்திற்கு பயன்படுத்துவதின் நோக்கம் (intention), இயற்கைவழியில் கரிமப்பொருட்களை உருச்சிதைப்பதை கட்டுப்படுத்தி மேலும் அதை விரைவு படுத்துவதேயாகும்.\nகூட்டுரமாக்கல் மற்றும் செரித்தலுக்கு, பலவகைகளான முறைகளை மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். அவை மிகவும் எளிதான வீட்டு குப்பையுரக்குவியலில் இருந்து, சிக்கல் நிறைந்த தொழில்துறை அளவிலான செரித்த கலன்களுக்குள் உள்ள���ட்ட வீட்டுக்கழிவுப்பொருட்கள் கலந்த கலவையை கலப்பு உரமாக்குதல் போன்றவை ஆகும். (இதற்காக இயந்திர உயிரியல் பண்டுவங்களைப் பார்க்கவும்).\nகரிமப்பொருளை மக்கி உருச்சிதைக்கும் முறைகள் இரு வகைப்படும், காற்று உதவும் அல்லது காற்றில்லா முறைகள், மேலும் இரு முறைகளும் கலந்த கலப்பின முறைகளும் செயல்பாட்டில் உள்ளன.\nகூட்டுரமாக (compost) மாற்றும் முறையில் கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு கனடாவில் டொரோண்டோவில் உள்ள பச்சை மூடித்தொட்டி திட்டம் (Green Bin Program) ஆகும், இங்கே வீட்டு கரிம கழிவுப்பொருட்கள் (சமையலறை பிசிறுகள் மற்றும் வெட்டிய செடிகள் போன்றவை) அதற்கான ஒரு தனிப்பட்ட பாத்திரத்தில் சேகரித்து மேலும் அதற்குப்பின், குப்பையுரமாக்கப்படுகிறது.\nகழிவுப்பொருள் உள்ளடக்கிய சக்தியை அதை நேராக ஒரு எரிபொருள்போல பயன்படுத்தி சேணம் பூட்டலாம், அல்லது மறைமுகமாக அவற்றை இதர எரிபொருளாக செய்முறை படுத்தியும் அடையலாம்.\nவெப்பப்பக்குவ முறையைக் கையாண்டு மறுபயனீடு அல்லது மீள் சுழற்சி செய்வதற்கு, கழிவுப்பொருட்களை ஒரு எரிபொருளாக சமைக்கவோ அல்லது சூடேற்றவோ பயன்படுத்த வேண்டும், கொதிகலன்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மற்றும் விசைச்சுழலி (turbine) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வெப்பச்சிதைவு மற்றும் வளிமயமாக்கல் ஆகிய இரு உறவு கொண்ட வெப்பச்சிதைவு மேற்கொள்வதன் மூலம், இதில் கழிவுப்பொருட்கள் குறைந்த பிராணவாயு கிடைக்குந்தகைமையுடன் மிகையான வெப்ப அளவுகளுக்கு சூடாக்குகிறார்கள்.\nஇந்த செய்முறை குறிப்பிடத்தக்க வகையில் ஒரு மூடிய கலனில் அதிகமான அழுத்தத்தில் நடைபெறுகிறது. திடமான கழிவுப்பொருளை வெப்பச்சிதவு செய்யும்போது, கிடைக்கும் பொருட்கள் திடப்பொருள், திரவப்பொருள் மற்றும் வாயுப்பொருளாக மாறிவிடுகிறது.\nதிரவ மற்றும் வாயுப்பொருட்களை எரித்து சக்தி உற்பத்தி செய்யலாம் அல்லது இதர பொருட்களாக மாற்றலாம். திடமான எச்சம் (கரி) மீண்டும் பலவிதமான பொருட்களாக, எடுத்துக்காட்டு ஊக்குவிக்கப்பட்ட கார்பன் (activated carbon) போன்று மாற்றியமைக்கலாம்.\nவளிமயமாக்கல் மற்றும் மேம்படுத்திய பிளாஸ்மா ஆர்க் வளிமயமாக்கல் மூலமாக கரிமப்பொருட்கள், நேராக ஒரு செயற்கைவளி (சின்கேஸ்) ஆக கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரசன்கொண்டவையாக மாற்��� பயன்படுத்தலாம். இந்த வளியை எரித்து மின்சாரம் மற்றும் நீராவி உற்பத்தி செய்யலாம்.\nதவிர்த்தல் மற்றும் குறைத்தல் முறைகள்\nகழிவுப்பொருள் நிருவாகத்தில் ஒரு முக்கியமான முறையானது கழிவுப்பொருள் உற்பத்தியாவதை குறைப்பது, அதை கழிவுப்பொருள் குறைப்பு என கூறுவார்கள்.\nதவிர்த்தல் முறைகளில், இதற்கு முன் கையாண்ட பொருட்களை கூடிய வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், புதிதாக வாங்காமல் உடைந்த பொருட்களை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவது, திரும்பவும் நிரப்பும்படியோ அல்லது பயன்படுத்தும்படியோ பொருட்களை வடிவமைப்பது, (\nஎடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பஞ்சினால் செய்த பைகளை பயன் படுத்துவது), நுகர்வோர்கள் ஒரு முறை பயன்படுத்தியபின் களைந்துவிடும் பொருட்களை தவிர்ப்பது, (எடுத்துக்காட்டாக அப்புறப்படுத்தக்கூடிய வெட்டுக்கருவிகள்,) கெண்டிகளிலிருக்கும் மீதமுள்ள உணவு அல்லது திரவப்பொருட்களை அப்புறப்படுத்துவது, போட்டலமிடுதல், மற்றும் ஒரே பயன்பாட்டிற்கு பயன்படும் பொருட்களின் குறைவான தேவையுடன் கூடிய வடிவமைத்தல் (எடுத்துக்காட்டாக, பானங்களுக்கான தகரக்குவளைகளின் எடையைக்குறைத்தல்.).\nகழிவுப்பொருட்களை கையாளுதல் மற்றும் அனுப்புதல்\nகழிவுப்பொருட்களை சேகரிக்கும் முறைகள் நாடுகளுக்கிடையே மற்றும் பிரதேசங்களுக்கிடையே வேறுபடுகின்றன. வீட்டுக் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் சேவைகளை பெரும்பாலும் ஊராட்சி அரசு அதிகாரிகள் அல்லது தனியார் தொழில் முனைவோர் வழங்குவர்.\nசில வட்டாரங்களில், குறிப்பாக குறைவாக மேம்பாடடைந்த நாடுகளில், கழிவுப்பொருட்களை சேகரிப்பதற்கான விதிமுறைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. கழிவுப்பொருட்களை கையாளும் விதங்களுக்கு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஆஸ்திரேலியாவில், கழிவுப்பொருட்களை சாலையோரத்தில் சேகரிக்கும் முறை பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு நகர வீட்டு குடியிருப்பிற்கும் மூன்று மூடுதொட்டிகள் வழங்கப்படுகிறது:\nஒன்று மீட்கப்படும் பொருட்களுக்காக, இன்னொன்று பொதுவான கழிவுப்பொருட்களுக்காக மற்றும் மூன்றாவது பூங்காவில் உற்பத்தியாகும் கழிவுகளுக்கு இதனை கேட்பவர்களுக்கு நகராட்சி அதை வழங்கும். மேலும், பல குடியிருப்புகளில் குப்பையுரத்திற்கான மூட���தொட்டியும் உண்டு;\nஆனால் இதை நகராட்சி வழங்கவில்லை. மீள் சுழற்சி முறையை ஊக்கமளிப்பதற்காக, நகராட்சிகள் பெரிய மூடுதொட்டிகளை அளிக்கின்றன, அவை பொதுவான கழிவுப்பொருள் மூடுதொட்டிகளை விட பெரியதாகும்.\nநகராட்சி சார்ந்த, வணிகவியல், தொழில் துறை மற்றும் கட்டிடப்பணிகள் மற்றும் தகர்த்தல் காரணம் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது மேலும் அவற்றில் சில மீட்கப்படுகிறது.\nவீட்டுக்கழிவுப்பொருட்கள் பிரிக்கப்படுகிறது: மீட்கப்படுபவை பிரித்தெடுத்து புதிய பொருட்களாக மாற்றப்படுகிறது, மற்றும் பொதுவான கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது.\nஏ பி எஸ் (ABS) என்ற அமைப்பின்படி, மீட்கப்படும் பொருட்களின் விகிதம் மிகையாக உள்ளது மேலும் அது 'உயர்ந்து கொண்டே போகிறது, 99% குடியிருப்புகள், கடந்த ஆண்டில், அவர்களுடைய கழிவுப்பொருட்களை மீட்கவோ, மீண்டும் பயன் படுத்தியதாகவோ, (2003 ஆய்வு) தெரிவித்துள்ளார்கள், 1992 ஆண்டில் அது 85% ஆக இருந்தது'.\nஇதிலிருந்து தெரியவருவது என்ன என்றால், ஆஸ்திரேலியர்கள் குறைந்த அளவு அல்லது குப்பைநிரப்பு நிலமுறையை ஆதரிக்கவில்லை என்றும் மற்றும் கழிவுப்பொருட்களை மீண்டும் மீட்கும் முறையை (மீள் சுழற்சியை) விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது.\n2002–03 ஆண்டுகளில் மொத்தமாக உற்பத்தியான கழிவுப் பொருட்களில், '30% நகராட்சிக்கழிவு, 45% வணிக மற்றும் தொழில்துறை கழிவுப்பொருள் மற்றும் 57% கட்டிடப்பணி மற்றும் தகர்ப்புப் பணிகளின் கழிவுப்பொருட்கள்' மீண்டும் சுழற்சி அடைந்தது.\nகழிவுப்பொருட்களில் இருந்து மின்சக்தியும் உற்பத்தி செய்தது: குப்பைநிரப்பு நிலப்பகுதிகளில் இருந்து வளியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தது. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.\nஐரோப்பா மற்றும் சில இதர உலகநாடுகளில், என்வக் எனப்படும் தனியுடைமையுடைய சேகரிப்பு முறையினை கையாளுகின்றனர், அது ஒரு வெற்றிடத்தைக்கொண்டு நிலத்திற்கு அடியில் கொண்டு சென்ற குழாய்கள் மூலமாக குப்பையை உறிஞ்சி வெளியேற்றி விடுகிறது.\nகனடாவில் உள்ள நகர மையங்களில் சாலையோர குப்பை சேகரிப்பு மிகவும் பொதுவான கழிவுப்பொருட்களை அகற்றும் முற���யாகும், அதன்படி அந்நகரத்தில் கழிவுப்பொருட்கள் மற்றும் / அல்லது மறு பயனீடு செய்யும் பொருட்கள் மற்றும் / அல்லது கரிமப்பொருட்களை பட்டியலிட்டபடி சேகரிக்கவேண்டும்.\nகிராமப்புறங்களில் மக்கள் அடிக்கடி கழிவுப்பொருட்களை ஒரு வண்டியில் ஒரு மாற்று நிலையத்திற்கு கொண்டு சேர்த்து விடுவார்கள். இவ்வாறு சேகரித்த கழிவுப்பொருட்கள் ஒரு மாவட்ட குப்பைநிரப்பு நிலத்திற்கு ஏற்றிச்செல்லப்ப்படும்.\nதாய்பெய் யில் உள்ள நகராட்சி அந்நகரிலுள்ள வீடுகள் மற்றும் தொழில்கூடங்கள், அவர்கள் உருவாக்கும் கழிவின் கன அளவைப்பொறுத்து அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக அரசு நல்கியுள்ள கழிவுப்பொருட்க்ளுக்கான பையில் கழிவுப்பொருட்களை சேகரித்து அதை மட்டுமே நகர மன்றம் ஏற்றுக்கொள்ளும்.\nஇந்தக் கொள்கையால் நகரத்தில் உருவாகும் கழிவுப்பொருள்களின் அளவை வெற்றிகரமாக, கணிசமாக குறைத்துள்ளது மேலும் மீட்கும் சுழற்சியின் விகிதமும் அதிகரித்துள்ளது.\nபரம்பரை பரம்பரையாக கழிவுப்பொருள் நிருவாகத்தொழில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் அதாவது RFID (RFID) இணைப்புப்புரிவது, GPS (GPS) மற்றும் ஒருங்கிணைந்த மென்பொருள் பொட்டலங்கள் போன்றவைகளை புகுத்துவதில் மந்தமாக இருந்து வருகிறது, அவை நல்ல தரமான தரவுகளை சேகரிக்க உதவும் மற்றும் அதற்காக எண் கணிப்பு மற்றும் உடலால் தரவுவரவு நுழைத்தல் போன்றவை தேவைப்படாது.\nRFID இணைப்புப்புரிவது போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது சாலையோரத்தில் கழிவுகளை வழங்கும் விதத்தை அறிந்துகொள்ள பயன்படுகிறது, அதன் மூலம் மறு பயனீடு (மீள் சுழற்சி) பற்றிய தரவுகளை எ.கா: மறு பயனீடு செய்யும் மூடித்தொட்டிகளின் பயன்பாடு போன்றவை சோதிக்க முடியும்.\nGPS சுவடுபற்றிச்செல்லல் என்பதன் ஆதாயம் நாம் இடைக்கால பொறுக்கும் முறைகளுடைய ஆற்றுந்திறமையை கணக்கிடும் பொழுது (மூடித்தொட்டிகளை தவிர்ப்பது அல்லது கொட்டும் வாகன இயந்திரங்கள்) நுகர்வோர் கேட்கும் போது என்ற அடிப்படையில் சேகரித்தது பற்றி அறிய இயலும்.\nஒருங்கிணைந்த மென்பொருள் பொட்டலங்கள் ஆனவையால் இது போன்ற தரவுகளை பயன்படுத்தி கழிவுப்பொருட்கள் சேகரிப்பது போன்ற செயல்பாடுகளை உகம பயன்பாடு செய்ய உதவும்\nபின்பக்க காட்சிகளுக்கான படக்கருவி (காமெரா) தலைக்கு மேல் மற்றும் பக்கவாட்டில��ம் நடப்பதை அறிய பொதுவாக பயன்படுகிறது (OH&S) மேலும் வீடியோ மூலம் பதிவு செய்வதும் பரவலாக காணப்படுகிறது, குறிப்பாக குடியிருப்புகளுக்கு நல்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் மற்றும் கழிவுப்பொருட்கள் பயன்படுத்தும் ஓடையில் மாசுபடுவதை அறிந்து கொள்ளவும்.\nகழிவுப்பொருள் நிருவாகத்தை பற்றி பலவகையான கருத்துப்படிவங்கள் உள்ளன, அவை அதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் நாடுகள் அல்லது இடங்களைப்பொறுத்து மாறுபடுகின்றன.\nகழிவுப்பொருள் நிலைமுறை- கழிவுப்பொருள் நிலைமுறை \"மூன்று ஆங்கில ஆர்களை\" குறிக்கும், (\"3 Rs\") குறைப்பது (reduce), மறு பயன்பாடு (reuse) மற்றும் மறு பயனீடு (recycle), அவை கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான கொள்கைகளை அதாவது கழிவுப்பொருள் சிறுமம்காணலைப் பொறுத்த விருப்பத்திற்கேற்ப இருக்கும். கழிவுப்பொருள் நிலைமுறையானது மிக்க கழிவுப்பொருள் சிறுமம் காண்பதற்கான கொள்கைகளின் மூலைக்கல்லாக இருந்து வருகிறது.\nகழிவுப்பொருள் நிலைமுறையின் நோக்கமானது பொருட்களில் இருந்து உச்ச அளவு பயன்பாட்டை அடைவது மற்றும் குறைந்த அளவிலான குப்பையை உருவாக்குவது.\nநீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு - நீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) என்பது ஒரு வழிமுறையாகும் அதன்படி பொருளை அதன் வாழ்க்கை சக்கிரத்தில் (சூழலில்) தயாரிப்பதற்குண்டான அனைத்து விலைகளையும் ஒருங்கிணைத்து சேர்த்துக் கொள்வதாகும் (அதில் வாழ்க்கை முடிவில் அகற்றும் விலைகளும் அடங்கும்) அது அதன் சந்தை விலையுடன் சேர்க்கப்படும்.\nநீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு என்பதன் மூலம் பொருட்களின் வாழ்க்கை சக்கிரத்தில் (வாழ்க்கைச் சுழற்சியில்) பொறுப்புடைமை ஏற்றுக்கொள்வதாகும், அப்பொருட்களின் முழுமையான வாழ்க்கை சக்கர நேரம் மற்றும் சந்தையில் அறிமுகப்படுத்திய பொட்டலங்களும் அடங்கும்.\nஇதன்படி, இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி செய்பவர்கள் மற்றும் / அல்லது விற்பவர்கள் போன்றோர் அவர்களுடைய பொருட்களுக்கு அதன் வாழ்நாளில் முழுவதுமாக மற்றும் தயாரிக்கப்படும் போதும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.\nமாசுபடுத்துபவன் பணம் கொடுப்பான் கொள்கை - மாசுபடுத்துபவன் பணம் கொடுப்பான் கொள்கையின் படி மாசுபடுத்துபவன் அதனால் சுற்று சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பிற்கு ஈடாக பணம் செலுத்த வேண்��ும். கழிவுப்பொருள் நிருவாகத்தை பொறுத்தவரை, பொதுவாக கழிவுப்பொருட்களை உற்பத்தி செய்பவன் அதை அகற்றுவதற்காக ஆகும் சிலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.\nகழிவுப்பொருள் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகத்தை பொறுத்த வரை, கல்வி மற்றும் விழிப்புணர்வு பெறுதல் மிகவும் முக்கியமானதாகும், அதுவும் உலக அளவிலான வளங்களுக்கான நிர்வாகத்திற்கான கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.\nதி தல்லோய்றேஸ் சாற்றுரை (The Talloires Declaration) என்பது நிலைநிறுத்தத்தக்க (sustainability) கொள்கையை சார்ந்தது, இன்றைய என்றுமில்லாத அளவில் மற்றும் வேகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைதல் மற்றும் தகுதி குறைப்பு, மற்றும் இயற்கை வளங்களின் பேரிழப்புபோன்றவையால் கவனம் ஈர்க்கப்பட்டு அதனால் ஏற்பட்ட சாற்றுரையாகும்.\nஉள்நாட்டு, வட்டார, மற்றும் உலக அளவிலான வளி மாசுபாடு; நஞ்சுப்பொருட்கள் குவிதல் மற்றும் விநியோகம்; காடுகளின் அழிவு மற்றும் அவற்றினால் ஏற்பட்ட பேரழிவு, நிலம், மற்றும் (நிலத்தடி) நீர் மாசுபாடு; ஓசோனடுக்கு மற்றும் \"பைங்குடில்\" வாயுக்களின் வெளியேற்றத்தால் மனித மற்றும் இதர உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, புவியின் ஒருமைப்பாடு மற்றும் அதன் பல்லுயிரியம், நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் வருங்கால குழந்தைகளின் பாரம்பரியம்.\nபல பல்கலைக்கழகங்கள் தல்லோய்றேஸ் சாற்றுரையை ஏற்றுக்கொண்டு சுற்றுச்சூழல் நிருவாகம் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகம் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர், எ.கா கழிவுப்பொருள் நிருவாகம் பல்கலைக்கழக திட்டம்.\nபல்கலைக்கழகம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார்ந்த கல்விமுறைகளை பலதரப்பட்ட நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றனர், எ.கா வாமிடப் (WAMITAB) மற்றும் சார்டேர்ட் இன்ச்டிடியுசன் ஒப் வேஸ்ட் மேனேஜ்மென்ட் .\nபல பேரங்காடிகள் வாடிக்கையாளர்களை தமது மறுபக்கம் பொருள் வழங்கும் இயந்திரங்களை வாங்கிச்சென்ற கொள்கலன்களை திருப்பி எடுத்துக் கொள்ளவும் மற்றும் அதற்கான மறு பயனீடு (மீள் சுழற்சி) கட்டணத்தில் இருந்து ஒரு தொகையைத் திருப்பிக் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு ஊக்கப்படுத்துகின்றனர்.\nடோம்ற மற்றும் என்விப்கோ போன்ற அடையாளக்குறி பெற்ற நிறுவனங்கள் இவ்வகையான இயந்திரங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.\n22:20 மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13015-2018-11-05-11-03-38", "date_download": "2019-08-21T12:23:00Z", "digest": "sha1:MBY4HEFJAG42L47B6OOSIR43IMYBGLNL", "length": 5801, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "ஏன் தள்ளிப் போகிறது என்ஜிகே?", "raw_content": "\nஏன் தள்ளிப் போகிறது என்ஜிகே\nPrevious Article சர்காருக்காக பம்மிய விஜய் ஆன்ட்டனி\nNext Article லட்சுமிக்கு ஆதரவு தரும் தனுஷ்\nரிலீஸ் தேதி நிர்ணயிப்பதில் தொடர் சிக்கலை சந்தித்து வரும் படங்களில் சூர்யா படமும் சேர்ந்து கொண்டதுதான் ஐயகோ.\nஎன்.ஜி.கே என்ற பெயரில் உருவாகி வரும் இப்படம் இன்னும் முடியவில்லை. தீபாவளிக்கு வெளியிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் ஷா���்.\nஅஜீத்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட படமும் மோதும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.\nநடுவில் நாமும் நுழைந்தால் சட்னிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.\nஅது மட்டுமல்ல, அதே நாளில் சூர்யாவுக்கு பெருத்த மார்க்கெட் வேல்யூ உள்ள ஆந்திராவிலும் முக்கிய நடிகர்களின் படங்கள் வருவதால், ஏப்ரல் 14 ந் தேதிக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.\nவரும்போது வாங்க. ஆனா ரசிச்சு பார்க்குற மாதிரி வாங்க\nPrevious Article சர்காருக்காக பம்மிய விஜய் ஆன்ட்டனி\nNext Article லட்சுமிக்கு ஆதரவு தரும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_181552/20190809113645.html", "date_download": "2019-08-21T12:12:53Z", "digest": "sha1:4G7P4YWO7VTVFY76RFRI7JRUGNCBNX3C", "length": 9713, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "நாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்: கென்யாவில் பரபரப்பு", "raw_content": "நாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்: கென்யாவில் பரபரப்பு\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்: கென்யாவில் பரபரப்பு\nகென்யா நாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றப்பட்டார்.\nகென்யா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பவர் சுலைக்கா ஹசன். 3 குழந்தைகளுக்கு தாயான இவர் நேற்று முன்தினம் தனது 5 மாத குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். குழந்தையை அங்கு எடுத்து செல்ல அந்நாட்டு சட்டத்தில் அனுமதி இல்லை என்பதால் சுலைக்கா ஹசனை நாடாளுமன்ற காவலர்கள் தடுத்து நிறுத்தினர். எனினும் சுலைக்கா ஹசன் காவலர்களை மீறி குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இதை நாடாளுமன்றத்தில் இருந்த ஆண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர், சுலைக்கா ஹசனை வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். வேண்டுமென்றால் குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு உள்ளே வருமாறு அவர் கூறினார். சுலைக்கா ஹசனின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். எனினும் துணை சபாநாயகர் தனது உத்தரவை திரும்பப்பெற மறுத்ததால் சுலைக்கா ஹசன் நாடாளும���்றத்தை விட்டு வெளியேறினார். இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே சுலைக்கா ஹசன் கூறும்போது, \"நான் என் குழந்தையை முடிந்த அளவு நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரக்கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால் இன்று என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை” என்றார்.\nமேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், \"ஒருவேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். எல்லோராலும் குழந்தையை பார்த்துக்கொள்ள பணியாட்களை வைத்துக்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்த சட்ட அமைப்பான நாடாளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்” என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது: அமெரிக்காவில் ருசிகரம்\nஆப்கானில் திருமணவிழாவில் தற்கொலைப் படை தாக்குதல் : உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு\nபூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு : 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nஎலும்பும், தோலுமாக டிக்கிரி யானை: உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய புகைப்படம்\nஹிட்லரின் கொள்கையை விட ஆர்எஸ்எஸ், பாஜக தத்துவம் மிகவும் மோசமானது: இம்ரான்கான்\nஇருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/09/28-present-perfect-continuous.html", "date_download": "2019-08-21T12:18:29Z", "digest": "sha1:ERW5OPPXEXUIULOZ5A76Q3EBCPKL565T", "length": 37608, "nlines": 394, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில பாடப் பயிற்சி 28 (Present Perfect Continuous)", "raw_content": "\nநாம் ஆங்கில பாடப் பயிற்சி 26 இல் \"Present Perfect\" இன் பயன்பாடுகளை பார்த்தோம். இன்றையப் பாடத்தில் Present perfect Continuous இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை Present Perfect Progressive என்றும் அழைப்பர். இதன் தமிழ் பொருள் “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” எனப்படும். இந்த “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கியம் Grammar Patterns 01 இல் 64 ஆம் வாக்கியமாக இருக்கின்றது. தேவையெனில் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.\nநான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nநிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களில் கேள்வி, நேர்மறை, எதிர்மறை போன்ற வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை ஒருமுறை பார்த்துக்கொள்வோம்.\nஇவ்வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் \"ing\" யும் இணைந்தே பயன்படும்.\n இவற்றில் துணை வினை (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.\nமேலும் சில வாக்கியங்களை கேள்வி பதிலாக அமைத்து பார்ப்போம்.\nநீ கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை\nஆம், நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇல்லை, நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.\nமேலுள்ள வாக்கியங்களை சற்று கவனியுங்கள். இவற்றின் தமிழ் விளக்கம் நிகழ்கால தொடர்வினை வாக்கியங்கள் போலவே அமைந்துள்ளன. ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுபாடு \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் \"கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக\" என்று குறிப்பிடப்பட்டுள்ளன \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் \"கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக\" என்று குறிப்பிடப்பட்டுள்ளன அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇவ்வாக்கியத்தில் \"இப்பொழுது இந்த வினாடி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வையே “நிகழ்கால தொடர்வினை” விவரிக்கின்றது.\nநான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇவ்வாக்கியத்தில் கடந்தக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல் தொடர்ந்து இந்த வினாடி வரை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, என்பதை “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” விவரிக்கின்றது.\nஇங்கே கடந்தக் காலம் என்பது சில வினாடிகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம். ஆனால் செயல் தற்பொழுது வரை தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இதனை விவரிக்கும் முகமாகவே நான் \"கிட்டடியிலிருந்து/சற்றுமுன்பிருந்து\" என்று குறிப்பிட்டுள்ளேன். (தவிர உங்கள் பேச்சு பயன்பாட்டின் போது \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக\" என்று ஒவ்வொரு வாக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை.)\nஅநேகமாக கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் வாக்கியங்களின் முன்னால் அடிக்கடி பயன்படுவதை அவதானிக்கலாம். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுகின்றன.\nஎவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருக்கின்றாய் ஒரு வேலை\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை 12 மாதங்களாக.\nநீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்\nநான் படித்துக் கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் 2002 இல் இருந்து.\nநீ எவ்வளவு காலமாக இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்\nநான் இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றேன் ஹொங் கொங்கில் 6 ஆண்டுகளாக.\n-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் கடந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை (நிகழ்காலம்) நடைப்பெற்றுக் கொண்டிருப்பவற்றை விவரிப்பதனால், ஒரு செயல் அல்லது நிகழ்வு எவ்வளவு காலம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது என்பதை விவரிக்க (for, since) போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன. கீழுள்ள வாக்கியங்கள் ஊடாக மேலும் தெளிவுறலாம்.\nநான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களாக.\nநான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக.\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் கடைசி/கடந்த 30 நிமிடங்களாக.\nநான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் பல்கலைக் கழகத��தில் ஜூன் (மாதத்தில்) இருந்து.\nநான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக.\nநான் காத்துக்க்கொண்டிருக்கின்றேன் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக.\n(நான் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.)\nநான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தொலைக்காட்சி மிக அதிகமாக சமீப காலத்தில்.\nநான் (தேக) பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றேன் சமீபகாலமாக.\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 1998 இல் இருந்து.\nநான் வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் BBC இல் மூன்று ஆண்டுகளாக.\nநான் ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் சீனாவிற்கு 1999 இல் இருந்து.\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் மூன்று மணித்தியாளங்களாக.\nநான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் TV 7 மணியிலிருந்து.\nநான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம் நீண்ட காலமாக.\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் பேங் கொக்கில் நான் பாடசாலையில் வெளியேறியதில் இருந்து.\nநான் நின்றுக்கொண்டிருக்கின்றேன் இங்கே அரை மணித்தியாளத்திற்கு மேலாக.\nநான் (தேடி)பார்த்துக்கொண்டிருக்கின்றேன் கோடை விடுமுறை வேலை இரண்டு வாரங்களாக.\nநான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் நாவல்கள் 1968 இல் இருந்து.\nநான் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் நல்ல பெறுபேறுகள் கடந்த சில ஆண்டுகளாக.\nநான் வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டிற்கு கடந்த/நேற்று இரவில் இருந்து.\nநான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருக்கின்றேன் 14 ஆண்டுகளாக.\nநான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக.\nநான் (ப்ளாக்) எழுதிக்கொண்டிக்கின்றேன் 2007 இல் இருந்து.\nநான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் ஹொங்கொங் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக.\n-------------------------------------------------------------------------------------மேலே நாம் பயிற்சி செய்த 25 வாக்கியங்களையும் He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு; உங்கள் நண்பர்களிடம் கீழுள்ள கேள்விகளை கேழுங்கள் அல்லது உங்கள் நண்பரை உங்களிடம் கேள்வி கேட்கச்சொல்லி நீங்கள் பதில் அளித்து பயிற்சி பெறுங்கள்.\nசுருக்கப் பயன��பாடுகள் (Short Forms)\nஎதிர்மறை வாக்கியங்களின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகை உள்ளன.\n\"நிகழ்கால வினைமுற்று தொடர்\" கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது, அதற்கான பதில்களை சுருக்கமாகக் கூறும் வழக்கமே ஆங்கிலேயரிடம் அதிகம் காணப்படுகின்றன. நாமும் அவற்றை அறிந்துக்கொள்வோம்.\nஎவ்வளவு காலமாக நீ படித்துக்கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.\nFor four years. - \"நான்கு ஆண்டுகளாக.\" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.\nஎவ்வளவு காலமாக நீ வசித்துக்கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 2003 இல் இருந்து.\nsince 2003. - \"2003 இல் இருந்து\" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.\nநிகழ்கால வினைமுற்று தொடர் வரைப்படங்கள்\n-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன. வரைப்படத்தில் பார்க்கவும்.\nசெயல் கடந்தக் காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்ந்துக்கொண்டிருப்பவை. (Actions beginning in the past and still continuing)\nசெயல் கடந்த காலத்தில் தொடங்கி இப்பொழுது அல்லது இந்த வினாடியுடம் முடிவுற்றவை. (Action that has just stopped or recently stopped)\nமேலுள்ள விளக்கங்கள் நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.\nLabels: Present Perfect Continuous, ஆங்கில இலக்கணம், நிகழ்கால வினைமுற்றுத் தொடர்\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510652", "date_download": "2019-08-21T12:39:18Z", "digest": "sha1:VANHLGRGAUYFVLKKGLNODCSYYCSDK2SK", "length": 8324, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | A new processor for the bus route to be introduced soon: Minister MR Vijayabaskar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசென்னை: 2011ம் ஆண்டு முதல் 2019 வரை போக்குவரத்துத் துறையில் 37,782 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என போக்குவரத்து மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் அவர் கூறினார்.\nபேருந்து தடம் புதிய செயலி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு ���ாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&tab=aboutme", "date_download": "2019-08-21T11:07:56Z", "digest": "sha1:PQ7HJCY7RDAK2NMNT6H36VL7IVAUC3NL", "length": 19014, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\n தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்\nஇன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு\nஊத்திக் குடுத்தாண்டி ஒரு ரவுண்டு இந்த உலகம் சுழலுதடி பல ரவுண்டு போட்டுக் குடுத்தாண்டி பாட்டில் திறந்து என் புத்தி எங்கோ போகுதடி வீட்டை மறந்து ...\nஇது தான் முதல் ராத்திரி அன்புக்காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு\nபள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே Sent from my SM-G935F using Tapatalk\nபன்னிரண்டு மணியளவில் குளிர் பனிவிழும் நள்ளிரவில் கண்ணிரண்டில் மலர்ந்திடவே இன்ப கனவுகள் வரவேண்டும் Sent from my SM-G935F using Tapatalk\nஆரம்பம் இன்றே ஆகட்டும் ஆறேழு நாட்கள் போகட்டும் அப்போதும் தள்ளிப் போடக் கூடாது இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது\nஎன்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை Sent from my SM-G935F using Tapatalk\nஅழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\n உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி\nமாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மான��� இதோ இதோ தேவை நானா நானா மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா Sent from my SM-G935F using Tapatalk\nஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு\nமனமே முருகனின் மயில் வாகனம் என் மான் தளிர் மேனியே குகனாலயம்\nவாடா மலரே தமிழ் தேனே என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே\nதலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை Sent from my SM-G935F using Tapatalk\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும்நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும் கடல் சுமந்த சிறு படகே\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை Sent from my SM-G935F using Tapatalk\n தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன\nஎத்தனை கோடிப் பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலெ\nஎண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.. உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா Sent from my SM-G935F using Tapatalk\nநூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா Sent from my SM-G935F using Tapatalk\nஅமைச்சரோடு நகர்வலமோ உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ வேந்தனே வேந்தனே உந்தன் வரம் வருமோ முதல்வா வா முதல்வா முதல்வனே...\nஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணி மொண்டு நேத்து நீ சொன்ன சொல்லு அல்லேலக் குயிலே நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி அல்லேலக் குயிலே\n ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது\nகாளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு Sent from my SM-G935F using Tapatalk\nஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னையென ஆனாள் ஆதரித்தாள் தென் மதுரை மீனாள் Sent from my SM-G935F using Tapatalk\nஅழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா..\nமல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.templeyatra.com/thondaivt.html", "date_download": "2019-08-21T12:10:02Z", "digest": "sha1:ZYS6HOGQ2D2OZMNRWKC7ZWDI7UU5G6Q2", "length": 2785, "nlines": 46, "source_domain": "www.templeyatra.com", "title": " தல யாத்திரை - வைணவம் - தொண்டை நாடு", "raw_content": "\n61. திருக்கச்சி (காஞ்சிபுரம்) 72. திருக்கள்வனூர்\n62. அஷ்டபுயகரம் 73. திருப்பவளவண்ணம்\n63. திருத்தண்கா 74. திருப்பரமேச்சர விண்ணகரம்\n64. திருவேளூக்கை 75. திருப்புட்குழி\n65. திருநீரகம் 76. திருநின்றவூர்\n66. திருப்பாடகம் 77. திருஎவ்வுள் (திருவள்ளூர்)\n67. திருநிலாத்திங்கள் துண்டம் 78. திருவல்லிக்கேணி\n68. திருவூரகம் (உலகளந்த பெருமாள் கோயில்) 79. திருநீர்மலை\n69. திருவெஃகா 80. திருவிடந்தை\n70. திருக்காரகம் 81. திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)\n71. திருக்கார்வண்ணம் 82. திருக்கடிகை (சோளிங்கர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/lg-v10-smartphone-4g-lte-4gb-ram-16mp-camera-64gb-internal.html", "date_download": "2019-08-21T12:26:22Z", "digest": "sha1:GQK2NTABP4W3XWN2E5MI7ETAUN4A2IUX", "length": 11617, "nlines": 170, "source_domain": "www.thagavalguru.com", "title": "LG V10 புதிய ஸ்மார்ட்போன் 4G LTE, 4GB RAM, 16MP Camera, 64GB Internal QHD Dsiplay மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் | ThagavalGuru.com", "raw_content": "\nதென் கொரியாவை தலைமையாக கொண்ட LG நிறுவனம் சென்ற வியாழன் அன்று முதல் முதலாக தனது V வரிசை ஸ்மார்ட்போனை உலகுக்கு அறிய செய்தது. இந்த மொபைல் விரைவில் உலகெங்கும் அதிகம் பிரபலம் அடைய போகிறது. அதிக திறனுடன் தயாரிப்பட்ட இந்த மொபைலில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஆப்சன்களும் இதில் இருக்கிறது.\nஇந்த மொபைல் 5.7 இன்ச் உயரம் உடையது QHD (1440x2560 pixels) IPS Quantum டிஸ்ப்ளே, hexa-core பிரசாசர், பிரசாசர் தயாரித்தது Qualcomm Snapdragon 808. மேலும் இதில் 4G LTE, 4GB RAM, 16 MegaPixcel Camera பின் புற காமிரா மற்றும் இரண்டு 5 Mega Pixel முன் புற காமிரா, 64GB இன்டெர்னல் மெமரி QHD டிஸ்ப்ளே, Android 5.1.1 லாலிபாப் பதிப்பு, 3000mAh பேட்டரி என எல்லாவற்றிலும் சிறப்பாகவே இருக்கிறது.\nஇந்த மொபைலின் விலை விவரம் விரைவில் தெரியவரும்.\nLG V10 முழுமையான விவர குறிப்புகள்(Specs):\nதகவல்குரு பதிவுகளை தினமும் மின்னஞ்சலில் பெற: பதிவு செய்யுங்கள் (உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.)\nகுறிப்பு: LG V10 விரைவில் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.\nதினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று\n<= ஒரு ���ுறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்வ���களை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-08-21T11:33:35Z", "digest": "sha1:WMDSWVB5LANPDOB4AJNAIIBGEN36AFP7", "length": 15273, "nlines": 91, "source_domain": "www.tnainfo.com", "title": "வெற்றி கொள்ளமுடியாத தமிழீழம்..! சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்..! நாடாளுமன்றத்தில் மனம் திறந்த மைத்திரி | tnainfo.com", "raw_content": "\nHome News வெற்றி கொள்ளமுடியாத தமிழீழம்.. சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. நாடாளுமன்றத்தில் மனம் திறந்த மைத்திரி\n சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. நாடாளுமன்றத்தில் மனம் திறந்த மைத்திரி\nவரை வெற்றிகொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.\nஜனாதிபதியின் இந்த கூற்று உண்மையில் தமிழ் மக்களையும், அவர்கள் மனங்களில் இருக்கும் ஆசையையும் வெற்றி கொள்ளவில்லை என்பதை புலப்படுத்தி நிற்கின்றது.\nகடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட அனுபவங்களைக் கொண்டவர்.\nதன்னுடைய பதவிக்காலத்தில் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை எட்ட வேண்டும் என்பதை ஆட்சிப்பீடம் ஏறிய நாட்களில் இருந்து அடிக்கடிச் சொல்லிவருகின்றார். ஆனால், இனப்பிரச்சினை தீர்க்கப்படுவது என்பது சாதாரண விடையமன்று,\nதமிழ் மக்களுக்கு ஏதேனும் அதிகாரங்களைக் கொடுக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் அதிகாரங்களை இழக்க நேரிடும் என்பதே வரலாறு.\nஅதனை சந்திரக்கா அம்மையாரும் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஒன்றின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதன்னுடைய பதவிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான அதிகாரங்களை பகிர்ந்து பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று பேசிய வேளை அன்றைய அமைச்சர்கள் சிலர் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், ஆட்சியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தன்னை எச்சரித்தாக குறிப்பிட்டிருந்தார்.\nஉண்மையில், தெற்கில் இனவாதம் என்னும் தீ கட்டியெழுப்பப்பட்டாலேயே தெற்கில் அதிகாரத்தினை அனுபவிக்க முடியலாம் என்பதை அவர் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.\nஇன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதியின் கூற்றின் வெளிப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.\nதமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்காததன் விளைவே தமிழீழம் என்பதை வெற்றி கொள்ள முடியாமல் இருக்கின்றோம் என்பது.\nதமிழ் மக்களை தொடர்ந்து அடக்கி, அவர்களின் உரிமைகளை மறுக்கும் பொழுதெல்லாம் அவர்கள் தங்கள் சுதந்திரத்தையே நாடி நிற்பார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nமேலும் நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி, ஆரம்ப காலம் முதலாகவே இலங்கையர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன. இதுவரை காலமும் நாட்டில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எமக்கு சிரந்த பாடங்கள் தான்.\nநாடு சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து இந்த நிமிடம் வரை பிரச்சினைக்குள் சிக்கித்தவித்துக் கொண்டே இருக்கின்றது.\nஇலங்கையில் நடந்த யுத்தத்தையும். அதன் பாதிப்புக்களையும் நேரடியாகப் பார்த்தவன் நான் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅதேவேளை, நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் வளர்க்கப்பட்டால் அது இனச்சிக்கல்களை வெகுவாக குறைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.\nமைத்திரிபால சிறிசேனவின் இன்றைய உரையானது அவரின் ஆள்மனதில் இருந்து வெளிவந்தது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.\nஏனெனில், நாட்டில் நல்லிணக்கத்திற்கு தடையாக இன்று பல தரப்பினர் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.\nகூட்டு எதிர்க்கட்சியினரின் வெளிப்படையான பிரச்சாரங்கள் மீண்டும் நாட்டில் இரத்த ஆற்றை ஏற்படுத்தி விட்டுவிடுமோ என்ற அச்சத்தை அவர் மனதில் ஏற்படுத்தியிருக்கலாம்.\nஇனச்சிக்கல்களை தீர்த்து அடுத்த சந்ததியினரை நிம்மதியாக வாழை வைக்க வேண்டும் என்பதை தான் விரும்புவதாக ஆட்சி ஏற்ற நாட்களில் இருந்து வெளிப்படுத்திவரும் ஜனாதிபதி அதற்கான முட்டுக்கட்டைகளையும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇதற்கிடையில் இன்றைய எதிர்க் கட்சித் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் தொடர்பில் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி,\nபிரச்சினையை தீர்க்க எம்முடன் இணைந்து செயற்படும் ஓர் நல்ல த���ைவராக சம்பந்தன் அவர்கள் இருந்து வருகின்றார் என்றும் குறிப்பிட்டதன் மூலமாக அனைவரையும் அரவணைத்து இலங்கையை இனப்பிரச்சினையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nஎதுவாயினும் இந்தப் பிரச்சினைகளை தீர்த்தால் அரசியல் செய்ய முடியாமல் போகும் என்பதனை நினைவில் வைத்திருக்கும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் புதிய அரசியல் யாப்பு மறுசீரமைப்பில் தங்கள் இனவாதத்தை கொட்டுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nPrevious Postசம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர் பாராளுமன்றில்.புகழாரம் Next Postத.தே.கூட்டமைப்பிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/motorcycle-accident/", "date_download": "2019-08-21T11:47:37Z", "digest": "sha1:NL7EPKAYEAVJLBPT36BQYKFU7XESSTGE", "length": 5818, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / முக்கிய செய்திகள் / இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nஇரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nஅருள் முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் Comments Off on இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nஇரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மெதிரிகிரிய – நாகரபுர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.\nஇரண்டு உந்துருளிகள் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, அதில் ஒரு உந்துருளியை செலுத்திய இராணுவ வீரரே பலியாகியுள்ளார்.\nஇவர் பனாகொட இராணுவ முகாமியில் பணிபுரிந்து வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஉயிரிழந்துள்ளவர் நாகரபுர – அம்பகஸ்வெவ பகுதியை சேர்ந்த 34 வயதான இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.\nTags இரண்டு இராணுவச் சிப்பாய் விபத்து\nPrevious அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PayanangalMudivadhillai/2018/06/10202419/1000909/PAYANGAL-MUDIVATHILLAI-10062018.vpf", "date_download": "2019-08-21T11:20:01Z", "digest": "sha1:TFTGTZYKEZGWTCK2JE3HS5PEFBINW7I2", "length": 4632, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 10.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ந��ரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 10.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 10.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 10.06.2018\n11.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n11.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n06.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n06.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nபயணங்கள் முடிவதில்லை - 16.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 16.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36545/", "date_download": "2019-08-21T12:25:38Z", "digest": "sha1:FDPKJCSNZYUP2WAUDBJM3IKRV2I5353E", "length": 10162, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான செய்திக்கு கோலி மறுப்பு : – GTN", "raw_content": "\nமுக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான செய்திக்கு கோலி மறுப்பு :\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக கோலி உட்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான செய்திக்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா என கேள்வி எழுப்பியுள்ள அவர் தான் ஆடவில்லை என யார் கூறியது எனவும் எங்கிருந்து இது வருகிறது எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் விரைவில் ஒருநாள் தொடருக்கான அணித்தேர்��ுக்காக அமரப்போகிறோம் எனவும் தங்கள் மனத்தில் பல திட்டங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎன்னமாதிரியான அணிச்சேர்க்கை தேவை என்பது குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்த அவர் ஒரு அணித்தலைவர் என்ற வகையில் தான் மையமாக இருப்பதாகவும் குழுவிடம் என்ன பேச வேண்டும் என்பது தனக்குத் தெரியும் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nTagsVIRAT KOHLI ஓய்வு மறுப்பு முக்கிய வீரர்கள் விராட் கோலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய – வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச காவல்துறை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி – இலங்கை காவல்துறை கழக அணி சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது\nகனேடிய இளம் வீரரிடம் ரபால் நடால் அதிர்ச்சி தோல்வி குளோபல் தமிழ்pச் செய்தியாளர்\nஓய்வு பெற்றதன் பின்னர் மீளவும் திரும்பும் திட்டமில்லை – ஹூசெய்ன் போல்ட்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருட��ும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/hair-fall-control-tips-tamil/", "date_download": "2019-08-21T11:47:33Z", "digest": "sha1:TH662KXHEYKSC2EUU7S47GMYPOEHT3I6", "length": 8933, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து குறைபாடுகள் ம்ட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணம்மாக அமைகிறது.\nதலை \"முடி உதிர்வதை தடுக்க\" நாலுடேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.\nமுடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.\nகீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும். .\nமேலும் அலட்டிக்கொள்ளாத மனமும் அவசியம்.தினம் ஓன்றுக்கு 25 லிருந்து 30 முடிகள் வரை நம் தலையில் இருந்து உதிர்வதாகவும்,மீண்டும் முளைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்க்கான இந்திய மருத்துவம் : தோழிதிரிபலாதி மூலிகை தைலம் நல்ல நிவாரனத்தை தரும்\ntags; தலை முடி உதிர்வதை, முடி உதிர்வை தடுக்க, தடுக்க குறிப்புகள், முடி அதிகம் கொட்டினால், தலை முடி உதிர்வதை தடுக்க, முடி உதிர்வதை கட்டுபடுத்தலாம்,\nசோகையை வென்று வாகை சூட\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை\nராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால் வெளிப்படையாக…\nஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nதடுக்க குறிப்புகள், தலை முடி உதிர்வதை, தலை முடி உதிர்வதை தடுக்க, முடி அதிகம் கொட்டினால், முடி உதிர்வதை கட்டுபடுத்தலாம், முடி உதிர்வை தடுக்க\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/samurdhi-ta.html", "date_download": "2019-08-21T11:35:18Z", "digest": "sha1:FDNREIZA3MD2THWVMND2SUWAVWCEIHOC", "length": 5636, "nlines": 86, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "சமுர்த்தி திட்டம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 August 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11849", "date_download": "2019-08-21T12:22:25Z", "digest": "sha1:VVOYHMCBTSJJVZN7TDCVXKJSGAYQL53I", "length": 7712, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Nilalin Thanimai - நிழலின் தனிமை » Buy tamil book Nilalin Thanimai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவிபாரதி (Devi Bharathi)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nகச்சத்தீவும் இந்திய மீனவரும் கடவுளின் நண்பர்கள்\nஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன் அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன் இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல்.\nஇந்த நூல் நிழலின் தனிமை, தேவிபாரதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவிபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசொல்லில் அடங்காத வாழ்க்கை - Sollil Adangatha Vazhkai\nஅற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal\nபுழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nரகசிய ராகமொன்று... - Ragasiyamondru\nவர்ளக் கெட்டு - Varlak Kettu\nசின்னஞ்சிறு கிளியே - Chinnanchiru Kiliyae\nநெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசக்கரவாளக் கோட்டம் - Chakravala Kottam\nமிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங���கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/01/blog-post_14.html", "date_download": "2019-08-21T11:33:12Z", "digest": "sha1:5OJDB554L2WL26LDG6HX7C4IU2KFZCM7", "length": 17614, "nlines": 215, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: டி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் !!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nடி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் \nஅனைவரும் எதிர்பார்த்ததுதான். படத்தின் விளம்பரத்துக்காக ரிலீசுக்கு முன்பே டி டி எச் ஒளிபரப்பு என்று படம் காட்டிய கமல் ஹாசன் , இப்போது பிப்ரவரி இரண்டாம் தேதிதான் டி டி எச் ஒளிபரப்பு என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.\nபோலி வாக்குறுதி அளித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.\nரிலீசுக்கு பின்புதான் டி டி எச் என்பதால் , கட்டணத்தை குறைப்பதாகவும் , படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nதவறுக்கு வருத்தம் தெரிவித்த பின் , அவரை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.\nஆனால் அவர் என்னவோ புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டதாக , விபரங்கள் ஒன்றும் தெரியாமல் சில பத்திரிக்கைகள் உருகி உருகி எழுதின.. அவர்கள் அறியாமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nடி டி எச் என்பதை கமல் கண்டு பிடிக்கவில்லை.. டி டி எச் மூலம் புதுப்படங்களை ஒளிபரப்புவது என்பதும் கமல் கான்சப்ட் அல்ல...\nதேவையில்லாமல் இவர் புகுந்து குழப்பி , ஒரு புதிய தமிழ் சினிமாவில் வருவதை கசப்பான அனுபவமாக ஆக்கியதுதான் இவர் சாதனை என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.\nஅவருக்கு பொருளாதார நெருக்கடிகள் இருந்து இருக்கலாம். அதை சமாளிக்க இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்து இருக்கலாம். அதைக்கூட மன்னித்து விடலாம்.\nஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் போல அவர் ஆதரவு பத்திரிக்கைகள் ஆடிய ஆட்டம் மறக்க கூடியதா\nகண்டிப்பாக கமல் சொன்னதை செய்து விடுவார் என்றும் , தியேட்டர்கள் பணிந்து விட்டன என்றும் எந்த தரவுகளும் இல்லாமல் , தெரிந்தே பொய் செய்திகள் வெளியிட்டார்களே \nசில பத்திரிக்கைகள் அறியாமை காரணமாக , அவற்றை உண்மை என்று நம்பி வெளியிட்டன என்பதும் உண்மைதான்.\nபத்தாம் தேதி டி டி எ���் என ந்மபி பணம் கட்டியவர்கள் முறையிட்ட போது ஏளனம் செய்தன சில பத்திரிக்கைகள்.\nஅதையும் நேரடியாக செய்யாமல் வாசகர் கடிதம் என்ற பெயரில் செய்தன.\nஅவர் என்ன கோடி கோடியாகவா ஏமாற்றி விட்டார்... சீட்டுக்கடை மோசடி, ஈமூ மோசடி போல இது என்ன அவ்வளவு பெரிதா,,, என்பது போல ”கடிதங்கள் “ வெளியிட்டன.\nதனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பொய் செய்திகள் வெளியிடலாமா இப்படி செய்யும் இவர்கள் , அரசியல்வாதிகளை குற்றம் சாட்ட என்ன தகுதி இருக்கிறது \nஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் , கமலுக்கு ஆதரவாக தியேட்டர்கள் அணி வகுப்பு என்றெல்லாம் பொய் செய்திகள் வெளியிட்டு , கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய்து இந்த ஊடகங்கள்தான்.\nஇனியாவது இப்படிப்பட்டவர்களை நம்பி கமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதே நடு நிலையாளர்கள் விருப்பம் மட்டுமல்ல.. அவர் நலம் விரும்பிகளும் விருப்பமும் கூட.\nகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இது சம்பந்தமான செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் , இனி மேலாவது நடு நிலையுடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.\n//ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் //\nஇன்னைக்கு பிச்சை எடுத்தாச்சு போல \nஎன்னோட கமெண்ட அப்ரூவ் பண்ணவே இல்லை \nஓவரா பிச்சை எடுத்து சாப்பிட்டதனால வாந்தி வந்துருச்சா \nபுத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.\nபுத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.\nஅதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.\nசீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.\n\"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.\nஇவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்\" என்றார்.\nவெகு ஜன ஊடகங்கள் நாடு நிலை கருத்தை வெளியிட்டாலும் கமலின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவை வெளியிடும் செய்திகள் ஒருதலை பட்சமானவை என்று தொடர்ந்து எழுதி varum தங்களின் கமல் பழிப்பு செய்திகள் இனியாவது நிறுத்தப் பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.\nகமல் ஒழுக்கமில்லாதவர். அவருக்கு பத்ம விருது பெற தகுதியில்லை. அவர் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முஸ்லீம் சமுதாயத்தையே கேவலமாக சித்தரித்து படம் எடுப்பது அயோக்கியத்தனம்.\nஉங்களுக்கு தைரியம் இருந்தால் இந்து பாசிச வெறியர்களான மோடி, பால் தாக்கரே, அத்வானி, வாஜ்பாயீ போன்றவர்களை விமர்சனம் செய்து படம் எடு. குரங்கையும் கல்லையும் வணங்குவதால் மூளை இப்படி தான் மழுங்கி விட்டது.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nடெத் ஆஃப் ஈ மெயில் - கண்ணீர் காவியம்\nமனம் திறக்கிறார் விஸ்வரூபம் தணிக்கை குழு இஸ்லாமிய ...\nவிஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்த...\nவிஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக...\nவிஸ்வரூபம் - இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பும் , ந...\nபுத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப...\nஅணு உலை பற்றிய சாரு கருத்து - ஒரு நடு நிலை அலசல்\nடி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - க...\nசாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்- கவிஞர் றிய...\nரிஸானா நஃபீக் மரண தண்டனை- உண்மையை மறைக்கும் துரோ...\nவிஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்...\nஉடை மட்டுமே பெண்ணை காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை....\nகண்ணியமாக உடை அணிய சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா.\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/69571-facebook-paid-contractors-to-transcribe-users-audio-chats.html", "date_download": "2019-08-21T11:31:45Z", "digest": "sha1:6GWABGRB5GIXVTK4U7SS5CDJTW3M2KD7", "length": 9098, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார் | Facebook Paid Contractors to Transcribe Users’ Audio Chats", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\nஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் ஆடியோ செய்திகளை எழுத்து வடிவத்தில் மாற்ற பல ஒப்பந்ததாரர்களை நியமித்திருந்தது தெரியவந்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்று ஃபேஸ்புக். இந்தச் சமூக வலைத்தளத்தில் இந்தியாவில் அதிக பயனாளர்கள் உள்ளனர். இதில் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றும் மிகவும் எளிதில் நடைபெறுகிறது. இந்தத் தளத்தில் செய்திகளை எளிதில் பதிவிட பயனாளர்கள் ஆடியோவாக செய்திகளை கூறினால் அதை எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது. இந்த வசதியை அதிக பேர் பயன் படுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த வசதியை செயல்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிலிருந்து ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடப்படும் ஆடியோ செய்திகள் பதிவு செய்யப்பட்டு அவை இந்த ஒப்பந்ததாரர்களால் எழுத்தாக மாற்றப்படுகிறது. இது பயனாளர்களின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்று பலர் கருதுகின்றனர்.\nஹாங்காங் எல்லையில் சீனா படைகள் குவிப்பு - ட்ரம்ப் எச்சரிக்கை\nதங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொய்யான பதிவை ���ிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்\nகிட்ஸ் மெசேஞ்சரில் குறைபாடு: பேஸ்புக் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு\nகாதல் தோல்வி: பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n’ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’: தோனி பதிவின் பின்னணி\nசாம்பார் சாதம் சாப்பிட்டதால் புலி இறந்ததா\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nஅமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு\n‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nஇந்திய பெண்ணை மணந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹாங்காங் எல்லையில் சீனா படைகள் குவிப்பு - ட்ரம்ப் எச்சரிக்கை\nதங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dos.lk/ta/toyota-aqva-g-grade-2012/1562", "date_download": "2019-08-21T12:34:47Z", "digest": "sha1:DMF6FBPSY4HDIFIASXU5JEOE2BMJ4QOI", "length": 5300, "nlines": 148, "source_domain": "dos.lk", "title": "Toyota Aqva G Grade 2012, Kurunegala", "raw_content": "\nஉள் நுழை சிறந்த ஒப்பந்தங்களை விரைவாக அணுக. உங்களிடம் கணக்கு இல்லையென்றால்இங்கே கிளிக் செய்யவும் .\n1 வாரத்திற்கு முன்பு - வாகனங்கள் - Kurunegala - 10 views\nவிற்பனையாளரை ஒரு பொது இடத்தில் சந்திக்கவும்\nநீங்கள் வாங்குவதற்கு முன் பொருளச் சரிபார்க்கவும்\nசேகரித்த பின்னரே பணம் செலுத்துங்கள்\nஇது போன்ற Ads மேலும் பார்க்க\nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2019 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-21T12:22:43Z", "digest": "sha1:7GRPDQPAEWBG2YSRO4OQ5AOYRDTSPBX4", "length": 9545, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "சினிமா விமர்சனம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n“ஆத்மாவாவது கீத்மாவாவது..” :சீதக்காதி” திரை விமர்சனம்\nபேட்ட படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கிறார் ரஜினி\nதிரைவிமர்சனம்: வடசென்னை.. சிந்தியுங்கள் திரைக்கலைஞர்களே\n96: திருச்சி சிவாவின் நெகிழ வைக்கும் திரை விமர்சனம்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/06/19184905/1247187/Starving-polar-bear-strays-from-Arctic-habitat-wanders.vpf", "date_download": "2019-08-21T12:21:16Z", "digest": "sha1:2LTMZSWYMU6CAJYJJDIJCSIVEN7K4GOO", "length": 15280, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி || Starving polar bear strays from Arctic habitat, wanders into Russian city", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி\nரஷியாவில் உணவுக்காக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவையும் தாண்டி பனிக்கரடி ஒன்று சு��்றித் திரிந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nரஷியாவில் உணவுக்காக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவையும் தாண்டி பனிக்கரடி ஒன்று சுற்றித் திரிந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில உயிரினங்கள் மாற்று வாழ்விடம் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.\nஇந்நிலையில், ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது.\nபனி நிறைந்த கடற்கரை, ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் இவ்வகை பனிக்கரடி கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் சுற்றி திரிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.\nஇதுதொடர்பாக உள்ளூர் விலங்குகள் நல ஆர்வலர் ஒலேக் ஷிரேஷ்வேகை கூறுகையில், பனிக்கரடி ஆர்ட்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் உணவு தேடி இடம் பெயர்ந்து நகருக்குள் வந்திருக்கலாம் அல்லது வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம். 40 ஆண்டுக்கு பிறகு போலார் பனிக்கரடி செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் சுற்றித்திரிவது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nஈரான் எண்ணெய் கப்பலுக்கு யாராவது உதவினால் கடும் நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசோமாலியா - ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/13.html", "date_download": "2019-08-21T12:42:58Z", "digest": "sha1:LTNFZS7THE2XGG2GP257TTGINEFPTCBY", "length": 5385, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "பாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்.. 13 வயது மாணவி சீரழிவு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்.. 13 வயது மாணவி சீரழிவு.\nபாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்வம் தொடர்பில்\nஅங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் உப அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்..\nசூரியவெவ – அந்தரவெவ பகுதியை சேர்ந்த 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதான மாணவியே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nதமக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய செயல்பட்ட அங்குனுபெலஸ்ஸ காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த மாணவியை உப அதிபர், பலமுறை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமாணவிக்கும் அதிபருக்கும் இடையே காணப்பட்ட நட்பினால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.\nபின்னர் உப அதிபர் அங்குனுபெலஸ்ஸ நகரில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவியை தங்க வைத்து இவ்வாறு பலமுறை அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.\nமாணவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய உப அதிபர் கைது செய்ய்பட்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் அங்குனுபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nபாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்.. 13 வயது மாணவி சீரழிவு. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநௌபர் மௌலவியின் மகன் நௌபர் அப்துல்லா (16 வயது ) கைது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் \nசஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.\nமடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.\nவிமல் வீரவன்சவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-21T11:51:59Z", "digest": "sha1:M2FGHFPAJ7W42PRFVILMVMGAQV7PZB26", "length": 10500, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் தீர்வு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரசியல் தீர்வு\nதமிழரின் அரசியல் தீர்வை தீயிட்டு கொளுத்திய ஐ.தே.க தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றது\nதமிழரின் அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க முன்வைத்த பிரேரணையை தீயிட்டு கொழுத...\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\nதேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்க...\nஎட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும் என்ற பிர­தமர் ரணில் விக்­க...\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஅபி­வி­ருத்­தியும் அர­சியல் தீர்வும் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட ­வேண்டும்\nயுத்­தப்­ பா­திப்­புக்­குள்­ளான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் அபி­வி­ருத்தி தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்கம் ஓர­ள­விற்க...\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nவடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சிக்கு...\nஇந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - சம்பந்தன்\nஇனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­விபு­ரி...\n\"செயலணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதால் அரசியல் தீர்வுக்கு பாதிப்பு ஏற்படாது\"\nஜனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களில...\nஅதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்டிக்கழிக்க முடியாது - மனோ\nநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அந்த ��திகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்...\n\"நிறைவேறாத அரசியல் தீர்வை காரணம் காட்டி மக்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது\"\nவடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/07/31124036/1004912/KIKIChallengeHindiActressDance.vpf", "date_download": "2019-08-21T11:29:51Z", "digest": "sha1:PWL442WU5JL2YCY7A64E76TENFZ7IL5U", "length": 9420, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "KIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nKIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை\nKIKI Challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nKiki challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படப்பிடிப்பின் இடையே கட் அடித்துவிட்டு, தேவதை போல் ஆடை அணிந்து இந்த விபரீத முயற்சியில் இறங்கினார்.\nதமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் நீக்கப்பட்டது - போக்குவரத்துத் துறை அறிக்கை\nதமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் உடனடியாக சரி செய்யப்பட்டதாக தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்���ிறார்கள்.\n\"சமூகம், அரசியல்,மொழி ஒற்றுமையை குறிக்கும் சின்னம் ஹிந்தி\" - வெங்கய்யா நாயுடு\nசமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் இந்தி மொழி என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.\nபுதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு\nபுதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nராணுவத்தில் புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்\nராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி - நைஜீரிய அதிபர் சந்திப்பு\n3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை\nயமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு\nகர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசின் தவறை சுட்டிக்காட்டும் குடிமக்களை துன்புறுத்தும் செயல் - காங்கிர​ஸ்\nஅரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை ஆள்பவர்கள் துன்புறுத்துவது அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/04/25104040/1000199/Ezharai.vpf", "date_download": "2019-08-21T11:34:18Z", "digest": "sha1:CTIWI6IAREM3MEJQ2ZIHQ2NI3QDX6T4L", "length": 4786, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 24.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 24.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி.\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை ....\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/", "date_download": "2019-08-21T11:14:49Z", "digest": "sha1:27GC7EIWSAJH3QG4WG3HR3FDRSMZK4JB", "length": 76696, "nlines": 422, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி", "raw_content": "\n\"படித்தான் படிக்கின்றான் படிப்பான்\" என்று சம்சாரம் அது மின்சாரம் படத்தில் காஜா ஷெரீப் கேலி செய்யப்படுவர்.அதைப்போல பல்லாண்டுகளாக ஆல் தோட்ட பூபதி மாணவனாக இருந்த நான் நேற்று மாலை ரோம் தோர்வெர்கட்டா பல்ககலை கழகத்தில் தகவல் அறிவியல் துறையில் ஒருவழியாக ஆராய்ச்சி படிப்பை முடித்து முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன். PhD (Hons) in Information Science at Università degli studi di Roma \"Tor Vergata\", Rome, Italy.தட்டுத்தடுமாறி படித்து முடித்த எனக்கு ஏதோ போனால் போகுது என்று தேர்ச்சி மட்டும் செய்துவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் இன்ப அதிர்ச்சியாக \"ஹானர்ஸ்\" மதிப்புபுடன் பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களை கொடுமைப்படுத்துவார்கள் என்றுதான் சொல்வார்கள், ஆனால் என் விசயத்தில் என் கொடுமைகளை சகித்துக் கொண்டு என்னை வழிகாட்டிய என் ஆசிரியர்களுக்குத்தான் முழுப்பெருமையும் சென்றடைய வேண்டும். தன்னடக்கம் ஒருப்பக்கம் இருந்தாலும் தம்பட்டம் இல்லை என்றால் செல்வகுமார் செல்வகுமார் இல்லை அல்லவா எனவே அன்பு நண்பர்களே இனி நீங்கள் என்னை முனைவர். வினையூக்கி என்று செல்லமாகவோ முனைவர். அரக்கர் என்று கோபமாகவோ அழைக்கலாம். நாளிதழ், வார இதழ், மாத இதழ் பேட்டிகளுக்கோ என்னைப் பற்றிய கட்டுரை புகைப்படங்களுக்கோ என்னை பத்திரிக்கைத் துறை நண்பர்கள் அணுகலாம். சுயநலம் இருந்தாலும், என்னைப் பற்றிய செய்தி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு மேற்படிப்புப் பற்றிய உந்துதலைக் கொடுத்தால் அது சமூகநீதி அடித்தளத்திற்கான வெற்றிதானே \nஎழுத்தாக்கம் வினையூக்கி at 2:30 AM\nநானும் கடவுள் - சிறுகதை\nவேகமாக அலுவலகத்தை நோக்கிப் போய்கொண்டிருக்கையில்,\n\"எதிர்கால உலகம் இப்பொழுது இருப்பதைப்போல இருக்குமா, இதைவிட நன்றாக இருக்குமா அல்லது மோசமாக இருக்குமா\" ஆங்கிலத்தில் கேட்டவரை பார்த்தேன்.\nவசீகரமான குரல், நல்லத்தோற்றம் கையில் சில துண்டுப்பிரசுரங்கள், கேள்வியின் தன்மை, கிறிஸ்தவ மத, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று புரிந்தது. திரைகடல் ஓடியும் திரவியம் தேட நான் செல்லும் நாடுகளில் எல்லாம் குறைந்தது ஒரு யெகோவா சாட்சியையாவது சந்தித்துவிடுவேன். அது மதப்பரப்புரை கேள்வி என்று தெரிந்தும் ,\n\"இப்பொழுது இருப்பதே தொடர்ந்தால் போதும், பாதகமும் வேண்டாம், சாதகமும் வேண்டாம்\" தமிழில் யோசித்ததை இரண்டி வினாடிகள் செலவளித்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.\n\"யெகோவாவின் மேல் நம்பிக்கைக்கொண்டால், இந்த உலகம் ரட்சிக்கப்பட்டு நாமெல்லாம் பாவங்களில் இருந்து மீட்கப்படுவோம்\"\n\"மன்னிக்கவும் , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது\" பொய்யான கடுமையை முகத்தில் வரவழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.\nயெகோவா சாட்சிகளின் கடுமையான இறை நம்பிக்கை என்னை அடிக்கடி வியப்பிலாழ்த்தும். யெகோவா சாட்சிகள் ஓர் உதாரணம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே நம்பிக்கை வைத்தால் இறைவன் கரம் கொடுப்பார், மீட்பார் என்று சொல்கிறது.\n\"நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்மறை தீர்ப்பு\" , \"கடவுளை நம்பினோர் கைவிடப்படார்\" என்ற சொல்வடைகளை ஊரில் இருக்கும்பொழுதெல்லாம் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.\n\"கடுகளவேனும் விசுவாசம் கொண்டாலும் மலையை நகர்த்தும் காரியத்தைகூட இறைவன் செய்து கொடுப்பார்\" என்று பைபிளின் மத்தேயு 17-20 சொல்கிறது.\n\"திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான், பிரார்த்தனைகளுக்கு பதில் அளிப்பவனாக இருக்கின்றான்\" போன்ற நம்பிக்கையை போதிக்கும் கருத்துகள் திருக்குர் ஆனிலும் இருக்கின்றன.\nஎனக்கான காரியங்கள் என்னால் , என் முயற்சிகளினால் மட்டுமே நடக்கின்றன என்பதை நம்புபவன் நான். குறைவான முயற்சிகளிலோ அல்லது முயற்சியேயின்றியோ, வேண்டுதல்களின் உதவியுடன் எப்படி காரியங்கள் நடக்கமுடியும். நீந்தத் தெரியாதவர்களுக்குத்தான் பிடித்துக்கொள்ள துடுப்பு தேவை , எனக்கெதுக்கு என்று யோசித்தபடியே அலுவலகம் வந்து சேர்ந்தேன்.\nஅலுவலகத்தில் எனது மேலாளரும் எனது அணியின் மற்ற உறுப்பினர்களும் நாங்கள் வெளியிடவிருக்கும் \"உட்டோப்பியா\" விளையாட்டு மென்பொருளுக்கான இறுதிவேலைகளில் மூழ்கியிருந்தனர். இன்னும் ஒரு மணிநேரத்தில் முதலாளி டேன் உல்லெர்சன் (Dan Ullrsson) வந்துவிடுவார். அவர்தான் இந்த மென்பொருளுக்கான மூளை. யாருக்கும் முகம் கொடுத்து பேசாத டேன், என்னிடம் கொஞ்சம் கரிசனம் காட்டுவார். பழைய ஏற்பாட்டில் வரும், கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் தீர்க்கதரிசி டேனியல் என்பதன் ஸ்வீடிஷ் பதம் டேன் என்பது எனக்குத் தெரியும். உல்லெருக்கான பொருள் என்னவென்று அவரிடமே ஒருநாள் , ஓர் இரவுக்கொண்டாட்டத்தில் கேட்டுவிட்டேன் ,\n\"ஸ்கேண்டிநேவிய நோர்ஸ் மத நம்பிக்கையில் அதிகம் விவரிக்கப்படாத, ஆனால் முக்கியத்துவம் மிகுந்த கடவுள் என்று சொல்லப்படுகிறது \" என்றார்.\n\"அதிகம் விவரிக்கப்படாமல் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும்\"\n\"சூத்ரதாரிகள் தங்களைப்பற்றிய விபரங்களை அதிகம் சொல்வதில்லை\"\nஅன்றைய கொண்டாட்டத்தில், எங்களது பேச்சு இந்தப்பேரண்டமே கணினிக்க���ள் இருக்கும் விளையாட்டுப்பொருளாகவோ பாவனையாகவோ (simulation) இருக்கும் என்று திரும்பியது. டேன் உல்லெர்சன் அன்றைக்கு போட்ட விதைதான் இன்றைக்கு முழுமையடையப்போகும் உட்டோப்பியா கணினி விளையாட்டாக உருவாகியிருக்கிறது.\nதத்ரூபமாக மனித கதாபாத்திரங்களைக் கொண்டு உட்டோப்பியன் சமுதாயத்தை உருவாக்குவதே இந்த விளையாட்டின் வெற்றி இலக்குகள். டேன் உல்லெர்சனுக்கு காட்டுகையில் வடிவமைப்பு தத்ரூபம் எல்லாம் திருப்திகரமாக இருந்தும் தனக்கு இந்த விளையாட்டில் சிலவை குறைவதைப்போல இருக்கிறதென்றார்.\n\"எதை சேர்க்கலாம் டேன்\" இது என் மேலாளர்.\n\"நம்பிக்கை என்பதை விளையாட்டில் சேர்த்தால் என்ன \" டேன் சொன்னவுடன் எனக்குப்புரிந்துவிட்டது. ஆனால் மேலாளருக்குப் புரியவில்லை.\n\"புரியவில்லை டேன் , தயை செய்து விளக்கவும்\"\n\"விளையாட்டின் பாத்திரங்கள், அவர்களை விளையாட வைக்கும் நம்மிடம் வேண்டுதல்களை வைக்கும் வாய்ப்புகள், அவர்களின் நம்பிக்கையின் அளவைப்பொறுத்து , நாம் வரங்களைக் கொடுப்பது போன்றவற்றை சேர்க்கலாம்\".\n\"கடவுள் நம்பிக்கை என்பதைப்போலவா டேன்\" என்றேன்.\n\"வேண்டுதல்கள் இல்லாமல் சுயபுத்தியுடன் தனது பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பையும் விளையாட்டின் பாத்திரங்களுக்கு கொடுக்கலாமே டேன்\"\n\"வேண்டாம், நமது உட்டோப்பியன் கணினி விளையாட்டை விளையாடுபவனுக்கு கிடைக்கும் தான் கடவுளைப்போன்றவன் என்ற எண்ணத்தை அது கெடுத்துவிடும் கார்த்தி\"\nஅன்று மாலை அவரது அறைக்கு வரசொன்னார் டேன் உல்லெர்சன்.\n\"கார்த்தி நீ சொன்ன -சுயபுத்தி- அற்புதமான யோசனை. ஆனால் சுயபுத்தி முழுமையடையும்பொழுது விளையாட்டமைப்பை விட்டு பாத்திரங்கள் வெளியே வந்துவிடும்\"\n அவர்களின் பல பிரச்சினைகள் பிரார்த்தனைகள் மூலம் தீர்ந்தன என்று சொல்வார்கள், சொல்வதோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவமே உண்மை மற்றவையெல்லாம் பொய் என்றும் சொல்வார்கள்\"\n\"இஸ்லாமியர்களும் அப்படித்தான், ஏக இறைவன் மேல் நிபந்தனையற்ற நம்பிக்கை வைக்கும்பொழுது அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்தன என்றும் ஏக இறைவனே எல்லாம் மற்றவை எல்லாம் பொய் என்றும் சொல்வார்கள்\"\n\"ஏன், உன் மதத்தில் மலைக்குப்போனால் பிரச்சினை தீரும், தலைமுடி எடுத்தால் பிரச்சினை தீரும் , பசுமாட்டிற்கு தீவனம் போட்டால் சரியாகும் என்று சொல்வார்கள��� \"\n\"எல்லோரும் தத்தமது கடவுள்தான் உண்மை, ஏனைய கடவுள் எல்லாம் பொய் என்று சொல்வதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் கார்த்தி\n\"இல்லை கார்த்தி, எல்லா கடவுள்களுமே உண்மை. எல்லா நம்பிக்கைகளுமே உண்மை, எல்லா மத நூல்களுமே கடவுள்களால் வழங்கப்பட்டவைதான், நம்பிக்கையான பிரார்த்தனைகள் பிரச்சினைகளைத் தீர்க்கும்\"\n\"அது எப்படி சாத்தியம் டேன்\"\n\"நமது உட்டோப்பியன் கணினி விளையாட்டைப்போன்றதுதான் நமது உலகமும். கற்பனைக்குப் புலப்படாத பெரிய கணினியில் ஆடப்படும் விளையாட்டு, இந்த ஆட்டத்தை இயக்குபவர்கள்தான் பூமியில் சொல்லப்படும் அனைத்து கடவுள்களும்\"\n\"சுயபுத்தியுடன் பகுத்தறிந்து , தன்மேல் நம்பிக்கை வைத்து நடப்பதினால் பிரயோசனமேயில்லையா டேன்\"\n\"ஏன் இல்லை, மந்தையில் இருக்கும் ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்பொழுது மந்தையை நடத்தும் மேய்ப்பாளனாக மாறும், நானே ஒரு மேய்ப்பாளன்தான்\" டேன் உல்லெர்சன் சொல்லிமுடிக்கும்பொழுது அவருக்கும் எனக்குமிடையில் ஒரு கண்ணாடி திரை இருப்பதைப்போல ஓர் உணர்வு.\nஇது எந்தவிதமான பரிமாணம். திரைக்குள் நான் இருக்கிறேன். என்னருகில் இருந்தாலும் திரைக்குவெளியே டேன் உல்லெர்சன் இருக்கிறார்.\n\"எல்லா கடவுள்களுமே சுயபுத்தியுடையவர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள்.\nசுயபுத்தியுடையவர்கள் கடவுள்களாகி விளையாடி வரம் கொடுக்கும் பாக்கியத்தை அடைவர், என்ன புரிந்ததா கார்த்தி\"\n\"புரிந்தது டேன், நானும் ஒரு கடவுள்\" திரையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து டேனுக்கு அருகில் வந்தமர்ந்தேன். சில ஒளியாண்டுகள் தொலைவில் அமர்ந்திருந்த மற்ற கடவுள்கள் என்னைப்பார்த்து சிரித்து வரவேற்றனர்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:18 AM\nவகைகள்: அறிவியல் புனைவு, கடவுள், பக்தி\nசுடுகாட்டு செல்ஃபி - திகில் சிறுகதை\n\"கார்த்தி, எங்கேயாவது கல்லறைக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோமா\"\n\"இப்போதைய டிரென்ட், சுடுகாட்டில இல்லாட்டி கல்லறையில போய் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால போடுறதுதான்\"\nஎன் அறைத்தோழன் கணேஷ், தீவிர சமூக ஊடக வெறியன். காட்டாற்று வெள்ளம்போல சமூக ஊடகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இவன் காரண காரியமே ஆராயாமல் அதை செய்வான். கேள்வி கேட்டால் \"இதான் நண்பா , இப்போதைய டிரென்டு\" என்பது அவனது பதிலாக இருக்கும். சென்ற ஆண்டு, குளிரடிக்கிற ��ள்ளிரவில் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், என் மேலேயும் ஊற்றி ஐஸ் பக்கெட் சாலெஞ் என்றான். ஒரு வாரம் காய்ச்சலடித்து கிடந்தது நான் மட்டுமே.\n\"நான் வரலடா கணேஷ், எனக்கு இது தேவையில்லாத விஷப்பரிட்சையா தோணுது, எனக்கு அடுத்தவாரம் கான்பரன்ஸ் பேப்பருக்கு டெட்லைன் வேற இருக்கு, ஒரு சூப்பர் ரெபரன்ஸ் பேப்பர் புடிச்சிட்டா அதை வச்சி என் பேப்பரை முடிச்சுடுவேன், சோ டைமில்லை\"\n\"கான்பரன்ஸ் கீன்பரன்ஸெல்லாம் கதைவிடாத, பகுத்தறிவு பேசுற உனக்கு பேய் வந்து கடிச்சி சாப்புட்டுறும்னு பயம் கார்த்தி \"\n\"நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்\" என்ற நடிகர் வடிவேலுவின் மனக்குரல்தான் எனக்கும் கேட்டது.\nநான் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், கடவுளிடம் இல்லாத பயம் எனக்கு பேய்கள் மேல் உண்டு. காரணம் மிகவும் எளிமையானது. இல்லை என்று நினைக்கும் கடவுள் வந்துவிட்டால் கூட நல்லம்சமாகத்தான் இருக்கப்போகின்றது. பேய் இல்லை என்று நினைத்து வம்பு பேசி, ஒருவேளை அது உண்மையாகவே வந்துவிட்டால் என்ன செய்வது. அதனால் நான் வரவில்லை என்று மறுத்தேன்.\n\"போடா பயந்தாங்குளி, நீ வரலேன்னாலும் நான் போகப்போறேன்\"\nஇப்பொழுது எனக்கு அடுத்த பயம். ரோம் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பெரிய ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எங்களது வீடு. கால்நடை தூரத்தில் எங்களது ஆய்வகமிருப்பதால் இவ்வளவு தள்ளி வீடு எடுத்திருக்கிறோம். இவனும் இரவில் கிளம்பிப்போய்விட்டால் எனக்கு தனியே இருக்க பயம். இவன் இஷ்டத்திற்கு கல்லறைக்குப்போய் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் பேய்களை தட்டி எழுப்பிவிட்டு வீடுவரை கூட்டிவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அபத்தமான பயம் வேறு.\n\"கணேஷா, நாம போய் போட்டோ எடுத்து, அந்த போட்டோவில் பேய் பிசாசு தெரிஞ்சுட்டா , வேண்டாம்டா பிளீஸ்\"\n\"கார்த்தி, வெறும் டுபாக்கூர் போட்டோஷாப்பையெல்லாம் நம்புறீயா , நீயெல்லாம் என்ன சயின்டுஸ்டு, , பேயும் கிடையாது பிசாசும் கிடையாதுன்னு நாம நிருபிக்கிறோம். \"\n\"பொதச்ச பின்னாடி எரிச்ச பின்னாடி திரும்பிப்பார்க்காம போற இந்தியா மாதிரி இங்கே கிடையாது , இவனுங்க கல்லறைக்கு உரிய மரியாதை செய்றவனுங்க , நாம போய் விளையாட்டா கல்லறை மேல நின்னு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டால், அவமரியாதை செஞ்சுட்டோம்ன�� எவனாவது வீடு பூந்து அடிக்கப்போறான்டா.. மோர் ஓவர், கல்லறை மேல நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறது , செத்தவங்களை நிஜமாலுமே அவமானப்படுத்துறதுதான்\"\n\" நோ நோ உன்னோட பயத்தை எதுக்கு சென்டிமென்ட் போட்டு மறைக்கிற, இனிமே பகுத்தறிவுன்னு எதுவும் பேசாதே , ஷேம் ஷேம் பப்பி ஷேம்\"\n\"இது சென்டிமென்ட் கிடையாது, வெறுமனே இல்லைன்னு நிராகரிப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை, லாஜிக்கலா யோசிக்கிறதும் பகுத்தறிவுதான்.எதுக்காக அனாவசிய ரிஸ்க் எடுக்கனும், நாம இருக்கிற ஏரியா ஒரு காலத்துல மாபியா மீட்டிங் பாயின்ட், செத்துப்போனவங்களை இங்கே இருக்கிற கல்லறையிலத்தான் புதைச்சிருப்பானுங்க , நாம போட்டோ எடுக்கிற சமாதிக்காரன் மாபியாக்காரனுங்களுக்கு சொந்தக்காரனா இருந்தால் என்ன பண்றது,. கல்லறைத்தோட்டம் போதை மருந்து அடிக்ட், டிரக்ஸ் வாங்குறவன் விக்கிறவன் எல்லாம் ஒன்னு கூடுற இடம்னு வேற படிச்சிருக்கேன்.. பிரச்சினையாயிடும்னு தோனுது \"\n\"இந்த நொரநாட்டியமெல்லாம் வேனாம், வரியா இல்லியா\"\n\"வரேன் ஒரு கண்டிஷன் கணேஷ், கல்லறையில இருக்கிற ஆட்களோட பேர் வராதபடி போட்டோ எடுக்கனும் சரியா \"\nஇங்கே தனியாக இருப்பதைவிட கல்லறைத்தோட்டத்தில் துணையுடன் இருப்பது பரவாயில்லை என்பதால் கணேஷுடன் கிளம்பினேன்.\nநள்ளிரவில், தேய்பிறை வெளிச்சத்தில் நடக்கும்பொழுது நேரம் ,மற்றவர்களைக் காட்டிலும் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் அவரோட சார்பியல் கோட்பாட்டில் சொல்லியிருப்பாரோ. குறைந்த தூரத்தை கடக்க ஏதோ பலமணிநேரம் எடுத்துக்கொண்டதைப்போல ஓர் அசதி .ஒரு வழியாக ஒரு கல்லறைத்தோட்டம் தென்பட்டது.\nஉள்ளே நுழைந்தோம். முதல் கல்லறை கிறிஸ்டியானோ எர்பானி. கல்லறையின் மேல் நாங்களிருவரும் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டோம். எடுத்து முடித்தவுடன் எடுத்த படத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். பேய் பிசாசு எதுவுமில்லை. அடுத்தது பவுல் ராபின்சன் , பின்னர் யோனஸ் வில்லியம்சன் நான்கவது கல்லறையில் இருந்த பெயரைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆர்.எஸ்.சுவாமிநாதன் என்றிருந்தது.\n\"கணேஷ், என்னமோ தப்பா படுது, இட்டாலியன் கத்தோலிக்க கல்லறையில எப்படிடா சுவாமிநாதன், வேண்டாம்டா போயிடுவோம்\"\n\"கார்த்தி, பயப்படாதே. செகன்ட் வேர்ட் வார் அப்போ, நிறைய பிரிட்டீஷ் இன்டியன் சோல்ஜர்ஸ் பாசிஸ்டுகளை எதிர்த்து சண்டை போட்டாங்க , அதுல செத்தவங்களை நிறைய இடத்தில் பொதச்சி மரியாதை செஞ்சாங்க , பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் கூடத்தான் இத்தாலியன் நேம்ஸ் கிடையாது .. கூல் கூல் நண்பா\"\nசுவாமிநாதன் கல்லறையில் ஏறி நின்று எடுக்கும்பொழுது என் காலணிகளை கழட்டிக்கொண்டேன். பயம் தானாகவே மரியாதை கொடுக்க வைத்தது.\nவந்த வழியே வீடுவந்து சேர்ந்தோம். நிபந்தனையின் படி கல்லறையில் பெயர் தெரிந்த படங்களை கணேஷ் முற்றிலுமாக அழித்துவிட்டு எஞ்சியப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் தரவேற்றினான். இத்தாலிய விடியற்காலை, இந்தியாவில் பரபரப்பான நேரமென்பதால் விருப்பங்களும் கருத்துகளும் பகிர்வுகளும் அள்ளின. கணேஷ் நிம்மதியாக தூங்கினான்.\nஎன்னால் தூங்க இயலவில்லை. ஆங்கிலேய, அமெரிக்க , இந்தியப் பெயர்கள் எப்படி கல்லறையில்.. எனக்கு இரண்டாம் உலகப்போர் போர்வீரர் கல்லறைத்தோட்டத்தைப்பற்றி வரலாற்று சுவாரசியம் தொற்றிக்கொண்டது. முற்றிலும் விடிந்ததும் , முந்தைய நள்ளிரவு நடந்த அதே பாதையில் கல்லறைத்தோட்டத்தை தேடிப்போனேன். 10 - 12 கிலோமீட்டர்கள் நடந்தும் என்னால் அந்த கல்லறைத் தோட்டத்தை கண்டே பிடிக்கமுடியவில்லை. பாதை மாறி வந்துவிட்டோமா .. இல்லையே சரியான பாதைதான் என்று எனக்குள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கார் வந்து என்னருகில் நின்றது.\n\"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கார்த்தி\" என்று ஆங்கிலத்தில் கேட்டார் என் பேராசிரியர்.\n\"ஒன்றுமில்லை, ஆராய்ச்சித்தாள் வேலை நகரவில்லை, ஒரு மாற்றத்திற்காக இங்கு நடந்து வந்தேன்\"\n\"சரி , வண்டியில் ஏறு\"\n\"இங்கே அருகில் ஏதேனும் கல்லறைத்தோட்டமிருக்கிறதா குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மறைந்த பிரிட்டீஷ் அமெரிக்க வீரர்களின் கல்லறைத்தோட்டம்\"\n\"35 ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். இந்த சாலையில் கல்லறை எதுவும் கிடையாதே. நிச்சயமாக போர்வீரர்களின் கல்லறை இங்கு கிடையவே கிடையாது... அது சரி, உனது கருத்தரங்க ஆராய்ச்சித்தாளுக்கான நல்லதொரு தரவை காலையில் கண்டுபிடித்துவிட்டேன் உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் , படித்துப்பார்\"\nஎனது நினைவுகள் அந்த இல்லாத கல்லறைத்தோட்டத்தின் மேலேயே இருந்தபோதும் அனிச்சையாக எனது திறன்பேசியில் கணக்கைத் திறந்து பேராசிரியரின் மின்னஞ்சலில் இணைப்பை வாசிக்க ஆரம்பித்தேன். அந்த ஆராய்ச்சித்தாளின் ஆசிரியர்களின் பெயர் வரிசைக் கிரமமாக கிறிஸ்டியானோ எர்பானி, பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் , ஆர்.எஸ்.சுவாமிநாதன்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 8:12 AM\nவகைகள்: சிறுகதை, திகில், பேய்\nஇத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை துறையில் முதுகலை மேற்படிப்பு - (கட்டணக்கல்வி)\nவினையூக்கியிடமிருந்து கல்வி சார்ந்த தகவல் வந்தால் அது இலவசக்கல்வியாக இருக்கும் என்று பதிவை படிக்க வருபவர்களுக்கு முன்பே சொல்லிவிடுகிறேன், இது இலவசக்கல்வி பற்றிய பதிவல்ல. இந்த தகவல் பதிவு கட்டணம் செலுத்தி இத்தாலியில் படிக்கும் மேற்படிப்புப் பற்றியது.\nநான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் ரோம் பல்கலைகழகத்தின் தகவல் அறிவியல் துறை , ஆங்கில பயிற்றுமொழியில் தகவல் பாதுகாப்பு பாடத்தில் ஓராண்டு மேற்படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nரோம் நகரத்தில் மூன்று அரசு பல்கலை கழகங்கள் இருக்கின்றன. அவை 1, 2, 3 என்று அழைக்கப்படும். எனது பல்கலைகழகம் யுனிரோமா - 2. தோர் வெர்கட்டா என்ற ரோம் நகரத்து பகுதியில் இருப்பதால் இடப்பெயருடன் சேர்த்து அழைக்கப்படும்.\nஓராண்டு மாஸ்டர்ஸ் படிப்பு பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும்\nகல்விக்கட்டணம் - 7 லட்சம் இந்திய ரூபாய்கள்\nஉறைவிட , உணவு செலவுகள் - உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்து 4 யில் இருந்து ஐந்து லட்சங்கள்.\n1. பணம் கட்டி படிக்கவேண்டுமென்றால் நான் ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு போவேனே\nஐக்கிய ராச்சியத்தில் கல்விக்கட்டணம் இதைவிட அதிகம். படிப்பு முடிந்தவுடன் முன்னைப்போல விசா நீட்டிப்புப் பெற்று வேலை தேட அனுமதிப்பதில்லை.\n2. இத்தாலியில் ஆங்கிலப்புழக்கம் குறைவே, அன்றாட வாழ்வில் பிரச்சினை வருமே\nஇதை நேரெண்ணத்துடன் பார்த்தால் புது மொழி , புதிய பண்பாட்டை கற்றுக்கொள்ளலாம். நான் இங்கு கடந்த 4 ஆண்டுகளாக வசிக்கிறேன்.\n3. ஐக்கியராச்சியம் நீங்கலான ஐரோப்பாவில் பல நாடுகள் இலவசக் கல்வியைத் தருகின்றனவே, அங்கு போகாமல் நான் ஏன் இத்தாலிக்கு பணம் கட்டி படிக்க வரவேண்டும் \nநான் மாஸ்டர்ஸ் படித்த சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு இலவசக்கல்வியை நீக்கிவிட்டது. மேற்படிப்பு இலவசமாக இருக்கும் ஒரு சில நாடுகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.\n4. நீங்கள் சொல்லும் படிப்பில் சேர்வதால் என்ன லாபம்\nதகவல் பாதுகாப்பு அகவுரிமை துறை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தற்காலத்தில் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. முழுநேர நிறுவன வேலைக்கோ , மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பிற்கோ போக நல்லதொரு படிப்பு.\n5. நாங்கள் இப்படிப்பில் சேர்வதால் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் \nவழக்கம்போல வெறும்புகழ் , கல்விக்கான வினையூக்கி , செல்வகுமார் என்ற பட்டமும் பல்கலை கழக பேராசிரியர்களின் பாராட்டும். நீங்கள் நன்றாக படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்றால் எனது இத்தாலிய நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துக்கொளவேன்.\n இளங்கலையில் வெவ்வேறு காரணங்களினால் சுமாரான மதிப்பெண் எடுத்தாலும் மேற்படிப்புப்படித்து தனது கல்விநிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் பொருளாதாரத்தில் உயர்நடுத்தரவர்க்கத்தில் இருக்கும் மாணவர்கள். வேலை பார்த்து போரடித்துவிட்டது , ஓராண்டு மேற்படிப்புப் படித்து வேலை வாய்ப்பு நிலையில் தனது நிலையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள்.\n7. நான் இலங்கையை சேர்ந்தவன். உங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் பிரச்சினையிருக்கிறதே நான் இந்த மேற்படிப்புப் பற்றி விபரங்கள் அறிய உங்களைத் தொடர்பு கொண்டால் எனக்கு பதிலளிப்பீர்களா \nஅட, என்னங்க இது. நீரடித்து நீர் விலகுமா. சின்ன பிள்ளைகள் சண்டைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருந்தால் நான் எப்படி பெரிய மனுஷன் ஆவது. கல்வியை விரும்பும் ஈழத்து சொந்தங்களுக்கு ஒரு படி அதிகமாகவே உதவுவேன்.\n8. கல்லூரி சார்பாக தொடர்பு கொள்ளலாமா நிச்சயமாக. கல்லூரிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும் எங்களது பல்கலைகழகம் தயாராக இருக்கிறது.\n9. நான் எஜுகேசனல் கன்சல்டன்சி நடத்துகிறேன் , நீங்கள் விரும்பினால் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டு இதை தனியே நடத்துவோமா உங்களுக்கு நல்ல கமிஷன் தருகிறேன்.\nமன்னிக்கவும். இது எனது கொள்கைகளுக்கு ஒப்பானது அல்ல. பணம் நோக்கமாக இருந்திருந்தால் சுவீடனில் இருக்கும் பொழுதே செய்து பெரும் பணக்காரன் ஆகி இருப்பேன். இந்தியாவில் எடுத்து வந்திருக்கும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு ஏழை மாணவனாக இருந்தாலும் , இடைத்தரகராவதை விட வினையூக்கியாக இருப்பதையே விரும்புகின்றேன்.\n10. எப்படி உங்களை தொடர்பு கொள்வது \nகல்வி சார்ந்த விசயமென்பதால் கட்சி பேதம் பார்க்காமல் பகிரலாம்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 4:57 AM\nவகைகள்: இத்தாலி, உயர்கல்வி, மேற்படிப்பு\nநீர் அடித்து நீர் விலகுமா \n\"சிங்களத்தமிழர்\" என்றுதான் இந்தப்பதிவுக்கு தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். ஆனால் விஷமுறிவு மருந்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருந்தால் விடாதுகருப்பாகிவிடும். எனவே விவேகமாக நீர் அடித்து நீர் விலகுமா என்ற இந்தத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிற்கேற்ற தலைப்புதான் தலைப்புக்கேற்ற பதிவுதான். தொடர்ந்து வாசிக்கலாம்.\n2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில் XXXXXXXX அணி, காலிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து துவிட்டரில் ஒரு மடந்தை, தனது கோபத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் காட்ட ,அது விதையாகி வெடித்து முளைத்து தழைத்து கிளைத்து வெளிப்பட்ட விழுதுகளில் ஒன்றுதான் என் கட்டுரை என்று ஒருசிலர் நினைப்பதைப்போல நான் அக்கட்டுரையை எழுதவில்லை. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பார்த்தும் கேட்டும் பட்டும் அறிந்திருப்பதால் பெண்களுடன் எவ்விடத்திலும் விவாதங்களுக்குள் சென்றதேயில்லை. அதுவும் சமூக ஊடகங்களில் பெண்களுடன் விவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டினால் ஒரு கட்டத்தில் நாமே விவாதப்பொருளாகிவிடுவோம். ஆக எனது கட்டுரையை பெண்ணுக்காக எழுதப்பட்டது என்று சொல்வதைத் தவிர்த்து மண்ணுக்காக எழுதப்பட்டது என்று படிப்பதே சிறப்பு.\nபடித்தால் படி, படிக்கலாட்டி போ, படிச்சுட்டு பிடிக்கலாட்டியும் போ என்று எழுதுவதால் நான் பிரபலங்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம். சீடகோடிகள் அனைவரையும் முடுக்கிவிட்டு என்பதிவுகளை முன்னுக்கு கொண்டு வந்தாலும் முன்னூறு வரவுகளைத் தாண்டாதப்பதிவுகள் எனது பதிவுகள். இந்நிலையில் XXXXXXXX அணியைப்பற்றி நான் எழுதிய \"கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளி \" கட்டுரையை ( http://vinaiooki.blogspot.it/2015/03/blog-post.html ) ஆயிரக்கணக்கான சாமனியர்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தது XXXXXXXX அணியை நேசிக்கும் தமிழும் பேசும் அந்நாட்டு வாழ் இளைஞர்கள்.\nதமிழும் பேசும் அவ்விளைஞர்களுக்கு கட்டுரையின் மேலும் கட்டுரையை எழுதியவன�� மேலும் நியாயமற்ற கோபத்தைக்காட்ட ஒரு பின்னணி உண்டு. 2010 ஆம் ஆண்டு வாக்கில், XXXXXXXX அணியைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரர் எதிரணிகளின் 800 ஆட்டக்காரர்களை வீழ்த்திய சமயத்தில், அந்த ஆட்டக்காரர், விளையாட்டுலகின் மனித நேயமிக்க, மகத்தான ஆளுமைகளான முகமது அலி, ஆண்டிபிளவர், ஒலாங்கா போல இருந்திருக்கலாமே என்று நான் ஆதங்கப்பட்டு எழுதியக்கட்டுரைக்கு ( http://www.tamiloviam.com/site/p=739)இவ்விளைஞர்கள் கடும் வார்த்தைகளினால் \"தமிழோவியம்\" இணைய இதழில் இன்று போல அன்றும் தங்களது நியாயமற்ற கோபத்தைக் காட்டினர். அன்று அதன் நீட்சி துவிட்டரிலும் நீர்க்குமிழியாக வெளிப்பட்டது.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர், நான் மாற்றிவடிவமைத்த XXXXXXXX அணியின் ஆட்டக்காரர் ஒருவர் கைகளில் ரத்தக்கறை கார்ட்டூன் ஈழத்தமிழர்கள், தமிழ்த்தேசியர்கள், ஈழமாயையில் இருந்தவர்கள் என்று பலரால் கொண்டாடப்பட்டது. (விராத் கோஹ்லி விரட்டி விரட்டியடித்த வேகப்பந்துவீச்சாளர்தான் அந்த ஆட்டக்காரர். ) ஈபே இணையத்தளத்தில் XXXXXXXX அணியை ஒருநாள் ஏலத்தில் விட்டேன். அன்றைய இனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை XXXXXXXX நாட்டிற்குக் கொடுக்கப்படவில்லை என்பதால், என் கோபத்தைத் தணித்துக்கொள்ள எழுத்தில் தண்டனை கொடுப்பதுண்டு. நீறுபூத்த நெருப்பாக ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தொடரும்.\nஅடிப்படையில் பார்த்தால், என் கட்டுரைக்கு ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரும் ஆதரவைக் கொடுத்திருக்கவேண்டுமே. மாறாக, அவர்களும் போர்வையை தலையில் போத்திக்கொண்டு கமுக்கமாக , என் கட்டுரையையும் என்னையும் வசை பாடிய இழைகளில் இசைபாடினார்கள். கலிலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் உலகம் தட்டையானது என்று நம்பினார்கள் அல்லவா, அவர்களைப்போல இவர்களும் அரசியலும் அதனைச் சார்ந்த செயற்பாடுகளும் தட்டையானது என்று நம்புபவர்கள். ஈழப்பாசமிருந்தால் கலைஞரை வெறுக்கவேண்டும், திமுக வேரறுக்க ப்படவேண்டும் என்று நம்பும் ஆட்கள். திமுக நேசமிருந்தால் தமிழ்ப்பாசம் செல்லாது என்று சொல்லும் நாட்டாமைகள் சிலரும் இவர்களில் உண்டு. தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் போயிருந்தால் தமிழே இருந்திருக்குமா என்பதை அறியாதவர்கள். ஆதலால், திராவிட கருத்தியலாளரும் \"மாப்ள சிங்கம்\" திரைப்படத்தின் வசனகர்த்தாவும��ன டான் அசோக் ஈராண்டுகளுக்கு முன் எடுத்து செய்த, கலைஞர் அஞ்சல் தலை வெளியிட்டிற்கு நான் வினையூக்கியாக இருந்து உதவி செய்தது ஈழத்துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது.\nஎனக்கு ஒரு தீவிர ரசிகர் பேஸ்புக்கில் இருக்கிறார். கலைஞருக்காக வாடிகன் போப்பிடமிருந்து வாழ்த்துக்கடிதம் பெற்றுத்தந்தது, சேனல்4 தொலைக்காட்சி - ஸ்டாலின் இணைப்பை ஏற்படுத்தியது , திமுகவின் வெளிநாட்டு முகவராக இருப்பது போன்ற \"ஈழத்துரோக\" செயல்களை செய்தது-செய்வது வினையூக்கி என்று அவருக்குத் தோன்றுவதையெல்லாம் என்னைப்பற்றி பேசும் இடங்களில் சுவரொட்டி ஒட்டுவார்.\nஇப்படிஒட்டுவாரொட்டிகள் மணிப்பிரவாளத்தமிழில் எனக்கு தொடர்ந்து அர்ச்சனைகள் நடத்த , எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்தே எடுத்த விஷமுறிவு கலைச்சொல்லாக்கம்தான் \"சிங்களத்தமிழர்\", XXXXXXXX அணியையும் XXXXXXXX நாட்டின் ஆளுமையையும் ஏற்றுக்கொண்டு இந்தியத்தமிழர்களை, நாய்கள் இன்னபிற அச்சில் ஏற்றமுடியாத சொற்களில் திட்டுபவர்கள் என்ற பொருளில் இந்தக்கலைச்சொல் உருவாக்கப்பட்டது. இந்தக் கலைச்சொல் உருவாக்கத்திற்குப்பின்னர்தான், நோர்வேயிலிருந்தும் டொரண்டோவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் \" வினையூக்கி, நீங்கள் பெரிய மனுஷந்தானே , நீங்கள் நிறுத்தக்கூடாதா\" என மெயில் விடு தூது ஆரம்பித்தன. எனக்குத்தான் அறிவுரைகள் பறந்து வந்தனவே ஒழிய, தமிழும் பேசும் XXXXXXXX நாட்டு ஆட்களிடம் ஒன்றும் சொல்லப்படவில்லை.\nதமிழ்ச்சூழலில் புத்திசாலிகளும் உண்டு. துணிச்சல்காரர்களும் உண்டு. ஆனால் துணிச்சல் மிகுந்த புத்திசாலிகள் அரிது. காணும்பொழுது அவர்களைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துணிச்சலான புத்திசாலிகள் விலகும் புள்ளிகளை மட்டும் பெரிதாக்கினால் நட்டம் துணிச்சலான புத்திசாலிகளுக்கல்ல. அவர்களுக்கு எல்லாப்பக்கமும் மவுசு உண்டு. எங்கு அரியணை காலியாக இருக்கிறதோ அங்கேப்போய் உட்கார்ந்துவிடுவார்கள்.\nசெல்வாக்குள்ள அல்லது செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய என்னை கலைஞர் அபிமானி என்பதற்காக எனக்குக் கட்டம் கட்டினால் எல்லோருக்கும் ஒரு பிரேக் பாயிண்ட் ரீச் ஆகும், ஏதாவது ஒருகட்டத்தில் சலிப்பாகித்தான் போகும். என்னைத்திட்டிய ஒருவரை வெள்ளைவேன் கடத்திச்செ���்றபொழுது பதறிய தமிழ்நாட்டு டிவிட்டர்களில் நானும் ஒருவன். அடுத்த முறை வெள்ளைவேன் வந்தாலென்ன மஞ்சள் வேன் வந்தாலென்ன என்றுதானே இருக்கத்தோன்றும்.\nஎன்னை குட்ட வேண்டிய நேரத்தில் குட்டும், தமிழார்வலர் மணி. மணிவண்ணன் , ஒரு விவாத இழையில் முன்பொருமுறை எனக்குச்சொன்னது, \"விவாதத்தில் வெற்றிபெறுவது முக்கியமில்லை, வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சாம, பேத , தான தண்ட முறைகளைப் பயன்படுத்தினால் விவாத நோக்கத்திற்கு துணைச்சேர்க்கும் ஆட்களின் ஆதரவை இழந்துவிடுவோம்., பொது நன்மைகளுக்காக சிறுவிசயங்களைக் கடந்து செல்லலாம்\" . இந்தக்குட்டு நினைவுக்கு வந்ததும் யோசிக்க ஆரம்பித்தேன்.\nஎன்னை வசைபாடிய 400 சொச்சத்து XXXXXXX நாட்டு தமிழும் பேசும் ஆட்களைக் குறிக்க மட்டும் உருவாக்கிய சொல் என்றாலும், \"சிங்களத்தமிழர்\" என்ற பதம் , பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கும். கவலையடையகூட செய்திருக்கலாம். அதனால் தார்மிகபொறுப்பேர்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் அந்த சொல்லிற்காக பதட்டமடைபவர்கள், நான் வசைபாடப்படும்பொழுது அமைதியாகத்தானே இருந்தார்கள். நான் எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் யோசித்தேன். யோசித்துக்கொண்டேயிருந்தபின்னர் பின்வரும் எண்ணம் மேலோடியது.\nதுயரமான கட்டத்தில் எனக்கு அனைத்து வகையான ஆதரவளித்து என் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட என் நலன் விரும்பி , ஈழத்தமிழர் யோகன் பாரிஸ் ஒருவேளை அந்தச்சொல்லைக் கண்டிருந்தால் , அவர் மனதில் சுருக்கென முள் தைத்திருக்குமல்லவா. அவர் ஒருவேளை வருந்தியிருந்தால், அவரிடம் மட்டும் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன். ஏனையவர்களுக்கு நீர் அடித்து நீர் விலகாது. சேரும்புள்ளிகளில் சேரவேண்டிய புள்ளிகளில் உங்களுடன் சேராமல் இருக்கமாட்டேன். என்னுடைய துணிச்சலுடன் கூடிய புத்திசாலித்தனத்தை உங்களுக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:11 PM\nவகைகள்: அனுபவம், ஈழம், தமிழர்\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்ப��ர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/chennai-murder/", "date_download": "2019-08-21T12:05:41Z", "digest": "sha1:7FUQ6LOBKCJA7PDTE6UUP5Z3XFITUOPG", "length": 6217, "nlines": 54, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nஅருள் முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nசிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் …\nசென்னையில் பயங்கரம்: காதலியின் தாயை கொன்ற 10 ஆம் வகுப்பு மாணவன்; காதலுக்கு தடை சொன்னதால் ஆத்திரம்\nஅருள் முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on சென்னையில் பயங்கரம்: காதலியின் தாயை கொன்ற 10 ஆம் வகுப்பு மாணவன்; காதலுக்கு தடை சொன்னதால் ஆத்திரம்\nசென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெண் கொலை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவன் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையில் மளிகைக் கடை நடத்தி வந்தவர் தமிழ்செல்வி . இவர் கடந்த 2 ஆம் தேதி தனது வீட்டில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனால் இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/14010725/If-the-banned-plastic-products-are-soldFine-up-to.vpf", "date_download": "2019-08-21T12:03:58Z", "digest": "sha1:MWCF7RAUM57QFLWQAROBXYT7GBPS35BU", "length": 16732, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the banned plastic products are sold Fine up to Rs 1 lakh || தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல் + \"||\" + If the banned plastic products are sold Fine up to Rs 1 lakh\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் கடந்த ஜனவரி 1–ந்தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.\nஇந்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 5–ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் ஜனவரி 1–ந்தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இந்த சட்டத்தை செயல்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பவர்கள் மீது அபராதம் விதிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளித்தல் ஆகிய குற்றங்களுக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2–வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.\nதுணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.15 ஆயிரம், 3–வது முறை 25 ஆயிரம் எனவும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை ஆயிரம் ரூபாய், 2–வது முறை 2 ஆயிரம் ரூபாய், 3–வது முறை ரூ.5 ஆயிரம், சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.200, 3–வது முறை 500 அபராதமாக வசூலிக்கப்பட இருக்கிறது. 3 முறைக்கு பிறகும் தவறு செய்தால் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.\n1. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று 10-வது நாளாக நீடித்தது.\n2. கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை ���கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\n3. ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n4. தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை\nசமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது.\n5. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி; கோபியை சேர்ந்த ஊழியருக்கு வலைவீச்சு\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன\n2. மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n3. ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்-பதில் அளிக்க உத்தரவு\n5. 2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oora-kakka-song-lyrics/", "date_download": "2019-08-21T11:13:54Z", "digest": "sha1:RVAPTCPUPCWYLTQQNOORBTIE2B65IPC5", "length": 11735, "nlines": 306, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oora Kakka Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சிவகர்த்திகேயன் மற��றும் அந்தோனி தாசன்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : சில்லாவூரு திண்டுகல்லு\nசின்னாளம் பட்டி பக்கம் சொல்லு\nநம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்\nஆண் : அண்ணே அன்புக்கு அன்னை தெரசா\nஆண் : அறிவுக்கு அப்துல் கலாம்\nஆண் : அடக்கத்துல நெல்சன் மண்டேலா\nஆண் : நம்ம போஸ்பாண்டி\nஆண் : அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு\nஆண் : நம்ம அல்லி நகரத்து அடிய\nகொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா\nஆண் : ஊற காக்க உண்டான சங்கம்\nஉயிரை குடுக்க உருவான சங்கம்\nநாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள\nபெண் : வருத்தப்படாத வாலிபர்\nஇவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்\nஆண் : நீதி நேர்மை காக்கின்ற சங்கம்\nநெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்\nஇதுக்கு மேல என்னத்த சொல்ல\nபெண் : வருத்தப்படாத வாலிபர்\nஆண் : ஆழம் தெரியாம கால வச்சு\nஆண் : ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி\nஆண் : போற வழி போவோம்\nபெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்\nஆண் : கண்ட எடத்துல பந்தல போடுவோம்\nகாசு பணத்துக்கு சண்டைய போடுவோம்\nசண்ட நடக்கையில் கட்டய போடுவோம்\nசந்தடி சாக்குல ஆட்டய போடுவோம்\nஆண் : அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்\nஅழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்\nஇணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்\nஎங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்\nஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு\nசொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு\nபெண் : வருத்தப்படாத வாலிபர்\nஆண் : இங்க பாரு\nபெண் : இவைங்க வருத்தப்படாத\nஆண் : கொன்றுவேன் பாத்துக்கோ\nஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்\nஆண் : மோதும் புலியாக லந்தடிபோம்\nஆண் : நேரம் தெரியாம\nஆண் : வெயில் அடிக்குது மழை அடிக்குது\nஅலை அடிக்குது புயல் அடிக்குது\nபற பறக்குது குறு குறுக்குது\nபருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது\nஆண் : கொடி பறக்குது வெடி வெடிக்குது\nகுலுங்க குலுங்க கிளி சிரிக்குது\nபறை அடிக்குது தவுல் அடிக்குது\nஆண் : செம வாலு செய்யும் சேட்டைக்கு\nசொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு\nபெண் : வருத்தப்படாத வாலிபர்\nஆண் : அடியே ஆத்தா\nபெண் : இவைங்க வருத்தப்படாத\nஆண் : இனிமே எல்லாம் அப்படி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201692?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:10:46Z", "digest": "sha1:DAB53WRJ6JSGYJ3ULCZYRZ44PD4WD33Q", "length": 7944, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவின் கை நழுவிப் போன ஹீரோ பட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவின் கை நழுவிப் போன ஹீரோ பட்டம்\nபோரில் வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச இன நல்லிணகத்தை ஏற்படுத்தாமல் போனதன் விளைவே நாட்டின் ஹீரோவாக முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத் தீர்ப்பினையடுத்து இன்றைய தினம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nபதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விலகியதை நான் வரவேற்கிறேன்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியமையாலேயே அவரால் போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக முடியாமல் போனது.\nஇனியாவது தவறான பாதையில் தன்னை வழிநடத்திய முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/9th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-08-21T11:08:13Z", "digest": "sha1:GQU7WM5J4CVH6HIGZUEMY6LVVFVHPFFQ", "length": 30489, "nlines": 399, "source_domain": "www.tnpscshouters.com", "title": "9th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nநதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய ��சுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை\nசென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்துவிட்டது. இதை தமிழக அரசு முறையாக பராமரிக்கத் தவறியது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.\nஇதை விசாரித்த தீர்ப்பாயம் 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.\nகூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவை சீரமைக்கப்படவில்லை. மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்.\nஅரசு ஆசிரியர்கள் டியுஷன் எடுக்க தடை - நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியுஷன் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் தொடர்பாக தொடுத்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியாக லாப நோக்குடன் டியுஷன் எடுப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.\nவிதிகளை மீறி தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இது போல டியுஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி மாணவ மாணவிகள் புகார் அளிக்கவும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களை எட்டு வாரங்களுக்குள் அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அதைப் பள்ளிக் கல்லூரி சுவர்களில் ஒட்டவேண்டும். மேலும் அளிக்கப்படும் புகார்கள் 24 மணிநேரத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள���ளனர்\n54வது சிஆர்பிஎப் வீர தினம்\n54வது சிஆர்பிஎப் வீர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nஇந்த நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களுக்கான விருது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, 'சிஆர்பிஎப் வீர் பரிவார்' என்ற செல்போன் செயலியை குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ம் தேதி சிஆர்பிஎப் வீரர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nவீட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:உலக வங்கி அறிக்கை வெளியீடு\nவெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும், இந்தியா முதலிடத்தை தக்க வைத்து உள்ளதாக, உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nவெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2018ம் ஆண்டிலும், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.அவர்கள் மூலம், இந்தியாவுக்கு, 7,900 கோடி டாலர், அதாவது, 5.53 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.\nகடந்த, மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த, 2016 மற்றும்2017ல், முறையே, 6,270 கோடி டாலர் மற்றும் 6,530 கோடி டாலர் அனுப்பப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு அதிக அளவில் நிதியுதவி குவிந்தது. இதனால், தாயகத்திற்கு கிடைத்த பணம், 14 சதவீதம் அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தான் சவுதி அரேபியாவின் நிதி வரத்து குறைவால், பாகிஸ்தான் ஈர்த்த தொகை, 7 சதவீத அளவிற்கு மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இது, வங்கதேசத்தில், 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு கிடைத்த தொகை, 9.6 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து, 900 கோடி டாலராக அதிகரித்துள்ளது.\nநேரடி வரி வசூல் இலக்கில் ரூ.50,000 கோடி குறையும்: மத்திய அரசு\nமார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக ரூ.11.5 லட்சம் கோடி திரட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதன் பின்பு அந்த இலக்கானது ரூ. 12 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.\nஆனால், உண்மையில், 2018-19 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் ரூ.11.5 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதிகரிக்கப்பட்ட பட்ஜெட் இலக்கில் நேரடி வரி வசூலானது ரூ.50,000 கோடி வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்தும் வரியானது அதிகளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nபட்ஜெட்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7.44 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அந்த இலக்கு ரூ.6.44 லட்சம் கோடியாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், 2018-19 நிதியாண்டில் பல்வேறு பொருள்களுக்கான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் வெகுவாக குறைத்ததையடுத்து ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கும் எட்டப்படாது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.\nராணுவ துறையில் ஒத்துழைப்பு இந்தியா- இலங்கை ஒப்பந்தம்\nஇந்தியா - இலங்கை நாடுகளிடையே ராணுவத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதன்படி இலங்கை ராணுவத்தினருக்கு, இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் சஞ்சை மித்ரா தெரிவித்தார்.\nலண்டனில் இயங்குகிறது 24 மணிநேர மாசு கட்டுப்பாடு மண்டலம்\nகாற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.\nவாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது.\nஇந்தோனேஷிய இனிப்பூட்டிகளுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி: வர்த்தக அமைச்சகம் பரிந்துரை\nஇந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பூட்டியான சாக்கரின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.\nமத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொது வர்த்தகத் தீர்வுகள் துறை (டிஜிடிஆர்) இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை அந்தத் துறை வெளியிட்டது. அதில், இந்தோனேஷிய இனிப்பூட்டிகள் குறைவான விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகார் உண்மையே. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதைத் தடுக்க, சாக்கரின் மீது டன்னுக்கு சுமார் ரூ. 1.14 லட்சம் மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க டிஜிடிஆர் பரிந்துரை செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇளம்பெண்ணுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுரையீரல் வால்வு பொருத்தம்\nஅரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவருக்கு முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கை நுரையீரல் வால்வு (குழாய்) பொருத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வால்வை நோயாளிக்கு பொருத்துவது இந்தியாவிலேயே இது முதன்முறையாகும்.\nஅரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரேகா (26). பிறவியிலேயே, டெட்ராலஜி ஆப் பாலட் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். அதன் விளைவாக, இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செல்லும் குழாயில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147688-did-bjp-win-elections-by-rigging-evm-machines", "date_download": "2019-08-21T11:48:41Z", "digest": "sha1:DMWRP4GHND2AWSOQDHPM5US7KUAG2WFV", "length": 24863, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.? லண்டனிலிருந்து புது குண்டு | did bjp win elections by rigging evm machines", "raw_content": "\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n2014 தேர்தலில் தொடங்கி, வரிசையாக நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்துதான் பிஜேபி வெற்றி பெற்றதாக ஹேக்கர் ஒருவர் வீசியுள்ள குண்டு டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது.\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதில் தொடங்கி, அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. வெற்றிபெற்றது மின்னணு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் என ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்யூட்டர் ஹேக்கர் சையது சுஜா என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளது, டெல்லி அரசியலைக் கிடுகிடுக்க வைத்துள்ளது.\nஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், சையது சுஜா இந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையது சுஜா, பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து `ஸ்கைப்' வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்பட்டது. இந்நிகழ்வுக்கு, இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் மட்டும் கலந்துகொண்டார். பல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் `பகீர்' ரகம்\nநிகழ்ச்சியில் பேசிய சையது சுஜா, ``நான் 2004 முதல் 2014 வரையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான `எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.)' நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இந்நிறுவனம்தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இஸ்ரோ, இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் போன்ற அமைப்புகளுக்கும் ரேடார் தொழில்நுட்பங்களைத் தயாரித்து வழங்குகிறது.\n`மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா' என்று ஜூன் 2013-ல் இ.சி.ஐ.எல். நிர்வாகிகள் எங்களை ஆய்வு செய்யச் சொன்னார்கள். எங்களது ஆய்வில், வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தோம். குறைந்த அளவு அதிர்வெண் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும். இதன்மூலம் நாம் அனுப்பும் தரவுகளை வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் புகுத்தி, விரும்பிய கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்தவாறு தேர்தலையே மாற்றியமைக்க முடியும். அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொடாமலேயே, இதைச் செய்து முடிக்கலாம்.\nஎங்கள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்த பின்னர், பி.ஜே.பி'-யின் மஹாராஸ்டிரா தலைவர் கோபிநாத் முண்டே எங்களை வந்து சந்தித்தார். ` `ஹேக்' செய்ய முடியாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உருவாக்குவோம்' எனக் கூறினார். அந்த நேரத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது.\nஏப்ரல் 13, 2014-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து `சிக்னல்'கள் வெளியாவதை எனது டீம் கண்டுபிடித்தது. இயந்திரங்களை `ஹேக்' செய்து பி.ஜே.பி மோசடி செய்வது தெரியவந்தது. எங்களுக்குத் தெரிந்ததை வெளியே சொல்லாமல் இருக்க, பி.ஜே.பி தலைவர்களை `பிளாக் மெயில்' செய்ய முடிவெடுத்தோம். மே 13, 2014-ல், நான் உட்பட எனது 14 பேர் கொண்ட டீம், பி.ஜே.பி தலைவர் ஒருவரைச் சந்திக்க ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான `கிஷான்பாக்' சென்றோம்.\nஒருமணிநேரம் காத்திருப்புக்குப் பிறகு, காரில் வந்திறங்கிய அந்தத் தலைவர், எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்துசென்று, தன்னோடு வந்தவர்களிடம் எங்களைச் சுடச் சொன்னார். அவர்கள் எங்களைச் சரமாரியாகச் சுட்டதில், என்னுடைய டீம் மொத்தமும் கொல்லப்பட்டது. எனக்கும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால், நான் இறந்துவிட்டதாகக் கருதி, சுவராஜ் மாஸ்டா வேனில் ஏற்றி எங்கோ கொண்டு சென்றனர்.\nசிறிது நேரத்தில் எனக்கு மயக்கம் தெளிந்து விழிப்பு வந்தவுடன், அங்கேயிருந்து தப்பித்து எனது நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தேன். இந்தக் கொலைகளை மறைப்பதற்காக, அடுத்த நாள் மே 14-ம் தேதி, கிஷான்பாக் பகுதியில் செயற்கைக் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இதில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூவர் இறந்ததாகக் கணக்குக் காட்டினர். உண்மையில், எனது டீம் உறுப்பினர்களின் பிணங்களை அப்புறப்படுத்தவும், இவ்விவகாரத்தை மூடி மறைக்கவுமே இக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இதை, டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியினரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தியச் சட்டப்படி நான் இறந்துவிட்டதாகத்தான் பதிவு இருக்கிறது.\n2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் 278 இடங்களை பி.ஜே.பி. கைப்பற்றியது. 201 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதற்கும் இதுதான் காரணம். ராணுவத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைவரிசையைக் கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பி.ஜே.பி `ஹேக்' செய்துள்ளது. இதற்கான உதவியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செய்துகொடுத்துள்ளது. இதற்குத் தேவையான குறைந்த அதிர்வெண் சிக்னல்களை ஒலிபரப்ப இந்தியா முழுவதும் ஒன்பது இடங்களில் ஜியோ மையங்கள் உள்ளன. இவற்றிலிருந்துதான் தரவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் புகுத்தப்பட்டு `ஹேக்' செய்யப்படுகிறது. இப்பணியைச் செய்யும் ஜியோ நிறுவன ஊழியர்களுக்குக்கூட, எதற்காகத் தாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம் என்பது தெரியாது.\nஇந்தப் பின்புலம் எல்லாம் தெரிந்ததால்தான், 2014 தேர்தல் முடிவுற்ற சில தினங்களிலேயே, பி.ஜே.பி தலைவர் கோபிநாத் முண்டே வாகன விபத்தில் கொல்லப்பட்டார். இவ்விபத்தை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரி முகமது தன்சில் அகமத���, கோபிநாத் முண்டே இறப்பு, கொலை என எப்.ஐ.ஆர். போட முடிவெடுத்தபோது, ஏப்ரல் 2, 2016-ல் அவரும் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதியில் பழிவாங்கும் நோக்கத்திற்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் வழக்கை மூடியது.\n2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயற்சி செய்தது. நானும், எனது நண்பர்களும் இணைந்து அம்முயற்சியை முறியடித்தோம். பி.ஜே.பி'க்கு விழ வேண்டிய வாக்குகளை ஆம் ஆத்மிக்கு நாங்கள் மடைமாற்றியதால், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-லில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயன்றது. எனது டீம் அம்முயற்சியை முறியடித்ததால், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தனர்.\nஇந்திய தேர்தல் ஆணையம், பி.ஜே.பி., இ.சி.ஐ.எல். அமைப்புகள் எனது குற்றச்சாட்டுகளை மறுக்கும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. உண்மை என்னவென்பதை கூறிவிட்டேன். தேர்தல் ஆணையத்திடம் 14 விதமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. நாம் கேள்வி கேட்கும் பட்சத்தில், `ஹேக்' செய்யவே முடியாத இயந்திரங்களை நம்முன்னர் வைப்பார்கள். ஆனால், தேர்தலில் பயன்படுத்துவதோ, ஹேக் செய்யக்கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள்.\nஇவ்விவரத்தை எல்லாம் மறைந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷிடம் கூறினேன். அவரும் இதை வெளி உலகத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வயர்களைத் தயாரிப்பது யார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை உணர்ந்தவர்கள், அவரையும் கொன்றுவிட்டனர்.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்காக, என்னிடமுள்ள ஆதாரங்கள் அனைத்தையும் அமெரிக்க அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்துள்ளேன். என்னை அணுகும் எந்தப் பத்திரிகையாளருக்கும் அந்த ஆதாரங்களைத் தரச் சம்மதிக்கிறேன்\" என்றார்.\nஇவ்விவகாரத்தில் உடனடியாக ரியாக்ட் செய்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், ``பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், இ.சி.ஐ.எல். நிறுவனமும் இணைந்துதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உயர் தொழில்நுட்பத்தில், மிகுந்த பாதுகாப்பு யுக்திகளைப் புகுத்தி தயாரிக்கின்றன. இவற்றின் பாதுகாப்பைச் சோதிப்பதற்கு என்றே, ஒரு குழு 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் `ஹேக்' செய்ய முடியாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் அந்நபர் மீது, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்து வருகிறோம்\" என்றுள்ளது.\nலண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டதை கடுமையாக விமர்சித்துள்ள பி.ஜே.பி, ``பிரதமர் மோடியை பதவி இறக்குவதற்கு பாகிஸ்தான் உதவியை காங்கிரஸ் நாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை\" எனக் கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தழுவப் போகும் தோல்விக்கு இப்போதே காரணத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் `ஹேக்' செய்யப்பட்டதாகப் பூச்சாண்டி கதையைப் பரப்புகிறார்கள். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கபில் சிபல் கலந்துகொண்டது நாட்டை இழிவுப்படுத்தத்தான்\" என்று சீறியுள்ளார்.\nகம்ப்யூட்டர் ஹேக்கர் சையது சுஜா வீசியுள்ள குண்டு, டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது. இதன் பாதிப்பு எங்கேயெல்லாம் ஏற்படப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5282", "date_download": "2019-08-21T11:51:33Z", "digest": "sha1:KAXFHQWDJWWUFF7AOHEZSRI32OSIYUL6", "length": 10805, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "'பெண் கடவுள்' ரோபோ.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு ���ொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஇதுவரை உருவாக்கப்பட்ட மனித வடிவான ரோபோக்களிலேயே அச்சு அசலாக பெண்ணொருவரைப் போன்ற தோற்ற அமைப்பையும் செயற்பாட்டையும் வெளிப்படுத்தும் ரோபோவொன்றை வடிவமைத்துள்ளதாக சீன ரோபோ வடிவமைப்பாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.\nஜியா ஜியா என பெயர் சூட்டப்பட்ட இந்த ரோபோ 'பெண் கடவுள்' என செல்லமாக அழைக்கப்படுகிறது.\nகவர்ச்சிகரமான பெண் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பெண்ணொருவரை போன்று கச்சிதமாக கண் அசைவு மற்றும் உதட்டசைவு என்பவற்றையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்த ரோபோவை சீன விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சென் ஸியோபிங் வடிவமைத்துள்ளார்.\nஇந்த ரோபோ மனிதர்களின் பேச்சு மற்றம் உடல் பாவனைகளைப் புரிந்து அவற்றுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் மென்பொருள் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரோபோ பெண் உடல் பாவனை உதட்டசைவு கண் அசைவு கவர்ச்சி பெண் கடவுள்\nநிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திராயன் 2 விண்கலம்\nபூமியின் துணைக்கோளான நிலவில் குடியேற பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதையொட்டி அதன் நிலப்பரப்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\n2019-08-20 16:08:19 நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2\nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nசெயலிகள் குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் சில மால்வேர் வைரஸ் உடைய சில செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n2019-08-21 11:38:23 ஆபத்தான 33 செயலிகள் ஸ்மாட்போன் நீக்கிவிடுங்கள்\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌\n2019-08-19 15:22:55 கூகுள் ப்ளே ஸ்டோர் 85 செயலிகள்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஇலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 14:53:07 இலங்கை புதிய கிரக மண்டலம் ஆர்த்தர் சீ க்ளாக்\nசொந்த செயலியுடன் வெளிவரவுள்ள ஹூவோவே கைத்தொலைபேசி\nசீன நிறுவனமான ஹூவோவே (Huawei) தனது சொந்த செயலியை கொண்டு வடிவமைக்கப்பட்ட முதலாவது ஸ்மார்ட் தொலைபேசியை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளியிடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7014:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-08-21T12:29:41Z", "digest": "sha1:TBRNHS3QFAVPCYJDHP7ME2PMESZPRBW5", "length": 23246, "nlines": 137, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமிய அறிவியலின் வரலாறு", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு இஸ்லாமிய அறிவியலின் வரலாறு\nமேலுள்ள படம்: உஸ்பெகிஸ்தானின் கிவா நகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்-குவாரிஸ்மியின் சிலை.\n[ அறிவைத் தேடுதல் மிகவும் அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நினைத்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘இல்ம்’ என்று அழைக்கப்படும் அறிவைக் குறிக்கும் அரேபியச் சொல்லும், அதைச் சார்ந்த மற்ற சொற்களும் 700-க்கும் மேல் புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்கள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். கலீஃபா அல் மமுன் 830-ம் ஆண்டில் பாக்தாத் நகரில் பாய்த் அல் ஹிக்மா என்று அழைக்கப்படும் அறிவுக்கூடம் ஒன்றை அமைத்தார். இரண்டு லட்சம் தினார்கள் செலவில் அமைக்கப்பட்ட அந்தக் கூடம், அறிவியல் ஆய்வுமையமாகவும் மொழிபெயர்ப்பகமாகவும் இயங்கியது.\nகூடத்துக்குத் தலைமை தாங்கியவர் ஹுனைன் இபின் இஷக் (‘ஜான், ஐசக்கின் மகன்’ என்பது இந்தப் பெயரின் பொருள்) என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவர். இவரது தலைமையில் கேலன், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஹிப்பாகிரிடஸ், தாலமி, டியஸ்காரிடிஸ் போன்ற அறிஞர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. வடமொழியிலிருந்தும் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஹுனைனுக்குப் புத்தகத்தின் எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதாம்.\nகிரேக்க லத்தீன் நூல்களில் பல தப்பிப் பிழைத்துத் திரும்ப மேற்குலகுக்குக் கிடைத்ததென்றால், அதற்கு அவர்கள் இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.]\nஉஸ்பெகிஸ்தானின் கிவா நகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்-குவாரிஸ்மியின் சிலை.\nபழங்கால அறிவியலுக்கும் தற்கால அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்கள் இஸ்லாமிய அறிவியலாளர்கள்.\nசில மாதங்களுக்கு முன்னால் நான் உஸ்பெகிஸ்தானில் இருக்கும் கிவா நகரத்துக்குச் சென்றிருந்தேன். 19-ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்துக்குப் பெயர் போன கிவா நகரக் கோட்டைக்கு வெளியே ஒரு சிலை. பக்கத்தில் சென்று பார்த்தால், அல்-குவாரிஸ்மி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் அறிவியல் அறிஞர் ஒருவரது சிலையை அண்ணா சாலையில் பார்த்தால் ஆச்சரியமாக இருக்காதா\nஅல்-குவாரிஸ்மி - யார் இவர்\nஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த இந்த அறிஞர் அல்ஜிப்ராவின் தந்தை என அறியப் படுபவர். சந்திரனில் ஒரு பள்ளத்தாக்கு இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் எழுதிய பல புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றவை இரண்டு. முதலாவது ‘இந்திய எண்களைக் கொண்டு கணக்கு’. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் இப்போது அரேபிய எண்கள் என அழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த எண்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டன. இரண்டாவது, ‘ஸிஜ் அல் ஸிந்த் ஹிந்த்’ என்று அறியப்படும் வானவியல் அட்டவணை. சூரியன், சந்திரன் மற்றும் அவரது காலத்தில் அறியப்பட்டிருந்த ஐந்து கிரகங்களின் பாதைகளின் அட்டவணை. இவருக்கு முன்னாலேயே எட்டாவது நூற்றாண்டில் பிரம்மகுப்தரின் பிரம்ம சித்தாந்தம் என்ற வானவியல் நூல் அல்ஃபசாரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் இவரது அட்டவணைதான் அரேபியர்கள் தாங்களாகத் தயாரித்த முதல் அட்டவணை.\nகுவாரிஸ்மி வானவியல், கணிதத்தோடு நின்றுவிட வில்லை. ‘உலகத்தின் வடிவம்’ என்ற பூகோளப் புத்தகத்தையும் எழுதினார். இரண்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த தாலமி கிரேக்க மொழியில் எழுதிய ‘பூகோளம்’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தைத் தழுவி எழுதிய அந்தப் புத்தகம், உலகத்தின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங் களைப் பற்றிப் பேசுகிறது.\nஉஸ்பெகிஸ்தானின் மற்றொரு புகழ்பெற்ற நகரம் சாமர்கண்ட். இந்த நகரத்தில் மற்றொரு பெரிய விஞ்ஞானியான உலுக் பெக்கின் சிலை இருக்கிறது. இவர் தைமூரின் பேரன். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரசரான அவருக்கு அறிவியலில் தீராத ஈடுபாடு. ‘மதங்கள் பனிபோல மறைந்துவிடும். பேரரசுகள் அழிந்துவிடும். ஆனால், அறிவியல் நூல்கள் காலம் உள்ள வரையில் நிற்கும்’ என்ற புகழ்பெற்ற மேற்கோளுக்குச் சொந்தமான உலுக் பேக் எழுதிய ‘ஸிஜ் சுல்தானி’என்ற நட்சத்திரங்களின் அட்டவணை, இரவில் பாலைவனங்களில் பயணம் செய்பவர்களுக்கு உறுதுணையாகக் கருதப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது. ஷாஜஹான் காலத்தில் இந்தப் புத்தகத்தைத் தழுவி ‘ஸிஜ்–இ-ஷாஜஹானி’ என்ற புத்தகம் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தைச் ‘சித்தாந்த சிந்து’ என்ற பெயரால் நித்யானந்தா என்பவர் வட மொழியில் மொழிபெயர்த்தார்.\nஉலுக் பெக், வானவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை சாமர்கண்ட் நகரத்தில் அமைத்தார். கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்ட இந்த ஆய்வுக்கூடத்தின் பாணியில்தான் டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களில் இருக்கும் ஜந்தர் மந்தர் (மந்திர யந்திரம்) என்று அழைக்கப்படும் வானவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.\nஅறிவைத் தேடுதல் மிகவும் அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நினைத்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘இல்ம்’ என்று அழைக்கப்படும் அறிவைக் குறிக்கும் அரேபியச் சொல்லும், அதைச் சார்ந்த மற்ற சொற்களும் 700-க்கும் மேல் புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்கள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். கலீஃபா அல் மமுன் 830-ம் ஆண்டில் பாக்தாத் நகரில் பாய்த் அல் ஹிக்மா என்று அழைக்கப்படும் அறிவுக்கூடம் ஒன்றை அமைத்தார். இரண்டு லட்சம் தினார்கள் செலவில் அமைக்கப்பட்ட அந்தக் கூடம், அறிவியல் ஆய்வு���ையமாகவும் மொழிபெயர்ப்பகமாகவும் இயங்கியது.\nகூடத்துக்குத் தலைமை தாங்கியவர் ஹுனைன் இபின் இஷக் (‘ஜான், ஐசக்கின் மகன்’ என்பது இந்தப் பெயரின் பொருள்) என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவர். இவரது தலைமையில் கேலன், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஹிப்பாகிரிடஸ், தாலமி, டியஸ்காரிடிஸ் போன்ற அறிஞர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. வடமொழியிலிருந்தும் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஹுனைனுக்குப் புத்தகத்தின் எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதாம். கிரேக்க லத்தீன் நூல்களில் பல தப்பிப் பிழைத்துத் திரும்ப மேற்குலகுக்குக் கிடைத்ததென்றால், அதற்கு அவர்கள் இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nட்ரக், ஆல்கஹால், ஆல்கலி, ஸிரப், ஷுகர், ஸ்பினாச் போன்ற சொற்கள் அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குக் கிடைத்தவை. இவை எல்லாம் இஸ்லாமிய மருத்துவப் புத்தகங்களில் புழங்கியவை. இஸ்லாமிய மருத்துவர்களில் தலையாயவர்களாக இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அல்-ராசி. இவர் பத்து பாகங்களாக எழுதிய ‘மன்சூரின் மருத்துவப் புத்தகம்’ உடற்கூறு, அறுவைச் சிகிச்சை, மருந்துகள், நோயை அறிதல், நோயைக் கட்டுப்படுத்தும் முறை போன்ற மருத்துவத்தின் எல்லா அங்கங்களையும் பற்றிக் கூறுகிறது. அல்-ராசி தனது மற்றொரு புத்த கத்தில் கூறுகிறார்:\n“மருந்துகளின் பயன்களைப் பற்றிச் சிலர் உண்மையைச் சொல்கிறார்கள். சிலர் சொல்வது பொய். எனவே, நாம் செய்யக் கூடியது, நமது அனுபவத்தின் மூலமாக அறிவதுதான். அறிந்ததை அங்கங்கே விட்டுவிடக் கூடாது. சேர்த்து, பகுத்து வைக்க வேண்டும். எந்த மருந்தின் பயனையும்\nநாங்கள் மற்றவர் சொன்னார்கள் என்று நம்பத் தயாராக இல்லை. ஆராய்ந்து அதனால் பலன் இருந்தால் மட்டுமே நம்புவோம்.”\nஅல்-ராசி ஏழைகளை மறக்கவில்லை. ‘மருத்துவரிடம் போக முடியாதவர்களுக்கு’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.\nஇஸ்லாம் தந்த மற்றொரு பேரறிஞர் பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அவி சென்னா என்று அழைக்கப்படும் இபின் சென்னா. இவரது இரண்டு புத்தகங்கள் இன்றுவரை பேசப்படு பவை. ‘கிதாப் அல்-ஷிஃபா’ அறிவியலைப் பற்றியது. மற்றது, ‘கிதாப் அல்-கானூன்’ என்று அழைக்கப்படும் மருத்துவப் புத்தகம். ஐந்து பாகங்கள் கொண்ட இந்தப் பு��்தகம் 10 லட்சம் வார்த்தைகளில் அன்று வரை அறியப்பட்ட மருத்துவ முறைகளைப் பற்றி யும் மருந்துகளைப் பற்றியும் சொல்கிறது. பல நூற் றாண்டுகளாக இஸ்லாமிய நாடுகளிலும், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் இவரது புத்தகம்தான் மருத்துவ உலகில் கோலோச்சிவந்தது.\nஇஸ்லாமிய அறிஞர்கள் புனித குரானைத் தவிர, வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இருப்பவர்கள் அல்-பிரூனி பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதிய ‘இந்தியா’ நூலைப் படிக்க வேண்டும். ‘முத்துக்களும் கூழாங்கற்களும் கலந்தது இந்திய அறிவியல்’ என்பது அவரது கூற்று. அறிவியல் பற்றிய தெளிவான புரிதல் இருந்தாலும், அதை வகைப்படுத்தி அளிப்பதில் கவனம் காட்டாததைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். பூமியின் ஆரத்தை அன்றே துல்லியமாக அளந்த சகலகலா வல்லவர் பிரூனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமுக்கும் அறிவியலுக்கும் நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது. அது அறுந்துபோகாமல் பார்த்துக்கொள்வது இன்றைய இஸ்லாமியர்களின் கைகளில் இருக்கிறது.\n- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1335558", "date_download": "2019-08-21T11:27:30Z", "digest": "sha1:I2C34S4AIDTMRMUJPU4DV2G7W5JQHVJ4", "length": 7357, "nlines": 17, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கொலம்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை", "raw_content": "\nகொலம்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை\nசெப்.08,2017. அன்பு சகோதரர்களே, 'அமைதி உங்களுக்கு உரித்தாகுக' என்பது, சாவை வெற்றிகண்ட இயேசு வழங்கிய வாழ்த்து. அதனை, நான் உங்களுக்கு வழங்குகிறேன்.\nநான் இந்நாட்டிற்கு கிறிஸ்துவை பறைசாற்ற வந்துள்ளேன். அவரது பெயரால் அமைதியையும், ஒப்புரவையும் இந்நாட்டில் பரப்ப வந்துள்ளேன்.\nஇந்நாட்டு மக்களின் அடக்கமுடியாத ஆனந்தம், இளையோரிடையே காணப்படும் புன்சிரிப்பு, நற்செய்திக்கென காட்டப்படும் பற்றுறுதி, மரணத்தின் அச்சம் சூழந்தாலும், அணையாது விளங்கும் துணிவு என்று, கொலம்பிய நாடு பல பண்புகளைக் கொண்டுள்ளது.\nஇந்நாட்டிற்கு வருகை தரும் முதல் திருத்தந்தை ��ான் அல்ல. 2ம் வத்திக்கான் சங்கம் முடிவடைந்த உடனே, அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்தார். 1986ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் வருகை தந்தார். அவர்கள் வழங்கிய கருத்துக்கள், கொலம்பிய ஆயர்களுக்கு அரியதொரு கருவூலம்.\n'முதலடியை எடுத்துவைப்போம்' என்பது, என் திருத்தூதுப்பயணத்தின் மையக்கருத்து. முதலடி எடுத்துவைப்பது இறைவன் என்பதை, விவிலியம் நமக்கு அடிக்கடி உணர்த்தியுள்ளது. தான் என்ற நிலையிலிருந்து, முதலடியை எடுத்துவைத்த இறைவன், அனைத்தையும் படைத்தார் (தொ.நூல் 1: 2,4), வாரிசின்றி தவித்த ஆபிரகாமைச் சந்திக்க இறைவன் வந்தார் (தொ.நூல் 18: 1-10) மோசேயைச் சந்திக்க வந்த இறைவன், புதிய தொடுவானங்களை அவருக்குக் காட்டினார் (வி.ப. 3: 1-12).\nகாலம் நிறைவுற்றபோது, கடவுள் எடுத்துவைத்த முதலடியின் பெயர், இயேசு. திரும்பிச் செல்ல இயலாத வகையில், இறைவன் அந்த அடியை எடுத்துவைத்தார்.\nஇறைவன் எப்போதும் நமக்கு முன் செல்கிறார். நாம் திராட்சைச் செடி அல்ல, கொடிகள். செபம் என்ற சாறு, நமக்குள் ஊறவில்லையெனில், ஆயர்களாகிய நாம், கனிதராத கொடிகளாக மாறிவிடுவோம்.\nகடவுள் எடுத்துவைக்கும் முதலடியை மக்களுக்குக் கொணரும் அருளடையாளமாக இருங்கள். செயலாற்றும் திறமையை அளவுகோலாகப் பயன்படுத்தாமல், இறைவன் மீது உங்கள் கண்களைப் பதியுங்கள்.\nவேற்றுமைகள் நிறைந்த கொலம்பியத் திருஅவையில், பிறரைப் புரிந்துகொள்ளும் முதலடியை நீங்கள் எடுத்து வையுங்கள். ஆப்ரிக்க-கொலம்பிய வேர்களைக் கொண்டிருப்போரைப் புரிந்துகொள்ள, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.\nகாயமுற்ற உங்கள் நாட்டு வரலாற்றையும், மக்களையும் தொடுவதற்குத் தயங்கவேண்டாம். வன்முறை வழிகளை விடுத்து, அமைதி, ஒப்புரவு நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், கொலம்பியத் திருஅவை முதலடியை எடுத்துவைக்கட்டும். இது, கடினமான, ஆனால், மிக அவசியமான ஒரு பணி. காயப்பட்டிருக்கும் இந்நாட்டை ஒருங்கிணைத்து, குணமாக்குவது, உங்கள் கரங்களில் உள்ளது.\nஅமேசான் பகுதி திருஅவையைக் குறித்து, தனி கவனம் செலுத்த விழைகிறேன். அமேசான் இனத்தவர் பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய மொழியில், 'நண்பர்' என்ற எண்ணத்தைச் சொல்ல, 'என் அடுத்த கரம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கேள்விப்பட்டேன். அமேசான் மக்���ளுக்கு 'அடுத்த கரமாக' கொலம்பியத் திருஅவை செயலாற்றட்டும்.\nChiquinquirá செபமாலை அன்னை, கொலம்பியத் திருஅவையுடன் துணையாக நடந்து, இறைவனின் ஆசீரைப் பெற்றுத்தருவாராக\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/07/3_31.html", "date_download": "2019-08-21T11:16:14Z", "digest": "sha1:EA3MOH4IMBNIDLIVOJU6VJNFBSY5XJW2", "length": 12573, "nlines": 103, "source_domain": "www.athirvu.com", "title": "கஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது ! - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW கஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nகஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nயாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது. விக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம் நபர் ஒருவரே யாழில் பெரும் போதை வஸ்த்து வினியோகஸ்தர் ஆக உள்ளார். எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் போதை வஸ்தை கொடுக்கும் இந்த முஸ்லீம் நபர், அதற்கு அடிமையாகும் பெண்களை, தனது நண்பர்களோடு(ஜீவராஜ்) இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது வழக்கம். (ஆதாரம் உண்டு)\nஇவர்களே கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி துரத்தி வெட்டிய நபர்கள் ஆவர். 5,000 மைல்களுக்கு அப்பால் லண்டனில் இருந்து இயங்கி வரும் எமது அதிர்வு இணையம் பெற்றிருக்கும் இந்த தகவலை, யாழ்ப்பாண பொலிசார் பெற 1 நிமிடம் கூட ஆகாது. ஆனால் இந்த குழுவுக்கு பின்னால் பலமான அரசியல் வாதிகள் சிலர் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர்கள் இதுவரை கைதாகவில்லை என்று கூறப்படுகிறது.\nயாழில் உள்ள பல முன்னணி பாடசாலைகளுக்கு போதை வஸ்த்தை வழங்கி வருவது குறித்த இந்த முஸ்லீம் நபர் தான். இதனையே நாம் முஸ்லீம் பகுதிகளில் செய்திருந்தால் எம்மை கம்பத்தில் கட்டி வைத்து தோலை உரித்திருப்பார்கள் என்பது உண்மை. ஆனால் யாழில் எவர் வேண்டும் என்றாலும் எதனையும் செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. யாழில் விழிப்புணர்வு குழு என்று ஒருன்று அமைக்கப்பட்டு,. அதனூடாக இதுபோன்ற நடவடிக��கையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவ���களின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-21T12:30:53Z", "digest": "sha1:GJWH2SSWVK7BMYTOOLGJ55XCGFQ36HVV", "length": 8800, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "பிரித்தானிய அரச வம்சத்திற்குப் புதிய வாரிசு, கேத்தரீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது - விக்கிசெய்தி", "raw_content": "பிரித்தானிய அரச வம்சத்திற்குப் புதிய வாரிசு, கேத்தரீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nசெவ்வாய், சூலை 23, 2013\nபிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரித்தானிய அரியாசனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களில் இப்போது பிறந்துள்ளது மூன்றாவது வாய்ப்புள்ள வாரிசு ஆகும்.\nகேட் மிடில்டன், பிரசவத்திற்காக லண்டனில் உள்ள புனித மேரீசு மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்��ப்பட்டார். இன்று காலை முதலே அவருக்கு பிரசவ வலி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை உள்ளூர் நேரம் 4.24 மணிக்கு 3.8 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக கென்சிங்டன் மாளிகை அறிவித்துள்ளது.\nகேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து உலகெங்கிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளனர். பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் எடின்பரோ கோமகனும் தாங்கள் மிகுந்த உவகை கொள்வதாகக் கூறியுள்ளனர்.\nகுழந்தைக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. ஆனாலும், ஜார்ஜ் என்ற பெயரைப் பலரும் விரும்புகின்றனர். அதன் பின்னர் ஜேம்சு, அலெக்சாண்டர் போன்ற பெயர்களும் மக்களின் விருப்பபெயர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-08-21T12:43:03Z", "digest": "sha1:N7H7C7STK4QI67RRY2A6UJ37NOWYI6GE", "length": 19895, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பத்தூர்\"' சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இது \"'திருபெரும்புதூர்\"' மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.\n1 தொகுதியில் அடங்கும் பகுதிகள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி , அண்ணா நகர் மேற்கு பகுதி மேற்கே அம்��த்தூர் நகரம் [1].\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2011 எஸ். வேதாச்சலம் அதிமுக 53.9%\n2016 வீ. அலெக்சாந்தர் அதிமுக\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக���கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • க���ங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/honda+cars-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Auto&utm_content=%E0%AE%B9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-08-21T12:17:37Z", "digest": "sha1:X5LJNWGYD7WCA4FUT542V7UYE7OZLCL7", "length": 23150, "nlines": 622, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹோண்டா சார்ஸ் விலை 21 Aug 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹோண்டா சார்ஸ் India விலை\nIndia2019 உள்ள ஹோண்டா சார்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹோண்டா சார்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 64 மொத்தம் ஹோண்டா சார்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹோண்டா ப்ரவ் இ வடெக் வ சவ்ட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Cardekho போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹோண்டா சார்ஸ்\nவிலை ஹோண்டா சார்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹோண்டா அக்கோர்ட் ஹைபிரிட் Rs. 43,21,237 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹோண்டா பெரிய 1 2 e மட் Rs.4,66,482 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. மாருதி Cars Price List, ஹ்யுண்டாய் Cars Price List, மஹிந்திரா Cars Price List, டாடா Cars Price List, ரெனால்ட் Cars Price List\nIndia2019 உள்ள ஹோண்டா சார்ஸ்\nஹோண்டா ப்ரவ்... Rs. 905540\nஹோண்டா அக்கோர்ட்... Rs. 4321237\nஹோண்டா பெரிய... Rs. 466482\nஹோண்டா அமாஸி... Rs. 550553\nஹோண்டா சிட்டி... Rs. 858123\nஹோண்டா ஜஸ்ஸ்... Rs. 589400\nஹோண்டா வ்ர்வ்... Rs. 766539\nரஸ் 5 5 ல் டு 10\nரஸ் ல் 3 ல் டு 5\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ்ஸ் மட்\nஹோண்டா ப்ரவ் இ டிடெக் வ்ஸ் மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் ஸ் மட்\nஹோண்டா ப்ரவ் இ டிடெக் ஸ் மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ சவ்ட்\nஹோண்டா ப்ரவ் இ டிடெக் e மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட்\nஹோண்டா ப்ரவ் இ டிடெக் வ மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் e மட்\nஹோண்டா சர் வ 2 ௦ல் ௨வ்ட் அட்\nஹோண்டா சர் வ 2 ௦ல் ௨வ்ட் மட்\nஹோண்டா சர் வ 2 ௪ல் ௪வ்ட் அட்\nஹோண்டா பெரிய 1 2 ஸ் மட்\nஹோண்டா பெரிய 1 2 வ்ஸ் அட்\nஹோண்டா பெரிய 1 2 வ்ஸ் மட்\nஹோண்டா பெரிய 1 2 e மட்\nஹோண்டா அமாஸி ஸ் இ வடெக்\nஹோண்டா அமாஸி ஸ் இ டிடெக்\nஹோண்டா அமாஸி வ்ஸ் சவ்ட் இ வடெக்\nஹோண்டா அமாஸி இ டிடெக் பிரிவிலேஜ் எடிஷன்\nஹோண்டா அமாஸி ஸ் சவ்ட் இ வடெக்\nஹோண்டா அமாஸி ஸ் ஒப்டிஒன் இ வடெக்\nஹோண்டா அமாஸி e இ வடெக்\nஹோண்டா அமாஸி e இ டிடெக்\nஹோண்டா அமாஸி ஸ் ஒப்டிஒன் சவ்ட் இ வடெக்\nஹோண்டா அமாஸி வ்ஸ் இ டிடெக்\nஹோண்டா அமாஸி ஸ் ஒப்டிஒன் இ டிடெக்\nஹோண்டா அமாஸி ஸ்ஸ் இ வடெக்\nஹோண்டா அமாஸி இ வடெக் பிரிவிலேஜ் எடிஷன்\nஹோண்டா அமாஸி வ்ஸ் இ வடெக்\nஹோண்டா அமாஸி ஸ்ஸ் இ டிடெக்\nஹோண்டா அமாஸி e ஒப்டிஒன் இ வடெக்\nஹோண்டா அமாஸி e ஒப்டிஒன் இ டிடெக்\nஹோண்டா சிட்டி இ வடெக் சவ்ட் வ\nஹோண்டா சிட்டி இ வடெக் சிவ\nஹோண்டா சிட்டி இ வடெக் வ்ஸ்\nஹோண்டா சிட்டி இ வடெக் சவ்ட் ஸ்ஸ்\nஹோண்டா சிட்டி இ டிடெக் சிவ\nஹோண்டா சிட்டி இ வடெக் வ\nஹோண்டா சிட்டி இ வடெக் சவ்ட் வ்ஸ்\nஹோண்டா சிட்டி இ டிடெக் ஸ்ஸ்\nஹோண்டா சிட்டி இ வடெக் ஸ்\nஹோண்டா சிட்டி இ டிடெக் வ\nஹோண்டா சிட்டி இ டிடெக் வ்ஸ்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 வ இ டிடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 வ இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 ஸ் இ டிடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 சிவ இ டிடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 வ இ வடெக் ப��ரிவிலேஜ்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 சிவ இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 வ இ டிடெக் பிரிவிலேஜ்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 e இ டிடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 வ்ஸ் இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 e இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 ஸ் அட் இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 5 வ்ஸ் இ டிடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 ஸ் இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 வ அட் இ வடெக்\nஹோண்டா ஜஸ்ஸ் 1 2 வ அட் இ வடெக் பிரிவிலேஜ்\nஹோண்டா வ்ர்வ் இ டிடெக் ஸ்\nஹோண்டா வ்ர்வ் இ வடெக் ஸ்\nஹோண்டா வ்ர்வ் இ டிடெக் வ்ஸ்\nஹோண்டா வ்ர்வ் இ வடெக் வ்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36520", "date_download": "2019-08-21T12:18:51Z", "digest": "sha1:2R7LVQQKJTVEEH64CTSGNQDP42PSHEYE", "length": 7759, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை) » Buy tamil book கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை) online", "raw_content": "\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)\nஎழுத்தாளர் : ரா. பார்த்திபன்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nமனைமாட்சி சேப்பியன்ஸ் (மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை), ரா. பார்த்திபன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nநான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)\nகாவல் கோட்டம் (புதிய பதிப்பு)\nவிலங்குகள் பொய் சொல்வதில்லை (ஐந்து சிறுவர் நால்களின் தொகுப்பு)\nஆசிரியரின் (ரா. பார்த்திபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :\nநீங்கள் காணாத போர் (The War You Dont See என்கிற ஆங்கில ஆவணப்படம்)\nதிரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்\nஜானி திரைக்கதை வசனம் - Jaani\nசில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை\nதமிழ் சினிமா: சில பார்வைக��ும் சில பதிவுகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்\nமுஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு - Mustafavai Suttu Kondra Orriravu\nசுபிட்ச முருகன் - எதுவாக\nகுற்றப் பரம்பரை - Kutra Parambarai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-21T11:47:20Z", "digest": "sha1:YFAX7VXHFN7MFE7346VUA34MCHPOA2RZ", "length": 13385, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி\nமலேசியாவில் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளியாக இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் 2017 ம் ஆண்டு மலேசியாவில் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் ரகசிய உளவாளியாக இருந்திருக்கலாம் என அமெரிக்க பத்திரிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தை நன்று அறிந்த ஒருவர் கூறியதாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிஐஏவுக்கும் கிம் ஜாங் நாமுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிகாரிகள் சிலர், அவர் உள்நாட்டு ரகசியங்களை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை எனவும் மற்ற நாடுகளில் பாதுகாப்பு சேவைகள் அமைப்புடன் குறிப்பாக சீனாவுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்ததாக நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் நிருபர் அன்னா பிபீல்டு வெளியிட்டுள்ள ‘மிகப்பெரிய வெற்றியாளர்’ என்ற புத்தகத்தில் கிம் ஜாங் நாம் சிஐஏ-வின் ரகசிய உளவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தனது கையாள்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் பிபில்டு கூறுகிறார்.\nமலேசியாவில், ஒரு நட்சத்திர ஹோட்டலில் உள்ள லிப்டில் ஆசியாவை சேர்ந்த அமெரிக்க உளவாளியுடன் அவர் கடைசியாக இருந்ததாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தெரிவிக்கிறது. மேலும் அவரது பையில் இருந்த 120,000 டாலர்கள் அவரது உளவாளி பணிக்கான சன்மானமாகவோ அல்லது சூதாட்ட தொழில் மூலம் அவர் சம்பாதித்த பணமாகவும் இருக்கலாம் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடகொரியா அரசுதான் அவரை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்தது என தென்கொரியாவும் , அமெரிக்காவும் கூறியுள்ளது. ஆனால் இதை வட கொரிய அரசு மறுத்துள்ளது.\nகிம் ஜாங் நாம் 2017 பிப்ரவரியில் மலேசியா சென்றது சிஐஏ தொடர்பாளரை சந்திக்கவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காகவும் சென்றிருக்கலாம் என நாளேடு குறிப்பிடுகிறது.\nஅவரது முகத்தில் விஷம் தூவி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், மலேசிய அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது\nஉலகம் Comments Off on கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி\nஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைமேலும் படிக்க…\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவரைமேலும் படிக்க…\nதான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை\nமெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nசிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வ��ழ்த்தினர்\nரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு\nசூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்\nநோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்\nமியான்மாரில் இடம்​பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு\nஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்\nதெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்\nநோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/life-02-06-19/", "date_download": "2019-08-21T12:01:48Z", "digest": "sha1:NEUUE6Z67UKNR4QJ4O3CQXLWMNQX5OMV", "length": 5489, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வாழ்க்கை! | vanakkamlondon", "raw_content": "\nநன்றி : நா.சேகர் | எழுத்து.காம்\nPosted in படமும் கவிதையும்\nஇரண்டாவது அணுவாயுத உடன்படிக்கை குறித்து ட்ரம்ப்பின் அறிவிப்பு\n‘சினிமாக்காரர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்’ | பிரகாஷ் ராஜ்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nyay-will-be-a-game-changer-lead-to-creation-of-jobs/", "date_download": "2019-08-21T11:49:04Z", "digest": "sha1:CZPMRLTO6SWAFIVFYSGIGMLXKRLCGT5N", "length": 13779, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாவட் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாவட்\nகுறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாவட்\nகாங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்தியது.\nஇந்தியா முழுவதும் பாஜக அலுவலகம் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது கருப்புப் பணத்திலிந்துதான் பாஜக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.\nபாஜக அரசு வெளியேற்றப்பட்டதும் ரபேல் விவகாரம் மற்றும் கருப்புப் பணம் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்.\nநாட்டில் தற்போது பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைக்க முடியாமல் போனாலும், தேர்தலுக்குப் பின் நிலைமை மாறிவிடும்.\nபாஜக அரசின் அலட்சியப் போக்கால்தான் புல்வாமா தாக்குதல் நடந்தது. பங்களாதேஷை பாகிஸ்தானிலிருந்து இந்திரா காந்தி பிரித்துக் கொடுத்தபோது, அதை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை.\nஉணர்சிப்பூர்வ பிரச்சினைகளை பேசி இளைஞர்களை மோடி தவறாக வழி நடத்துகிறார். மோடியும் அமீத்ஷாவும் விரிக்கும் வலையில் இம்முறை இளைஞர்கள் விழப்போவதில்லை.\nகுறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெருகும். மாதந்தோறும் ஏழைகளுக்கு ரூ. 6 ��யிரம் வழங்கும் இந்த திட்டத்தால், பொருட்கள் வாங்குவதற்கு செலவழிப்பர். இதனால் பணப் புழக்கம் இருக்கும். இத்திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nராஜினாமா முடிவை கைவிட ராகுல் காந்தியிடம் 4 காங்கிரஸ் முதல்வர்கள் வலியுறுத்தல்\nஉள்கட்சி பூசல் வெடித்தது: எனது மகன் தோல்விக்கு சச்சின் பைலட்டே காரணம் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு\nதேசிய சின்னம் : வசுந்தர ராஜேவின் உத்தரவை மாற்றிய அசோக் கெலாட்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:31:34Z", "digest": "sha1:Y3DA4JBRLUES4CLTCVC2EFAUWYXTKGYO", "length": 7571, "nlines": 124, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கனி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘மரத்திலேயே கனியும் மாம்பழங்கள் மிகுந்த சுவையுடன் இருக்கும்’\n‘பப்பாளி காயாகவே இருக்கிறது, இன்னும் கனியவில���லை’\n(பழங்கள்) மிகவும் பழுத்துக் குழைவான நிலையை அடைதல்.\n‘பலாப்பழம் கனிந்திருந்ததால் தின்பதற்கு மிகவும் தித்திப்பாக இருந்தது’\n‘வாழைப்பழம் கனிந்துவிட்டது; இப்போதே தின்றுவிடு. நாளை வைத்திருந்தால் அழுகிவிடும்’\nஉரு வழக்கு ‘கல்லையும் கனிய வைக்கும் பாடல்’\n(அன்பு, காதல் போன்றவை) கனிவாக வெளிப்படுதல்.\n‘கிழவர் தன் பேத்தியிடம் அன்பு கனியப் பேசினார்’\n(காலம், வாய்ப்பு முதலியவை) ஏற்றதாக அல்லது பயன் தருவதாக அமைதல்.\n‘காலம் கனியட்டும், காரியம் தானாகவே நடக்கும்’\n‘வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நிலைமைகள் கனிந்துவருகின்றன’\n(கரி, இரும்பு முதலியவை நெருப்பால்) செந்நிறம் அடைதல்.\n‘கரி அடுப்பு கனிந்து எரிகிறது’\n‘கடவுளின் சந்நிதியில் மனம் கனிந்துருகி நின்றான்’\n‘என் நிலைமையைப் பார்த்த பின்னும் உன் மனம் கனியவில்லையா\n‘‘நீங்கள் மனம் கனிந்து வழங்கிய வாழ்க்கை இது’ என்று அவர் என்னிடம் நன்றியுடன் கூறினார்’\n(பயன், உறவு முதலியன) ஏற்படுதல்; விளைதல்.\n‘இந்தத் திட்டத்தினால் கனிந்திடும் பயன்கள் எண்ணற்றவையாகும்’\n‘இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொழில்துறையில் புதிய உறவுகள் கனிவதற்கு வகை செய்துள்ளது’\nகனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nகனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:24:22Z", "digest": "sha1:K5T532AYNVN3O2VJTXOVXHOLFHN57REH", "length": 3897, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைணவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வைணவ���் யின் அர்த்தம்\nதிருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/trichy-aavin-invites-application-for-marketing-executives-003785.html", "date_download": "2019-08-21T11:26:47Z", "digest": "sha1:3KAWMSMVHWQQTHGVCAGESKIEHGB45HH5", "length": 12261, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருச்சி ஆவின் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை! | Trichy aavin invites application for marketing executives - Tamil Careerindia", "raw_content": "\n» திருச்சி ஆவின் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை\nதிருச்சி ஆவின் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை\nதிருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர்\nவயதுவரம்பு: 35க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதி: எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதிக்கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06-06-2018\nநேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nபுதிய அறிவிப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை\nMore வேலைவாய்ப்பு செய்திகள் News\nரூ.177500 சம்பளத்தில் கான்பூர் ஐஐடியில் வேலை\nஇன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை\nசென்னையில் 'வாய்ஸ் ப்ராசஸ்' வாக் -இன்\nகொங்கன் ரயில்வே நிறுவனத்தில் வேலை\nஇந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nதேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை\nசென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்\n தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வே���ை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/67082-madurai-drinking-water-pipe-break.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-08-21T12:36:39Z", "digest": "sha1:IFWKBHPHYSSMEB7UFY7CUHFTFMRT2H7J", "length": 9738, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை: குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் நீர்! | Madurai: Drinking water pipe break", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமதுரை: குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் நீர்\nமதுரையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் ஆறுபோல் வீணாக சாலையில் ஓடிய காட்சி பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் முடக்கு சாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஆறு போல் ஓடியது. தகவல் அறிந்து தாமதமாக வந்த மாநகராட்சி ஊழியர்கள், தலை அளவு தண்ணீரில் மூழ்கியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உடைப்பை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறிய காட்சி அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபக்கிரியின் பாதங்களைப் பிடித்துக் கொண்டால் பாரம் ஏது...\nஒரு கடி சாக்லெட்டுக்கு 150 அடி உற்சாக பயணமா\nஅடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படுகிறதா\nகடுமையான குற்றம் புரிந்த காவலருக்கு சிறிய தண்டனையா\n'பாரபட்சத்திற்கு ஒரு அளவு இல்லையா\nசிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர���கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/love-love-song-lyrics/", "date_download": "2019-08-21T11:41:08Z", "digest": "sha1:2HDWQZ6ZARHXI5BYFD2GSO2TL22F25TQ", "length": 8913, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Love Love Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ராகுல் மற்றும் ரீட்டா\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nபெண் : தில் தில் தில் தில் தில்லுடா\nஆண் : அல்ட்ரா மாடலா\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nபெண் : தில் தில் தில் தில் தில்லுடா\nஆண் : மின்சாரம் பாச்சுறப்\nபெண் : காதலால் செய்கின்ற\nஆண் : என்னென்ன இன்பம் சேர்த்து\nஎன்னை ஆனாய் அவனே செய்தானோ\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nஆண் : வெல்வெட்டு தேகத்தைப்\nபெண் : பூமியத் தாண்டியேப்\nஆண் : ஆசைக்கு ரெக்கை உண்டு\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sada-sada-song-lyrics/", "date_download": "2019-08-21T12:08:24Z", "digest": "sha1:X2WMUWJAZQO3LSO66HDKSNKANWHAMNZT", "length": 9007, "nlines": 301, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sada Sada Song Lyrics", "raw_content": "\nஆண் : { சட சட சட சட\nதட தட தட தட ரயிலென\nஆண் : அடிக்கடி அடிக்கடி\nகொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)\nஆண் : அவள் நேரத்தில்\nஆண் : சட சட சட சட\nதட தட தட தட ரயிலென\nஆண் : அடிக்கடி அடிக்கடி\nஆண் : ஓஹோ ஓஹோ\nஆண் : கட்டு தறி இன்றி\nஆண் : சொல்ல மொழி\nஆண் : காதல் தெருவிலே\nஆண் : குரலாலே என்னில்\nஆண் : சட சட சட சட\nதட தட தட தட ரயிலென\nஆண் : அடிக்கடி அடிக்கடி\nஆண் : கங்கை நதி வெள்ளம்\nஆண் : சின்னஞ்சிறு பிள்ளை\nஆண் : நீ என் எதிரிலே\nநேரில் வரும் வரை முகம்\nஆண் : மெதுவாக செல்லும்\nஆண் : { சட சட சட சட\nதட தட தட தட ர��ிலென\nஆண் : அடிக்கடி அடிக்கடி\nகொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)\nஆண் : அவள் நேரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_200.html", "date_download": "2019-08-21T12:09:33Z", "digest": "sha1:BL7QAK6DU7CTU3FHBGX6FZCD6ZOYS6IJ", "length": 13063, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "கமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nகமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nகமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று நடிகர் பிரசன்னா கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியாகி உள்ள துப்பறிவாளன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படம் ஓடும் தியேட் டர்களுக்கு படக்குழுவினர் சுற்றுபயணம் செய்துநேரில் பார்வையிட்டு வருகின்றனர். கோவையில் தியேட்டர்களை நேரில் பார்வையிட்ட பின்னர் நடிகர் பிரசன்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மாற்று அரசியல் வேண்டும் துப்பறிவாளன் படம் தமிழகம் முழுவதும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nடிடெக்டிவ் சம்பந்தப்பட்ட கதைக்காக சில காவல்துறை நண்பர்கள் உதவி செய்தனர். இணையதளத்தில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் திருடர்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்கிறார்கள். தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது.\nதற்போதைய அரசியல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை. அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக இயங்கவில்லை. குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ துறையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் ஒரே போக்கில் செயல் படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது:- ஒரு ஆண்டாக கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்.\nதியேட்டர்களில் படத்தை பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்களை தடுக்க முடியாது. தொழில்நுட்பங்களில் இர��க்கும் ஓட்டைகளை பயன்படுத்தி திருட்டு வி.சி.டி.க்கள் மூலமாக படங்கள் வெளி வருகிறது. அதையும் மீறி தியேட்டர்களில் படம் பார்க்கத் தான் மக்கள் விரும்புவார்கள். தியேட்டரில் பார்க்கும் அனுபவம் சிறிய மானிட்டரில் பார்க்கும் போது கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.\nகமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_835.html", "date_download": "2019-08-21T11:50:46Z", "digest": "sha1:4WXEZLFUC4JCU5T2NDVLRO3ZDAFE4VUA", "length": 10032, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "தெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்... - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்...\nதெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்...\nஇச்சம்பவம் தெஹிவளையில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சிறுவனை எப்படி போட்டு அடிக்கிறார்கள் பாருங்கள். அவன் தப்பிவிடக் கூடாது என்று அருகில் உள்ள சிறுவர்கள் பிடித்தும் கொடுக்கிறார்கள். இதனை யாராவது பார்த்திருந்தான் முன் வாருங்கள். சாட்சி சொல்லுங்கள். முஸ்லீமாக இருக்கலாம், ஹிந்துவாக இருக்கலாம், கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைகளை கண்மூடித்தனமாக அடிப்பதை, அவர்களை வதைப்பதை, நிறுத்தவேண்டும். இந்த அறிவில்லாத மனிதர்களை சிறையில் அடைக்கவேண்டும்.\nதெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்... Reviewed by athirvu.com on Wednesday, February 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன��குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ���லையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/lingusamy-announces-sandakozhi-3-with-vishal.html", "date_download": "2019-08-21T11:41:30Z", "digest": "sha1:UQJ2PHZ7XBZORLAGTGPOQOFJUW7LOSYI", "length": 3800, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "விஷாலின் ‘சண்டக்கோழி 3’ விரைவில்..... | Cinebilla.com", "raw_content": "\nவிஷாலின் ‘சண்டக்கோழி 3’ விரைவில்.....\nவிஷாலின் ‘சண்டக்கோழி 3’ விரைவில்.....\n2005-ம் ஆண்டு ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, சண்முகராஜன், ஹரீஷ் பெராடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில், யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘சண்டக்கோழி 2’.\nபடத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே, தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருப்பதால், இதன் மூன்றாம் பாகத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.\nஎனவே விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி’ படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:53:01Z", "digest": "sha1:JWEFDECBOO7WS2JDHA5MDLMUKTMNCIW7", "length": 8800, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "பகடிப்படம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது ��மூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:34:11Z", "digest": "sha1:5FNPIZIVGIBEKUW43UBF6BVOPLLE7WW6", "length": 4060, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாதிரியார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாதிரியார் யின் அர்த்தம்\nஅபிஷேகம் செய்யப்பட்டு, தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ntpc-calls-applications-for-recruitment-of-diploma-trainees-2018-in-various-location-003657.html", "date_download": "2019-08-21T11:40:07Z", "digest": "sha1:FHWCKKAPS7ETV25E5HAF6XKDZEI34VH4", "length": 12112, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா...மின்சாரத் துறை��ில் வேலை! | NTPC calls applications for recruitment of Diploma Trainees 2018 in various location - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா...மின்சாரத் துறையில் வேலை\nடிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா...மின்சாரத் துறையில் வேலை\nஎன்டிபிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: எலெக்ட்ரிகல், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், புரடெக்ஷன், இன்ஸ்ரூமென்ட், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 70 சதவிகிதம் மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.300 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-05-2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n2 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n4 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n5 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-08-21T11:49:39Z", "digest": "sha1:DPO5GBEH52A2X2I6JVL3POGDNY5V4A7S", "length": 22920, "nlines": 197, "source_domain": "thinaseithy.com", "title": "காதலரின் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல நடிகை - இப்போது அவர் நிலை ? - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட���டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nகாதலரின் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல நடிகை – இப்போது அவர் நிலை \nசில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிலா என்று அழைக்கப்படும் மீரா சோப்ரா இவர் இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காளை என்ற திரைப்படத்திலும் ஜாம்பவான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி மொழியில் சென்று அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்\nஇவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்மித் என்பவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் சுமித் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் இவருடைய மனைவி மீது நடிகை நிலா கோவத்துடன் இருந்ததாக தெரியவருகிறது. பிறகு ஸ்மித்தின் மனைவி திடீரென கொலை செய்யப்படவே இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர் தற்போது இவர் ஜாமினில் வெளி வந்துள்ளார்\nதற்போது இவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் இதற்காக தனது போட்டோஷூட் மூலம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இனியாவது இவர் நல்லா இருந்தா சரி.\nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...\nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெ��முனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2019-08-21T11:12:50Z", "digest": "sha1:OMV3KBWWFAITESVXHDWPKVBYBSLRN3XR", "length": 24476, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக��கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்\nநாள்: சனவரி 29, 2011 பிரிவு: தமிழக செய்திகள்\nஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும் \nபோன பாதி உசுர காக்க\nகடலை பார்த்து போன எங்க –\nமீதி உயிரை தின்ன நாயி –\nதெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது\nபாவம் மேல பாவம் சேர்த்து\nதமிழன்; தலைய பார்த்து சுட்டது\nகேட்டா கடலில் – கோடு போட்டுக் காட்டுது\nநன்றிகெட்டோர் உறவால – எம்\nதிருப்பி யடிக்காத் – துச்சமா\nமொத்த தமிழர் எழுந்து நின்னா\nநாம் சும்மா இருந்த மடமைடா\nதமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்\nமண்ணு மேல கொடிய நட்டு –\nகடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது\nதமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்\nதமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா\nரத்தம் பாய விட்ட கொடுமை\nஅத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா\nஎழுந்து நிற்கும் இளைஞர் அணி –\nதுணிந்து – மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்\n[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.\nஇனியும் என்ன செய்ய போகிறோம் \nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அ���ித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-08-21T12:27:47Z", "digest": "sha1:3MYZ6JWINZNA5S2IDFA67ZDJTK3UQ7UD", "length": 10175, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பாமக |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nகூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை\nகூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ...[Read More…]\nOctober,8,15, —\t—\tதமிழிசை சவுந்தர ராஜன், பாமக\nபாமக .வுடன் கூட்டணி நாளைக்குள் இறுதிமுடிவு\nபாமக.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nFebruary,6,14, —\t—\tபாமக, பொன் ராதாகிருஷ்ணன்\nதேர்தல்கூட்டணி தொடர்பாக பாமக.,வுடன் பேச்சுவார்த்தை\nமக்களவைத் தேர்தல்கூட்டணி தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை, தமிழக பாஜக தலைவர்கள் புதன்கிழமை சந்தித்துப்பேசினர். ...[Read More…]\nபாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம்\nபா.ம.க, ம.தி.மு.க.,வுடன் வியாழக் கிழமை முதல் அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறவுள்ளது என்றும் பாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம். தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க உத்தரவாதம் பெற்றுத் தருவோம் என்றும் ......[Read More…]\nJanuary,23,14, —\t—\tபாமக, பொன் ராதாகிருஷ்ணன், மதிமுக\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு டாஸ்மார்க்கை நடத்தும் திமுக.வுடன் கூட்டணியா\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,'' என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\tஇருக்கிறது, குரங்கு, கூட்டணியை, டாஸ்மாக்கடைகளை, திமுக, நடத்தும், பாமக, மதுவை ஒழிப்போம், மரம், மரம் தாவும், மாற்றி கொண்டே, முழங்கி விட்டு, விட்டு, வுடன் கூட்டணி\nதிமுக , பாமக இடையே தொகுதி உடன்பாடு\nதிமுக மற்றும் பாமக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது , இன்று தமிழக முதல்வரை பாமக தலைவர் ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது திமுக மற்றும் பாமக கட்சிகளிடையே ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஇடையே, கட்சிகளிடையே, சுமுகமாக தொகுதி உடன்பாடு, தமிழக, திமுக, திமுக பாமக, தொகுதி உடன்பாடு, பாமக, பாமக தலைவர், முதல்வரை, ராமதாஸ்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nதேர்தலையே நடத்த முடியாதவர் எப்படி ஆட்� ...\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான � ...\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nகேரளாவில் இதுதான் கடைசி கம்யூனிஸ்டு அ� ...\nஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் ...\nஅரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந ...\nபுஸ்வானமும் இல்லை… வெடிகுண்டும் இல்� ...\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செ� ...\nவாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1921-1930/1928.html", "date_download": "2019-08-21T11:37:33Z", "digest": "sha1:7NFWIM24V6ARXS4RI5POPNZ4NFF43S3Y", "length": 45094, "nlines": 722, "source_domain": "www.attavanai.com", "title": "1928ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1928 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1928ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1928ல் வெளியான நூல்கள் : 1 2 3 4\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆலன் ஜேம்ஸ், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 3, 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006676, 103068)\nஅடிமைகளின் அறிவுவிளக்கத் தேயிலைப் பாட்டு\nT. M. சையதுதாஸ், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041168)\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037873)\nசொ.பனையப்ப செட்டியார், பி. ஆர். இராம அய்யர் அண்ட் கம்பெனி, சென்னை, 1928, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025620, 037775)\nகார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6053.1)\nம. க. ஜயராம் நாயுடு, பாரதி கழகம், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.9)\nவடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், சென்னை, 1928, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004949, 009170, 009171)\nசுப்பிரமணிய செட்டியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001863, 045750)\nஅரிபஜனை சிவபஜனை - முதல் பாகம்\nஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020471)\nஇராமலிங்க அடிகள், சமசர சன்மார்க்க சங்கம், இரங்கோன், 1928, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014350)\nகுகை நமசிவாய தேவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004418, 106083)\nஅருணகிரி யாருக்கும் சம்மந் தாண்டாருக்கும் தர்க்கம்\nஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014814)\nஅவதார மஹிமை : ஓர் சிறந்த உபந்நியாசம்\nச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006675)\nஅளகாபுரி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுரர் திருவிரட்டை மணிமாலை\nராம. சொ.சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரணம் பிரஸ், சிதம்பரம், 1928, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004449, 046711, 008462, 042877)\nஅழுகணி சித்தர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001523)\nகிரிஸுதை, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1928, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033318)\nசீகாழி அம்பலவாணக் கவிராயர், பார்த்தசாரதி நாயுடு அண்டு சன்ஸ்; சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002706)\nஆ. கார்மேகக்கோனார், தொகு., இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037643)\nஅற்புத விகடன் அல்லது வஞ்சகநாதனும் லெஞ்சப் பிரியனும்\nS.M.வேலாயுதம் பிள்ளை, M.A.சிதம்பரம்பிள்ளை, கோவில்பட்டி, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008306)\nமகாலட்சுமி கம்பெனி, நெல்லிக்குப்பம், பதிப்பு 2, 1928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015825, 020559, 020560)\nஅனந்தங்காடு அல்லது ஸ்ரீவாங்கள் என்கிற சந்நியாசி செய்த பூஜையும் அநந்த பத்மநாபர் ஸ்தோத்திரமும்\nR.S. சுப்பலக்ஷுமி அம்மாள், சென்னை, பதிப்பு 8, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110666, 103059)\nக.சண்முக முதலியார், ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1928, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032191)\nஆ. மா. கஞ்சமலைமூர்த்தி நேசன், கத்தோலிக் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1928, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051349)\nஆத்தன்குடி ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுரர் சந்தப் பதிகம், ஸ்ரீ மீனாக்ஷியம்பா கலித்துறைப் பதிகம்\nராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1928, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002940, 012468, 046704, 046705, 046706, 046707, 046708, 047414, 047416)\nஆத்தங்குடி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்பராள் கும்பாபிஷேகச் சிறப்பு நொண்டிச்சிந்து\nகரு.கருப்பையா சேருவை, தேசபந்து அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1928, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002586)\nராமசுப்பிரமணிய நாவலர், செந்தமிழ் நிலையம், தக்கலை, 1928, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031432)\nகுருசரணாலயன், நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1928, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023617, 027358)\nஆரோக்கிய தேசம் என்னும் சுகாதார நாடகம்\nV.M.சவுந்தரராஜய்யர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017995, 017996, 017997, 054066)\nநெல்லை டி.எஸ்.சிவராமலிங்கம், மு. கிருஷ்ணபிள்ளை, சென்னை, பதிப்பு 4, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026100)\nவேதம் சுந்தரராஜ சர்மா, ஸ்ரீராமா அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012713)\nஆறறிவுடையார்க் கறிவுறுத்திய ஐயறிவுடைய நால்வகைத் தோற்றத்தார் நன் மகாநாடு அல்லது கொலை மறுத்தல்\nR.N.கல்யாணசுந்தர கவுண்டர், வித்தியாபாநு அச்சுயந்திரசாலை, கோயமுத்தூர், 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005266, 009210)\nஆஸ்திகமத உபாக்யானம் - முதற் பாகம்\nவரகவி அ. சுப்ரமண்ய பாரதி, லலிதாவிலாஸ புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 5, 1928, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037004)\nபி. தி. ஸ்ரீநிவாஸய்யங்கார், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 2, 1928, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022067, 022068)\nநெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1928, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013203)\nஎம். இ. வீரபாகு பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1928, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109027)\nஇந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்\nகோ.நடேசய்யர், ஆரு. முத்தையா அம்பலம், கொழும்பு, 1928, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012327)\nG.V.ராமய்யர், பி.என். பிரஸ், மதராஸ், பதிப்பு 2, 1928, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032695)\nலாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், பதிப்பு 2, 1928, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105542)\nபுதுவை தெய்வநாயக முதலியார், ஹநுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1928, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013496)\nஇராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு\nஇராமலிங்க சுவாமிகள், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014737)\nவிஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006981)\nச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1928, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019774, 007828)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106098)\nபொய்கையார், அகஸ்தியர் அச்சுக்கூடம், அம்பாசமுத்திரம், 1928, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003905, 100568)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021890)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், விவேகானந்தா அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016957)\nஅ.மு.சரவண முதலியார், லெ. சோமசுந்தரன், கீழைச்சிவற்பட்டி, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001616, 001617, 001618, 001553)\nகா.சி.சிவசங்கார முதலியார், லெ. சோமசுந்தரன், கீழச்சிவற்பட்டி, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004772)\nகீழ்வீதி. பிரயாகை சேஷாத்திரி ஐயங்கார், பெ. வ. கண்ணப்பன், சென்னை, 1928, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097372)\nஉபசுப்பிரமணிய மரபினராகிய ஸ்ரீ படிக்காசுப் புலவர் சரிதம்\nசி. கு. நாராயணசாமி முதலியார், இ. மா. கோபால கிருஷ்ணக் கோனார், மதுரை, 1928, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128410)\nN. சுப்பிரமணிய அய்யர், தேசஊழியன் அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038825)\nதென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037485)\nஉலக இரட்சகராகிய சேசுக்கிறீஸ்து நாதரின் ஜீவிய சரித்திர சங்க்ஷேபம்\nசெயிண்ட் ஜோசப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1928, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020425)\nஅப்பாவையர், ஜனானுகூல அச்சுக்கூடம், திருசிரபுரம், 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012717)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1928, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013053, 014068, 046997)\nபுகழேந்திப்புலவர், வித்வசிரோமணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011175)\nகம்பர், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005720, 103217)\nஐந்தாம் வகுப்பு அங்க கணிதம்\nகே. வைத்தியநாதசுவாமி ஐயர், கணபதி & கோ, சென்னை, 1928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036821, 036822)\nT. K. சுந்தரம், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041299, 041300)\nஒரு பெண்ணரசியின் பிரஹ்ம ஞாநோபதேசம், அல்லது, பிரஹ்மோப தேசத்தால் தன் பிராண நாயகனைக் காத்த ஒரு பெண்ணரசி சூடாலை\nகோ.வடிவேலு செட்டியார், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1928, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025052)\nதிரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007610, 007611)\nகொங்கணர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000484, 000036)\nஏகை சிவசண்முகம் பிள்ளை, ஆனந்தபோதினி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050041)\nதி.க.கந்தையா பிள்ளை, எஸ். லாசர் அண் சன்ஸ் அச்சுக்கூடம், கோலாலம்பூர், பதிப்பு 2, 1928, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023729)\nகதைக்கொத்து : மலர் 3\nவே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1928, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048365)\nகதைக்கொத்து : மலர் 4\nவே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1928, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107487)\nஅருணகிரிநாதர், கலைமகள் வ��லாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015061)\nஅருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014492)\nதேவராய சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012020)\nசு. வேங்கடசாமி நாயுடு, நித்தியானந்த பிரஸ், பழநி, 1928, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053609)\nதி. ர. சாரங்கபாணி , நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050138)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003255)\nதிருவள்ளுவ நாயனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000311)\nச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1928, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011121)\nகற்புக் கரசி அல்லது பெண்களின் கடமை\nM.N.முத்துக்குமாரசாமி பாவலர், ராம் பிரஸ், தூத்துக்குடி, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019036)\nமணஞ்சேரி எம். எஸ்.சுப்பிரமணிய அய்யர், வி. ஜெ. வேலு கம்பெனி, சென்னை, 1928, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025256)\nப.ரா.ஐயாசாமி ஐயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1928, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021532, 021533, 016793)\nகோள்டன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002069)\nகாட்டுக்கறுப்பர் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு\nஅழகப்பச் செட்டியார், குமரன் கிளை அச்சுக்கூடம், தேவகோட்டை, 1928, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003157, 011367)\nகாணப் புதுமையான கலிகாலப் பாட்டு - இரண்டாம்பாகம்\nV. R. ஏழுமலைப் பிள்ளை, வித்வசிரோமணி விலாசம் பிரஸ், சென்னை, 1928, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041448)\nஇ. கி. நடேச சர்மா, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020249, 100939)\nகாதலற்ற கல்யாணம், அல்லது, பெண்வீட்டாரைக் கொள்ளை யடித்தல்\nஅ. ரா. மாதவராய முதலியார், ஆநந்த குணபோதினி பிரஸ், சென்னை, 1928, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016549)\nகாதல் வாழ்க்கையின் மர்மங்கள் அல்லது மதனாகம லீலை - முதற்பாகம்\nஎஸ். கே. கோவிந்தசாமி பிள்ளை, டி. சம்பந்தன் புத்தகசாலை, சென்னை, 1928, ப.464, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036510, 036306, 026417, 030189)\nகாயம் முதலிய ஆபத்துக்களிற் செய்ய வேண்டிய முதல் உதவி\nயூ. ராமராவ், பீபில்ஸ் பிரண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, பதிப்பு 5, 1928, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045676)\nகாலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை\nவ. சு. செங்கல்வராய பிள்ளை, சி. முனிசுவாமி முதலியார் & சன்ஸ், சென்னை, 1928, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021964, 021965, 026284, 103976)\nகான ரஞ்சிதம் அல்லது காதல் சுதந்திரம்\nமனோரஞ்சினி பிரஸ், மதறாஸ், 1928, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9411.2)\nவிஷ்வனாத் புத்தகசாலை, கோலாலம்பூர், 1928, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015657)\nஒய்.ஜி.போனெல், கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 6, 1928, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.1)\nதிருமூலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000005)\nகுமரக்கடவுள் கும்பமுனிக் குபதேசித்த சோதிட ஓயிற் கும்மி\nஸ்ரீமீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008990)\nகுருபாததாசர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011386)\nகுருபாததாசர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011387)\nகுருபாததாசர், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002652, 040273)\nகுருபாததாசர், சுந்தரம் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002672, 005894, 005895)\nஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1928, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029112)\nவரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1928, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023064, 108328)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.14)\nசுப்ரதீபக் கவிராயர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029136)\nசுப்ரதீபக் கவிராயர், லக்ஷிமி விலாச புத்தகசாலை, மதராஸ், 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002839, 039575, 046933)\nவாணி விலாசம் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018420)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1928ல் வெளியான நூல்கள் : 1 2 3 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518001", "date_download": "2019-08-21T12:37:10Z", "digest": "sha1:TEZBWHSV2MSLFNY3YABOJIB4THBBQLIG", "length": 7975, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை மீட்பு | In Nagercoil, bus station, child rescue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை மீட்பு\nகுமரி: நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தாயுடன் தூங்கிய போது காணாமல் போன 3 வயது குழந்தை வீரம்மாவை போலீசார் மீட்டனர். வள்ளியூரில் குழந���தையை வைத்திருந்த ராஜி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநாகர்கோவில் பேருந்து நிலையம் குழந்தை மீட்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/02/blog-post_5521.html", "date_download": "2019-08-21T11:53:21Z", "digest": "sha1:PDI4OS2Y5GNH4OZNQZ6ELOIIBN7TV5T3", "length": 7040, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "எப்படி இருக்க வேண்டும் ஈமிஸ் பார்ம்?", "raw_content": "\nஎப்படி இருக்க வேண்டும் ஈமிஸ் பார்ம்\nதமிழக கல்வித் துறை ஈமிஸ் முயற்சி ஒரு நல்ல துவக்கம். இருந்தாலும் சில வசதிகளோடு தரவுகளை திரட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். ஒரு சில விசயங்களை மட்டும் இங்கே பார்ப்போம்\nவேண்டிய வசதி நம்பர் ஒன்று\nஒரு ஆப். ஒரு ஆண்ட்றாயிட் ஆப் அல்லது டெஸ்க்டாப் ஆப் அவசியம். எப்போதும் தரவுகளை உள்ளிட்டு ஆன்லைனில் இருக்கும் போது அப்லோட்செய்துகொள்ளும் வசதி அவசியம். ஆப்லைன் என்ட்ரியை இது சாத்தியப் படுத்தும்.\nநிச்சயம் இல்லை. சீரோ பட்ஜெட்டில் சாத்தியம். இருக்கிற ஆகக் சிறந்த பொறியியல் கல்லூரியில் இதை ஒரு ப்ரஜெக்டாக கொடுத்து வாங்கிகொள்ளலாம். மாணவர்க்கு வழிகாட்டுதலும் செய்தாச்சு கல்வித்துறைக்கு பைசாவும் மிச்சம்.\nஏன் இந்த வசதி அவசியம்\nஒரு பள்ளியில் உள்ள எல்லாக் கணிபொறிகளிலும் உள்ளிடலாம். எனவே தகவல் திரட்டுதல் சுலபம். தவறுகளை பள்ளி மட்டத்திலேயே சரி செய்து கொள்ளலாம். விரைவில் வேலை முடியும்.\nசின்ன சின்ன மேம்பாடுகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நம்மை தயார்படுத்தும்.\nகல்வி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்று���்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/04/blog-post_06.html", "date_download": "2019-08-21T11:30:06Z", "digest": "sha1:2YCVSKAZNIIPFFMOUXBQKARE5QK2MWXZ", "length": 16047, "nlines": 202, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பவர் கட்...", "raw_content": "\nஅம்மா ரொம்ப நாளா ஊருக்கு போகும் போது எல்லாம் 'ஒரு இன்வெர்ட்டர் வாங்கி போடுடானு' சொல்லிட்டே இருப்பாங்க. நான் அதை பெரிதாக கண்டு கொண்டதில்லை.\n\"இவ்வளவு பெரிய வீட்டுக்கு எத்தனை இன்வெர்ட்டர்மா போடறது\" என்று சொல்லிட்டே இருப்பேன்.\nநான் வாங்காமல் இருந்ததற்கு இது மட்டும் காரணமில்லை. அப்போது எல்லாம் தினமும் இரண்டு மணி நேரம்தான் பவர் கட் இருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா அதற்கு போய் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா அதற்கு போய் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று நினைத்து வாங்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன்.\nசென்ற ஜனவரியில் ஊரில் இருந்த போது இன்வெர்ட்டர் போடலாம் என நினைத்து நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களோ, \"இப்போது அதிக நேரம் பவர் கட் ஆகிறது. அதனால் நிறைய நேரம் இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதுவும் இல்லாமல் உங்கள் வீட்டிற்கு நிறைய வாங்கவேண்டுமே\" என்று என்னை கலவரபடுத்தினார்கள்.\nநான், \"பரவாயில்லை. வாங்கிவிடலாம்\" என்றேன்.\n\"அதிக நேரம் பயன்படுத்தினால் பேட்டரி விரைவில் கெட்டு போய்விடும். அதனால் பேட்டரி அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும்\" என்றார்கள்,\n\"பேட்டரியின் விலை மிக மிக அதிகம்\" என்று சொன்னதால் சென்ற முறையும் வாங்கி வைக்காமல் வந்துவிட்டேன்.\nநேற்று இரவு. அதிக நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு வந்ததால் மிகுந்த அசதியில் என்னையறியாமல் இரவு 10 மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டேன். திடீரேன முழிப்பு வந்தது. வீட்டிற்கு வெளியே சத்தங்கள் கேட்டது. விடிந்து விட்டது போல என்று நினைத்து பாதி தூக்க கலக்கத்தில் எழுந்தேன். இன்று ஏன் அலாரம் அடிக்கவில்லை இனி எப்படி வாக்கிங் போக முடியும் என்று நினைத்துக்கொண்டே அருகில் இருந்த செல்போனை பார்த்தால் இரவு மணி 1.30. ஏன் இப்போது முழிப்பு வந்தது இனி எப்படி வாக்கிங் போக முடியும் என்று நினைத்துக்கொண்டே அருகில் இருந்த செல்போனை பார்த்தால் இரவு மணி 1.30. ஏன் இப்போது முழிப்பு வந்தது என்று யோசித்தால் ஒன்றும் புரியவில்லை பின் தான் என்னால் உணர முடிந்தது. பேன் ஓடவில்லை. ஏஸி ஓடவில்லை. தூக்க கலக்கத்தில் பவர் கட் என்பதை உணரவே பல நிமிடங்கள் பிடித்தது.\nமலேசியாவில் பவர்கட் என்பதே கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பவர் கட்டை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. அதனால்தான் தெருவில் மக்கள் நடமாட்டம் அந்த நேரத்திலும் இருந்தது. மலேசியாவில் உள்ள வீடுகள் நமது ஊரில் உள்ள வீடுகள் போல் இருக்காது. இங்கு வீடுகளின் அமைப்பு முறையே வேறு. நிறைய ஜன்னல்கள் இருக்கும். வீட்டின் நிலைக்கதவுக்கு அருகில் மிகப்பெரிய ஸ்லைடிங் டோர் இருக்கும். முழுவதும் கண்ணாடியில்தான் இருக்கும். பொதுவாக இரவில் அனைத்து ஜன்னல்களும் மூடி இருக்கும். அதுவும் இல்லாமல் மிகப்பெரிய கர்ட்டன் துணிகளால் கண்ணாடிகள் மூடி இருக்கும்.\nஅதனால் துளி காத்து உள்ளே வராது. பேன் மற்றும் ஏஸி இல்லாமல் தூங்கவே முடியாது. நேற்று அந்த கொடுமையைத்தான் அனுபவித்தோம். பிள்ளைகளும் அவர்கள் ரூமில் எழுந்துவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பவர் இல்லை. பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு ஒரு வழியாக அதிகாலை 3.30க்கு பவர் வந்தது. பின் தூங்க ஆரம்பித்தோம். காலை 5.30க்கு எழ வேண்டிய நான் 7.30க்கு எழுந்தேன். தினசரி வாழ்க்கையே இன்று மாறிவிட்டது. காலையிலிருந்து தூக்க கலக்கமாகவும், ஒரே டயர்டாகவும் உள்ளது.\nஒரு மூன்று மணி நேர பவர்கட்டுக்கே இந்த நிலமை என்றால், தமிழ் நாட்டில் பல மணி நேர பவர்கட்டில் எப்படி எல்லாம் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று இப்போது உணர்கிறேன். நம் நாட்டு மக்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.\nஅடுத்த மாதம் ஊருக்கு செல்வேன். சென்றவுடன், முதல் வேலையாக எவ்வளவு செலவானாலும் வீட்டிற்கு இன்வெர்ட்டர் போட்டு விட வேண்டியதுதான்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nம��ன்வெட்டு இப்போ உச்சம், சென்னை நீங்கலாக பிறப்பகுதிகளில் 8-10 மணி நேரம் மின்வெட்டு.நிறைய ஆம்பியர்/ஹவர் உள்ள பேட்டரி போட்டால் நீண்ட நேரம் வரும். மேலும் விவரங்களூக்கு என்பதிவை காணவும்.\nமின்வெட்டுக்காலத்தில் ஆபத்பாந்தவன் என்றே சொல்லலாம்.நிறைய விலைகளில் இருக்கு, நாம் வாங்கும் திறனைப்பொறுத்து ஏ.சி கூட இயக்கும் வகையில் இன்வெர்டெர் இருக்கு. 30 ஆயிரம் வரும்.மைக்ரோ டெக் விட தொழில்நுட்ப ரீதியாக அமரான், மகிந்திரா ஆகியவை மேம்பட்டவை.மைக்ரோ டெக், அமரன் ஆகிய இரண்டு இன்வெர்டர்களும் பயன்படுத்தி வருகிறேன்.எப்பொழுதும் அருகாமையில் உள்ள டீலர்களிடம் வாங்குவது நல்லது.\nமேலும் இன்வெர்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கி நான் முன்னர் போட்ட பதிவின் சுட்டி கீழே,\nமின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி\nபார்த்தீங்களா...நாங்களாம் எவ்ளோ கஷ்ட படறோம்...\nஉலக்ஸ், பதிவர் பலா பட்டறை ஷங்கரை தொடர்பு கொள்ளவும், அவர் இன்வெர்ட்டர் விற்பனை செய்கிறார்\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nஎன் வலது கண் துடித்தது\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/17/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-08-21T12:20:36Z", "digest": "sha1:ZZ7RUE5R7BHCCT5BQZMOKTVUT3MSBBNY", "length": 6521, "nlines": 153, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "யூதாவின் இராஜசிங்கம் நீரே | Beulah's Blog", "raw_content": "\n← உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு\nமழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் →\n1. யூதாவின் இராஜசிங்கம் நீரே\nவல்லமை கனம் ஞானம் மகிமையையும்\nதுதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே\nசாபமானீரே எந்தன் சாபம் போக்கிட\nகாயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட\nஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட\n2. நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்\nஅமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து\nநித்தம் காக்கும் நல்ல தேவனே\nபகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்\nஎன் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்\nஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே\nநான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே\n3. என் நாவு உந்தன் நீதியையும்\nஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்\nகைவிடாத நல்ல தேவன் நீர்\nஎன் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே\nயெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்\n← உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு\nமழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் →\n1 Response to யூதாவின் இராஜசிங்கம் நீரே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thanjavur-assembly-constituency-election-drinkers-awareness-association-leader-interview/", "date_download": "2019-08-21T11:42:39Z", "digest": "sha1:GKROAPW4KK6YRZ4XAZYNA5GMEC2OEAZI", "length": 14271, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "தி.மு.க. – அ.தி.மு.கவைவிட, நாங்க வாங்கின 95 ஓட்டுதான் மதிப்பானது!: செல்லபாண்டியன் காட்டம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»தி.மு.க. – அ.தி.மு.கவைவிட, நாங்க வாங்கின 95 ஓட்டுதான் மதிப்பானது\nதி.மு.க. – அ.தி.மு.கவைவிட, நாங்க வாங்கின 95 ஓட்டுதான் மதிப்பானது\nநடந்து முடிஞ்ச மூன்று தொகுதி சட்டமன்றத் தேர்தல்கள்ல, தஞ்சை தொகுதியில, “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்” சார்பில் போட்டியிட்ட ஆறுமுகம், 95 ஓட்டுங்க வாங்கியிருக்காரு.\nஇந்த நிலையில் அந்த அமைப்போட தலைவர் செல்லபாண்டியனை தொடர்புகொண்டு பேசினேன்.\n“வணக்கம் சார்… இவ்வளவு ஓட்டு வாங்குவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா\n”அட.. இதைவிட அதிகமா வாங்குவோம்னு நினெச்சோம்.. ஓட்டு குறைஞ்சு போச்சு\n“ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு அ.தி.மு.க. கொடுத்துச்சு… தி.மு.க., 500 கொடுத்துச்சு.. அதான் தி.மு.க., 500 கொடுத்துச்சு.. அதான்\n“அவங்க கொடுக்கலேன்னா உங்க வேட்பாளர் ஜெயிச்சிருப்பாரா..”\n“நான் அப்படி சொல்லலை.. ஆனா ஐநூறு ஓட்டாவது வாங்கியிருப்போம்\n“சரி, உங்க வேட்பாளரை வாபஸ் வாங்கச் சொல்லி பெரிய கட்சிங்க பேரம் பேசினதா தகவல் வந்துச்சே..”\n வாபஸ் வாங்கிருங்க, ஐஞ்சு லட்சம் தர்றோம்னு அதிமுக தரப்புல பேசினாங்க.. ஒரு லட்சம் தர்றதா தி.மு.க. தரப்புல சொன்னாங்க..”\n“அப்புறம் ஏன் வாபஸ் வாங்கலை..”\n நாங்க கொள்கைப்பிடிப்போட இருக்கோம்.. மத்த கட்சிங்க மாதிரி கிடையாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதுதான் எங்க லட்சியம்.. பணம் கிடையாது\n“ஆனா, உங்க கட்சிக்கு 95 ஓட்டுங்கதானே கிடைச்சிருக்கு”\n“அதனால என்ன… அதிமுக 30 கோடிசெலவு செஞ்சுது. தி.மு.க. 10 கோடி செலவு செஞ்சுது. ஆனா நம்ம சங்கம், 25000 ரூபா மட்டும்தான் செலவுசெஞ்சுது. ரெண்டே பேர்.. ரெண்டு நாள் மட்டும்தான் பிரச்சாரம் செஞ்சோம். அப்படியும் 95 ஓட்டுங்க கிடைச்சிருக்கு. ஒப்பீட்டளவுல பார்த்தா, அ.தி.மு.க., தி.மு.க. வாங்கின ஓட்டைவிட இதுதான் மதிப்பானது\n”ன்னு மனசுக்குள்ளயே சொல்லிகிட்டு, உத்தரவு வாங்கிக்கிட்டேன்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவேலூர் தேர்தலில் 2530 ஓட்டு: அலப்பறை செய்யும் மதுகுடிப்போர் சங்கம்\nகன்னட கவிஞர் சிலைமுன் போராட்டம்: மதுகுடிப்போர் சங்க தலைவர் கைது\nரஜினிக்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வித்தியாசமான வேண்டுகோள்\nTags: Assembly election, drinkers Awareness Association, interview, leader, roundsboy. ரவுண்ட்ஸ் பாய், Thanjavur, சங்கம், சட்டமன்றம், தஞ்சாவூர், தலைவர், தொகுதி, தேர்தல், பேட்டி, மது குடிப்போர், விழிப்புணர்வு\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:09:39Z", "digest": "sha1:VXSMZSCBKBVRO5BJ3QDRXOBZQ7CJUIB4", "length": 23087, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொ. மு. சி. ரகுநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தொ. மு. சி. ரகுநாதன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தொ. மு. சிதம்பர ரகுநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதொ. மு. சிதம்பர ரகுநாதன்\nஎழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்\nசமூக புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள்\nசுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், டேனியல் செல்வராஜ்\nதொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.\nரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.\nதமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.[1][2][3][4][5]\nசோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, ச��தி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.[6]\nசாகித்திய அகாதமி விருது – 1983\nசோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு\nபாரதி விருது - 2001\nபஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)\nபுதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)\nதாய் (கார்க்கியின் - தி மதர்).\nலெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).\n↑ பொன்னீலன் (28 ஏப்ரல் 2014). \"இலக்கியப் பெருஞ்சிகரம் தொ.மு.சி.ரகுநாதன்\". தீக்கதிர். பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.\nதமிழகம்.வலை தளத்தில்,தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நூல்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:23 மணிக்குத் திருத்தி���ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:53:30Z", "digest": "sha1:XWNJZHZS5ELLUIRULXMHD3D2QOVKZUFM", "length": 6854, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எசுப்பானிய கலைஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Artists from Spain என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எசுப்பானிய இசைக்கலைஞர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► எசுப்பானிய ஓவியர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► எசுப்பானிய கட்டிடக்கலைஞர்கள்‎ (1 பக்.)\n► எசுப்பானிய திரைக்கலைஞர்கள்‎ (1 பகு)\n► எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்கள்‎ (2 பக்.)\n\"எசுப்பானிய கலைஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 22:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/category/books/", "date_download": "2019-08-21T11:35:17Z", "digest": "sha1:2M7YHFPHNLUSEVRZSGVVEY55ZD7NWCA3", "length": 5299, "nlines": 68, "source_domain": "venkatarangan.com", "title": "Book Review Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\n“வீழ்வேன் என்று நினைத்தாயோ” எழுத்தாளர் திரு. மாலன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான புத்தகம். இன்று மதிய உணவுக்குப் பிறகு கையில் எடுத்த இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை, இடைவெளி இல்லாமல் படித்து…\nஇந்த ஆண்டுச் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் – திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் எழுதிய “நோயினைக் கொண்டாடுவோம்”. இந்தப் புத்தகம், சற்றே வித்தியாசமானது, இருப்பத்திநாலே பக்கங்கள், வெறும் இருபது ரூபாய் தான், அதுவும் குக்கூ என்ற அமைப்பிற்கு நன்கொடையாகத் தான் கேட்கிறார்கள். திரு கோ. நம்மாழ்வார் தம���ழ்நாட்டில் பிரபலமானவர், இயற்கை விவசாயி, ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். அவரின் இந்தப் புத்தகம் பல கருத்துக்களைச் சொல்லிச்செல்கிறது, அவற்றில் பல தெரிந்த நல்ல விஷயங்கள் தான், சில தகவல்கள் எனக்கு எதிர்மறையாகத் தோன்றுகிறது. சொல்லியுள்ள எதற்கும் அவர் இந்தப் புத்தகத்தில் ஆதாரம் எதுவும் தரவில்லை, அவரின் மற்ற புத்தகங்களில் அவை இருக்கலாம். புத்தகத்தில் இருந்து சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Rajpura/phillaur-road/dr-mahesh-kumar/T0tyiW2Z/", "date_download": "2019-08-21T11:48:32Z", "digest": "sha1:H7HUTCG2WXMFZIHMEV4AHXYKJAKA4XJM", "length": 4390, "nlines": 106, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். மஹெஷ் குமார் in ஃபிலிலௌர் ரோட்‌, ராஜபுரா | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n4-பி, ந்யூ ஜெனரெஷன் அபார்ட்மெண்ட்‌, 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, ஃபிலிலௌர் ரோட்‌, ராஜபுரா - 140603\nநியர்‌ பஞ்ஜாப்‌ நேஷனல்‌ பேங்க்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shrugs/shrugs-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:15:16Z", "digest": "sha1:YK6667ML22DLPETCLHXI3B25EOGVECSR", "length": 19853, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஸ்ருக்ஸ் விலை | ஸ்ருக்ஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற���றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள ஸ்ருக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்ருக்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3302 மொத்தம் ஸ்ருக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ட்ரெண்ட் 18 வோமேன் S ஸ்ருக் SKUPDguFLS ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Naaptol, Flipkart, Snapdeal, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்ருக்ஸ்\nவிலை ஸ்ருக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பேசிய வோமேன் S ஸ்ருக் SKUPDgu3Qd Rs. 3,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக் SKUPDgvPUT Rs.179 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சொபிட்வெர் Shrugs Price List, வில்ஸ் லிபிஸ்ட்டிலே Shrugs Price List, அண்ட் Shrugs Price List, நுண் Shrugs Price List, எல்லே Shrugs Price List\nIndia2019உள்ள ஸ்ருக்ஸ் விலை பட்டியல்\nட்ரெண்ட் 18 வோமேன் S �... Rs. 949\nவ்வொகிஷ் வோமேன் S ஸ�... Rs. 575\nரூட் வோமேன் S ஸ்ருக�... Rs. 697\nகலர் காக்டெய்ல் வோ... Rs. 450\nகலர் காக்டெய்ல் வோ... Rs. 400\nஸ்கிட்லெர்ஸ் வோமே�... Rs. 498\nரூட் வோமேன் S ஸ்ருக�... Rs. 747\nகலர் காக்டெய்ல் வோ... Rs. 400\nகோமல் டிரேடிங் சி ஓ\nட்ரெண்ட் 18 வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nரூட் வோமேன் S ஸ்ருக்\n- பாப்பிரிக் Viscose Knit\nகலர் காக்டெய்ல் வோமேன் S ஸ்ருக்\nகலர் காக்டெய்ல் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S கேர்ள் S ஸ்ருக்\nரூட் வோமேன் S ஸ்ருக்\nகலர் காக்டெய்ல் வோமேன் S ஸ்ருக்\n- பாப்பிரிக் Cotton Knit\nஅதென்ன வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S கேர்ள் S ஸ்ருக்\nபிரென்ச்ற்றேன்ட்ஸ் வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nடீமோடஸ் வோமேன் S ஸ்ருக்\nட்ரெண்ட௧௮ வோமேன் S ஸ்ருக்\nபிரென்ச்ற்றேன்ட்ஸ் வோமேன் S ஸ்ருக்\nபேஷன் விங் வோமேன் S ஸ்ருக்\nடீமோடஸ் வோமேன் S ஸ்ரு���்\nவெல்லபைன்டலூக் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S கேர்ள் S ஸ்ருக்\nஇடிஒட் தியரி வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nபெடஸ்ஸ்ட்லே வோமேன் S ஸ்ருக்\nடீமோடஸ் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-21T12:02:09Z", "digest": "sha1:7RIWWZ36MX6DLR5JFXUS5YR4NOY7HP76", "length": 6094, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதவேதோ துர்க்கை |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் ��ாஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-08-21T12:22:22Z", "digest": "sha1:2VHIP4BDGID7PC55L5CH5Y6IRVSNZVIJ", "length": 9561, "nlines": 119, "source_domain": "www.trttamilolli.com", "title": "மேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை ??? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை \nமே பதினெட்டு மேதினியின் கறைபடிந்தநாள்\nமேகக் கூட்டம் கரும்புகையால் கட்டுண்டநாள்\nமேலாதிக்க வாதிகளால் எம் உறவுகள்\nசின்னா பின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள்\nகொத்துக் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டு\nஎரிகுண்டுகளால் எரியூட்டப் பட்ட நாள்\nகுளிர் காய்ந்த கொடிய நாளாம்\nமே பதினெட்டை மேதினியில் மறக்கலாமா \nவெந்து மடிந்த எம் உறவுகளின்\nமே பதினெட்டு வாழ்வின் துயரநாள்\nகண்ணீர் கடலில் மூழ்கிய நாள்\nசர்வதேசமும் அமைதி காத்த நாள்\nகவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 18.05.2019\nகவிதை Comments Off on மேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை \nபெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்\nமேலும் படிக்க சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி\n” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)\nசோலைவனமாய் இருந்த செஞ்சோலை பாலைவனமாகிய கொடியநாள் செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள் பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள் குருதியில் உறைந்த கொடியநாள்மேலும் படிக்க…\n“ நெஞ்சையள்ளும் காவியம் “\nகற்பின் பெருமை உணர்த்திய காலத்தால் அழியாத காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் முதல் எழுந்த காப்பியம் இசையும், நாடகமும் இணைந்த இலக்கியமேலும் படிக்க…\nநட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி)\nமுத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)\nகரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே\n“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )\n“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)\nசர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி\n” அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி “\n“ மே ஒன்றில் மேதினம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )\nசர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “\n” சித்திரை நிலவே “\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/85291/", "date_download": "2019-08-21T11:45:33Z", "digest": "sha1:X7PQUIUGX76ZBZWYPIMX6YUZZ4PPZR72", "length": 11175, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் , ரகுல் ப்ரீத்தி சிங் – GTN", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் , ரகுல் ப்ரீத்தி சிங்\nஇளம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான `இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படம் வெளியானது.\nகாலத்தை கடந்து செல்வதை மையப்படுத்தி அறிவியல் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று நாளை வெளியிட இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n“இன்று நேற்று நாளை” வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகள��க்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம் நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம் எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்\nரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க உள்ளார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கருணாகரனும் நடிக்கிறார். அத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர்.\nTagstamil news அறிவியல் ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயனின் ரகுல் ப்ரீத்தி சிங் ரவிக்குமார்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nதேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்\nசினிமா • பிரதான செய்திகள்\nதீக்குளித்து நிரூபிப்பேன் – பார்த்திபன்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயும் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து நடிப்பு\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘800’ படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஷாருக்கான் தயாரிப்பில் நடிக்கும் அமிதாப்பச்சன்\nபிக்பாஸ் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் ‘அம்மன் தாயி’ ஜூலையில் வெளியீடு\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடி��்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:39:00Z", "digest": "sha1:TIVNQI6INSQIC4QIDY6FXNOX3OXVWMG2", "length": 9748, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனா இவனோவிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறந்த திகதி நவம்பர் 6, 1987 (1987-11-06) (அகவை 31)\nதொழில்ரீதியாக விளையாடியது ஆகத்து 17, 2003\nவிளையாட்டுகள் வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)\nவெற்றிப் பணம் அமெரிக்க $ 8,507,522\nபெற்ற பட்டங்கள்: 10 WTA, 5 ITF\nஅதி கூடிய தரவரிசை: நம். 1 (சூன் 9, 2008)\nஆஸ்திரேலிய ஓப்பன் தோ (2008)\nபிரெஞ்சு ஓப்பன் வெ (2008)\nஅமெரிக்க ஓப்பன் நான்காம் சுற்று (2007, 2010, 2011)\nஅதிகூடிய தரவரிசை: நம். 50 (செப்டம்பர் 25, 2006)\nபிரெஞ்சு ஓப்பன் முதல் சுற்று (2005, 2007)\nவிம்பிள்டன் மூன்றாம் சுற்று (2005)\nஅமெரிக்க ஓப்பன் மூன்றாம் சுற்று (2006)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: அக்டோபர் 10, 2011.\nஆனா இவானவிச் (செர்பிய: Ana Ivanović செருபிய மொழி: Ана Ивановић, Ana Ivanović[3][4] âna iʋǎːnoʋit͡ɕ, பிறப்பு: நவம்பர் 6, 1987) செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரராங்கனை ஆவார். 2008 ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கத் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் பத்து மகளிர் டென்னிசு சங்கம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அனா இவானவிச் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குற��ங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:40:58Z", "digest": "sha1:IRN3E3TYYYN4INNET43GBBHAGCJ3JUWT", "length": 7623, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜம்மு காஷ்மீரின் மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராம்பன் மாவட்டம்‎ (1 பக்.)\n► உதம்பூர் மாவட்டம்‎ (5 பக்.)\n► கதுவா மாவட்டம்‎ (1 பக்.)\n► கார்கில் மாவட்டம்‎ (4 பக்.)\n► குப்வாரா மாவட்டம்‎ (1 பக்.)\n► சம்பா மாவட்டம், ஜம்முவும் காஷ்மீரும்‎ (1 பக்.)\n► சோபியான் மாவட்டம்‎ (1 பக்.)\n► பாரமுல்லா மாவட்டம்‎ (3 பக்.)\n► புல்வாமா மாவட்டம்‎ (3 பக்.)\n► பூஞ்ச் மாவட்டம், இந்தியா‎ (2 பக்.)\n► ராஜவுரி மாவட்டம்‎ (காலி)\n► ரியாசி மாவட்டம்‎ (2 பக்.)\n► லே மாவட்டம்‎ (3 பக்.)\n► ஜம்மு மாவட்டம்‎ (1 பகு, 6 பக்.)\n\"ஜம்மு காஷ்மீரின் மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nசம்பா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2015, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-will-be-the-chorus-tn-will-the-chorus-be-modiya-ladiya-like-2014-340614.html", "date_download": "2019-08-21T11:22:50Z", "digest": "sha1:SGDXGAVGUZZS3FAK5FTYHS6X3SHQICRB", "length": 26343, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "போனவாட்டி லேடிய�� மோடியா.. இந்த வாட்டி.. என்ன கோஷத்தை எதிர்பார்க்கலாம்?? | What will be the chorus of TN? Will the chorus be MODIYA! LADIYA! like 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n18 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n26 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n35 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோனவாட்டி லேடியா மோடியா.. இந்த வாட்டி.. என்ன கோஷத்தை எதிர்பார்க்கலாம்\nசென்னை: 2014 –ம் ஆண்டு இந்தியா சந்தித்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி முற்று முழுவதுமாக மக்களின் வெறுப்பை சந்தித்திருந்த சூழலில் குஜராத் முதல்வர் மோடி பிரதமர் வேட்பாளாராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டார்.\nஅதே வேளையில் குஜராத்தை விட பல மடங்கு, பல துறைகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றிருந்ததால் தமிழகத்தில் இருந்தும் ஜெயலலிதா ஏன் பிரதமராகக் கூடாது என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஜெயலலிதாவுக்கும் கூட அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக கூறுவார்கள். அப்படிப் பட்ட நிலையில் இந்தியா தேர்தலை சந்தித்தபோதுதான் தமிழகத்தில் அதிம��க தனித்து தேர்தல் களம் கண்டது.\nபிரதான எதிர்கட்சியான திமுகவும் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கூறி காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு தனித்தே தேர்தல் களம் கண்டது. அந்த நிலையில் ஜெயலலிதா முழங்கினார் அந்த மோடியா இல்லை இந்த லேடியா என்று, பலத்த வரவேற்பை பெற்றது இந்த கோஷம். தேர்தலிலும் பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா.\nதமிழகத்தில் ஒரேயொரு தொகுதியில் பாஜக வென்றது. கூட்டணிக் கட்சியான பாமக தர்மபுரியில் வென்றது. அம்மா வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று கூறி வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இப்போது வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடியா மோடியா என்ற கோஷத்தை முன்னெடுக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்வி இப்போது அதிமுக தொண்டர்கள் முதல் அனைவரிடமும் உள்ளது.\nதமிழகத்தில் பாஜக தலைவர்கள் அதிமுகவை நெருங்கி, நெருங்கி வந்தாலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவுக்கு இன்னமும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. மாறாக அதிமுக தலைவர்கள் மோடியையும் பாஜகவையும் எதிர்த்து பல தளங்களில் முழங்கி வருகிறார்கள். குறிப்பாக தம்பிதுரை, அன்வர் ராஜா, கடம்பூர் ராஜு, பொன்னையன் போன்றோருக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் கடுமையான எதிர்ப்பு நம் மீதும் எதிரொலிக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆகவே அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கூட பாதிக்கப் படலாம் என்பது அவர்களின் தேர்தல் கணக்கு. ஆகவேதான் பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்று கேள்வி கேட்டு பாஜகவை நோகடிக்கிறார் தம்பிதுரை.\nஇந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் ரகசியமாக நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். அவர் பாஜகவுடன் கூட்டணி இருக்கிறது என்றோ இல்லை என்றோ அறுதியிட்டு கூறவில்லை. அதே வேளையில் எங்களுடன் நட்பாக உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறியுள்ளார். தேசிய கட்சிகளில் காங்கிரஸ் திமுகவோடு போய்விட்ட நிலையில், கம்யூனிஸ்ட்களும் திமுக கூட்டணியையே ஆதரிக்கின்றனர் என்பதுவும் தெளிவாகிவிட்ட நிலையில் இருக்கின்ற ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே.\nஆக அவர்களுடன்தான் கூட்டணியா என்றால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவே இப்போத���ய சூழல்கள் கூறுகின்றன. அப்படியென்றால் தனித்து நின்று ஜெயலலிதா போல எடப்பாடியா மோடியா என்ற முழக்கத்தை முன் வைப்பார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஜெயலலிதா இந்த முழக்கத்தை முன்வைத்தபோது இருந்த சூழலை கவனிக்க வேண்டும். அப்போது ஸ்டாலின் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பாஜகவின் தேர்தல் அறிக்கையும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான், கொள்கை அளவில் இருவரும் ஒன்றுதான் என்றெல்லாம் கூறிவந்தார்.\nகாரணம் என்னவெனில் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் அரசியல் ரீதியாக நல்ல நட்பு இருந்தது ஒரு காரணம். இதனால் சிறுபான்மை இன மக்களான கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் தங்களை விட்டு போய்விடுமோ என்று எண்ணியே ஜெயலலிதா அப்படி ஒரு முழக்கத்தை முன்வைத்தார். அதோடு ஜெயலலிதாவுக்கென்று அரசியலிலும் மக்கள் மனதிலும் ஒரு பெரிய தலைவர் என்ற இமேஜ் இருந்தது. அதனால் அவரால் அப்படி ஒரு முழக்கத்தை முன் வைக்க முடிந்தது. மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். கூடவே காங்கிரசும் திமுகவும் தனித்தனியே தேர்தலை சந்தித்தது அதனால் இந்த முழக்கத்தை முன் வைத்ததால் ஜெயலலிதாவுக்கு வாக்குகளை பெறுவதிலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை\nஆனால் இப்போதிருக்கும் சூழலே வேறு. காங்கிரசும் திமுகவும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. பலம் வாய்ந்த கூட்டணியாக அது உள்ளது. அதிமுக மாநில கட்சிகளோடு கூட்டணி வைக்க முயற்சித்தாலும் தேமுதிகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி இப்போது 2.5% மட்டும்தான், அதுபோல பாமகவுக்கு 5.5 % தான். இந்த பலத்தை வைத்துக் கொண்டு அதிமுக எடப்பாடியா, மோடியா என்ற கோஷத்தை முன்வைக்காது,\nபாஜகவும் இப்போது தனித்து நிற்கலாம் என்ற எண்ணத்தில் வந்துவிட்டதாகவே தெரிகிறது. நிர்மலா சீதாராமன் கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது தனித்தும் நிற்கலாம் என்றே கூறியுள்ளார் அதுபோல மோடியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றவில்லை. பாஜகவின் ஒரே குறிக்கோள் அடுத்து மீண்டும் ஆட்சியமைப்பதே அப்படி இருக்கும்போது, இப்போது அதிமுகவுடன் சேர்ந்து நின்றால் என்னவாகும் நிலைமை என்பது அவர்களுக்கும் தெரியும் ஆகவே இணைந்து நின்று தேர்தலை சந்தித்து தோல்வியடைவதை விட தனித்து நின்று தேர்தலுக்குப் பி���கு அதிமுகவின் ஆதரவை பெறுவதே அவர்களின் எண்ணமாகவும் இருக்கும். அதிமுகவும் அதுவே தங்களுக்கும் சிறந்தது என்று எண்ணலாம்.\nஅதிமுகவுக்குள் இப்போது இரண்டு வேறுபட்ட கருத்துகள் இருக்கும் நிலையில் பாஜகவோடு கூட்டணி வைப்பதன் மூலம் கட்சிக்குள் தேவையில்லாத உரசல்களையும் தவிர்க்கலாம் என்பதோடு, தேர்தலுக்கு பிந்தைய சூழலில் ஆதரவளிக்கலாம் என்ற மனநிலையிலேயே அதிமுக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதோடு மோடியா லேடியா என்று ஜெயலலிதா கேட்டது போல எடப்பாடியா மோடியா என்று கேட்டு அதிமுக இந்துத்துவா வாக்குகளை இழக்க நினைக்காது இது அனைத்தையும் தாண்டி ஒரு வேளை இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்கப்பா என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் சூரி கூறுவது போல அதிமுக தலைமையின் மைன்ட் வாய்ஸ் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது கற்பனைத் திறன், அந்தப் பெருமை எல்லாம் வாசகர்களாகிய உங்களையே சாரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/indians-money-in-banks-rs-6-757-crore-switzerland-information-355399.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:42:11Z", "digest": "sha1:FU7MZMZN6MIZSSGFXFXVNEGRD65KBBGV", "length": 17369, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா?.. தகவல் வெளியானது | Indians money in banks Rs 6,757 crore, Switzerland information - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago வேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\n20 min ago அன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n29 min ago நிர்வாணமாக.. நடு ராத்திரியில்.. பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\n29 min ago எப்படி தவறவிட்டீர்கள் கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\nMovies பிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nLifestyle அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nAutomobiles புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nSports வேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nFinance வீடு தேடி வரும் உணவால்... ஆட்டம் காணும் உணவகங்கள்.. சலுகைகளால் பதறும் உரிமையாளர்கள்\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது.\nகருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசி�� விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களையும் இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் பகிர்ந்து வருகின்றன. வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.\nகடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக கிருஷ்ணபகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினரிவாலா உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்துள்ளது\nஇதற்கிடையில், வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nஅதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் அந்த நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.6,757 கோடி) ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்து உள்ளது.\nஇதைப்போல சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தானியர்களின் பணமும் 3-ல் ஒரு பங்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.5,300 கோடி) மட்டுமே கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\nஅன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\n10 வருடங்களுக்கு முன் அமித் ஷா செய்த சபதம்.. இப்போதும் தொடர்கிறது.. ப.சியை துரத்தும் மூவர் படை\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புண��்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அடுத்த ஆயுதம்.. வெளிநாடுக்கு போக முடியாது.. லுக்அவுட்நோட்டீஸ்\nஉச்சகட்ட பரபரப்பு.. நாளைதான் முன்ஜாமீன் மனு விசாரணை.. அதற்குள் ப.சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு\nஅரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்: கே.எஸ். அழகிரி\nசுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்\nப சிதம்பரம் மனுவை நிராகரித்த நீதிபதி வெள்ளிக்கிழமை ஒய்வு.. அவர் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswitzerland black money central government சுவிட்சர்லாந்து கருப்பு பணம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/is-there-split-sri-lanka-freedom-party-281420.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:38:55Z", "digest": "sha1:DSLHBBEJ7TTYS3OPP7WDNVYZ2R44FQIH", "length": 17168, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா? | Is there a split in Sri Lanka Freedom party? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n5 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n23 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n34 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்ட��ர்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா\nபாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.\nமே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி\nஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது.\nகட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்கு அமைய வழிநடத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதன் காரணமாக கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறிய அவர், கட்சியை ஆதரிக்கும் சகல தரப்பினரும் தனது அணியுடன் சேரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திக கட்சியை காக்க வேண்டுமானால் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சக பதவிகளை வகித்துவரும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்து தனது அணியுடன் இணைந்து கொள்ள வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nமே தினக் கூட்டங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அணியின் சுவரொட்டி\nஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மைத்ரிபால சிறிசேன அணியின் அங்கம் வகிக்கும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியை ஆதரிக்கும் சகல தரப்பினரும் தனது அணியுடன் ஒன்று சேரவுள்ளாதாக தெரிவித்தார்.\nகட்சியை சேர்ந்த சிலர் தனியாக நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தின் மூலம் சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்த��ரக் கட்சியின் தலைவராக செயல்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் கட்சி தலைமைத்துவத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது\nஅந்த பின்னர் கட்சியின் கட்சியின் இரு பிரிவினரும் பகிரங்கமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவது .காணக்கூடியதாக உள்ளது.\nஇதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்\nமதுவருந்தும் கணவனை தடுக்க மணப்பெண்களுக்கு 'வினோத' பரிசளித்த அமைச்சர்\n\"திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்\"\nமாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும் ரத்த வகை\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nகிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\nஇங்க வருவீங்களா..சொல்லி சொல்லி.. இரும்பு கம்பிளால் மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஅவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nகவுரவர்களின் கூடவே இருந்து குழி பறித்த சகுனி - கண்ணன் சொன்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-granite-scam-charge-sheet-filed-against-prp-3-grani-257458.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:51:52Z", "digest": "sha1:NGKRJL7RGYIX6H4RWUP5VU5JRRUJYASR", "length": 19006, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 3 நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | Madurai granite scam: Charge sheet filed against PRP and 3 granite companies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n7 min ago கர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\n11 min ago ப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\n16 min ago நீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\n22 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 3 நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட், பி.கே.எஸ்.கிரானைட், ஆனந்த் கிரானைட் ஆகிய நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை மதுரை, மேலூர் நீதிமன்றங்களில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசு��்கு ரூ.16 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ல் அதிகாரிகள் குழுவினர் 175 குவாரிகளில் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை மீறி அங்கு வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அளவீடு செய்தனர். 86 குவாரிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து போலீசார் 150க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக ஒவ்வொரு குவாரியாக கணக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து 84 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.\nஇழப்பு தொடர்பாக குவாரி உரிமதாரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.\nபிஆர்பி, ஆனந்த், பிகேஎஸ் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் ரூ.1398.37 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் இன்று மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷீலா, தனிப்படை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் 2,426 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூர் குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் செல்வக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.\nமேலூர், கீழவளவு பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பிஆர்பி, ஆனந்த் மற்றும் பிகேஎஸ் நிறுவனங்கள் மீது தலா ஒன்று என மொத்தம் 3 வழக்குகள் தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதவிர, பிஆர்பி மீது இடத்தை ஆக்கிரமித்ததாக மேலூரை சேர்ந்த சுமதி என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை ஜேஎம் 1வது நீதிமன்றத்தில் இன்று பிஆர்பி மீது தனியாக ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரானைட் முறைகேடு: அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் முறைகேடு வழக்கில் எனது நேர்மையை சந்தேகிப்பதா\nசகாயம் அறிக்கையை என்ன பண்ணப் போறீங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகிரானைட் முறைகேடு வழக்கு.. ரூ.208.20 கோடி நஷ்டம்.. மேலும் 2,743 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் கொள்ளை: பிஆர்பி உள்பட 5 நிறுவனங்கள் மீது 3881 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகிரானைட் முறைகேடு: பிஆர்பி விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு\nகிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை அடிப்படையில் செயல்திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்கு வரமாட்டேன்... தகுதியானவர்களுக்கு ஓட்டு போடுங்கள்: சகாயம்\nகிரானைட் கொள்ளை: பிஆர். பழனிச்சாமியை விடுதலை செய்த நீதிபதி மகேந்திரபூபதி சஸ்பெண்ட்\nகிரானைட் முறைகேடு: சகாயம் அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்கிறோம் என்கிறது தமிழக அரசு\nகிரானைட் கொள்ளை நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பாடு மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதியிடம் நீதிபதிகள் விசாரணை\nகிரானைட் வழக்கு: பி.ஆர்.பி விடுதலையை எதிர்த்து அப்பீல்... அன்சுல் மிஸ்ரா மீதான நடவடிக்கைக்கு ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-azhagiri-spell-his-future-plans-tomorrow-307320.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:38:04Z", "digest": "sha1:CP623JDHVIF27BOP3LXDOW5DCDSG74QH", "length": 17393, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை மு.க.அழகிரி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தப் போகிறாரா? | Will Azhagiri spell out his future plans tomorrow? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n4 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n23 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n33 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை மு.க.அழகிரி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தப் போகிறாரா\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு...வீடியோ\nசென்னை: மு.க.அழகிரி தரப்பிலிருந்து நாளை பரபரப்பான நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.\nதிமுகவில் அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் அழகிரி. என்னதான் கட்சித் தலைமை சென்னையில் இருந்தாலும் அழகிரியின் இருப்பும் அதற்கு நிகராக இருந்து வந்தது. தென் மாவட்ட திமுகவின் தூணாக பலர் இருந்தாலும் அவர்களையும் தாண்டி அழகிரி கண் அசைவு கட்டாயம் என்ற நிலையில் திமுக இருந்தது ஒரு காலம்.\nஇப்போது அது மலையேறி விட்டது. அழகிரி தற்போது திமுகவில் இல்லை. நீக்கப்பட்டு விட்டார். ஆனால் திடீரென தற்போது அழகிரிக்கு திமுகவுக்குள் ஒரு விதமான முக்கியத்துவம் உருவாகி வருகிறது. அழகிரி தேவை என்ற குரல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க ஆரம்பித்துள்ளது.\nசில காலமாக அமைதியாக இருந்து வந்த அழகிரி தற்போது ம��ண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துள்ளாராம். சமீபத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி பேட்டி அளித்திருந்தார். அத்தோடு நிற்க மாட்டாராம், அடுத்தடுத்து அதிரடிகளுக்கு அவர் காத்திருக்கிறாராம்.\nதற்போது அழகிரி சென்னையில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை அவரிடமிருந்து அதிரடி நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக பேச்சும் அடிபடுகிறது. அவர் ஏதாவது அறிவிப்பாரா அல்லது புதிய திட்டம் எதையும் செயல்படுத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.\nஅழகிரி மீண்டும் திமுகவுக்கு வர வேண்டும். அப்போதுதான் திமுக பழைய பலத்தைப் பெறும். இல்லாவிட்டால் பெரும் சிக்கல்தான் வரும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.\nபுதிய அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்கவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியுடன் இணைந்து அழகிரி செயல்படப் போகிறாரா அல்லது ரஜினி உதவியுடன் மீண்டும் திமுகவுக்குத் திரும்பப் போகிறாரா என்பது தெரியவில்லை.\nமொத்தத்தில் அழகிரி தரப்பு புதிய உற்சாகத்துடன் காணப்படுவதை அரசியல் வட்டாரமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி\nரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\nஎல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. வருத்தத்தில் அழகிரி\nதிமுகவில் அதிருப்தியாளர்களை அணி திரட்ட களமிறங்கும் மு.க. அழகிரி\nதிமுக, அதிமுக அதிருப்தியாளர்களை வைத்து ரஜினி பிம்பத்தை கட்டமைக்கும் பாஜக.. உள்ளடி வேலைகள் ஜரூர்\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி\nஎன்னதான் சொல்லுங்க.. சொந்த கட்சிக்கு மு.க.அழகிரி இப்படி செய்யலாமா\nஅவருக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா.. கை கொடுக்க அழகிரி ரெடி.. ரஜினி தரப்பு செம குஷி\n திருப்பரங்குன்றத்துக்காக போன் போட்ட தினகரன் அழகிரி பதில் என்ன தெரியுமா\nயார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி\nமதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக\n\\\"உதயநிதியைவிட குறைந்துபோய்விட்டாரா என்ன அழகிரி\\\".. திமுகவினர் மனதில் வட்டமடிக்கும் கேள்விகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tn-government-should-give-raw-rice-to-mosques-request-iuml-km-kader-mohideen-348522.html", "date_download": "2019-08-21T11:43:48Z", "digest": "sha1:4ZRFU6HHTA6P4AXCYVNPBVHIH7FVK7EJ", "length": 16266, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன் | TN government should give Raw rice to mosques, request indian union muslim league K. M. Kader Mohideen - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n10 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n28 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n39 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன்\nதிருச்சி: பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு கடமையை ரமலான் மாதம் முழுவதிலும் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பிருந்து கடமையை நிறைவேற்றுவர்.\nசற்றொப்ப 15 மணி நேரம் உண்ணாமல், பருகாமல், விரதத்தை கடைப்பிடித்து நோன்புக்கஞ்சி அருந்தி விரதத்தை முடிப்பர். நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான விலையில்லா பச்சரிசியை தமிழக அரசு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பன்னெடுங்காலமாக வழங்கி வருகின்றது.\nஇவ்வருடம் நோன்பு கஞ்சிக்கு தேவையான பச்சரிசியை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்பதை பல பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர். காலதாமதத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இருக்கக்கூடும். நோன்புக் கஞ்சிக்கு பச்சரிசி வழங்குவது தமிழக அரசின் புதிய அறிவிப்பு இல்லை. பன்னெடுங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழக முதன்மை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை, வக்ஃபு வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சிக்கு தேவையான பச்சரிசியை வழங்கிட வலியுறுத்தி உள்ளார்கள். தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்\" இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்.- மதிமுக வார்த்தை போர்.. ஸ்டாலின் தலையிட்டு சமரசம்.. இனி எல்லாம் சுபமே\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nஇது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nதிருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக���கு ரயில் சேவைகள் ரத்து\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nநாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\n70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadan காதர் மொகிதீன் iuml\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/167239?ref=news-feed", "date_download": "2019-08-21T12:02:28Z", "digest": "sha1:DKY5STLMD46UCUZMZXHUWK5NLJ5PLO6I", "length": 6217, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான் - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலேயே நிறைய இடங்களில் நடக்கிறது.\nஅண்மையில் கூட வட சென்னை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது, அந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கின்றனர்.\nஇப்படி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்க படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட். அதாவது தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/r.k.nagar-money-distribution/1", "date_download": "2019-08-21T12:33:43Z", "digest": "sha1:55CSWRYSUWWF7BKPZKQJMNKEW3ROOOY7", "length": 22444, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "R.K.Nagar Money Distribution News in Tamil, Latest R.K.Nagar Money Distribution News in Tamil, News of R.K.Nagar Money Distribution in Tamil, Current R.K.Nagar Money Distribution news in Tamil | 1", "raw_content": "\nஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா செய்திகள்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலை வருமானவரித்துறை வெளியிடவில்லை- ஐகோர்ட்டில் பதில் மனுவில் தகவல்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலை வருமானவரித்துறை வெளியிடவில்லை- ஐகோர்ட்டில் பதில் மனுவில் தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #RKNagarByelection #MadrasHC\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar\nஎன் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ சட்ட விரோதமாக பணம் கைப்பற்றப்படவில்லை - விஜயபாஸ்கர் விளக்கம்\nஎன் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ சோதனை நடத்திய போது, சட்ட விரோதமாக எந்த பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Incometax #MinisterVijayabaskar\nசெப்டம்பர் 02, 2018 13:20\nஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன்-தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்\nஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #RKNagar #RKNagarelection\nடிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nடிடிவி தினகரன் அணி வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran #CookerSymbol\nஆர்.கே.நகர் தேர்தல்- தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு\nஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். #KamalHaasan #TTVDhinakaran\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்: சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #TTVDhinakaran #RKNagar\nஆர்.கே நகர் வாக்காளர்களை 2, 3-ந்தேதிகளில் சந்தித்து டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவிக்கிறார்\nஇடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.\nசசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் - தினகரன் பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன். விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: முன்னிலையில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன்\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் 412 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் முன்னிலை பெற்றுள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது\nசென்னை ஆர்.கே நகருக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: அமைச்சர் உதயகுமார்\nஆர்.கே. நகர் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.\nபணம் தருவதாக கடன் சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தினகரன் கூறினார்.\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை: ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் மெரினா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.\nஆர்.கே.நகரில் அநீதியை வென்று தி.மு.க. வெல்லும்: வைகோ பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அநீதியை வென்று தி.மு.க. வெல்லும் என்று வைகோ கூறினார்.\nஆர்.கே நகரில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவு: 77 % வாக்குகள் பதிவு என தேர்தல் அதிகாரி தகவல்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளதாகவும், 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து, வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக ���ள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி\nமலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suncendsafety.com/ta/products/dotted-and-string-knit-gloves/", "date_download": "2019-08-21T12:14:07Z", "digest": "sha1:KAHX4MBJKWOUEEPLL6FRVNVBBRGQVIGK", "length": 10279, "nlines": 197, "source_domain": "www.suncendsafety.com", "title": "புள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா புள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nப்ளூ polycotton பின்னப்பட்ட தொடுதிரை கையுறைகள்\nசிவப்பு முத்திரை witb வெள்ளை பு ��ையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nஃப்ளோரசன்ட் பச்சை polycotton பின்னப்பட்ட கையுறைகள்\nபிவிசி வெள்ளை polycotton பின்னப்பட்ட லைனர் பனை வேலைக்கு உரிய கையுறைகள் மீது உள்ளன\nவேடிக்கையாக மீண்டும் அச்சிடப்பட்ட எலும்புக்கூட்டை கறுப்பு பின்னப்பட்ட கையுறைகள்\nமஞ்சள் பருத்தி பின்னப்பட்ட வேலைக்கு உரிய கையுறைகள்\nவேலை பாதுகாப்பு கருப்பு நிறம் அடர் நீலம் பிவிசி டாட் கையுறை\nபிவிசி பின்னப்பட்ட ஒருபுறம் polycotton கையுறைகள் உள்ளன\nபாதுகாப்பு உபகரணங்கள் பிவிசி உள்ளன பருத்தி பாதுகாப்பு கையுறைகள்\nபிவிசி உள்ளன polycotton லைனர் புள்ளி பிளாஸ்டிக் கையுறைகள்\nபாதுகாப்பு பிவிசி உள்ளன மலிவான பின்னப்பட்ட பருத்தி கையுறைகள்\nபிவிசி புள்ளிகள் பூசிய பருத்தி பின்னப்பட்ட கை பாதுகாப்பு பணி கையுறைகள்\nமலிவான விலை பாதுகாப்பு கையுறைகள் புள்ளிவைத்து கையுறைகள் பிவிசி\nபிவிசி பருத்தி தொழிலாளர் கையுறைகள் பின்னப்பட்ட polycotton கையுறைகள் உள்ளன\nமலிவான பிவிசி பாதுகாப்பு பாதுகாப்பு கையுறைகள் புள்ளிகள்\nஒற்றை பக்க பிவிசி புள்ளியிட்ட பின்னிவிட்டாய் பருத்தி கையுறைகள்\nபருத்தி வெள்ளை கை கையுறைகள் பிவிசி புள்ளிகள் வெள்ளை பருத்தி கையுறைகள்\n100% இயற்கை பருத்தி போட்டி விலை பின்னப்பட்ட பாதுகாப்பு கையுறை\nதொழிற்சாலை வழங்கல் பருத்தி பின்னப்பட்ட பாதுகாப்பு பணி கையுறைகள்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடல் தங்க பதிவு வரை தேதி எங்கள் விளம்பரங்கள், தள்ளுபடிகள், விற்பனை, மற்றும் சிறப்பு சலுகைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\n© 2018 குயிங்டோவில் Suncend பாதுகாப்பும் தயாரிப்புகள் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206175?ref=archive-feed", "date_download": "2019-08-21T12:17:53Z", "digest": "sha1:HAPVEOWZ2Q36SC2U5KLKQYRV4ESHWHPC", "length": 7686, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை\nஇலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஏ.பி.அபேரத்தின,ஜெயிலர் அருள் வண்ணனே,தயாகரன், பெரேரா, புனர் வாழ்வு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-21T12:08:49Z", "digest": "sha1:MPB5YRT3TK6QFLSQVJC544HYQYVXSBY4", "length": 4314, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "உடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்", "raw_content": "\nHome / Health & Fitness / உடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்\nஉடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்\nநம்முடைய பாரம்பர��ய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில், மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை 4448 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. எந்த நோய்க்கு என்ன மருந்து என்று சித்தர்கள் சொன்னதன் அடிப்படையில் இந்தப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.சித்த மருத்துவத்தின் அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், அதன் முக்கியத்துவம், அதன் பயன்பாடு, மனித குலத்துக்கு சித்த மருத்துவத்தால் கிடைக்கும் பலன்களையும் இந்த ஒரு புத்தகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஆக, இதை முழுமையான சித்த மருத்துவ நூல் என்றும் சொல்லலாம்\nBe the first to review “உடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்” Cancel reply\nஜென்னும் மோட்டார் சைக்கிள் பாராமரிப்புக் கலையும்\nYou're viewing: உடல் நலம் காக்கும் சித்த மருத்துவம் ₹180.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/20/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/ta-1337956", "date_download": "2019-08-21T11:14:07Z", "digest": "sha1:3BS2KFISBINYRV5RULGCTAM5BXDQ5F6G", "length": 3273, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ஹிரோஷிமா பேராலயத்தில் கர்தினால் ஃபிலோனியின் மறையுரை", "raw_content": "\nஹிரோஷிமா பேராலயத்தில் கர்தினால் ஃபிலோனியின் மறையுரை\nசெப்.20,2017. ஜப்பான், கொரியா ஆகிய இரு நாடுகளிலும், கத்தோலிக்க மறையின் ஆரம்ப காலம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், செப்டம்பர் 20, இப்புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.\nகர்தினால் ஃபிலோனி அவர்கள், ஜப்பான் நாட்டில் மேற்கொண்டுள்ள மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக, இப்புதனன்று ஹிரோஷிமா பேராலயத்தில், கொரிய மறைசாட்சிகளின் திருநாள் திருப்பலியை நிறைவேற்றுகையில், இவ்வாறு மறையுரை வழங்கினார்.\nநற்செய்தியைப் பரப்பும் பணி, கொள்கை திணிப்பு செயல் அல்ல, கட்டாய மனமாற்றம் அல்ல, மாறாக, அன்பின் அடிப்படையில் மக்களை இறைவனின் குடும்பத்தில் இணைக்கும் பணி என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.\nஇப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித ஆண்ட்ரு கிம், தன் மறைசாட்சிய மரணத்திற்கு முன்னதாக எழுதிய மடலிலிருந்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொண்ட கர்தினால் ஃபிலோனி அவர்கள், கிறிஸ்து இவ்வுலகின் சக்திகள் அனைத்தையும் வெற்றிபெற்றுள்ளார் என்பதால், நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு போராடுவோம் என்று புனித கிம் கூறிய சொற்களுடன், தன் மறையுரையை நிறைவு செய்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalanchiyam.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2019-08-21T11:23:03Z", "digest": "sha1:64NLUK6GVUYK5XYPQ3QKPCO26OTNGKJ3", "length": 5111, "nlines": 46, "source_domain": "e-kalanchiyam.blogspot.com", "title": "பற்சுவைக் களஞ்சியம்: ஊகம்", "raw_content": "\nபற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.\nதொடர்பாடலும் ஊகமும் பிழைத்துவிடலாம். ஆகவே, ஊகிக்க முதல் கவனிக்க வேண்டியது முக்கியம். ஒரு குடும்பத்தில் நடந்த பின்வரும் உரையாடலைக் கவனியுங்கள்.\nமகன்: அம்மா, எனக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது.\n கடவுளே, மகனே உனக்கு இப்போது 6 வயதுதான் ஆகிறது.\nதன் கணவன் பக்கம் கோபத்துடன் திரும்பியவர்...\nஅம்மா: இது உங்கள் பிழை.\n அவனுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரம் செலவிட்டிருக்கலாம்.\nஅம்மா: நம்முடைய ஆறு வயதுப் பையனுக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது அவன் உங்களைப் பார்த்து வளரக்கூடாது\nஅப்பா: நான் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், குடும்பத்திற்காக உழைத்த எனக்கு இது கிடைத்த பரிசு இதுதான். நான் போகிறேன்.\nஇதனைக் கேட்ட கணவன் வேகமாக வெளியே செல்கிறார்.\nஅம்மா: எனக்கு நீங்கள் தேவையில்லை. எனது மகனுக்கும் தேவையில்லை\nஅம்மா: அழாதே மகனே, உங்கள் அப்பா இல்லாமலேயே எல்லாம் சரியாகிவிடும். உன் தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் சொல்லு மகனே.\nஅம்மா:என்னிடம் பேசு. தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் பேசு.\nசிறுவன் தன் பாடசாலை புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறான்.\nமகன்: கோகுலன் ஒரு லீட்டர் தண்ணீரும், காந்தன் இரண்டு லீட்டர் தண்ணீரும் குடித்தால், இருவரும் சேர்ந்து குடித்த குடித்த மொத்த தண்ணீர் எவ்வளவு\nLabels: குடும்ப நகைச்சுவை, திருமண நகைச்சுவை\nகருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்க��்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2015/07/31/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-08-21T12:05:27Z", "digest": "sha1:XL6JMNDL3LL5WBWUGQJC6YZ4EZ62POPP", "length": 5607, "nlines": 143, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அல்லேலூயா என் ஆத்துமாவே | Beulah's Blog", "raw_content": "\nவிந்தை கிறிஸ்தேசு ராஜா →\nஅல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி\nநெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட அண்ணலைப் பாடிடு\nஉயிருள்ள காலமெல்லாம் கர்த்தரைத் துதித்திடு\nஉள்ளமெல்லாம் உள்ளவரை கீர்த்தனம் பண்ணிடு\n1. வானத்தை பூமியைப் படைத்தவர்\nஉண்மையைக் காப்பார் நியாயஞ் செய்வார்\n2. குருடரின் கண்களைத் திறப்பவர்\nஆகாரம் தருவார் ஆதரித்துக் காப்பார்\nகைப்பிடித்துக் காப்பார் இராஜரீகம் செய்வார்\nவிந்தை கிறிஸ்தேசு ராஜா →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/12/20/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-21T11:19:41Z", "digest": "sha1:XQN53J363H6EJNC5RXYETMPZ5PDJQSDK", "length": 5583, "nlines": 149, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கர்த்தரை நான் எக்காலத்திலும் | Beulah's Blog", "raw_content": "\nபோதும் நீங்க போதும் →\n1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்\nஎளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்\n2. துணை வேண்டி நான் மன்றாடினேன்\nமறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு\n3. ஜீவனை விரும்பி நன்மை காண\nநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ\nதீய சொல் வஞ்சக மொழி\n4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்\nசெவி சாய்த்து பயம் நீக்கினார்\nபோதும் நீங்க போதும் →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-21T11:07:45Z", "digest": "sha1:Y2I3JJ3EMDYAC5KDQ3XHPB5VJXRQ6F4A", "length": 6689, "nlines": 57, "source_domain": "mediahorn.news", "title": "ஜெயலலித��� மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் – Mediahorn.News", "raw_content": "\nHome crime ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்\nஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்பல்லோ செவிலியர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.\nஅதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து அப்பல்லோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்பல���லோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்பதால், விசாரணைக்கு தடை கோருகின்றனர். ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.#mediahorn.\nஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2010/02/blog-post_11.html?showComment=1266111454260", "date_download": "2019-08-21T11:36:25Z", "digest": "sha1:XH6ZGKDRFQWK3NEE227OFSPKFXRVMHOU", "length": 55522, "nlines": 409, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: பதினாறு வயது பறந்தது ...", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபதினாறு வயது பறந்தது ...\nஅன்பு அமைதிச்சாரல் விடுத்த அழைப்பு தித்திக்கிறது.\nஇணையத்தில் இருக்கும் நட்புகளை எப்பவும் வியந்து கொண்டே இருப்பேன். நான் அதிகமாகப் பின்னூட்டமிட நிறைய பதிவுகளுக்குப் போவதில்லை.\nஇருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நான் இடும் பதிவுகளுக்கு விடாமல் வந்து\nஆதரவுப் பின்னூட்டங்களும் இடுவதுதான் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது.\nஇப்போது இந்தப் பதின்ம வயது கொண்டாட்டங்களை எழுதச் சொல்ல அழைப்பு, அதுவும்\nஇவ்வளவு வயது தாண்டிய பிறகு\nஆனாலும் அந்த யூனிஃபார்ம், ப்ரேயர் பாட்டு, மார்ச் பாஸ்ட், திறந்தவெளி அரங்கு , மேடை நாட்டியம்( :-) )\nஇதோட, போனசா ஒரு வருட கல்லூரி வாழ்க்கை.\nஇதில வாலுத்தனம் காட்ட அனுமதி கிடையாது. ஸோ அது அவுட்.\n2,ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.\nநீண்ட பின்னலை மடித்துக் கட்டி இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி அம்மாவைப் பின்னிவிடச் சொல்லி\nபள்ளிக்குச் சென்ற நினைவு இருக்கிறது. தலை நிறைய மல்லிகைப்பூ அம்மா வைத்து விட்டாலும் எடுத்து விட்டு\nஒரே ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்ட நிழலும் கண்ணில் ஆடுகிறது.\n3,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல்,''கட்டான கட்டழகுக் கண்ணா ' பாட்டு ரேடியோ சிலோனில் கேட்கும் போது இருவரில் ஒருவர் வந்து விட்டால் , மதராஸ் ஏ வுக்கோ, திருச்சி வானொலிக்கொ டயலைத் திருப்பும் புத்தி இருந்தது.\n4, ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும் என்ற நினைப்பில்\nபள்ளிவிட்ட கையோடு கூடப் படித்த கமருன்னிசா வீட்டுக்குப் போய்த் தேனீர் அருந்தும் நேரம் ,\nநான்கு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டிய மகள்,வராத காரணத்தால்,பள்ளி வாட்ச் மேனிடம் விசாரித்துக் கொண்டு\nகமருன்னிசா வீட்டு வாசலுக்கே வந்து விட்ட அப்பாவைப் பார்த்ததும் ஏற்பட்டது பயமா, இல்லை நிம்மதியா என்று தெரியவில்லை. ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.\nஅம்மாவாவது நாலு திட்டுப் போடுவார். அப்பா அதுவும் செய்ய மாட்டார்.:)\n5,தோழிகளோடு புதிய பறவை படம் பார்த்துவிட்டு சிவாஜிக்காக வருத்தப் பட்ட நாளும் உண்டு.\nபரீட்சை நாட்களில் திண்டுக்கல் வெள்ளைப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம்,\nபள்ளிக்குள் இருக்கும் சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும் உண்டு.\nமற்றபடி ரொம்ப சாதுவான வருடங்கள் தான் அவை. ரிப்பன், ஜார்ஜெட் தாவணி,வளையல்கள்,\nசென்னை வந்தால் வாங்கும் மணி மாலைகள் இவையே அலங்காரம்.\nபரிசாகக் கிடைத்த ருபாய் 100க்கு வாட்ச் வாங்கினதும் அப்பாதான். அதைக் கட்டிக் கொண்டு பரீட்சை\nஎழுதினது மற்றதொரு மறக்க முடியாத அனுபவம்.\nஎன் பதின்ம வயது 17 வயதோடு முடிந்தது.\n18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)\nஅதற்குப் பிறகு நான் செய்த குறும்புகள் குழந்தைகளோடுதான்\nLabels: சாரலின் அழைப்பு., தொடர்\n//ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.//\nஎங்க பள்ளி காலத்தில் ஸ்ரீப்ரியா ஸ்ரீதேவி பீக்-ல். கல்லூரி வந்தப்போ நதியா ரேவதி இப்படி:)\nஇளம் வயது நினைவுகள் எப்பொழுதும் மனதினில் இளமையாக உறங்குது \nபதின்மம் உடலுக்கு இல்லனாலும் மனசுக்கு எப்பவும் உண்டு நமக்கு.\n//18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)//\n Generally - 16 வயசுனா.. .. பாவாடை தாவணி.. அந்த வயசுக்கான மெருகு ஒருவகை Innocence..இதுதான் ஞாபகத்துக்கு வரும்.\nஎன் 16 வயதில் -- ரொம்ப focused , Goals.. how futile னு பின்னால் எனக்கு தோனியது:)) ஆனா இப்போது செய்வதென்றால் மலைப்பை உண்டு செய்வது\n16 வயசில ஞானி ஆனவாளும் உண்டு - சங்கரர்..\nநான் கட்டாயம் அந்த வகை இல்லை. அதுக்கு opposite தான்:))\nஇன்றைய தலைமுறைக்கு இது தெரியுமா \nஉள்ளம் எப்பவும் இளமைதான். பிறந்ததிலிருந்து அதுதானே நம்மை இயக்குகிறது\nவாங்கப்பா ஆயில்யன்.ரொம்ப சௌகர்யம் மனம் நலத்தோடு இருப்பது. உங்களைப்ப் போல பிள்ளை���ளோடு பழகுவது எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.\nவரணும் கண்மணி. ஒரே கவிதை மழை பொழிகிறதே உங்கள் பதிவில்அருமையாக இருக்கிறது உங்கள் வாசகங்கள்.\n//ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.//\nஅந்த வயதுக்கே உரிய துணிச்சல். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்களே அதைப்போல.\nஉடம்புக்குத்தான் வயசு... மனசுக்கில்லை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றிம்மா.\nசில வீடுகளில் அதுவே பழக்கமாக இருந்தது. இப்ப அப்படி இல்லை.\nகல்லூரி வந்தப்போ நதியா ரேவதி இப்படி// என் பள்ளிக்காலத்தில் நதியா ரேவதி. ரேவதி புடவைக்கட்டும் பாங்கு, நதியாவின் ஸ்டைல்னு நல்லாயிருக்கும்.\nஎன்னையும் 22 வயசுல தொரத்தி விட்டுட்டாங்க. :)) பாவம் ஸ்ரீராம்\nஅத வாங்க பட்ட பாடு. டிரான்ஸ்பெரண்டா இருக்குங்கிறதால அம்மாக்கெளுக்கெல்லாம் பிடிக்காது. ;-)\nஇப்போ எங்க தாவணியப் பாக்கமுடியுது\nஅழகா எழுதி இருக்கீங்க..:) கண்ணுக்குள்ள ஒரு ப்ளாக் & வொய்ட் படமே விரிஞ்சிது..:))\n//இப்போ எங்க தாவணியப் பாக்கமுடியுது//\nஇப்ப இருக்க பொண்ணுங்க தாவணி அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்.. (மிக சிறிய நகரத்தில் கூட )\nஅந்த இன்னொசன்ஸ் இப்ப கிடையாது. எனக்கு கோல் என்று ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. அப்பாவின் யோசனை தெரியும். so I sort of settled down to that mode.:)ஏகப்பட்ட ஆசைகள் உண்டு.நெடு நேரம் ட்ரெக்கிங் போகவும் .,பலவிதமான மனிதர்களைப் பார்க்கவும்,நட்போடு இருக்கவும் அப்போதிருந்த ஆசை இப்போது நிறைவேறுகிறது\nஎல்.கே. ஜார்ஜெட் தாவணி தெரியாம என்னம்மா. அது துப்பட்டா ஆகிவிட்டது. அவ்வளவு தான்:)\nவாங்கப்பா சாரல். நேற்று பூராவும் வெளிவேலைகள் இருந்தன. தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.\nக்ஷணசித்தம் க்ஷணப்பித்தம், அப்படியே காகளுக்குச் சுதந்திரம் கிடைத்தது போலப் போய் விட்டேன். கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளிதான் அவங்க வீடு.\nஅப்பா சைக்கிளில் வந்ததை இப்ப நினைத்தால் இப்போது கண்கலங்குகிறது.\nநான் மிகக் கொடுத்து வைத்தவள்.\nநீங்கள் இந்தத் தொடருக்கு அழைத்திராவிட்டால் இதெல்லாம் எழுத வாய்ப்பு இருந்திருக்காது,.நன்றிம்மா.\nவாங்கப்பா தென்றல். அச்சோ பாவமே 22 வயசில அனுப்பிச்சாட்டாங்களா. நீங்க என்ன சேட்டை பண்ணீங்களோ தெரியலையே:)\nஇப்பப் போய்ப் பார்க்கிறேன் உங்க பதிவை.\nஎன் பெண் காலத்தில் அமலா,ரேவதி இவங்க ரெண்டு பேரும்தான்.\nஅதுவும் அக்னி நக்ஷத்திரம் பார்த்ததிலிருந்து அமலா மோகம் ஜாஸ்தியாகி விட்டுது:)\nஹுசைனம்மா, வாயில் தாவணி சுருண்டு கொண்டு விடும்.\nஜார்ஜெட், நல்லா அழகாப் பின் பண்ணி கொள்ளி விட்டால் மிக அழகா இருக்குமே.\nநாங்கள் தாவணி போடும்போது கட்டாயம் மூணு கஜங்கள் வாங்கித்தான் போடணும்.\nஅடக்க ஒடுக்கமா வரலைன்னா ஃபைன் உண்டு.:0)\nரொம்பவே அழகான காலத்தைக் கடக்கிறோம்னு தெரியாமலியெ\nவேகமாக் கடந்துட்டோம். இப்ப நினைக்க இனிப்பாக இருக்கு. இன்னோரு பத்து வருடங்கள் கழிந்தால் என் ஐம்பதாவது வயது கூட இனிமையாகத் தெரியுமோ என்னவோ:)\nGoal னு ஏதோ வச்சுக்கறோம் வல்லியம்மா ஆனா அதை reach பண்ணும்போது தான் தெரியறது that goal keeps on moving நு:))SO அதுவுமே ஒரு மிராஜ் தான் என்கிறது எனக்கு வாழ்க்கை தந்த INSIGHT ஆனா அதை reach பண்ணும்போது தான் தெரியறது that goal keeps on moving நு:))SO அதுவுமே ஒரு மிராஜ் தான் என்கிறது எனக்கு வாழ்க்கை தந்த INSIGHT . நம்ப ஒண்ணும் பெரிசா எதையும் MISS பண்ணி விடுவதில்லை. நியாயமான ஆசைகளை தெய்வம் நிறைவேற்றாமல் விட்டதுமில்லை எது தேவையோ அதைகொடுக்காமலும் இருப்பதுமில்லை>.வாழ்க்கை தருவது போன்ற படிப்பினையை ஏடு கொடுப்பதில்லை . நம்ப ஒண்ணும் பெரிசா எதையும் MISS பண்ணி விடுவதில்லை. நியாயமான ஆசைகளை தெய்வம் நிறைவேற்றாமல் விட்டதுமில்லை எது தேவையோ அதைகொடுக்காமலும் இருப்பதுமில்லை>.வாழ்க்கை தருவது போன்ற படிப்பினையை ஏடு கொடுப்பதில்லைஅந்த படிப்பினையை நாம கத்துக்கற வரை வாழ்க்கையும் விடுவதில்லை\nஇப்ப நிக்கற படிலேந்து திரும்பி பாத்தா உங்க வாழ்க்கை உங்களுக்கு கொடுத்திருக்கும் RICHNESS வேற ஏதாவது கொடுத்திருக்குமா அப்படியே என்றும் இருக்க VALENTINE DAY இல் என் வாழ்த்துக்கள்\nபகவான் என்னிக்கும் நம்ம பக்கத்தில இருக்கறதுனால தான் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. இது நான் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை. அதை முடிந்த வரை ஒழுங்காக அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பாடுபட்டது உண்டு. அதற்குத்துணையும் எங்கள் பெருமாள்தன். மிகவும் நன்றிம்மா. அருமையான வார்த்தைகள்;.\n//நியாயமான ஆசைகளை தெய்வம் நிறைவேற்றாமல் விட்டதுமில்லை எது தேவையோ அதைகொடுக்காமலும் இருப்பதுமில்லை>./\n//ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும்//\nஇதே ஆசையில, நானும் சுபாவும் ரொம்பாஆஆஆ தூரம் ஐஸ் தயாரிக்கிற கம்பனி வரைக்கும் நடந்து போய் அங்க உள்ள பெட்டிக்குள்ள கை விட்டு ஒரு குச்சி ஐஸ் எடுத்து சாப்பிட்டது (வீட்டுல சொல்லாம) இன்னைக்கு நினைச்சும் பெருமை பட்டுக்குவேன்) இன்னைக்கு நினைச்சும் பெருமை பட்டுக்குவேன்\n//சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும்//\nஎங்க இதுல கெபின்னு சொல்லுவாங்க - ஒரு மலைக் குகைக்குள்ள மரியாள் ... அப்படி ஒரு நம்பிக்கையா பாத்திருக்கேன் - ரொம்ப கேட்டதெல்லாம் இல்ல, ஆனா நான் நல்ல புள்ளையா இல்லையான்னு அவங்களுக்கு தெஇரியும் அப்படின்னு அபார நம்பிக்கை :) முழுசா நம்பி சந்தோஷமா இருந்த காலம்\nஅன்பு மதுரா,ஆகக்கூடி எல்லாருக்கும் வரை மீறுதல்\nஎங்க பள்ளிக்கூட சாப்பல் ரொம்ப அழகா இருக்கும். அப்பா சொல்லிக் கொடுத்த வரிகள். ''இன்னிக்கு நாள் நல்லதா இருக்கணும் நல்லதே சொல்லணும் நல்லதே கேக்கணும்,நினைக்கணும்'' யாருக்கும் தீங்கிழைக்கக்கூடாது இப்படி போகும் அந்த பிரார்த்தனை. இதெல்லாம் சொல்லிட்டு , ''அம்மா இன்னிக்குப் பரீட்சை சரியா எழுதணும்னு லேசா ஒரு கூடுதல் பிரார்த்தனை:)\nதமிழ்ல என்னிக்கு மதுராவோட வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறது\nஇந்த 16 ஐ எப்படித் தவற விட்டேன்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nமீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு\nதுளசியின் செல்லங்களும் பேத்தியின் தோழர்களும்\nஆத்தா உன் சேலை ..\nபதினாறு வயது பறந்தது ...\n500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)\n501,எண்ணி எண்ணிப் பார்த்து மனம்\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவ���டால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்���ு. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்���ிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ���னனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:32:06Z", "digest": "sha1:X2RVXRYKBOVFF3EOOS4EVSER6KVWNZQX", "length": 4390, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விதேசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விதேசி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்.\n‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயரை விதேசி என்று கூறினோம்’\nஅருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) வெளிநாட்டில் தயாரிக்கப்படுவது.\n‘விதேசிப் பொருள்களின் மேல் உள்ள மோகம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_65_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2019-08-21T12:35:07Z", "digest": "sha1:YTHXRKQ3R5EP6CGR67KKGTPT2IICXRXQ", "length": 10765, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே - விக்கிசெய்தி", "raw_content": "டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே\nதிங்கள், மார்ச் 8, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nடைனசோர்களை பூமியில் இருந்து முற்றாக அழித்தது பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் தான் என்று உலக நாடுகளின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள்.\nபூமியில் சிறுகோளின் தாக்கம் (வரைபடம்)\n65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த உயிரினங்களின் கிட்டத்தட்ட அரைவாசி அளவை முற்றாக அழித்த நிகழ்வு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கக்கூடிய 41 அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த அழிவை ஏற்படுத்தியது சிறுகோளா அல்லது தற்போதைய இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் 1.5 மில்லியன் ஆண்டு காலமாக இடம்பெற்று வந்ததாகக் கருதப்படும் ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் (தக்காணத்துப் பெருங்குழி) போன்ற இயற்கை அழிவுகளா என்பதில் இதுவரையில் அறிவியலாளர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.\nஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் \"சயன்ஸ்\" சஞ்சிகையில் இது குறித்து தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதன்படி, 15 கிமீ அகலமான சிறுகோள் ஒன்று பூமியை சிக்களப் பெருங்குழி (Chicxulub crater) என்ற (இப்போதைய மெக்சிக்கோவின்) பகுதியைத் தாக்கியதில் இவ்வுயிரினங்கள் அழிந்திருக்கின்றன.\nஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.\n—ஜொவான்னா மோர்கன், இம்பீரியல் கல்லூரி, லண்டன்\n\"இம்மோதுகையால் பூமியில் 10 ரிக்டர் அளவை விட மோசமான நிலநடுக்கங்கள், பெரும் தீ, நிலச்சரிவுகள், ஆழிப்பேரலை போன்றவை இடம்பெற்றிருக்கின்றன,\" என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஜொவான்னா மோர்கன் தெரிவித்தார்..\nஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.\n\"சிறுகோளின் தாக்கம் டைனசோர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், பாலூட்டிகளுக்கு அது ஒரு \"பெரும் நாளாக\"க் கருதலாம்,' என இவ்வாய்வுகளில் பங்கெடுத்த கரெத் எவன்ஸ் தெரிவித்தார்.\n\"டைனசோர்களின் முடிவு பூமியின் வரலாற்றுக்கு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம். இது பூமியில் மனித இனம் பெருக வழிவகுத்துள்ளது\", இவ்வாறு தெரிவித்தார் கரெத் எவன்ஸ்.\nசிக்களப் பெருங்குழி (Chicxulub crater)\nசிக்களப் பெருங்குழியின் ஈர்ப்பு வரைபடம்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OruViralPurachi/2019/01/02230138/1020440/Oru-Viral-Puratchi-Thiruvarur-Election.vpf", "date_download": "2019-08-21T11:09:31Z", "digest": "sha1:55G4AMGKWBD2DJITIDTEADEDEZB3H5L6", "length": 8643, "nlines": 94, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை...\nஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் - போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்\nஒரு விரல் புரட்சி : 02-01-2019\n* திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை\n* திருவாரூர் தொகுதியில் 303 வாக்குச்சாவடி\n* திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை\n* திருவாரூர் - போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்\n* திமுக-வில் வேட்பாளர் வாய்ப்பு யாருக்கு \n* அதிமுக-வில் வேட்பாளர் வாய்ப்பு யாருக்கு\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - எம்.ஜி.ஆர் - 102 வது பிறந்த நாள்\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - சர்ச்சை கருத்து : திமுக-அதிமுக கூட்டணி\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : முதலமைச்சர் விமர்சனம்\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : காங்கிரஸ் - பா.ஜ.க. மோதல்\nஒரு விரல் புரட்சி (09-01-2019) : பொங்கல் பரிசு - ரூ.1,000 \nஒரு விரல் புரட்சி (09-01-2019) : தி.மு.க. கிராம சபை திருவாரூரில் தொடக்கம்\nஒரு விரல் புரட்சி : 01-01-2019 - அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு எப்படி \nஒரு விரல் புரட்சி : 01-01-2019 - புதிய அத்தியாயத்தின் தொடக்கம் 2019\nஒரு விரல் புரட்சி - 23.11.2018\nஒரு விரல் புரட்சி - 23.11.2018 இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகள் என்ன..\nஒரு விரல் புரட்சி - 22.11.2018\nஒரு விரல் புரட்சி - 22.11.2018 - 20 தொகுதி இடைத்தேர்தல் : ஸ்டாலினின் வியூகம் என்ன..\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக ���ருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tasmac-activists-nandhini-insists-immediate-action", "date_download": "2019-08-21T11:11:42Z", "digest": "sha1:Q742WAOFHVPWUCSY5LJOAMPZKNDC4WTU", "length": 8012, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "\"சிறையில் இருக்கும் அந்த பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்!”- நந்தினி வேதனை #BanTasmac #BanTasmac - tasmac Activists nandhini insists immediate action", "raw_content": "\n\"சிறையில் இருக்கும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்” - நந்தினி வேதனை #BanTasmac\nஅரசே நடத்தும் மதுபோதைக் கூடங்கள் தனிநபர் வாழ்க்கையை எந்த அளவுக்குச் சீரழித்திருக்கிறது என்பதற்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்.\nமது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற டாஸ்மாக் அடிமைத்தனத்தால் ஏற்படும் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்தநிலையில் இருக்கிறது.\nடாஸ்மாக்குக்கு எதிரான செயற்பாட்டாளர் நந்தினி\nஅண்மைய���ல் சிறை சென்றுவந்த டாஸ்மாக்குக்கு எதிரான செயற்பாட்டாளர் நந்தினி, சிறையில் தாம் சந்தித்த பெண்களும் டாஸ்மாக் அவர்கள் வாழ்க்கையைப் பாதித்தது குறித்தும் முகநூலில் பகிர்ந்த வீடியோ மிக வைரலாகப் பரவியது. தொடரும் டாஸ்மாக் மரணங்கள் குறித்து நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்தார் அவர்.\n\"தன் கணவன் திருமணம் ஆன நாள் முதல் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை தொந்தரவுபடுத்தியதால், பொறுமை இழந்து கணவன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்றுவிட்டு சிறைக்கு வந்ததாக ஒரு பெண் தனது கதையைக் கூறினார். இதுபோன்ற செய்திகளைச் செய்தித்தாள்களில் நாம் அன்றாட நிகழ்வாகக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இப்படியாக அரசே நடத்தும் மதுபோதைக் கூடங்கள் தனிநபர் வாழ்க்கையை எந்த அளவுக்குச் சீரழித்திருக்கிறது என்பதற்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்.\nஒருபக்கம் ஜனநாயகம் என்று பேசும் அரசு, மறுபக்கம் டாஸ்மாக்குகளை நடத்தி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.\nமேலும் ஒரு சோகக்கதையும் இருக்கிறது. குடித்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்து அப்பா, தன் தாயைத் துன்புறுத்தியதில் ஆத்திரமடைந்த மகன் தந்தையைத் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தடுமாறி கீழே விழுந்து தந்தை, சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தற்போது மகன் ஆண்கள் சிறையிலும் தாய் பெண்கள் சிறையிலும் இருக்கிறார்கள். விருத்தாசலத்தில் நடந்த சம்பவமும் இப்படித்தான். ஒருபக்கம் ஜனநாயகம் என்று பேசும் அரசு, மறுபக்கம் டாஸ்மாக்குகளை நடத்தி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8992:%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-08-21T12:31:00Z", "digest": "sha1:SV2XOPLM4YWGODW2H3SX3VOL5OMCPDU3", "length": 93422, "nlines": 203, "source_domain": "nidur.info", "title": "இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக? – மௌலானா மௌதூதி", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\nஇமாம் ஹுசைன் உயிரைக் க��டுத்தது எதற்காக\nஇமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\nஅபுல் அஃலா மௌதூதி, ஜி. அப்துர் ரஹீம்\n[‘ஷஹாதத்தே இமாம் ஹுசைன்’ என்ற தலைப்பில் மௌலானா அபுல் அஃலா மௌதூதி எழுதிய உருது கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளோம்.]\nமுஹர்ரம் மாதத்தின் முதல் பத்து தினங்களை உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கிறார்கள். பல்வேறு வழிகளில் தங்களது துயரத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.\n1300 வருடங்களுக்கு முன்பு ஈராக் தேசத்து கர்பலா மைதானத்தில் நபிகளாரின் பேரர் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக ஈந்ததை நினைவூட்டும் சடங்காக இந்த துக்க தின அனுஷ்டித்தல்கள் அமைந்துவிட்டன. ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோருக்கு ஹுசைனின் உயிர்த் தியாகத்தின் தாத்பர்யமே தெரியாததுதான் விந்தை.\nஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு ஏன் உயிரைக் கொடுத்தார் தனது வாழ்வை மட்டுமல்ல, தனது இதயத்துக்கினிய குடும்பத்தவர்களின் வாழ்வையும் எந்த நோக்கத்திற்காக அவர் அர்ப்பணித்தார் தனது வாழ்வை மட்டுமல்ல, தனது இதயத்துக்கினிய குடும்பத்தவர்களின் வாழ்வையும் எந்த நோக்கத்திற்காக அவர் அர்ப்பணித்தார் துக்கம் அனுஷ்டிக்கும் மக்களிடம் விசாரியுங்கள். எவருக்குமே தெரியாது.\nஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உன்னத நோக்கத்தை அறியாமலேயே... ஒருவரின் உயிர்த் தியாகம் குறித்து அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் துக்கப்படுவது இயல்பானது தான். இதில் விசேசமாக ஒன்றுமில்லை. அன்பால் நனைந்த இதயங்கள் இழப்பின் சுமையைத் தாங்காமல் பொழியும் கண்ணீர்த் துளிகள் அவை.\nஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1300 வருடங்கள் உருண்டோடிவிட்ட பிறகும் ஒரு இறைநேசரின் இழப்பு ஏன் உணரப்படுகிறது என்பதே. அந்த உயிர்த் தியாகம் மிக உயர்ந்த இலட்சியங்களுக்காக செய்யப்பட்டது தான் காரணமாகும். தனிப்பட்ட அன்பினால் மட்டுமே உந்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக அந்த மனித துயரம் நினைவுகூறப்படுகிறது எனக் கூறுவது அர்த்தமற்றது.\nஏன், இன்னும் சொல்லப் போனால் ஹுசைன் கூட இத்தகைய கண்மூடித்தனமான தனிநபர் பற்றை அங்கீகரிப்பாரா என்பது சந்தேகமே. அவருக்கு சித்தாந்தத்தை விடவும், உயர் நோக்கத்தை விடவும் தனது தனிப்பட்ட வாழ்வுதான் முக்கியமானதாக இருந்ததெனில் அந்த வாழ்வை ஏன் அர்ப்பணித்தார் அவரது உயிர்த்தியாகமே அந்த உயர் நோக்கத்தை அவர் தமது உயிரைவிட மேலாக மதித்தார் என்பதற்குச் சான்றாகும். அந்த உயர் நோக்கம்தான் என்ன அவரது உயிர்த்தியாகமே அந்த உயர் நோக்கத்தை அவர் தமது உயிரைவிட மேலாக மதித்தார் என்பதற்குச் சான்றாகும். அந்த உயர் நோக்கம்தான் என்ன கலீஃபா ஆகி இஸ்லாமிய அரசை நிர்வகிக்க வேண்டும் என ஹுசைன் ஆசைப்பட்டாரா கலீஃபா ஆகி இஸ்லாமிய அரசை நிர்வகிக்க வேண்டும் என ஹுசைன் ஆசைப்பட்டாரா அந்த இலட்சியத்தை அடைவதற்காக தனது உயிரையே பணயம் வைத்துப் போராடினாரா\nஇல்லை. நிச்சயமாக இல்லை. அவர் பிறந்த வீடு, அவர் வளர்ந்த குடும்பச் சூழ்நிலை அறிந்தவர்கள் எவருமே இந்த விபரீத நோக்கம் அவருக்கு இருந்தது என யோசிக்கவும் துணிய மாட்டார்கள். அத்தகைய உன்னத குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக முஸ்லிம்களிடையே இரத்தம் சிந்தச் செய்தார் என்பது எண்ணிப் பார்க்கவும் முடியாத ஒன்றாகும்.\n ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கூரிய பார்வை கொண்டவர். இஸ்லாத்தின் ஆணிவேரையும் அடிநாதத்தையும் அறிந்தவர். அப்போதைய இஸ்லாமிய அமைப்பின் அடித்தளத்தில் விழுந்த கீறலை அவர் கவனித்து விட்டார். தீயசக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவே ஆசைப்பட்டார். நிலைமை கட்டுக்கு மீறிப்போய் போர் புரிய வேண்டிய நிலை வந்தால் அதற்காக போர் புரிவது கூட தம் மீதான கடமை என அவர் உணர்ந்தார்.\nஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கவனித்துவிட்ட அந்த மாற்றம்தான் என்ன மக்கள் மார்க்கத்தை விட்டு விலகிச் சென்று விடவில்லை. ஆட்சியாளர்களும் சரி, பாமர மக்களும் சரி- இறைவன் மீதும், இறைத்தூதர் மீதும், இறைமறை மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதில் எள்ளளவும் குறைவு ஏற்பட்டுவிடவில்லை. அரசு சட்டங்களிலும் கூட எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. உமைய்யா அரசுகளின் கீழ் இயங்கும் நீதிமன்றங்கள் குர்ஆன், நபிவழியின் அடிப்படையிலேயே வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து வந்தன. இன்னும் சொல்லப் போனால், 19 ஆம் நூற்றாண்டு வரை உலகில் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் எந்தவகையான சட்ட திருத்தமும் கொண்டு வரப்படவில்லை என்பதுதான் உண்மை.\nசிலர் யஸீதின் தனிப்பட்ட ஆளுமையை மோசமாக சித்தரிக்க முற்படுகிறார்கள். இதனால் யஸீத் என்கிற மோசமான நபரை இஸ்லாமிய அரசுத் தலைவராக நீடிக்கவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஹுசைன் எழுந்தார் என்ற பொதுப்படையான ஊகம் வேரூன்றி விட்டது. யஸீதின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டாலும் கூட, அது ஒன்றே ஹுசைன் அவர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததற்குக் காரணமாக அமைந்தது என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அந்தச் சமயம் அரசு நிர்வாகமும் செம்மையாகவே நடந்து கொண்டிருந்தது.\nவரலாற்றை ஆய்ந்து படித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரியும். தனது தந்தையின் வாரிசாக யஸீத் அறிவிக்கப்பட்டதும், பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் உண்மையில் இஸ்லாமிய அரசியல் சட்டத்தின் நோக்கம், நடைமுறை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இஸ்லாத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை.\nயஸீத் ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது எவரும் அதன் தீய விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை. தொலைநோக்கும் ஆழமான மார்க்க ஞானமும் இறைப்பற்றும் நிரம்பிய ஹுசைன் இந்த வித்தியாசத்தையும் விலகலையும் மிகச் சரியாக கணித்துவிட்டார். இதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இஸ்லாமிய அரசுக்கு ஏற்படவிருக்கும் பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டார். இதனால் அதனைத் தடுக்கவும், இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும் தனது உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்டார் அவர்.\nஇந்தக் குறிப்பிட்ட நிலையை முழுமையாக புரிந்து கொள்வதற்கு நாம் இஸ்லாம் வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவ தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்தான் நபிகளாரின், நேர்வழிநின்ற கலீஃபாக்களின் தலைமையில் அரசு நிர்வாகம் நடந்தது. அதைப்போலவே யஸீதின் நியமனத்துக்குப் பிறகு உமைய்யா, அப்பாஸிய்யா மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்வந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் உருவான புதிய முஸ்லிம் அரசின் நிர்வாக அமைப்புச் சட்டத்தின் முக்கியத் தன்மைகள் என்னவென்பதையும் பார்க்க வேண்டும்.\nஇவ்வாறு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முதன் முதலில் உருவான இஸ்லாமிய அரசின் அடிப்படைத் தன்மைகளுக்கும் யஸீதின் நியமனத்துக்குப் பிறகு காலப்போக்கில் உருவான முஸ்லிம் அரசுகள��ன் முக்கியத் தன்மைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புலப்பட்டுவிடும். எந்தப் புள்ளியில் அவற்றுக்கு இடையேயான வித்தியாசம் துவங்குகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்கும்.\nஇந்த ஆய்வு மூலம் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கிளர்ந்தெழுந்தது ஏன் என்பதையும் எளிதாகக் கணித்து விடலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, அண்ணலாரின் அருமைத் தோழர்களின் அரவணைப்பில், அந்த அழகிய சமூகச் சூழலில் குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயது வரை கழித்த ஹுசைன், யஸீதின் நியமனம் என்கிற ரூபத்தில் மாற்றத்துக்கான பாதை வகுக்கப்பட்ட போது அதன் விளைவுகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் முழு மூச்சுடன் எதிர்த்தார்.\nவெறுமனே பின்வரும் உண்மைகளை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது:\n1. இஸ்லாமிய அரசில் அரசாண்மை முழுவதும் இறைவனுக்கே உரித்தானதாகும்.\n2. குடிமக்கள் அனைவரும் இறைவனின் அடிமைகளே.\n3. ஆட்சியாளர்கள் இறைவனுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.\nஅரசும் குடிமகனும் இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.\nஇஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.\nதந்தை முஆவியாவுக்கு அடுத்த படியாக மகன் யஸீத் ‘கலீஃபாவாக’ நியமிக்கப்பட்ட போது இவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ‘இறைவனுக்கே அரசாண்மை அனைத்தும்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே போதும் என்ற நிலை உருவானது. இதற்கு முந்தைய முடி மன்னர்களைப் போலவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஏதோ அரசாண்மைக்குத் தாமே ஏகபோக சொந்தக்காரர்களைப் போல நடந்து கொண்டார்கள். அரசாண்மை தனது குலச்சொத்து, தன���்குப் பிறகு தனது மகன்தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரம்பரிய மன்னர்களைப் போல நடந்து கொண்டார்கள். குடிமக்களின் வாழ்வு, சொத்து, கண்ணியம் என எல்லாவற்றுக்கும் ஏகபோக எஜமான் தான் ஆட்சியாளன் என்கிற நிலைமைக்கு இது வித்திட்டது.\nஅந்த ஆட்சியாளனின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் இறைச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டால் அவை பொதுமக்களுக்கு மட்டுமே என்று கருதப்படும். இந்த மன்னர்களே கூட இறைச் சட்டத்தின் பல்வேறு விதிகளை எவ்விதக் குற்றவுணர்வும் இல்லாமல் மூர்க்கமாக மீறினார்கள். அந்த மன்னர்களின் அடியொற்றி மேல்தட்டு மக்களும் செயல்படத் தலைப்பட்டார்கள்.\nநன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தார்மீகக் கடமையை மறந்தனர்\nஇஸ்லாமிய அரசின் முக்கிய நோக்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நன்மைகளை நிலைநிறுத்தி வளர்ப்பதும், இறைவனால் வெறுக்கப்பட்ட தீமைகளைத் தடுத்து அழிப்பதும்தான். ஆனால் முடிமன்னர்களின் நோக்கமோ நிலத்தை அபகரிப்பதும், ஆடம்பர சுகவாழ்வும், பதவி பட்டங்களைச் சேகரிப்பதும், சிற்றின்ப சுகங்களை நாடுவதும் தான். முடிமன்னர்கள் அபூர்வமாகத்தான் உண்மை, நீதி ஆகியவற்றுக்காக பாடுபட்டிருக்கிறார்கள். மன்னர்களும் மேல்தட்டு மக்களும் அரசு அதிகாரிகளும் நன்மைகளை விட தீமைகளைப் பரப்புவதில் தான் முன்னணியில் இருந்தனர்.\nமக்களிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுத்து, இஸ்லாத்தை எடுத்துரைத்து, மார்க்க நூல்களை தொகுத்தளிப்பது, இஸ்லாமிய ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்வது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்ட இறைநேசர்களுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு கிஞ்சிற்றும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் இத்தகைய இறைநேசர்களுடன் அதிருப்தியுடன்தான் இருந்தனர். அத்தகைய இக்கட்டான சூழல்களிலும் அந்த இறைநேசர்கள் அரசாங்கம் தருகின்ற இடையூறுக்கிடையே தமது உன்னதப் பணியை தொடர்ந்து செய்தனர்.\nஇந்த அறிஞர்கள், இறைநேசர்களின் முயற்சிகள் தொடர்ந்து தங்களுடைய பணிகளைச் செய்து வந்தனர். இந்த இறைநேசர்களும் அறிஞர்களும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறையும், நடத்தையும் முஸ்லிம் சமூகத்தை சீரழிவுக்கு இட்டுச் சென்றது. தங்களது சுயநலத்திற்காக இஸ்லாமியப் பிரச்சாரத்தை தடைசெய்யும் அளவுக்கு அவர்கள் போய்விட்டனர். உமைய��யாக்களின் காலகட்டத்தில் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் மீதும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது, இவ்வகையில் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.\nஒரு முஸ்லிம் நன்மையின் மொத்த வடிவமாகவும், இறையச்சத்தின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டவனாகவும் திகழ்வான். இஸ்லாம் மனிதனுக்குள் ஏற்படுத்துகின்ற மகத்தான பண்புநலன்களாக இவை திகழ்கின்றன. இந்த மகத்தான பண்புநலன்கள் இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஆட்சியாளர்களிடம் குறைவற இருக்க வேண்டும்.\nஆட்சியாளர்களின் நடத்தை இறையச்சத்தாலும் நற்செயல்களாலும் மிளிரும்போது அது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கும். அவர்களும் இத்தகைய உணர்வுகளால் தமது ஆளுமையை வார்த்தெடுப்பார்கள். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கங்களை உண்டுபண்ணும். முழு சமூகமே இறையச்சம் கொண்டதாய், நற்செயல்கள் புரிவதில் பேரார்வம் கொண்டதாய் மிளிரும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் சீசர் பாணியிலான ஆடம்பரத்தையும் சுகபோக வழிமுறைகளையும் மேற்கொண்டபோது முழுப் பரிமாணமுமே மாற்றம் கண்டது.\nநீதியின் இடத்தை அநீதியும், அக்கிரமமும், தான்தோன்றித்தனமும் கவ்விப் பிடித்துக் கொண்டன. ஆடம்பரமும், டாம்பீகமும், உல்லாசக் கேளிக்கைகளும் அன்றாட வாழ்வின் வழக்கமாயின. எது சட்ட ரீதியானது, எது சட்ட விரோதமானது என்று பிரித்துப் பார்க்கவும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒழுக்க நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அரசியல் நெறிகள் வலுவிழந்தன. அதிகாரிகள் தங்களுக்குள் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக மக்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டனர். எளிய மக்களை அடக்கித் தமது கட்டுக்குள் வைக்க முற்பட்டனர். மக்களோ அதிகாரிகளின் மனசாட்சியினை விழித்தெழச் செய்வதற்குப் பதிலாக லஞ்சம், ஆசையூட்டல் போன்றவற்றின் மூலம் காரியம் சாதிக்க முற்பட்டனர்.\nஇந்த மாற்றம் தான் நிகழ்ந்தது. இத்தகைய சீரழிவு ஏற்படும் என்பதைத் தான் இமாம் ஹுசைன் அன்றே சரியாகக் கணித்து விட்டார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் உணர்வு, நோக்கம், நடத்தை ஆகியவற்றில் எத்தகைய மோசமான மாற்றம் நிகழும் என்பதை இமாம் ஹுசைன் தொலைநோக்குடன் ஊகித்து விட்டிருந்தார். அதனால் தான் அந்த ‘மாற்றத்தை’ ���ுழுமூச்சுடன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிர்க்க முற்பட்டார்.\nஅது மட்டுமல்ல. அந்த மாற்றத்தின் காரணமாக இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளான இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் ஏழு அடிப்படைப் பண்புகளின் விவரம் வருமாறு:\nஇஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படையே மக்களின் சுதந்திரமான கருத்துக்களின் அடிப்படையில் அரசு அமைக்கப்படுவது தான். தமக்கு வேண்டிய அரசை அமைத்துக் கொள்வதில் மக்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. எவருமே குறுக்கு வழியிலோ, செல்வாக்கு, அதிகாரம், செல்வத்தைப் பயன்படுத்தியோ, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாது. மக்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து தமக்குள் எவர் சிறந்தவராக இருக்கின்றாரோ அவருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.\nஆட்சிக் கட்டிலில் ஏறியமர்ந்து கொண்டு பிறகு மக்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்யும்படி கேட்கக் கூடாது; மாறாக, மக்களின் விசுவாசப் பிரமாணத்தின் மூலமாகவே ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். ஒருவருக்கு விசுவாசப் பிரமாணத்தை பெற்றுத் தருவதற்காக தந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வது கூடாது. விசுவாசப் பிரமாணம் செய்வதற்கும், செய்ய மறுப்பதற்கும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். விசுவாசப் பிரமாணமின்றி எவரும் ஆட்சியை அபகரித்துக் கொள்ளுதல் தகாது. அதே போல், ஒருவர் மீதான நம்பிக்கை இல்லாமலாகி விட்ட நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் கூடாது.\nநபிகளாருக்குப் பிந்தைய கலீஃபாக்கள் அனைவரும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்தனர். கிலாஃபத்தின் மீது உரிமை கோரிய அமீர் முஆவியாவின் நிலை சர்ச்சைக்கு உரியது. இந்தக் காரணத்தினாலேயே அவர் நபித்தோழர்களில் ஒருவராகக் கருதப்பட்டாலும், நேர்வழி நின்ற கலீஃபாக்களில் ஒருவராக மதிக்கப்படுவதில்லை.\nஎனினும், யஸீதின் நியமனம் தான் அந்தக் கோட்பாட்டுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக ஆகிவிட்டது. அது சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்து வந்த வாரிசு அடிப்படையிலான மன்னராட்சியின் தோற்றத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. அதன் பிறகு இன்றுவரை முஸ்லிம்களால் சுதந்திரமான தேர்தலின் மூலம் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் கோட்பாட்டுக்கு மீளவே முடியவில்லை.\nஇப்போது பொதுமக்களின் சுதந்திரமான தெரிவு, ஆலோசனை என்பவற்றின் அடிப்படையில் அல்லாமல், தமக்கிருக்கும் செல்வாக்கு பலத்தின் மூலமே நபர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தின் மூலம் அதிகாரத்திற்கு வருவதற்குப் பதிலாக, அதிகாரத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தை வலிந்து பெறுகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தை வழங்குவதற்கோ, வழங்க மறுப்பதற்கோ மக்களுக்குச் சுதந்திரமிருப்பதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு விசுவாசப் பிரமாணம் பெறவேண்டியது முன்நிபந்தனை என்கிற நிலைமையும் இனி இல்லை.\nஎல்லாவற்றுக்கும் முதலாக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய மறுப்பது என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. அப்படியே, மக்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய மறுத்தாலும் கூட, ஆட்சியாளர் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கப் போவதில்லை. இமாம் மாலிக் அப்பாசிய மன்னர் மன்சூரிடம், இப்படி பலாத்காரமாக விசுவாசப் பிரமாணம் பெறுவதை விட்டுத் தவிர்ந்து கொள்ளும்படி அறிவுரை கூறிய குற்றத்திற்காக, கைகள் பிய்த்துக் கொண்டு வருமளவு சாட்டை கொண்டு விளாசப்பட்டார்.\nஇஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கியமான அம்சம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அரசாங்கத்தை செயல்படுத்துவது ஆகும். மார்க்க அறிவு பெற்ற, இறையச்சம் மிகுந்த, கருத்துச் சீர்மையும், விவரங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்ட நபர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆலோசனைக் குழு அரசுத் தலைவருக்கு உதவும்.\nமுதல் நான்கு கலீஃபாக்கள் காலத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவும், வாக்கு அளிப்பதற்கான மக்களது அங்கீகாரமும் நிரம்ப இருந்தது. இந்த நபர் நமக்கு ஆதரவான நிலையை எடுப்பார் என்கிற எண்ணத்தில் கலீஃபா அவர்களை ஆலோசனைக் குழுவில் சேர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்திலேயே மிகவும் சிறந்த நபர்களை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி வாய்மையுடன் தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்மையே பேசுபவர்களாகவும், தமது மனசாட்சியுடன், நாணயத்துடன் சிறந்த ஆலோசனைகளை கூறுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கலீஃபாவுக்கு தவறான ஆலோசனை கொடுத்து வழிகேட்டின் பக்கம் தள்ளி விடுவார்களோ என்ற ஐயம் துளிகூட இருக்கவில்லை.\nஇப்போது தேர்தல்கள் நடத்தப்படுவதைப் போல அந்தக் காலத்தில் தேர்தல் நடந்திருந்தாலும் எவ்விதப் பிரச்சாரமும் இன்றி அவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து நல்ல கருத்து இருந்தது.\nஆனால் மன்னராட்சி வந்ததும் பெருத்த அடி வாங்கியது இந்த ஆலோசனைக் குழு வழிமுறைதான். மன்னராட்சி நிர்வாகம் சர்வாதிகார, கொடுங்கோலர் நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களது ஆலோசனைக் குழுவிலே இளவரசர்கள், பசப்பு வார்த்தை பேசி காரியம் சாதிக்கும் ஜால்ராக்கள், இராணுவத் தளபதிகள், வட்டார ஆளுநர்கள் போன்றோரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்றைய பாணியில் தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்களாக, மக்களின் விரோதத்தையும் வெறுப்பையும் அள்ளிக்கொட்டிக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.\nஇதற்கு மாறாக, இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற, வாய்மை வாய்ந்த, மார்க்க அறிவும் தெளிவும் நிரம்பிய, மக்கள் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட அறிஞர்களுக்கோ அந்த ஆலோசனைக் குழுக்களில் எவ்வித மதிப்போ, இடமோ இல்லாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மன்னர்களின் கோபத்திற்கும் அக்கிரமத்திற்கும் இலக்காயினர். ஆட்சியாளர்கள் அத்தகைய அறிஞர்களை என்றுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தனர்.\nஇஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு கருத்துச் சுதந்திரம் ஆகும். இஸ்லாத்தின் பார்வையில் நன்மைகளை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் முஸ்லிம்களின் உரிமை மட்டுமல்ல; முக்கியக் கடமையாகவும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் இஸ்லாமிய சமுதாயத்தின் அச்சாணியாக இருக்கிறது. இதனால் அரசாங்க நிர்வாகம் சரியான திசையில் நடைபோடும். இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி, அவர் நெறி தவறிப் போகும்போது அதனைத் தட்டிக் கேட்கவும் விமர்சிக்கவும் பாமர குடிமகனுக்கு முழு உரிமை உண்டு. முதல் நான்கு கலீஃபாக்களின் காலத்தில் மக்களின் உரிமைகள் விஷயத்தில் எவ்வித குந்தகமும் ஏற்படவில்லை.\nகுடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வதை கலீஃபாக்கள் தமது முக்கியக் கடமையாக கொண்டிருந்தனர். அந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற உதவும்படி அவர்கள் மக்களை ஊக்குவித்தனர். பேச்சு சுதந்திரமும் கலீஃபாவுக்கு எச்சரிக்கை விடுத்து, செயல்விளக்கம் கேட்கும் உரிமையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமையும் சுதந்திரமும் இருந்தது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்களால் கலீஃபாவையே மடக்கி கேள்வி கேட்க முடிந்தது. எவரும் அவர்களது துணிச்சலைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களது இந்தச் செயல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.\nஇந்த பேச்சு சுதந்திரமும் உரிமையும் ஏதோ கலீஃபாவே விரும்பி அவர்களுக்கு அளித்த ஒன்றல்ல. மாறாக அது இஸ்லாத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமை ஆகும். இந்த உரிமையைப் பயன்படுத்தி சத்தியத்தை நிலைநாட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இறைவனும் இறைத்தூதரும் விதித்துள்ள கடமையாகும். இந்த அடிப்படைக் கடமையை எவ்வித தடங்களும் இன்றி நிறைவேற்றும் வகையில் சாதகமான சமூகச் சூழலை உருவாக்கிப் பராமரிப்பது கலீஃபாக்களின் முக்கியப் பணியாகும்.\nமன்னர்களின் ஆதிக்கம் வளர்ந்ததும் மனசாட்சியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரமோ முழுமையாக மறுக்கப்பட்டது. எவராவது மன்னர் முன்பு எதையாவது சொல்ல விரும்பினால் அது மன்னரைப் புகழ்ந்து பேசுவதாகவே இருத்தல் வேண்டும். அல்லது ஆட்சியை வானளாவ உயர்த்திப் பேச வேண்டும். இவ்வாறு புகழ்ந்து பேச மனம்வராத அளவுக்கு மனசாட்சியின் குரல் ஓங்கிவிட்டால், அவர்கள் மன்னர் முன்னால் எதனையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறிப் பேசிவிட்டாலோ அவர் சிறையிலடைக்கப்படுவார் அல்லது கொல்லப்பட்டு விடுவார்.\nஇத்தகைய மூச்சடைக்கும் சூழல் பொதுமக்களின் உத்வேகத்தை முடக்கிவிட்டது. முஸ்லிம்கள் ஆர்வம் இழந்தனர். கோழைகள் ஆயினர். சந்தர்ப்பவாதிகளாக மாறினார். உயிரையும் பொருட்படுத்தாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் சத்திய சீலர்களின் எண்ணிக்கை அருகிக் கொண்டே போனது. போலிப் புகழ்ச்சிகளும் பசப்பு வார்த்தைகளும் பேசி ஜால்ரா அடிப்பவர்கள் சமூகத்தில் பெருகினர். வாய்மை வாய்ந்த மக்களுக்கு எந்த மதிப்பும் எஞ்சி இருக்கவில்லை. மிகவும் தகுதி வாய்ந்த, நேர்மையான மக்களும் தனிப்பட்ட கருத்து கொண்டவர்களும் அரசாங்கத்துடன் தமது தொடர்பை துண்டித்துக் கொண்டனர்.\nஆட்சித் தலைவர் குறித்தும் அரசு குறித்தும் மக்கள் மனங்களில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. ஆட்சிக் கவிழ்ப்பும் ஆட்சி மாற்றமும் நிகழும்போது பழைய ஆட்சியாளர்கள் மீது மக்களின் அனுதாபம் துளி கூட இருக்கவில்லை. புதிய ஆட்சியாளர்கள் மீதும் எவ்விதப் பற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். அரசுகள் வந்தன. அரசுகள் கவிழ்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக ஆட்சி மாற்றங்கள் தொடர்ந்து நடந்தாலும் மக்கள் இவை எவற்றிலும் ஆர்வம் காட்டாமல் தனிப்பட்ட பார்வையாளர்களைப் போல கவனித்தனர்.\n4. படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வு\nஇஸ்லாமிய அரசுத் தலைவரான கலீஃபாவும் அவரது நிர்வாகமும் தமது செயல்பாடுகள் குறித்து இறைவனிடம் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். இந்தப் பொறுப்புணர்வு வாட்டியெடுத்ததால் முதல் நான்கு கலீஃபாக்கள் இந்தக் கவலையில் உழன்றனர். இரவும் பகலும் அவர்களது இதயங்களை இதே சிந்தனை ஆக்கிரமித்திருக்க, எந்நேரமும் இறைவனுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு குறித்து கவலையுடன் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தமது ஒவ்வொரு செயல் குறித்தும் இறைவனுக்கும் மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்கிற உணர்வு நிரம்பப் பெற்றவர்களாக இருந்தனர்.\nமக்களவை கூட்டப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தான் பிரச்சினைகள் குறித்து ஆட்சித் தலைவரிடம் கேட்க வேண்டும் என்கிற நிலை இருக்கவில்லை. கலீஃபாக்கள் நாள்தோறும் ஐவேளைத் தொழுகைகளின் போது மக்களை சந்தித்தனர். வெள்ளிக் கிழமை தோறும் மக்களுக்கு அரசுத் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அறிவித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். இத்தகைய தருணங்களில் அவர்களிடம் கேள்வி கேட்கவும், புகார் கொடுக்கவும், நீதி கேட்கவும் பாமர மக்களுக்கு முழு உரிமை இருந்தது.\nஅது மட்டுமல்ல, கறுப்பு பூனைக் காவற்படையினர் வட்ட வடிவில் வியூகம் அமைத்துப் பாதுகாக்க, உள்ளே இருப்பவர் யாரெனத�� தெரியாத வகையில் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வண்டிகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் அவர்கள் உலா வருவதில்லை. அவர்கள் எந்தவிதப் பந்தாவும் இன்றி சந்தையை சுற்றி வந்தனர். செல்லும் வழிகளிலெல்லாம் மக்களின் குறைகளைக் கேட்டனர். மெய்க்காப்பாளர்கள் எவருமின்றி அவர்கள் மக்களோடு இயல்பாக சங்கமித்தனர்.\nஅவர்கள் மாடமாளிகைகளில் தங்களை அடைத்துக் கொள்ளவில்லை. எளிமையான இல்லங்களில் வசித்தனர். அங்கு எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இருக்கவில்லை. எந்நேரமும் ஆட்சித்தலைவரை இயல்பாக சந்தித்துப் பேச முடிந்தது. பார்வையாளராக எவரும் எந்நேரமும் சென்றுவர முடிந்தது. தமது குறையைச் சொல்லி கலீஃபாவிடம் தீர்வு கேட்க முடிந்தது. கலீஃபாக்களோ எந்நேரமும் எவருக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். பிரதிநிதிகள் மூலம்தான் கலீஃபாவை அணுகமுடியும் என்ற நிலை இருக்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அந்த உரிமை இருந்தது.\nமக்களின் ஆதரவு பெற்றே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஒரு கலீஃபாவை நீக்கி இன்னொருவரை தேர்ந்தெடுக்கும் முழுமுதல் அதிகாரம் மக்களிடமே இருந்தது. இதனால் மக்களைச் சந்திப்பதில் கலீஃபாவுக்கு எவ்வித ஆபத்தும் இருக்கவில்லை. தாம் பதவியை விட்டு நீக்கப்படுவோம் என்கிற கிலியும் அவர்களுக்கு இருக்கவில்லை.\nஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்களின் ஆட்சிமுறையிலோ இத்தகைய பொறுப்புணர்வு எதுவுமே எஞ்சி இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இறைவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு வாயளவில் இருந்தது. மக்களுக்குப் பதிலளிப்பதா கேட்கவே வேண்டாம். எவருக்குமே அவர்களை எதிர்த்து எதையும் சொல்லத் துணிவு இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மீது முழுமையான அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர்.\nஅந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்கள் ஆயுத, ஆள்பலத்தின் அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். பலத்தின் அடிப்படையில் எவராவது எமது ஆட்சியை பிடிக்க முடியுமா என அவர்கள் சவால் விடுத்தனர். இத்தகைய நபர்களால் பொதுமக்களுடன் எப்படி இரண்டறக் கலக்க முடியும் பொதுமக்கள்தான் அவர்களை எளிதில் அணுகிவிட முடியுமா\nஏன், அவர்கள் பள்ளிவாசலுக��கு தொழ வரும்போது கூட பலத்த பாதுகாப்புடன் குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களிலேயே தொழுதார்கள். திறந்தவெளியில் தொழ நேரிடும்போது அவர்களைச் சுற்றிலும் நெருங்கிய அதிகாரிகள் நின்று கொள்வார்கள். அவர்கள் வாகனங்களில் எங்காவது சென்றாலும் கூட அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் காவல் வாகனங்கள் அணிவகுத்தன. அவர்களுக்கான பாதையை க்ளியர் செய்வது அந்த பாதுகாப்பு படையினரின் கூடுதல் பணியாக இருந்தது. மக்களோடு மக்களாக கலந்து மக்களின் பிரச்சினைகளை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவே இல்லை.\n5. பைத்துல்மால் – அரசுக் கருவூலம் ஒரு அமானிதம்\nஇஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கிய அம்சம் பைத்துல்மால் என்கிற அரசுக் கருவூலத்தின் அந்தஸ்து ஆகும். பைத்துல்மால் – அரசுக் கருவூலம் முழுவதும் இறைவனுக்கே சொந்தமானது. அது முஸ்லிம்களின் அமானிதப் பொருளாகும் என இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக விளக்குகிறது.\nசட்டபூர்வமான வழிமுறைகள் மூலமே அதன் வருமானம் சேகரிக்கப்படும். சட்டத்துக்கு விரோதமான வழியில் ஒரு துரும்பு கூட பைத்துல்மாலில் சேர்க்கப்படாது. பைத்துல்மாலின் பொருள் சட்டபூர்வமான வழிமுறைகளிலேயே செலவழிக்கப்படும். பருவ வயதை எட்டியிராத ஒரு அனாதையின் செல்வத்தின் மீது அவரது தாளாளருக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கே கலீஃபா-ஆட்சித் தலைவருக்கும் பைத்துல்மால் மீது உரிமை இருக்கிறது.\n''அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அனாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.'' (திருக்குர்ஆன் 4:6)\nபைத்துல்மாலின் வரவு செலவுக் கணக்கை காட்ட வேண்டிய பொறுப்பு கலீஃபாவுக்கு உண்டு. பைத்துல்மாலின் முழுமையான வரவு செலவுக் கணக்கு விபரத்தை கேட்கும் முழு உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.\nநேர்வழி நின்ற கலீஃபாக்கள் இந்தக் கொள்கையை வாய்மையுடன் பின்பற்றினார்கள். பைத்துல்மாலின் எந்தவொரு பொருளும் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உட்பட்டே சேர்க்கப்பட்டது. செலவுகளும் சரியான விதத்திலேயே செய்யப்பட்டன. அவர்களில் வசதி வாய்ப்பை பெற்றவர்கள் பைத்துல்மாலில் இருந்து ஒரு சல்லிக்காசைக் கூட தமக்கென எடுத்துக் கொண்டதில்லை. ஊதியம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலேயே சேவையாற்றினார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் தமது சொந்தப் பணத்திலிருந்து மக்கள் நலன்களுக்காக செலவழிக்கவும் அவர்கள் தயங்கியது கிடையாது. ஊதியம் வாங்காமல் சேவையாற்றக் கூடிய வசதிவாய்ப்பு பெறாதவர்கள் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட ஊதியம் மிகக் குறைவானது என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள். துவேஷம் கொண்ட விமர்சகர்களும் இதனை மறுக்க மாட்டார்கள்.\nபொதுமக்களின் பைத்துல்மால்-கருவூலத்தின் வரவு செலவு கணக்கு விவரத்தை கேட்கும் உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தது. கலீஃபாக்களும் அந்த விவரங்களை அளிக்கவும் விளக்கவும் எப்போதும் தயாராக இருந்தார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் கலீஃபாவைப் பார்த்து “யமனிலிருந்து வந்த துணி சரிசமமாக எல்லோருக்கும் பங்கிடப்பட்டிருக்க, கலீஃபாவால் மட்டும் எவ்வாறு அந்த துணி அளவை விட இரு மடங்கு நீளமான அங்கியை தைத்துக்கொள்ள முடிந்தது” என்று பொதுமக்கள் முன்னிலையில் எதிர்த்துக் கேள்வி கேட்கும் சுதந்திரமான நிலை இருந்தது.\nகலீஃபா மன்னராக மாறியபோது பைத்துல்மால் கூட பொதுமக்களின் கருவூலம் என்கிற அந்தஸ்தை இழந்து, தனிப்பட்ட நபரின் சொத்தாக மாறியது. சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் அனைத்து வழிமுறைகள் மூலமும் பைத்துல்மாலில் பணம் சேர்க்கப்பட்டது. பைத்துல்மால் பணம் தான்தோன்றித் தனமாகவும் சட்ட விரோத வழிகளிலும் செலவழிக்கப்பட்டது. எவருக்கும் இதனைத் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ துணிவு இருக்கவில்லை. வரவு செலவுக் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும் ஆட்சியாளர்கள் இழந்துவிட்டிருந்தார்கள்.\nஅரசு வருமானம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. அரசு எந்திரத்தில் பணியாற்றிய சாதாரண ஊழியர் முதல் மாநில நிர்வாகி வரை தத்தமது அதிகாரத்துக்கு ஏற்ப தம்மால் முடிந்தளவுக்கு அரசுப் பணத்தை சூறையாடினார்கள். பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான உரிமமாக அவர்கள் தமது நிர்வாகப் பொறுப்பை நினைத்துக் கொண்டார்கள். இது தவறானது என்கிற உறுத்தல் கூட அவர்களிடம் இருக்கவில்லை. ‘நம்மால் முடிந்தவரை மக்கள் பணத்தை சூறையாடத்தான் செய்வோம். எவருக்குமே எதிர்த்துக் கேட்க துணிவு இருக்காது’ என்பதில் அ���ர்கள் தெளிவாக இருந்தார்கள்.\nஇஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அம்சம் சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதாகும். இறைச்சட்டங்களை இத்தரணியில் நிலைநிறுத்துவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும். இறையரசை நிர்மாணிப்பதையே இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.\nசட்டத்தின் முன் எல்லோரும் சமம். சட்டத்திற்கு அப்பாற்பட்டோ, சட்டத்திற்கு மேலாகவோ எவருமே இல்லை. சட்டம் விதிக்கின்ற வரம்புகளை மீறுவதற்கு எவருக்குமே உரிமை இல்லை. சாதாரண குடிமகன் முதல் அரசுத் தலைவர் வரை எல்லோருக்குமே ஒரே சட்டம்தான். இந்தச் சட்டங்கள் எந்தவித விதிவிலக்கோ பாரபட்சமோ இல்லாமல் எல்லோர் மீதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nநீதிக்கும் நியாயத்திற்கும் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை. நீதிமன்றங்கள் வெளிப்புற திணிப்புகள், வற்புறுத்தல்கள், நிர்பந்தங்களுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நேர்வழி நின்ற கலீஃபாக்கள் சட்டம் சம்பந்தப்பட்ட இந்தப் பொதுவான கோட்பாடுகளிலிருந்து கிஞ்சிற்றும் வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள். பெரும் பேரரசர்களை விட அதிகமாக அதிகாரத்தைப் பெற்றிருந்த நிலையிலும் அந்த கலீஃபாக்கள் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்.\nவிதிகள், சட்டங்கள், வரம்புகளைப் பேணி நடப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நட்போ, பந்த பாசமோ குறுக்கிட அவர்கள் என்றுமே இடம் அளித்தது கிடையாது. தங்களது விருப்பு வெறுப்புகளால் இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு பாதிப்பு வராதவாறும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். தங்களது சொந்த உரிமைகள் மீறப்படும்போது கூட அவர்கள் சாதாரண குடிமக்களைப் போலவே விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.\nஎவராவது அவர்களுக்கெதிராக புகார் கொடுத்தால் அவை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதைப் போலவே படைத் தளபதிகளும் ஆளுநர்களும் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய வழக்குகளில் சிக்கிய எவருமே தமது செல்வாக்கால் நீதிபதியை தமக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கும்படி நிர்பந்திக்கத் துணியவில்லை. சட்டத்தை மீறி எவர் நடந்து கொண்டாலும் அவர் சட்ட விளைவுகளிலிருந்து தப்பவே முடியா�� நிலைமை இருந்தது.\nகலீஃபா ஆட்சி முறையை அகற்றி மன்னராட்சி வந்ததும் இந்த இஸ்லாமியக் கோட்பாடுகளும் நடைமுறைகளும் காணாமல் போயின. அரசர்கள் என்ன, இளவரசர்கள் என்ன, அதிகாரிகள் என்ன, படைத் தளபதிகள் என்ன, மேலிடத்து சம்பந்தம் கொண்ட வேலைக்காரர்களும், மன்னர்களின் ஜால்ராக்களும் கூட நீதிபதிகளை மிரட்டிப் பணிய வைத்தனர். தாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற சிந்தனை இந்த அதிகார வர்க்கத்தில் வேரூன்றியதால் பெரும் குழப்பங்கள் அரங்கேறின. இதன் காரணமாக பொது மக்கள் அதிகாரிகளின் இரும்புப் பிடியில் சிக்கி அவதியுற்றார்கள்.\n‘ஏழைக்கு ஒரு நீதி, செல்வந்தனுக்கு ஒரு நீதி’ என்கிற இழிநிலைக்கு நாடு தள்ளப்பட்டது. அந்த நிலையிலும் இறையச்சம் மேலிட, நீதி வழுவாமல் தீர்ப்பளித்த நீதிபதிகள் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். இறையச்சம் மிக்க நீதிபதிகள் சிறைவாசத்தையும் சித்ரவதையையும் ஏற்றுக் கொண்டார்களே தவிர அநீதிக்கும் அராஜகத்துக்கும் துணைநின்று இறைகோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை.\n7. சம அந்தஸ்து, சம உரிமை\nஇஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அம்சம் சம அந்தஸ்தும், சம உரிமையும் ஆகும். இஸ்லாமிய அரசின் துவக்க காலத்தில் சம உரிமையும் சம அந்தஸ்தும் சிறப்பாக நிலைநாட்டப்பட்டது. இன, மொழி, பிறந்த வட்டாரம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை. இனம், குலம், குடும்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எவருமே உயர்வாக போற்றப்படவில்லை. எல்லோருமே சமம். எல்லோருமே ஒரே இறைவனை வழிபடுபவர்களே. எல்லோருமே இறுதி இறைத்தூதரை ஏற்றுக் கொள்பவர்களே என்கிற அடிப்படையில் நடத்தை, திறமை, ஒழுக்கம், சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் முன்னுரிமை வழங்கப்பட்டனர்.\nகலீஃபா ஆட்சி அகற்றப்பட்டு ஏகாதிபத்திய மன்னராட்சி புகுத்தப்பட்டபோது எல்லாவிதமான துவேச பூதங்களும், மாச்சரிய சாத்தான்களும் சமூகத்தில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டன. மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் அந்தஸ்து கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. அரச குடும்பத்தை சேர்ந்த கோத்திரத்தினர் மற்ற கோத்திரத்தினரை விட சிறப்பிடம் பெற்றார்கள். அரபுக்களுக்கும் அரபு அல்லாதவர்களுக்கும் இடையேயான பாகுபாடுகள் கூர்மை பெற்றன. அதிகார மோகமும், பதவி வேட்கையும் அரபுக் குலங்களுக்கு இடையே இருந்த உறவுகளில் நஞ்சை பாய்ச்சின. இந்த உட்பூசல்களாலும் சண்டைகளாலும் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு வரலாறே சான்று பகர்கிறது.\nஇஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிமுறையை மாற்றி ஏகாதிபத்திய மன்னராட்சியை நடைமுறைக்கு கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவுகள் இவை. முஆவியா தனது வாரிசாக தனது மகன் யஸீதை நியமித்தது தான் இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் துவக்கமாக அமைந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.\nயஸீதின் நியமனத்துக்குப் பிறகு குறுகிய காலத்தில் எல்லா தீய நடைமுறைகளும் அமலில் வந்தன என்பதை மறுக்க முடியாது. இந்த அதிரடி மாற்றம் (யஸீதின் நியமனம்) நிகழ்ந்தபோது இப்படிப்பட்ட தீய விளைவுகள் ஏற்படும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இருக்கவில்லை. ஆனால் தொலைநோக்கும் இஸ்லாமியத் தெளிவும் கொண்ட எவரும் இந்த அதிரடி மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை கணித்துவிட முடியும்.\nஅரசு நிர்வாகத்திலும், அரசியல் விவகாரங்களில் இஸ்லாம் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எல்லாமே இந்த அதிரடி மாற்றத்தால் சீர்குலைந்து போகும்; ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்பதையும் அவர்கள் கணித்து விடுவார்கள். இந்தக் காரணத்தினால் தான் இமாம் ஹுசைனால் இந்த அதிரடி மாற்றத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு, மெளனமாக இருக்க முடியவில்லை.\nதொலைநோக்குடன் எதிர்கால விளைவுகளை துல்லியமாகக் கணித்து விட்டதால் அதனை தடுத்து நிறுத்த வீறுகொண்டு எழுந்தார். விளைவுகள் குறித்து கவலைப்படாமல் அரசுக்கு எதிராக எழுந்து நின்றார். இமாம் ஹுசைன் எடுத்த தீர்க்கமான, உறுதியான நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.\nஆனால் இமாம் ஹுசைனைப் பொறுத்தவரை இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகள் மிக மிக விலை மதிப்புமிக்க சொத்தாக இருந்ததது. அதற்காக எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார். இந்த மகத்தான விழுமங்கள் மிக மிக உயர்வானவை; விலைமதிப்பு மிக்கவை; உயிர், உடமை எல்லாவற்றையும் விட மேன்மையானவை.\nதமது உயிரையும் தமது இதயத்துக்கினியவர்களின் நலனையும் பொருட்படுத்தாமல் யஸீதின் நியமனத்தை எதிர்த்து களத்தில் குதித்த இமாம் ஹுசைன் இதனைத்தான் வலியுறுத்த விரும்பினார். இந்த மகத்தான விழுமங்களை பாதுகாப்பதற்காக உயிரைக் கொடுப்பதும், குடும்பத்தவர்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்குவதும் மிகப் பெரிய விலை கிடையாது என்பதை இமாம் ஹுசைன் உணர்ந்தார். மகத்தான உயரிய கோட்பாடுகளுக்கு முன்னால் உயிர் எம்மாத்திரம் என அவர் நினைத்தார்.\nஇஸ்லாமிய மார்க்கமும் அது கொண்டுவரும் புரட்சிகரமான அரசியல் நடைமுறைகளும் ஆபத்துக்குள்ளாகி நிற்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. தம்மிடம் இருக்கிற அனைத்தையும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்துவிட முன்வர வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கே உலைவைக்கக் கூடிய மாற்றங்களை தடுத்துநிறுத்த தம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கு இறைநம்பிக்கையாளர் முன்வரவேண்டும் என்றே இமாம் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு விரும்பினார்.\nஇமாம் ஹுசைனின் கிளர்ச்சியை, ஆட்சியை பிடிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக துவேஷத்துடன் முத்திரைகுத்தி ஒதுக்கிவிட ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் இமாம் ஹுசைன் இப்னு அலீக்கோ அது அடிப்படையில் ஒரு மார்க்கக் கடமையாக இருந்தது. அதனால் அவர் அந்த நோக்கத்திற்காக உயிரையே கொடுத்தார். ஷஹீத் என்கிற உயர்ந்த அந்தஸ்தை ஈட்டினார்.\n[ ‘ஷஹாதத்தே இமாம் ஹுசைன்’ என்ற தலைப்பில் மௌலானா அபுல் அஃலா மௌதூதி எழுதிய உருது கட்டுரையின் மொழிபெயர்ப்பை மேலே தந்துள்ளோம். இது ஜமாத்தே இஸ்லாமி (தமிழ்நாடு) வெளியிட்டு வரும் ‘சமரசம்’ பத்திரிகையில் ஹிஜ்ரி 1420 துல்ஹஜ், 1421 முஹர்ரம்-சஃபர் மாதங்களில் (2000 ம் ஆண்டு 04, 05, 06 மாதங்களில்) நான்கு பகுதிகளாக வெளிவந்தது.]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2019-08-21T11:14:14Z", "digest": "sha1:SU3Z6PEZLJMS76NXZ6332YNM5O2FVGTE", "length": 11890, "nlines": 108, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: கலைஞர்", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nஅற்பர்களின் அரசு தன் இயல்பான கீழ்மையை வெளிக்காட்டாதிருந்தால், எத்தனையோ கட்டங்களில் முகம் சுளித்து கவனித்த அந்த மனிதனின் மேல் இத்தனை கரிசனமும் அன்பும் பொங்கியிருக்காது.\nமூப்பின் தவிர்க்க முடியாத இறுதி கட்ட நோயின் வழி தான் ஏற்பட்டது அந்த மரணம். சதி செய்து யாரும் கொலை செய்து விடவில்லை. பரிதாபப்படும் நிலையிலும் இருக்கவில்லை அவர் வாழ்க்கை. அரசியல் சாதுர்யம் என்று போற்றப்படும் சமரசங்களில்லாமல் இல்லை அவரது பொதுவாழ்வு. சிலரை அவசியமில்லாமல் ஏற்றிவைத்தும், சிலரை காழ்ப்புடன் ஒதுக்கி வைத்தும் தான் நடந்து கொண்டது அவரது மனம். எத்தனையோ திட்டங்கள் சிறப்பாகத் தீட்டினார்; அதில் பயனடைந்தது மக்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும் எனும் கறையும் படிந்தது தான் அவரது ஆட்சி. நாவன்மையால் எதிர்கேள்விகளை திசைதிருப்பி மௌனிக்க வைக்கும் ஆற்றலால் பல கேள்விகளை மறக்கடிக்கும் சிறப்பு உண்டென்றாலும், கேள்விகளெழுப்ப அவசியமில்லாத பொது வாழ்வு அவர் வாழவில்லை. இவ்வளவு நெடிய வாழ்பயணத்தில் அவர் எளிதாய் அடைந்த சிகரங்கள் அதிகம், ஆனால் சறுக்கல்களும் நினைவை விட்டுப் போய் விடவில்லை. ஆனாலும், மரணச்செய்தி கேட்டவுடன் மனத்துள் ஓர் அசாதாரண திகைப்பும் தவிப்பு ஏற்படத்தான் செய்தது.\nமரணித்தவரின் மாண்புகளை மட்டுமே பேசும் மரபினால் வரவில்லை அவர் மீது மரியாதை. உழைப்பு, அறிவுத்திறன் ஆகியவற்றின் முன்னணி உதாரணம் அவர்.\nகாழ்ப்புணர்ச்சியில் அவர் செய்ததையெல்லம் விட்டு விட்டு தவறிய தருணங்களைப் பட்டியலிடும் வன்மம் நிறை மனிதர்களால் வரவில்லை ஒரு திடீர் பாசம்.\nமத-இன வெறியுடன் அவரை விமர்சிக்கும் கீழ் குணம் படைத்தோரால் உருவாகவில்லை மனத்துள் அவர் குறித்த அன்பு.\nகுறைகளையும் குற்றங்களையும் அறிந்தே அவர் மீது மரியாதை வந்து நின்றது. நெடிய வாழ்வின் அரிய சாதனைகளுக்காக வரவில்லை இந்த மரியாதை. ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தன் பால் கவனம் கொள்ளச்செய்த அவரது மரணத்தினால் வந்தது இந்த மாசற்ற மரியாதை.\nஎல்லாரையும் போலத்தான் மதியம் ஸ்டாலின் முதலமைச்சரை சந்தித்தவுடனேயே மறுநாள் குறித்த கவலையுடன் அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். மாலை வந்த மரணச் செய்தியும் எதிர்பார்த்த ஒன்றென்பதால் அதிர்ச்சியோ அழுகையோ வரவழைக்கவில்லை. ஊடகங்களில் பெருமைகள் ஒளிபரப்பானபோதும் பெரிதாய் மனத்துள் பாதிப்பு வரவில்லை. எல்லாருமே பிடித்தோ பிடிக்காமலோ தீர்மானித்து வைத்திருந்த அந்த மனிதரின் இறுதி இடம் குறித்த சர்ச்சை எழுந்த போது தான் உள்ளே எரிச்சல் ஆரம்பித்தது. சமூகவலைத்தளங்களில் கேவலமானவர்களில் கொக்கரிப்பும் எரிச்சலை கோப��ாக்கியது. அந்தக் கோபம் அவரைப் பற்றி இன்னும் சிந்திக்க வைத்தது, அதனால் கோபம் அதிகமாகியது.\nமறுநாள் புதையிடம் வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த செய்திகளைப் பார்க்கையில் கோபம் ஆத்திரமாகவே மாறியது. அந்த ஆத்திரம் அவர்மீது அன்பு கூட்டவே வைத்தது. சட்டச்சிக்கல் என்ற காரணத்தால் மறுக்கப்பட்ட இடம் எனும் சாக்கு உடைபட்டதும், வெவ்வேறு காரணங்களை உற்பத்தி செய்து வாதிட்ட அரசின் அற்பத்தனம் அவர்மீது மரியாதையும் அன்பும் அதிகரிக்க வைத்தது.\nஎத்தனை பெரிய கூட்டம் முகத்தைக் கூட பார்க்க முடியாது என்று தெரிந்து அவர் உடல் இருந்த இடம் தேடி வந்தது என்பதைப் பார்க்கப் பார்க்க மரியாதையோடு உள்ளுக்குள் ஏற்பட்ட பற்றினால் பெருமிதமும் உருவாகியது.\nநண்பர்கள், தொண்டர்கள், அவரால் பயனடைந்தவர்கள்- அடையப்போகிறவர்கள் மட்டுமல்லாமல் எந்த லாபமும் எதிர்பாராமல் திரண்ட கூட்டம் அவரது இறுதி வெற்றி.\nஇவ்வளவு வன்மத்துடன் வஞ்சக எதிரிகளை உருவாக்கியதும் அவரது வெற்றிதான். வீரனுக்கும் அறிவாளிக்கும்தான் எதிரிகள் அதிகம். அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அந்த அற்பர்களை வெளிப்படுத்தியதும் அவரது வெற்றிதான்.\nஒரு சாதனையாளனை கடந்த கசப்புகளை மீறி கரிசனத்தோடு வழியனுப்பி வைக்கும் மனநிலை தான் அவர் ஒரு வசனத்தில் கேட்ட கேள்விக்கு பதில்- அந்த இறுதி நேரங்களில், அம்பாள் பேசினாள், அவரை மனத்தில் உயர்த்தி.\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/06/blog-post_66.html", "date_download": "2019-08-21T12:54:17Z", "digest": "sha1:7WRZ4LP2JZN6JWQZ43IL75ZR3P43INRE", "length": 10797, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "யாழ் மயிலிட்டி ஆயுதக்களஞ்சியம் வெடிக்கலாம் எனவும் அச்சம்- ஆனால் அகற்ற முடியாது என்கிறது சிங்களம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled யாழ் மயிலிட்டி ஆயுதக்களஞ்சியம் வெடிக்கலாம் எனவும் அச்சம்- ஆனால் அகற்ற முடியாது என்கிறது சிங்களம்\nயாழ் மயிலிட்டி ஆயுதக்களஞ்சியம் வெடிக்கலாம் எனவும் அச்சம்- ஆனால் அகற்ற முடியாது என்கிறது சிங்களம்\nகொஸ்கம ஆயுத க��ஞ்சியசாலை வெடிப்புக்குள்ளாகி அதனால் பொது மக்களுக்கு கடும் சேதங்கள் ஏற்படுத்தியதால் வடக்கில் மயிலட்டியில்-தமிழ் மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அகற்றுமாறு இப்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இருந்தும்,படைத்தரப்பு அந்தக் கோரிக்கைகளை நிராகரித்தே வருகின்றது.\nகொஸ்கம ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளாகி அது மக்களுக்கு பெரும் ஆபத்தை உண்டுபன்னியதால் வடக்கு மயிலட்டி ஆயுதக் களஞ்சியசாலையை அகற்றுமாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ளார். ஆனால்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மயிலட்டி இரானுவ களஞ்சியசாலையை எக்காரணங்கொண்டும் அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.\nயாழ் மயிலிட்டி ஆயுதக்களஞ்சியம் வெடிக்கலாம் எனவும் அச்சம்- ஆனால் அகற்ற முடியாது என்கிறது சிங்களம் Reviewed by athirvu.com on Monday, June 13, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_06.html", "date_download": "2019-08-21T11:15:07Z", "digest": "sha1:4RO73DECTWGU2L3WXSIT2Z7DQLCDKZV5", "length": 34766, "nlines": 218, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி\nநான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரால் , கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானேன். சில நாட்களாகவே அந்த விஷ்யம் என்னை வாட்டி வந்த்து. மன உளைச்சல். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் இந்த உரையாடல் ஒரு வெளிச்சத்தை மனதில் பாய்ச்சியது.\nஎனவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விர���ம்புகிறேன். கவனமாக படியுங்கள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது நம் சொந்த சரக்கு. கண்டு கொள்ள வேண்டாம். ஹி ஹி )\n‘’ நான் பல பிரச்சினைகளில் மாட்டிகிட்டு கஷ்டபட்றேன். இதுல என்ன கொடுமைனா , ஒரு பிரச்சினையை தீர்க்க முனைவது எனக்கு மேலும் கஷ்ட்த்திலும் , சித்திரவதையிலும் முடிகிறது. போதும் போதும்னு ஆகி போச்சு. இனி என்ன பண்றதுனு தெரியல. இன்னொன்னும் சொல்லணும். நான் செவிப்புலன் பாதிக்கப்பட்டவள். ஹியரிங் எய்ட் பயன்படுத்துறேன். எனக்கு பல குழந்தைகள். ஒரே கணவர் . அவரும் என்னை கை விட்டுட்டு ஓடிட்டாரு. என் குழந்தைகள்தான் எனக்கு இப்போது எல்லாம். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் பட கூடாது என்பதுதான் என் இப்போதைய நோக்கம் “\nநம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும்.\n( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் )\nபிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனால் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது.\nமனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.\n“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது அதில் இருந்து எப்படி விடுபடுவது அதில் இருந்து எப்படி விடுபடுவது\nவெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள்.\nஇந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை \n” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சரா இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “\nதெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம்.\nபிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )\n“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது அனைத்துக்கும் அடிப்படை அதுதானே \nசெயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகையுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள்.\nநான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும்.\nநான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.\n“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “\nபுரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.\nஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..\n“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே \nஎத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது.\nஉண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவே நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல..\nஉண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல\nஇதன் பெயர் தானே ஞான யோகம் \nஓஷோ ,ரமணர் கூட அடிப்படையில் இதனை தான் சொன்னார்கள்,செய்தார்கள்....\n\"இதன் பெயர் தானே ஞான யோகம் \nசரியா சொன்னீங்க .. ஆனால் சில கார்பொரேட் குருமார்கள் இதை தங்கள் பாட திட்டமாக ஆக்கி விட்டார்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த ந��்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2019-08-21T11:21:35Z", "digest": "sha1:EBXS5RMUJEFMIMU7KCWNIBJKM3KYNAMS", "length": 3662, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "பூமியின் குடிகளே | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: பூமியின் குடிகளே\nபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை\nhttp://www.mboxdrive.com/p/4kFgDAeuXY/ பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே 1. சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் என் நேசர் அவர் பதினாயிரங்களில் சிறந்தோர் 2. வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் 3. வார்த்தையின் தேவனவர் வார்த்தையால் தாங்குபவர் சர்வத்தையும் தாங்குபவர் வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே 4. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/post-nasal-drip/", "date_download": "2019-08-21T11:37:14Z", "digest": "sha1:N7ULQWD4DDYJYJ7LKTJRQDHQQ4SBYJQS", "length": 9930, "nlines": 134, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "Post Nasal Drip | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Allergy, Anti Histamines, Antibodies, Asthma, அரிப்பு, இரைப்பை குடல், உயிரணு, ஒவ்வாமை, ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை, கட்டி சளி, கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து, காது நோய்த்தாக்கம், காய்ச்சல், சளி, சீத சவ்வுகள், சுவாசகாசம், சுவைப்புலன் நாசியழற்சி, சைனஸ் நோய், திசுக்கள், தும்மல், தூசி, தொண்டை, நம் வாய், நியூட்ரோபில்ஸ், நுரையீரல், நொதி, நோய் எத���ர்ப்பு உயிரணுக்கள், பாக்டீரியா நோய் தொற்று, பிசுபிசுப்பு, பிறபொருளெதிரிகளும், மூக்கடைப்பு, மூக்கடைப்பு நீக்க மருந்து, மூக்கு, மூக்கு ஒழுகுதல் பிரச்சனை, வைரஸ் நோய் தொற்று, ஹிஸ்டமைன், cells, CMPA, Cow's Milk Protein Allergy, Decongestants, Ear Infection, enzymes, Expectorant, gustatory rhinitis, Histamine, Mast cells, Mucous membranes, Mucus, Neutrophils, Post Nasal Drip, protein, Sinus Infection, Sinusitis\t| 17 பின்னூட்டங்கள்\nபயந்து ஓட வைக்கும் வாய் துர்நாற்றம்\nஇவ்வுலகில் யாருமே தங்கள் காதால் கேட்க விரும்பாத ஒன்று , ‘உங்க வாய் நாறுது ‘ என்பதை அதை விட அவமானம் வேறொன்றுமில்லை. இதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் கூட ஏற்படுவதுண்டு இந்த வாய் துர்நாற்றம் எதனால் உண்டாகிறது,இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு உண்டா , என்பதை இப்பதிவில் தெளிவாக அறிந்து கொள்வோம். வாய் துர்நாற்றம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Acid Reflux, Anti Bacterial Mouthwash, அடிநாச்சதையில் உணவு துகள்கள் சிக்கி இருத்தல், இரைப்பையில் உள்ள அமிலம் பின்னோக்கி வழியும் பிரச்சனை, ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, கணவன் மனைவி உறவில் விரிசல், கல்லீரல் நோய், சளி தொண்டையில் இறங்குதல், சுவாச பாதை நோய் தொற்று, தண்ணீர், நாசி சொட்டு நீர் பிரச்சனை, நீரிழிவு நோய், பல் துவாரங்கள், பால் சேர்க்காத தேநீர், புகை, புகையிலை, பூண்டு, வாயில் போட்டு மெல்லும் கோந்து, வாய் துர்நாற்ற பிரச்சனை, வாழைப்பழம், வெங்காயம், bacteria, Banana, cavities, Chronic Bronchitis, Diabetes, garlic, Green tea, Ketones, Liver, Low carb Diet, Mouth stinking, onion, Post Nasal Drip, Respiratory Tract Infections, sore throat, spicy food, tongue, Tongue cleaner, Tonsils, Vitamin C rich fruits, water, Xylitol sugarfree chewing gum\t| 13 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/22gb-data-downloaded-from-parker-solar-probe-latest-update-from-parker-solar-probe/", "date_download": "2019-08-21T12:56:46Z", "digest": "sha1:L4HQYBNP3ZKQ2TSODJV7KYVRD4LTYIUM", "length": 8925, "nlines": 154, "source_domain": "spacenewstamil.com", "title": "பார்க்கர் சோலார் புரோப் அனுப்பிய 22ஜிபி டேட்டா | Parker Solar Probe Send Back 22GB Science Data to Earth – Space News Tamil", "raw_content": "\nபார்க்கர் சூரியனுக்கான விண்கலம் மூன்றாவது முறையாக வருகின்ற ஆகஸ்டு 27 ஆம் தேதி சூரியனை மிகவும் அருகில் சந்திக்க உள்ளது. இதனை Close Fly-by என்று கூறுவர்.\nஆகஸ்டு 27 ஆம் தேதி. செலுத்தப்படும் இது செப்டம்பர் 1 ஆம் தேதியில் சூரியனை Close Fly-by யில் சந்திக்கும் . என அறிஞ்சர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பார்க்கர் சூரியனுக்கான விண்கலம் அதன் இரண்டாவது சுற்றை (சூரியனுக்கு மிக அருகில் ) 2nd Close fly-by முடித்தது.\nமுதல் தடவை விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்ற போது சேகரமான தகவல்களை பதிவிறக்கும் பனி ஏற்கனவே தொடங்கப்பட்டு இருந்தது. 2ஆவது Close Fly-by முடித்த ஒரு மாதம் கழித்து மே மாதம் 6 ஆம் தேதி. விண்கலத்திலிருந்து சுமார் 22ஜிபி அளவு அறிவியல் தகவல்களை Johns Hopkins Applied Physics Laboratory, or APL, in Laurel, Maryland. உள்ள அறிஞ்சர்கள் பதிவிறக்கம் செய்து முடித்தனர்.\nஇதனை பற்றிய செய்தியை ஜான் ஹாப்கின்ஸ் இனையதளத்தில் ஆகஸ்டு 1 ஆம் தேதி அவர்கள் பகிர்ந்து இருந்தனர். News\nவிஞ்சானிகள் கூறுகையில் இந்த 22ஜிபி தகவளானது தாங்கள் எதிர்பார்த்தைவிட 50% சதவீதம் அதிகம் என கூறினர்.. இந்த தகவல்கள் யாவும் முதல் தடவை சூரியனை விண்கலம் அருகில் வலம் வந்த போது சேகரித்தவைதான்.\nபார்க்கர் விண்கலத்தின் Telecommunication அமைப்புகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல் பட்டதை உணர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வக விஞ்சானிகள். இரண்டாம் தடவை சூரியனை அருகில் வலம் வரும் போது விண்கலம் வேறு பல அதிக தகவல்கலை சேகரித்தது. அனுப்பும் படி விண்கலத்திற்கு கட்டளை பிறப்பித்தனர்.\nஇந்த தகவல்கள் அதாவது இரண்டாம் தடவை close flyby யில் கிடைத்த தகவல்களை பதிவிறக்கும் பணியை July 24 and Aug. 15 வரை நடத்த விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளனர், இதில் சுமார் 25 ஜிபி அளவில் அறிவியல் தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்படலாம் என அறிஞ்சர்கள் கருதுகின்றனர்.\n( இந்த பணி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது கடைசியில் (august 15) தான் எவ்வளவு அளவு தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது என நமக்கு தெரியும்.)\nஇரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet »\nஇரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet August 6, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:47:13Z", "digest": "sha1:UZSGESE6TMZ4WZY4IO2YMQW4NZA7NF4T", "length": 6290, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்னெல் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோர்னெல் பல்கலைக்கழகம் என்பது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் இத்தாகா என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 1865 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பல்துறைகளில் கல்வியை வழங்குவதில் முன்னோடிப் பல்கலைக்கழகம் ஆகும்.\nஇங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[1]\nஐ.அ வில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-21", "date_download": "2019-08-21T12:17:35Z", "digest": "sha1:EDPFCRT3KF4B6FJD7A3JAN6GV62AEF2E", "length": 8776, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்-21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசோவியத் வான்படை, இந்திய வான்படை, பல்கேரிய வான்படை\nமிக்-21 அல்லது மிகோயன் குருவிச் மிக்-21 சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இரண்டாம் தலைமுறை விமானங்களாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மூன்றாம் தலைமுறை விமானங்களாகவும் கருதப்பட்டன. சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்விமானம் சேவை புரிந்துள்ளது. மேலும் சில நாடுகள��ல் அரை நூற்றாண்டுகளாக இன்னமும் சேவையில் உள்ளது. 1959 முதல் 1985 வரை உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட சண்டை விமானம் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mikoyan-Gurevich MiG-21 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:33:37Z", "digest": "sha1:ICR3C2UNVXK2IAFK4QXXQYOIWKHCZ66V", "length": 7845, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிசாமீஸ் ஒக்சிடென்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிசாமீஸ் ஒக்சிடென்டல் (Misamis Occidental) என்பது பிலிப்பீன்சின் மின்டனவின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இது 1959 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இதன் தலைநகரம் ஒரோகுயெட்டா ஆகும். இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஹெர்மினியா எம் ரமைரோ (Herminia M. Ramiro) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,055.22 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மிசாமீஸ் ஒக்சிடென்டல் மாகாணத்தின் சனத்தொகை 602,126 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 60ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 47ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 290 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 26ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 462 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44982655", "date_download": "2019-08-21T12:07:23Z", "digest": "sha1:V6PVGGP3WVVKFK3KBNMS4YGECEFJJH5B", "length": 10520, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா - BBC News தமிழ்", "raw_content": "\nகழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை MAHMOUD A SARHAN\nஉடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தாங்கள் அவ்வாறு வரையவில்லை என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.\nஎகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இன்டர்நேஷனல் கார்டன் மாநகரப் பூங்காவிற்கு சென்ற மஹ்மூத் சர்ஹான் எனும் மாணவர் ஃபேஸ்புக்கில் அந்தப் படத்தை வெளியிட்டபின் இந்த செய்தி பரவலானது. கூண்டுக்குள் இருந்த இரண்டு விலங்குகளுக்கும் உடலில் மை பூசப்பட்டு இருந்ததாக மாணவர் சர்ஹான் கூறியுள்ளார்.\nசிறிய உருவம், கூரிய காதுகள் உடைய கழுதை என்று கருதப்படும் அந்த விலங்கின் முகத்திலும் கருப்பு மை பூசப்பட்டுள்ளது அந்தப் படத்தின்மூலம் தெரிய வந்துள்ளது.\nகாட்டுக்கு பட்டா போட்ட வைர கம்பெனி; நாடு கடத்தப்படும் யானைகள்\nகாண்டாமிருகத்தின் அழிவால் கேள்விக்குறியாகும் மனிதனின் எதிர்காலம்\nபடத்தில் உள்ள அந்த விலங்கு கழுதையா, வரிக்குதிரையா என்று விலங்கியல் நிபுணர்கள் சிலரும் விவாதித்து வருகின்றனர்.\nபடத்தில் உள்ள விலங்குக்கு இருப்பதைப் போல் அல்லாமல், வரிக்குதிரையின் முகப்பகுதி முழுதும் கருப்பாக இருக்குமென்றும், அதன் உடலில் உள்ள வரிகள் ஒரே சீராக இருக்கும் என்றும் எக்ஸ்டரா நியூஸ் எனும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசிய விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.\nImage caption வரிக்குதிரைக்கு காதுகள் கழுதையைவிட சிறிதாக இருக்கும்\nஅது போலியான வரிக்குதிரை அல்ல என்று அப்பூங்காவின் இயக்குநர் முகமது சுல்தான் கூறியுள��ளாஃர்.\n2009இல் காசாவில் உள்ள ஒரு பூங்கா கழுதைகளுக்கு வரிக்குதிரை போல வர்ணம் பூசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nசீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்று அதிக ரோமங்களைக் கொண்ட திபெத்திய மஸ்திஃப் வகை நாய் ஒன்றை சிங்கம் என்று கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தது. பார்வையாளர்கள் அதை சிங்கம் என்று நினைத்துப் பார்க்கப்போனபோது அது குரைத்து விட்டது.\nகருணாநிதி உடல் நிலை: நள்ளிரவு திடீர் சிக்கல், மருத்துவமனையில் சேர்ப்பு\nபாகிஸ்தான் தேர்தல்: தோல்வியை ஒப்புக் கொண்டது நவாஸ் ஷெரிஃப் கட்சி\nரகசியமாக குழந்தை பெற்று விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய்\nடெல்லியில் மூன்று சிறுமிகள் பட்டினிச் சாவு, தந்தையைக் காணவில்லை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/contact-us/", "date_download": "2019-08-21T12:11:41Z", "digest": "sha1:J7D6PW3BB3XVMVADZ6WFXUZ63IAUBRFS", "length": 4203, "nlines": 80, "source_domain": "www.medialeaves.com", "title": "CONTACT US | medialeaves", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nadigar-thilagam-song-lyrics/", "date_download": "2019-08-21T11:22:07Z", "digest": "sha1:K2QLNKFEKNDBJIQHOZI55KBB7APEBG7Q", "length": 8349, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nadigar Thilagam Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nஆண் : நடிகர் திலகம் இல்லனு\nநல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா\nஆண் : நீ நடிகர் திலகம் இல்லனு\nநல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா\nஆண் : போற போக்கில் அவளும் நடிச்சா\nஅவ போட்ட வேசம் சரியா தவறா\nஅவள எண்ணி மனசுக் குள்ள\nஅவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்\nஆண் : நடிகர் திலகம் இல்லனு\nநல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா\nஆண் : ஹே பாச மலர் பாத்து என்ன\nபாலும் பழம் பாத்து என்ன\nபாவி புள்ள நடைய பாத்து\nஆண் : பந்த பாசம் பாத்து என்ன\nபரா சக்தி பாத்து என்ன\nகன்னி புள்ள கொரல் கேட்டு\nஆண் : அவ கண்ணால தானே\nநானும் படிக்காத மேதை ஆனேன்\nஅவ பின்னாடி அன்பு தேடி\nதிரி சூலம் ஆகி போனேன்\nஇப்போ தெய்வ மகன் ஆனேன்\nஆண் : நடிகர் திலகம் இல்லனு\nநல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா\nஆண் : மாடி வீடு ஏழை போல\nஅன்பு வெச்ச மனசில் இப்போ\nஆண் : கட்ட பொம்மன் வீரம் போல\nகை கொடுத்த தெய்வம் போல\nவிட்டு புட்டு அவளும் செல்ல\nஆண் : அவ இல்லாது போன வாழ்வில்\nவிதி வெள்ளி கூட தீபம்\nஅவ பொல்லாத பேச்சு கேட்டு\nஅவளால வணங்கா முடி நான்\nஆண் : நடிகர் திலகம் இல்லனு\nஆண் : போற போக்கில் அவளும் நடிச்சா\nஅவ போட்ட வேசம் சரியா தவறா\nஆண் : அவள எண்ணி மனசுக் குள்ள\nஅவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/vikatan-student-reporter-training-scheme-2019-20-5", "date_download": "2019-08-21T11:14:40Z", "digest": "sha1:JYMZ2CJCUHRNBPHLR4R7WTQE5CDITYZP", "length": 8110, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 August 2019 - புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்! | Vikatan Student Reporter Training Scheme 2019 - 20", "raw_content": "\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nஊடுபயிர���கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nசட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா\nபூச்சி மேலாண்மை: 12 - ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nகழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்\nவிவசாயிகளுக்குப் பாடநூல்... விஞ்ஞானிகளுக்கு ஆய்வு நூல்\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nசந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்\nவிரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nதமிழ் ஊடக உலகின் முதன்மை ஆளுமைகள் பலரின் முதல்படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டத்தின் 2019-20ஆம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும் மறுகையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,104 மாணவர்களில், பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 57 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 19, 20, 21 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.\nபுதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்குத் தயாராகும் இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறான் விகடன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/letters/readers-feedback-letters-7", "date_download": "2019-08-21T11:40:18Z", "digest": "sha1:V2ZFTXVCE2UGPYI3F4UPZMBLN4M3G6RS", "length": 11172, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 August 2019 - கடிதங்கள் : கொண்டாடலாம்! | Readers feedback letters", "raw_content": "\n - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்\nசினிமா விமர்சனம்: கொலையுதிர் காலம்\nராஜமௌலியின் பாராட்டு... சூர்யாவின் உழைப்பு... ஷங்கரின் பெருந்தன்மை...\n“கபடி ரெடி களமும் ரெடி\nசினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை\n“கும்பல் வன்முறை செய்பவர்கள் மிருகங்கள்\nவந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்\n“இது எனக்கு இரண்டாவது தேசியவிருது\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 42\nடைட்டில் கார்டு - 9\nஇறையுதிர் காடு - 37\nஆன்லைன்... ஆஃப்லைன் - 14\nபரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை\nசேம்சைட் கோலு எஸ்கேப் மோடு\nமஞ்சள் நிறத்தாள் : சிறுகதை\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா\nசித்தார்த்தா மரணம் குறித்த கட்டுரையை ஆனந்த விகடன் அணுகி யிருந்த விதமே பாராட்டுக்குரியதாய் இருந்தது.\n‘கடந்து போகக் கற்போம்’ என்ற தலைப்பில் அதை வழங்கிய கட்டுரையாளருக்கு நன்றி.\n`நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்’ கட்டுரை நெகிழச் செய்துவிட்டது. உதவுகிறேன் பேர்வழி என்று விளம்பரம் தேடிக்கொண்டி ருக்கும் பலருக்கு மத்தியில், ‘நாங்க சமம். ஃபிரெண்ட்ஸ்தான்’ என்று முடிவு செய்த முத்தமிழ்ச்செல்வியை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடலாம்\nஐம்பது வருடங்கள் ஓடிக் கொண்டி ருக்கும் க்ரைம் புலி ராஜேஷ்குமாருக்கு வாழ்த்துகள். என் வாசிப்பை ஆரம்பித்துவைத்தவர் அவர்தான். இன்றைக்கும் மனதை உற்சாகப் படுத்துவது அவரது எழுத்துகள்தான். புதிய தகவல்களோடு அமைந்த அவரது பேட்டிக்கு நன்றி\n- வினோத் ராஜன், மணச்சநல்லூர்.\nசிறுகதை படித்தேன். குத்தமுள்ள நெஞ்சங்கள் குறுகுறுத்ததை மிக அழகாகக் காட்சிப்படுத்தியமைக்கு ம.காமுத்துரைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\n`முதல் ரீல் வாய்ப்பை எப்படிப் பாத்தேனோ அப்படித்தான் இன்னைக்கு வரை எல்லாப் படங்களுக்கும் வொர்க் பண்றேன்” என்ற இமானின் வார்த்தைகள் அவரின் வெற்றியின் காரணத்தைச் சொன்னது\nமோடி அரசு பழைய தவறுகளி லிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிய வில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றே இந்த நடவடிக்கை யிலும் அரசின் நோக்கத்தைக் குறைசொல்ல முடியாது. ஆனால் அவசர கதியில் அதிரடியாகச் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இந்த நடவடிக்கையால் காஷ்மீரிலும் லடாக்கிலும் இனி வளர்ச்சி ஏற்படும் என்று சொல்வது அபத்தத்தின் உச்சம். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பீகார் உட்பட்ட மற்ற மாநிலங்களில் என்ன தேனும் பாலுமா ஓடுகிறது\nடி.ராஜாவின் பேட்டி நேர்த்தியாக இருந்தது. நேரடியான கேள்விகளுக்கு நிருபரும், மழுப்பாமல் பதில் சொன்ன தற்கு டி.ராஜாவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\n- கண்மணி ஞானசேகரன், மேல்மருவத்தூர்.\n‘க்ளிக் ஸ்டார்ஸ்’ பகுதியில் நான்கு புகைப்படங்களைப் பார்க்கும்போது எதுவும் புரியவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தபோதுதான் புகைப்படக்காரரின் சாமர்த்தியம் தெரிந்தது. விடுதலை மணிக்கு வாழ்த்துகள்\n- கோவை எஸ்.வி.எஸ்.மணியன், டாடாபாத்.\n`நீரைக் காப்பதே நீதி’ தலையங்கம் சொன்ன விஷயம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் நிச்சயம் சென்று சேரவேண்டிய ஒன்று\n- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/administrative-structure-ta/grama-niladhari-division-ta.html", "date_download": "2019-08-21T12:43:22Z", "digest": "sha1:BDOGWDEQEDXFG3LNC7O6DXB5HMTNS6I6", "length": 6216, "nlines": 99, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "கிராம சேவையாளர் பிரிவு", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇல. பெயர் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை\n5 பட்டினமும் சூழலும் 42\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிட��்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 August 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/ba4ba3bcdba3bc0bb0bbfbb2bcd-ba4bb5bb1bbf-bb5bbfbb4bc1ba8bcdba4-b95bc1bb4ba8bcdba4bc8b95bcdb95bc1-b8eba9bcdba9-baebc1ba4bb2bc1ba4bb5bbf-b9abc6bafbcdbafbb5bc7ba3bcdb9fbc1baebcd", "date_download": "2019-08-21T11:41:53Z", "digest": "sha1:B2JRTGIMXEXP4WUXQGOQU4QD3HM6HTJB", "length": 20302, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.\nவீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்றுவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படுவதால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்க நிலைக்குத் தள்ளப்படும்.\nஎனவே, தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும், முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.\nஇதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடும்பொழுது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறும். பாதிக்கப்பட்டவர் பெரியவர் என்றால், வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரது மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் வயிற்றை அழுத்தக் கூடாது.\nநிறையத் திரைப்படக் காட்சிகளில், தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை.\nநீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். சுவாசம் இல்லை என்றால், அவசரத்தின் நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம். கரைக்குக் கொண்டுவந்து மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது இல்லை.\nதண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம். மூச்சுத் தடை, இதயம் செயல்படாமை இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, எந்தவிதப் பதற்றமும் இன்றி நாம் முறையாக முதல் உதவி செய்தால், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிப்பது முக்கியம்.”\n1 குழந்தைகள் உள்ள வீடுகளில், குளியல் அறைக் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருப்பது நல்லது.\n2 சிறிய வாளித் தண்ணீரில்கூட குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்து. எனவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.\n3 குழந்தைகளைக் குளிப்பாட்டும் ‘பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம்.\n4 நீர்வழிப் பயணங்களின்போது நீச்சல் தெரிந்தவர்களும் ‘லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டியது அவசியம்.\n5 வலிப்பு நோய் உள்ளவர்கள் பாதுகாவலர் துணையோடு நீர்நிலைகளில் குளிப்பது நல்லது.\n6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் டைவ் அடிக்கும்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அங்கே இங்கே அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nFiled under: குழந்தைகள் உடல்நலம், முதலுதவி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுதல், First aid for the fallen child in the water, முதல் உதவி\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 08, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22262/", "date_download": "2019-08-21T12:19:51Z", "digest": "sha1:W7HZPCEWCBXFOBA7NIQ2ZGYRC2UJYWR3", "length": 25650, "nlines": 121, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு. |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து – ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது என்ன தீர்வு காணவேண்டும் {கேள்வி:சக்தி , கணேஷ்… இன்னும் சிலர்}\nசில குட்டி தகவல்களைச் சொல்லிவிட்டு நான் கேட்க வந்ததைக் கேட்கிறேன்: 10 ஆம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ராஜா ராஜா சோழன் 17வகை வைரங்கள் முத்துகளை மட்டும் அல்லாமல் பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை அளித்தான். திருவெற்றியூர் கோவிலுக்கு தங்கத்தால் ஆணா கதவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அத்துடன் பூஜைக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை.\nநான் படித்தவரை எனக்குத் தெரிந்து இந்து கோவில்களின் பெரும்பாலான பெரும் கோவில்கள் (தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000க்கும் மேல் இருக்கும் நிர்வாக ரீதியாகப் பெரிய கோவில்கள்) அனைத்துக்கும் தங்கத்தால் ஆணா பூஜை சாமான்கள் தான் இருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நன்கொடைகளுக்கு ஆதாரங்கள் தேடினால் தலை சுற்றுகிறது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1250களில் கொடுத்த நன்கொடைகள் மட்டுமே சில ஆயிரம் கோடி பெறுமானம் ஆகும்.\nஉங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அலாவுதீன் கில்ஜி தளபதியாக இருந்த மாலிக் கபூர் தாக்கி அதில் இருந்த பல ஆயிரம் செல்வங்களை கொள்ளை அடிக்க – அவனை விரட்டி அடித்து மீண்டும் நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டி எழுப்பியது நாயக்கர்கள் தான். நன்கு புரிய வேண்டும் வைணவமும் சைவமும் இரண்டும் சமமாக நிற்கும் இடம் சங்கம் வளர்த்த மதுரையைச் சுற்றி கோவில்பட்டி வரை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றன இந்து ஆலயங்கள். மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்து கொண்டாட்டங்கள் தொட்டும் அனைத்துமே மக்களை ஒன்றிணைக்கு��் ஒரு நிகழ்வாக அமைத்துவிட்டுச் சென்றனர் நமது முன்னோர்கள்.\nகிருண தேவராயர் காலத்தில் மீனாட்சி அம்மன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் , மதுரை கள்ளழகர் என்று இந்த மூன்று கோவிலுக்கு அவர் வழங்கிய பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆபரணங்களுக்குக் குறிப்பு மட்டும் தான் அதை இப்போது எங்கே இறுக்கு என்று தெரியாது ராமேஸ்வரம் கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் மூன்று முறை அவர் எடைக்கு நிகராக தங்கம் வழங்கியதாகத் தகவல்.\nஅய்யா இந்த பத்மநாபன் கோவிலில் கண்டிபிடிக்கபட்ட 1லட்சம் கோடி மதிப்பிலான தங்கள் புதையல் எல்லாம் வெறும் 0.001% கூட கிடையாது இந்த நாட்டில் இந்து கோவில்களின் செல்வச் செழிப்பில். இந்த பத்மநாபன் கோவில் இன்று தான் கேரளாவில் இருக்கலாம். அன்று நிர்வாகம் இங்கே இருந்து தான் இருந்தது. அந்தச் சின்ன கோவிலுக்கே 1லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நாம் தங்க வைர நகைகளாகக் கண்டெடுக்க முடிகிறது என்றால் எங்கள் மதுரை மீனாட்சிக்கு மதுரையே சொத்து தானே.\nசிவனடியார்களுக்கு 12 ஜோதிலிங்க தளங்களில் முதலாவதாக இருந்த சோமநாதர் ஆலயத்தை தாக்கி அதைத் தொடர்ந்து சூறையாடி அதில் இருந்த பல லட்சம் கோடி பதிப்பிலான செல்வங்களை 17முறை கொள்ளை அடித்தான் கஜினி முகமது. அவன் ஒன்றும் நாடு பிடிக்கவோ இல்லை எதிரிகளுடன் சண்டை போடவோ இங்கே வரவில்லை. கொள்ளை அடிக்கத் தான் வந்தான் அடித்தான். {ஆனால் வெக்கமே இல்லாமல் நாம் வரலாற்று அவனை மாவீரன் என்று படித்தோம். இதில் படத்தின் தலைப்பு வேறு கஜினி.} ஒவ்வொரு முறையும் பல லட்சம் கோடி செல்வங்களைக் கொள்ளை\nஇதை ஏன் கூறுகிறேன் என்றால் : கஜினி ஒரே ஒரு முறை மட்டும் அடித்த கொள்ளையின் மதிப்பில் வெறும் தங்கத்தை மட்டும் கணக்கிட்டாலே சுமார் 3000கிலோ தங்கம் என்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போது மற்றவை மதிப்பு அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பன அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பனஇது ஒரு சேம்பில்… அடுத்து வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தந்திரமாக கொள்ளை அடிக்கும் வேலைத் தொடர்ந்தது.\nஇப்படி இங்கே ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.\nநிறுத்துங்கள் போதும் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு. இப்போது அதுக்கென்ன\nஏறக்குறைய 36,488 கோயில்கள், 56 மடங்கள் மற்றும் மடங���களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன இவை அனைத்தையும் இந்து அறநிலை துறை என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். காரணம் அந்தச் சொத்துக்கள் சில தனி நபர் குடும்பங்கள் மட்டும் சாப்பிட்டு அனுபவித்து வருவதாக வந்த பிரச்சனை. (இந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசு கஜானாவை நோக்கி திருப்பினர்.) ஆண்டு வருவாய் சராசரியாக 55 கோடி என்று கணக்கு காட்டுகிறது நமது தமிழ் நாடு இந்து அறநிலை துறை.\nஇதைப் படிக்கும் உங்கள் அனைவரையும் நான் நியாயமாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. கொஞ்சம் மனசாட்சிக்கு கட்டுபட்டு பதில் கூறுங்கள் திருமலை திருப்பதிக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 1000கோடி. ஆனால் தமிழகத்தில் 36,488 கோயில்கள் மொத்த வருமானம் 58கோடி தானா இதை நம்பினால் ஒன்று நான் மனநிலை சரி இல்லாதவன்- இல்லை நம்மை பைத்தியக்காரனாக இந்த இந்து அறநிலையத்துறை அரசு அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.\nமதுரை அருகே மடப்புறம் காளியம்மன் கோவில் இறுக்கு – அங்கே நீங்களே போங்க ஒரு சர்வே எடுங்கள் அந்தச் சின்ன கோவிலுக்கு மட்டும் தாராளமாக வாரம் சில லட்சம் வருமானம் உண்டு. அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் கவர்ந்து இழுக்கும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் வருமானம் \nஅதாவது இவனுக காட்டுற கணக்குபடி பார்த்தால் ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் 13703ரூபாய். அதாவது தினமும் ஒரு கோவிலின் வருமானம் 37ரூபாய்.\nசத்தியமா நம்புங்கள் ஒரு கோவிலுக்கு 37ரூபாய் தான் தினமும் வருமானம் வருகிறது. மீண்டும் கூறுகிறேன் 37ரூபாய்\nநீங்களும் நானும் பைத்தியக்காரன் – இந்தக் கணக்கு காட்டும் அறநிலையத்துறை என்ற கழகத்தின் உடன்பிறப்புகளின் வீட்டு நாய்க்குட்டியாக செயல்படும் அதிகாரிகள் எல்லாரும் புத்திசாலிகள்\nஒரு சின்ன கணக்கு மட்டும் கேளுங்கள் :\nஒரு கோவிலுக்கு இன்றைய மதிப்பில் சராசரியாக 5லட்சம் வருமானம் என்று வைத்தால் கூட ஆண்டுக்கு 1824,40,00,000… அதாவது சுமார் 1824கோடி வருமானம் பத்தர்கள் காணிக்கை மூலமே காட்டமுடியுமே. இது தவிர கோவில் சொத்துக்கள் உண்டு. அதை வாடகைக்கு விடுவது முதல் ஒத்திக்கு விடுவது வரை அதன் மூலம் வருமானம் என்றாலும் கட்டாயம் இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 10,000கோடி வருமானம் மிக எளிதில் ஈட்டலாம். மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி இர��க்கும் பல ஆயிரம் கடைகளை முறையாக வழூல் சேந்தாலே 1000கோடி வருமானம் எல்லாம் மிக சாதாரணம்.\nஎனவே இந்த வருமானங்கள் மட்டும் அல்லாமல் மடங்களுடைய சொத்துக்கள்\nஇந்தச் சொத்து வருமானத்தைக் கொண்டு எத்தனைப் பள்ளிகள் நடத்தலாம் எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம் எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம் எத்தனை ஆலயங்கள் கட்டலாம் கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு கிருஸ்தவ மக்களுக்கும் , ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கும் உரிமை தானே இது அட வருமானத்தை எடுத்து சமய பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் வேத பள்ளிகள் ஆரம்பிக்கலாமே\n குறைந்த பட்ச நியாயம் கூட கிடையாது இது. முழுக்க திட்டமிட்டு கொள்ளை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளில் மிக மிக பெரிய கொள்ளை இது என்று தாராளமாக கூறலாம்.\nஇதில் கொஞ்சம் கூடச் சகித்து கொள்ள முடியாத இன்னொரு அநியாயம் வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் மாணவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அது\nஉலகத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியம் மிக்க புராணகாலத்து வழிபாட்டுத் தளங்கள் எல்லாமே முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வயது 1500 முதல் 2000வருடம் மேல் பழையவை. ஆகையால் தீவிரமாக அதன் கட்டிட அமைப்பைக் கண்காணிக்க வேண்டும். சரிதானே.\nSCTNH – saudi commission for tourism and national Heritage மூலம் சென்ற ஆண்டு சவுதி அரசு வரலாற்று முக்கியமான 8 மசூதிகளை மீண்டும் சீரனமைகும் பணியை அறிவித்தது. இது போல் உலக நாடுகள் அனைத்துமே அவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் restore செய்யும் வேலையை ஆக முக்கியமான பணியாக செய்வர்.\nகாரணம் அவை தான் அவர்கள் வரலாறு – அவை தான் அவர்களின் முன்னோர் ஆன்மவியல் வெளிப்பாடு. {ஆயிரம் குறைகள் சமூகத்தில் இருந்தாலும் அது அனைவருக்குமான சொத்து} அதை அதே உணர்வை வெளிப்படுத்தும் விதமாக – அதன் ஆன்மாவை அப்படியே மீண்டும் உயிர்பெறச் செய்யும் வேலை தான் Restoration.\nஇதற்கு உங்களுக்கு வரலாறு மட்டும் அல்ல archaeology , anthropology,paleontology,art என்று துறை சார்ந்த அறிவு மட்டும் அல்ல – அதையும் தான் அந்தப் புனிதமான பழமையான கட்டிடங்களை , பழமையாகப் பொருட்கள் குறிப்புகளைக் காதலிக்கும் குணம் வேண்டும்.\nடூர் போனவர்கள் 2 கோடி ரூ.5 லட்சத்துக்கு மேல்…\nவழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக மாறியதன் விளைவு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தங்க ரதம் ஒப்படைப்பு\nபுத்தம் வேறு - இந்துமதம் வேறு அல்ல\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு…\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nகோவில், மதுரை மீனாட்சி அம்மன்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nவழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக � ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்ட� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_644.html", "date_download": "2019-08-21T11:52:32Z", "digest": "sha1:U7KU267CJBS2QDGTXKFXOSLTSG3QMEUH", "length": 12165, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "முகமூடி அணிந்துகொண்டு, முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம். - ATHIRVU.COM", "raw_content": "\nHome Sri Lanka முகமூடி அணிந்துகொண்டு, முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம்.\nமுகமூடி அணிந்துகொண்டு, முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம்.\nமுகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது.\nமி��ிந்துவ - எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.\nகுறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தப்போவதாக கூறியதாகவும் அதனால் வீட்டார் கூச்சலிடவே அயலவர்களும் ஒன்றுகூட, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஎனினும் மர்ம நபர்கள் உண்மையாகவே அவ்வீட்டுக்குள் வந்த நோக்கம் தீயிட்டு கொளுத்தவா, அல்லது நிலவும் அச்ச சூழலை பயன்படுத்தி திருட்டுக்களை முன்னெடுக்கவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.\nஎவ்வாறாயினும் சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு காலி உயர் பொலிஸ் அதிகாரிகள் உடன் விரைந்துள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட ஸ்தல ஆய்வுப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.\nஇந் நிலையில் காலி மாவட்டத்தில் ஆங்காங்கே சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் அவற்றை தூண்டும் விதமாகவும் இடம்பெறும் சமப்வங்கள் தொடர்பிலும் அவற்றில் ஈடுபடுவோர் தொடர்பிலும் பொலிசார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமுகமூடி அணிந்துகொண்டு, முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் : காலியில் பதற்றம். Reviewed by Unknown on Thursday, November 23, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில��� சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/authors/nevin-reda/", "date_download": "2019-08-21T11:36:11Z", "digest": "sha1:SBDCVYTJPAXGYCUOTKKBEG3MAPMTDHQ2", "length": 5100, "nlines": 43, "source_domain": "www.mellinam.in", "title": "நெவின் ரேடா அத்-தாஹிரி – மெல்லினம்", "raw_content": "\nஎகிப்தைச் சேர்ந்த நெவின் ரேடா அத்-தாஹிரி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் தனது கணவர் மற்றும் நான்கு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் டொரண்டோ பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவி. குர்ஆனை தனித்துறைப் பயிற்சியாகக் கொண்ட இவரது முக்கியபாடம் அரபி; இரண்டாம்நிலை பாடங்கள் இஸ்லாமிய சிந்தனை மற்றும் விவிலிய ஹீப்ரு. முஸ்லிம் பெண்களுக்கான கனடிய கவுன்சிலின் உறுப்பினராக இருந்து வருகிறார். நெவின் ரேடாவின் ஆய்வுகள் குர்ஆனைக் குவிமையமாகக் கொண்டவை. இவர் திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயமான சூரா அல்-பகறா மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். அவரது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, “குர்ஆனின் பேசுபொருள் முழுமையும் முரண்பாடின்மையும்: சூரா அல்-பகறாவில் மீளக் கூறலும் எடுத்துரைத்தல் கட்டமைப்பும்”. தற்போது இவர் இம்மானுவேல் கல்லூரியில் முஸ்லிம் கற்கைகளுக்கான கனடியச் சான்றிதழ் துறையை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்கு முன்பு, டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் ஹியூரன் பல்கலைக்கழக கல்லூரியிலும் பணியாற்றியிருக்கிறார்.\nபார்வையாளர்கள் எண்ணிக்கை : 8\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1230:2008-05-05-21-16-44&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-08-21T12:02:24Z", "digest": "sha1:M7QFOONAMFFG4I54IAVBZN72D6QCSOYH", "length": 23406, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்\nஅழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்\nSection: புதிய ஜனநாயகம் -\nசில்லறை வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது; அமெரிக்காவின் சில்லறை வியாபார நிறுவனமான வால்மார்ட்டும், இந்தியாவின் பாரதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பது; இங்கிலாந்தின் டெஸ்கோ மற்றும் கேரிஃபோர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லறை வியாபாரத்தில் இறங்கப் பேச்சு வார்த்தைகள்\nநடத்தி வருவது — இவற்றையெல்லாம் காட்டி இந்தியாவின் சில்லறை வியாபாரத் துறையில் ஓர் அமைதி புரட்சி நடந்து வருவதாகத் தாராளமயத்தின் ஆதரவாளர்கள் பீற்றி வருகின்றனர்.\nஉணவுப் பொருட்கள் உள்ளிட்டு, பல்வேறு விதமான மளிகைச் சாமான்கள், நுகர்பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாக மூலதனமிட இன்னும் அனுமதிக்கப்படவில்லைதான். எனினும், ஒரே நிறுவனத் தயாரிப்புகளை விற்கும் பேரங்காடிகளைத் திறந்து நடத்தவும்; மொத்த வியாபாரத்திலும்; பொருட்களை வாங்கிச் சேமித்து வைக்கும் பண்டகசாலைகள் நடத்துவதிலும் 51 சதவீதம் வரை முதலீடு போட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொல்லைப்புற வழியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய நிறுவனங்கள் மளிகைக் கடை நடத்துவதிலும் இறங்கிவிட முயலுகின்றன.\nசில்லறை வியாபாரத்தில் வால்மார்ட்டுக்கும், பாரதி நிறுவனத்துக்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம் இப்படிபட்டதுதான். பாரதி நிறுவனம் நேரடியாக கடைகளைத் திறந்து நடத்தும்; வால்மார்ட் கொள்முதல் செய்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் 450 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ள வால்மார்ட் பாரதி கூட்டின் முதல் கடை 2007ஆம் ஆண்டு இந்திய \"சுதந்திர' நாளன்று திறக்கப்படுமாம்.\nஇந்தியா முழுவதிலும் 2011ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 3,000 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ், இத்துறையில் 25,000 கோடி ரூபாய் மூலதனமிடப் போவதாக அறிவித்திருக்கிறது. டெல்லி, மும்பய், சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, ஆண்டிப்பட்டி போன்ற சிறு சந்தை நகரங்களில் கூட பேரங்காடிகளைத் (சூப்பர் மார்க்கெட்டுகள்) திறக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதலாளித்துவ நிறுவனங்களால் திறக்கப்படவுள்ள பேரங்காடிகளில் ஏறத்தாழ 35 சதவீதக் கடைகள் சிறு நகரங்களைக் குறி வைத்திருப்பதாக \"\"பிஸினஸ் வேர்ல்டு'' என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம், தமிழகத்தில் மட்டும், 75 நகரங்களில், 380 பேரங்காடிகளையும், 85 மீ அங்காடிகளையும் (ஹைப்பர் மார்க்கெட்) திறக்கத் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் 1,000 பேருக்கு 11 சில்லறை வியாபாரக் கடைகள் நடத்தப்படுகின்றன. வால்மார்ட் பிறந்த அமெரிக்காவிலோ இந்த எண்ணிக்கை 4 தான். சில்லறை வியாபாரத்தில் இந்தியா அமெரிக்காவைப் போல ஆக வேண்டுமென்றால், 11ஐ 4ஆகக் குறைக்க வேண்டும். சில்லறை வியாபாரத்தில் நடந்துவரும் அமைதி புரட்சியின் பின்னுள்ள பேராபத்து இதுதான்.\nஎங்களின் கடைகளின் மூலம் 5 இலட்சம் பேருக்கு நேரடி வாய்ப்புகள் வழங்குவோம் என்கிறது ரிலையன்ஸ். ஆனால், எத்தனை இலட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது இதோடு தொடர்புடைய இன்னொரு கேள்வி. தற்பொழுது சில்லறை வியாபாரத்தில் 6 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ள சூப்பர்மார்க்கெட்டுகளின் பங்கு 20 சதவீதமாக வளரும்பொழுது, இந்தியாவெங்கும் 80 இலட்சம் கடைச் சிப்பந்திகளின் வேலை வாய்ப்பு பறிபோகும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே எச்சரிக்கிறார்கள்.\nசிறிய கடைகளைவிட, சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சுபிக்ஷா, த்ரிநேத்ரா, ஃபுட் வேர்ல்டு போன்ற நிறுவனங்கள், 50 பைசா, ஒரு ரூபாய் எனத் தள்ளுபடி செய்து நுகர் பொருட்களை விற்று வருவது, சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் வியாபாரத் தந்திரம்தானே தவிர வேறில்லை.\nஇது ஒருபுறமிருக்க, கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மிளகாய் வத்தல், புளி, பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு, சில்லறை வியாபாரத்தில் நுழைந்துள்ள இந்நிறுவனங்கள் இந்தப் பொருட்களை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.\nரிலையன்ஸும், பாரதியும் இன்னும் ஒருபடி மேல் போய் அரிசி, கோதுமை, மிளகாய், பழங்கள் உள்ளிட்டு விவசாய விளைபொருட்கள் அனைத்தையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் புதிய கமிசன் மண்டி வியாபாரிகளாக அவதாரமெடுக்கப் போகின்றன.\nரிலையன்ஸ் நிறுவனம், விவசாய விளைபொருட்களின் கொள்முதலுக்காக, தமிழ்நாட்டில் மட்டும் 40 கிராமப்புற வர்த்தக மையங்களையும், 160 துணை நிலையங்களையும் ஏற்பட��த்தப் போவதாக அறிவித்திருக்கிறது. வால்மார்ட்டுடன் இணைந்துள்ள பாரதி, பஞ்சாப் மாநிலத்தில் 5000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிறுவனங்கள் வியாபாரத்தின் இரு முனைகளிலும் கொள்முதலிலும், விற்பனையிலும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் பொழுது, அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை தங்கள் வசதிக்கேற்ப இந்நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும் நிலை உருவாகி விடும்; இதன் மூலம், விவசாயிகளையும் நுகர்வோரையும் மட்டுமல்ல, இந்நிறுவனங்களோடு போட்டி போடும் மற்ற சில்லறை வணிகர்களையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்திகளாக இந்நிறுவனங்கள் மாறிவிடும். அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தை நீக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.\nசமீபத்தில், தில்லி நகரில் உள்ள 2,250 தெருக்களில் பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர கடைகளைப் பூட்டி \"\"சீல்'' வைத்துவிட்டது, தில்லி அரசு. இந்தக் கடைகள் அனைத்தும் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்தவை என உச்சநீதி மன்றம் \"\"குற்றம்'' கண்டுபிடித்து, அவற்றை நிரந்தரமாக மூடிவிட உத்தரவிட்டது.\nபல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் முதலாளிகளுக்குக் கூடப் பொது மன்னிப்பு வழங்கியிருக்கும் மைய அரசு, \"\"சட்ட விரோதமாகக் கடைகள் நடத்தி வந்த குற்றத்தை'' மட்டும் ஏன் மன்னிக்க மறுக்கிறது அந்த வியாபாரிகளுள் யாரும் கஞ்சா, அபின் போன்ற சட்ட விரோதப் பொருட்களை விற்கவில்லையே\nசில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு வசதியாக, \"சுதந்திரத்திற்கு'ப் பின் போடப்பட்ட சட்டங்களையெல்லாம் மாற்றும் அரசு, \"இச்சட்ட விரோதக் கடைகளை' அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்ய மறுப்பது ஏன்\nதில்லியின் 2,250 தெருக்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தச் சில்லறை வியாபாரக்கடைகள் இழுத்து மூடப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கையின் பின்னே சூப்பர் மார்க்கெட்டுகளின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை.\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல, சில்லறை வ��யாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதியளிக்கும் முன்பாகவே, சிறிய வணிகர்களுக்கு எதிரான வரி விதிப்பை — \"\"வாட்'' வரியைக் கொண்டு வந்துவிட்டது, மைய அரசு.\nஏகாதிபத்தியங்களின் நலனுக்காகத் திணிக்கப்படும் இந்த \"\"வாட்'' வரி விதிப்பை எதிர்த்து சிறு வணிர்கள் இந்தியாவெங்கிலும் போராடி வருகிறார்கள். \"\"வாட்'' வரி விதிப்பை எதிர்க்கும் இவர்களைப் பொதுமக்களின் மத்தியில் வில்லனாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, \"\"இவ்வரி விதிப்பு முறையில் வரி ஏய்ப்பு செய்ய முடியாது; பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி குறைந்து, பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்கும்'' என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகிறது, ஆளும் கும்பல்.\nபொருளின் அடக்கவிலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே போவதைத் தடுக்க வக்கற்ற அரசு, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியைக் குறைப்பதாகக் கூறுவது, அழும் குழந்தையை ஏமாற்ற மிட்டாயைக் கொடுப்பது போன்றதுதான்.\nஇந்த வரி அமலில் உள்ள பிரிட்டனில், ஜூன் 2005லிருந்து ஜூன் 2006 வரை உள்ள ஓராண்டில் மட்டும் 7,18,200 கோடி ரூபாய்க்கும், ஸ்பெயினில் 14,820 கோடி ரூபாய்க்கும்; இத்தாலியில் 13,110 கோடி ரூபாய்க்கும்; ஜெர்மனியில் 10,830 கோடி ரூபாய்க்கும்; பிரான்சில் 8,550 கோடி ரூபாய்க்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெல்ஜியத்தைச் சேர்ந்த வரி ஏய்ப்புத் தடுப்புப் படை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்ய ஓட்டைகளே இல்லையென்றால், அதிகார வர்க்கமும் தரகு முதலாளிகளுமே இந்த \"\"வாட்'' வரி விதிப்புக்கு எதிராக நின்றிருப்பார்கள்.\n\"\"வாட்'' வரி எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் சனவரி 1, 2007 முதல் \"\"வாட்'' வரியை அமல்படுத்தியே தீர வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கும் தி.மு.க. அரசு, இவ்வரி விதிப்பை எதிர்த்துப் போராடுவதைச் சட்டவிரோதமாக அறிவித்துவிட்டது.\nஜெயா ஆட்சியில் கூட \"\"வாட்''டை எதிர்த்துப் போராடிய சிறு வணிகர்களுக்கு எதிராக இப்படியொரு பாசிச அச்சுறுத்தல், அரசு விளம்பரமாக வெளியிடப்படவில்லை. அந்த வகையில் கருணாநிதியின் ஆட்சி, பாசிச ஜெயாவுக்கே முன்னோடியாகவும்; சிறு வணிகர்களுக்கு எதிரானதாகவும் அமைந்துவிட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/roll-ball/", "date_download": "2019-08-21T12:04:25Z", "digest": "sha1:UAOLHRIR34D3KDEA3MYGPLRX73YE2WQK", "length": 6803, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள்! | vanakkamlondon", "raw_content": "\nசர்வதேச ரீதியில் சாதனை புரிந்த கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள்\nசர்வதேச ரீதியில் சாதனை புரிந்த கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள்\nகிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nஉருத்திரபுரத்தைச் சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணப்போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.\nஇதில், இலங்கை அணி மூன்றாம் இடத்தையும், நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர்.\nவிராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை என்ன தெரியுமா\nமுதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு குரோஷியா\nநாங்கள் பத்து அணிகளையும் சமமாகவே நடத்துகின்றோம்\nகாஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியானது\nஇலங்கையில் பெண்களுக்கு பிரத்தியேக பஸ் சேவை\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/34715-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T13:08:06Z", "digest": "sha1:BQC2T56IZYNMR27QV4JMV4GWNN5STRTT", "length": 7537, "nlines": 71, "source_domain": "lankanewsweb.net", "title": "மைத்தி���ியின் செயலுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் செல்லவில்லை? ரணில் பதில்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nமைத்திரியின் செயலுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் செல்லவில்லை\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் ரணில் விக்ரமசிங்க. அந்தப் பேட்டியிலிருந்து:\nகே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா\nப. இந்த நடவடிக்கையை அவர் நவம்பர் மாதத்தில்தான் எடுப்பார் என எதிர்பார்த்தோம். இப்போது எடுப்பார் என நினைக்கவில்லை.\nகே. 2015 பாராளுமன்றத் தேர்தல்வாக்கிலேயே உங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றியதாக சொல்லப்பட்டது. ஜனாதிபதி இம்மாதிரி நடந்துகொள்வார் என எதிர்பார்த்தீர்களா\nப. நவம்பர் இரண்டாம் வாரத்தில் இப்படி நடக்கலாம் என எதிர்பார்த்தோம். பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. அதற்குப் பிறகு பல விஷயங்களில் ஒப்புதல் இருந்தது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.\nகே. உங்களை நீக்கிய பிறகு நீங்கள் ஏன், உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை\nப. இல்லை. இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். பிரதமர் என்பவர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர். இலங்கையில் இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்யும். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை நாங்கள் நம்புகிறோம். இதில் அரசியல்சாஸனம் மிகத் தெளிவாக இருக்கிறது. யாரிடம் பெரும்பான்மை இருக்கிறதோ, அவரே பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர்.\nநன்றி - பிபிசி தமிழ்\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nகோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு\nதாஜூடீன் விசாரணைகளுக்கு இடையூறாக உள்ள விடயம்\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nநான் ஜனாதிபதி ஆகுவதை மொட்டும் எதிர்பார்க்கிறது - சஜித்\nமுஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-21T12:07:56Z", "digest": "sha1:T6Z6ZRSR3QE3PSEFP3JFKHEN62WMGJQW", "length": 3836, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மண்டையோடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மண்டையோடு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-boy-names-starting-with-%E0%AE%87-plus-numerology/", "date_download": "2019-08-21T11:43:07Z", "digest": "sha1:BACHWCMM3SHYWIEGZKLDXXPOB37FOVLD", "length": 6405, "nlines": 196, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Boy Names Starting With இ Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\nஇம்ரான் கான் Imran Khan 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/engineers-india-limited-invites-application-for-management-trainees-post-003589.html", "date_download": "2019-08-21T11:21:39Z", "digest": "sha1:YYDAUIYJC2IVNHXXUZB3F5SULRCZO4GE", "length": 13572, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி! | Engineers india limited invites application for management trainees post - Tamil Careerindia", "raw_content": "\n» இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி\nஇன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி\nமத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 67 மேனேஜ்மென்ட் ட்ரெயினி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (சிவில்)-17\nபணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (மெக்கானிகல்)-35\nபணி: மேனேஜ்மென்ட் ட்ரெயினி (கெமிக்கல்)-15\nவயது வரம்பு: 2018 ஜூலை 1 அடிப் படையில் பொதுப்பிரிவினர் 25 வயதுக்குள்ளும், ஓபிசி., பிரிவினர் 28-க்குள்ளும், எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: சிவில், மெக்கானிகல், அல்லது கெமிக்கல் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: 'கேட் 2018' தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2-05-2018.\nமேலும் விபரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து பார்துக்கொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:\nமுகப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.\nஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும்.\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டு���ா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nயுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/Nirav-Modi", "date_download": "2019-08-21T12:27:47Z", "digest": "sha1:JNYFQQ2TN6J5T5JSP5PZ6IMPMCVBY574", "length": 17478, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirav Modi News in Tamil, Latest News about Nirav Modi in Tamil, News of Nirav Modi in Tamil, Current news about Nirav Modi in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்\nஉள்நாட்டிலும், துபாயிலும் உள்ள முகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.24 கோடியே 77 லட்சம் சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் - நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nநிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது\nநிரவ் மோடி சகோதரி புர்வி மோடியின் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் பதுக்கப்பட்ட 44 கோடியே 41 லட்சம் ரூபாயை முடக்கி சிங்கப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\nநிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது.\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. #NiravModi #PNBFraud\nரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிய ஓடிய நிரவ் மோடிக்கு சொந்தமான 11 கார்களை ஏலம் விட அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். #NiravModi\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள் - லண்டன் நீதிபதி கேள்வி\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். #NiravModi #VijayMallya\nநிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை - இந்திய அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்\nபஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. #NiravModi #PNBFraud\nலண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு\nலண்டனில் கைதான மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. #PNBFraud #NiravModi\nநிரவ் மோடி சொகுசு கார்கள், ஓவியம் விரைவில் ஏலம்\nபல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. #NiravModi #ArtCollection #Auction #PNBFraud\nபண மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nஇந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். #NiravModiExtradition #LondonCourt\nநிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது லண்டன் நீதிமன்றம்\nபணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt\nநிரவ் மோடியின் மனைவிக்கு ‘பிடிவாரண்டு’\nவைர வியாபாரி நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர். #PNBFraud #NiravModi\nநிரவ்மோடி பிரிட்டனில் தங்குவதற்கு 5 ஆண்டு விசா\nநிரவ்மோடி ரூ.16 கோடியில் தொழில் முதலீடு செய்து பிரிட்டனில் தங்குவதற்கு கோல்டன் விசாவை பெற்றுள்ளார். #NiravModi #GoldenVisa\nநிரவ் மோடியின் கணக்கில் உள்ள ரூ.934 கோடி வெவ்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றம்\nவங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி, தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.934 கோடியை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #PNBFraudCase #MoneyTransferred\nவங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #PNBScam\nநிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்- வைர வியாபாரம் செய்வதாக தகவல்\nவங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி தற்போது லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. #NiravModi #PNBFraudCase\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் - மத்திய மந்திரி பேட்டி\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi\nவங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சி இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். #PNBFraud #MehulChoksi #IndianCitizenship\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி\nமலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/01/blog-post_47.html", "date_download": "2019-08-21T11:12:09Z", "digest": "sha1:UUNXJKDVFYYRVMUVYPYXOBEKU6CITKC5", "length": 4898, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்\nசாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், சமூக பற்றாளருமான எஸ்.ரீ. கபீரின் மறைவு வருத்தம் தருவதாக\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nசாய்ந்தமருது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அயராது பாடுபட்டு உழைத்த அவர், கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார். சாய்ந்தமருதுவிலும் , அம்பாறை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த அன்னார், மக்கள் சேவைக்காக தன்னை பெரிதும் அர்ப்பணித்தவர்.\nபிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தனது சமூக பணிகளையும் மேற்கொண்டுவந்தார். அன்னாரின் மறைவிற்காக வருத்தம் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅவருடைய மறுமை வாழ்வுக்கு பிரார்த்தனை செய்தவானாக, ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் நுழைய இறைவன் அருள் புரிவானாக\nசாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம் Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநௌபர் மௌலவியின் மகன் நௌபர் அப்துல்லா (16 வயது ) கைது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் \nசஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.\nமடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.\nவிமல் வீரவன்சவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2019/03/2-tips-to-success-in-tnpsc-exams.html", "date_download": "2019-08-21T12:42:50Z", "digest": "sha1:WWNFYPOJS3F3SQKK2H3Y2YB5XXSXD2T2", "length": 9532, "nlines": 112, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வெல்ல தமிழ்பாட குறிப்புகள்! - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வெல்ல தமிழ்பாட குறிப்புகள்\nகுரூப் 2 தேர்வுக்கான மொழிப்பாடக் குறிப்புகளின் தொகுப்புகள் படிக்கவும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு அவற்றை தொகுத்து கொடுத்துள்ளோம் அவற்றை நன்றாக படிக்கவும்.\nதமிழ் மொழியில் ஒரெழுத்தில் அமைந்துள்ள சொற்கள் மற்றும் பொருள்கள் செயல்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம். அவற்றை நன்றாக படிக்கவும்.\nபசு, பெற்றம் , மான், எருமை பெண்ணின் இனம், இரக்க குறிப்பு, அதிசய குறிப்பு, வினா இடைச்சொல், ஆவது முடிந்தது, இணக்காமதல், ஒப்பாதல், அமைத்தல், ஆன்மா, ஆச்சாமரம், எதிர்மறை, இடைநிலை, பலவின்பால், எதிர்மறை, வினை முற்று, விகுதி, முறை, விதம், விருத்தி.\nஈ- ஈதல், இரத்தல், படிப்பித்தல், படைத்தல், ஈணுதல், தேர்தல், அதிசய குறிப்பு, தேனீ, வண்டு, வீட்டு ஈ, இறகு, அழிவு.\nஊ- தசை, இறைச்சி, வினையெச்ச, விகுதி,ஊண்\nஏ- பெருக்கம், அடுக்கு, மேல்நோக்கம், இறுமாப்பு, அம்பு, ஏவுதல், பிரிநிலை, வினா, எண், தேற்றம், ஈற்றசை, இசைநிறை, விளிக்கும் குறிப்பு, இகழ்ச்சி குறிப்பு.\nஐ- செல்லாக்க விகுதி, வேற்றுமை உருபு, முன்னிலை ஒருமை, விகுதி, சாரியை, அழகு, வியப்பு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன் ஆசான், ஆசிரியை, தந்தை, சகோதரன்\nஒ- சென்று தங்குதல், மதநீர் தாங்கும் பலகை( உயர்வு, இழிவி, மகிழ்ச்சி, இகழ்ச்சி, அழைப்பு, வியப்பு, குறிப்புகள் ,அசைநிலை, புணர்தல்,\nதனிக்குறிப்பு மட்டுமே வேர்சொல்லாக இருக்கும்.\nபொருள் உணர்த்தும் மிகச்சிறிய குறியீடு\nஏவல் வினைமுற்று வினையாக வரும்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/mgr-memorial-house-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-08-21T11:11:42Z", "digest": "sha1:6EXIEMO44I37BJRJZ2FNKJARMRI54JUT", "length": 24889, "nlines": 108, "source_domain": "villangaseithi.com", "title": "எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 7, 2017 7:40 AM IST\nசென்னை தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்து��்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர், அவர்களின் அலுவலகம் இருந்தது நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.\nவீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய மண்டபத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.\nவீட்டினுள் நுழைகிறோம். TMX 4777 என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.\nஅறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின் உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில் கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம்.\nவீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்க���் குட்டிகளை எம்.ஜி.ஆர் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.\nஅடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின் காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம் உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.\nஅருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில் பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nஅடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக அறையாகும்.\nமீண்டும் தரைத்தளத்திற்கு வந்தோம். மாடிப் படியினை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தோம். எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, அ.தி.மு.க வில் இணைந்த முதல் பன்னிரண்டு பேர் கையொப்பமிட்ட உறுப்பினர் படிவம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nஅடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெ���ர் பட்டியலும், ஒவ்வொரு படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம் சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978 ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.\nஎம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே, கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா எம்.ஜி.ஆர்.\nஉமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.\nதமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.\nஉமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல் அல்லவா.\nஎம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.\nதமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எ��்வளவு இடம் தேவை என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.\nதமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.\nதமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.\nநூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர முடிந்தது.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged house, memorial, mgr, இல்லம், எம்.ஜி.ஆர், நினைவு\nஐரோப்பாவில் ஓர் ஏழை நாடு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_791.html", "date_download": "2019-08-21T12:02:50Z", "digest": "sha1:HVOEPDY6PSQUESETRJPZNET2ZTDP6OFX", "length": 17124, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "கொத்து கொத்தாக சாகும் அகதிகள்! ஐரோப்பிய நாடுகளின்மீது உள்ள மோகம்தான் காரணம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கொத்து கொத்தாக சாகும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளின்மீது உள்ள மோகம்தான் காரணம்\nகொத்து கொத்தாக சாகும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளின்மீது உள்ள மோகம்தான் காரணம்\nலிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் படகுகளில் சென்று நடுக்கடலில் தத்தளித்த சுமார் 5 ஆயிரம் குடியேறிகளை இத்தாலி நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர். லிபியா கடல் பகுதியில் 5 ஆயிரம் அகதிகள் மீட்பு- 24 பேர் நீரில் மூழ்கி பலி திரிபோலி: வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nபதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள��ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.\nமேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். இதனால், மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.\nசமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. இதுதவிர, கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 21-ம் தேதிவரை சுமார் 72 ஆயிரம் அகதிகள் இத்தாலிக்கு கள்ளத்தனமாக வந்து சேர்ந்துள்ளனர். இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி சுமார் 2 ஆயிரம் இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது.\nஇருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர். அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.\nஎனவே, ரத்தத்தை உறையவைக்கும் குளிர் காற்று, பசியால் அலையும் சுறா, திமிங்கலம் உள்ளிட்ட ராட்சத மீன்களின் தாக்குதல் மற்றும் பேரலைகளுக்கு மத்தியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் இரண்டு லட்சம் குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டபுறம்பாக நுழைந்துள்ளனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் துருக்கி வழியாக வந்து���்ளனர். கடல் பயணத்தின்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்துகளில் சிக்கி கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மற்றும் மரப்படகுகளில் வந்து நடுக்கடலில் தத்தளித்த சுமார் 5 ஆயிரம் குடியேறிகளை இத்தாலி நாட்டு கடலோரக் காவல் படையினர் கடந்த 26-ம் தேதி மீட்டுள்ளனர். இந்த குழுவினருடன் வந்த 24 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும், அவர்களில் சிலரது பிரேதங்கள் லிபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள டஜோரா மாவட்ட கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பிரேதங்களை தெருநாய்கள் விருந்தாக்கி கொண்டதாக அந்த கோரச் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.\nகொத்து கொத்தாக சாகும் அகதிகள்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்த��ர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1911-1920/1912.html", "date_download": "2019-08-21T12:24:17Z", "digest": "sha1:KHOF2BSGE2SHCPSYWFWKGU7OOCFLHGNH", "length": 46410, "nlines": 722, "source_domain": "www.attavanai.com", "title": "1912ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1912 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத���தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1912ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1912ல் வெளியான நூல்கள் : 1 2 3\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n25-வது ஆண்டு நிறைவு மகாசங்கப் பிரசங்கங்கள்\nசைவ சபை பாளையங்கோட்டை, ராமநிலைய விவேகானந்த முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.1)\nபெ.றா.பத்மநாபம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050836)\nஅகோரசிவாசாரியார், ஸிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1912, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102568)\nஅபிராமி பட்டர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004399, 106017)\nஅம்பாசமுத்திர மென்ற அம்பைத்தல புராணம் : மூலமும் வசனச் சுருக்கமும்\nஆர்.அரிகரமையர், லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, அம்பாசமுத்திரம், 1912, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.7)\nச.தா.மூர்த்தி முதலியார், மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1912, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035261, 108300)\nஅதிர்ஷ்ட ரஹஸ்ய மென்னும், ஸ்ரீகணேச ஆரூடதீபிகை : மூலமும் உரையும்\nவே.கன்னைய நாயுடு, ஜீவகாருண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.10)\nஅநுதாபக் கூட்டத் தீர்மானமும் இரங்கற் பாக்களும்\nவிவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033907, 049513)\nசண்முக கவிராஜர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003276, 023281)\nதெய்வநாயகம் பிள்ளை, பார்வதி விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018829)\nபராங்குச தாசர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016923)\nஅரசஞ் சண்முக விருத்தி யநுபபத்திப் பிரதிபத்தி - முதற்பாகம்\nஆ.அம்பலவாண நாவலர், வாணிவிலாசம்பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035654)\nவண்ணக்களஞ்சியப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015001)\nஆதித்த புரமென்னும் திருக் கருப்பறியலூர்த் தலபுராணம்\nமருதூர் அம்பலவாண, ஆரியப்பிரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1912, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104019)\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, லண்டன், பதிப்பு 19, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036527)\nகெ. ஏ. வீரராகவசார்யர், லாங்மன்ஸ் க்ரீன், பம்பாய், 1912, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005256)\nஇந்தியாவில் குழந்தைகளின் காப்பாற்றும் விதம்\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1912, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3936.5)\nஇரங்கேச வெண்பா என்கின்ற நீதி சூடாமணி : மூலமும் - உரையும்\nபிறசை சாந்தக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041409)\nஅம்பாவிலாச புத்தக சாலை, சென்னை, 1912, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006588, 009718)\nஇராஜரிஷி வீரமாமுனிவர் வாகடத் திரட்டும் தெளிபொருள் விளக்க வுரையும்\nமுஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.2-.3)\nவி.கே.நாராயணசுவாமி ஐயர், எஸ்.சிவராம ஐயர் & சன்ஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035386, 036721)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 10, 1912, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030768, 030769)\nஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 54, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036228)\nதிருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001668, 001709, 001710)\nடி.எஸ்.து’சாமி, அலெக்ஸாண்ட்ரா பிரஸ், கும்பகோணம், 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050156)\nவியாசர், ஸ்ரீ வித்தியா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102254)\nஉறையூர் என்கிற நிசுளாபுரி மான்மியம்\nலெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091165)\nஎச்சி லிளமர்ப்பதி ஸ்ரீமெய்கண்ட தேவர் நான்மணி மாலை\nஉறையூர் தே.பெரியசாமி பிள்ளை, அ.ரா.அமிர்தஞ்செட்டியார், பூவாளூர், 1912, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033288, 057867)\nஐந்தாவது ஜார்ஜ் மகா சக்ரவர்த்தி\nதி.அ.சாமிநாத அய்யர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029399)\nஐந்திணை யைம்பது : மூலமும் உரையும்\nமாறன் பொறையனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027295, 100578, 104193)\nசிவராமசாஸ்திரி, வித்யா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011150, 047581)\nகதிரேசன் பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்து யேசல், கதிர்காமக் கும்மி, திருப்பரங் குன்றம் காவடிச்சிந்து, மங்களம்\nஇராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002100)\nகச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023319, 023320, 033188)\nதேவராய சுவாமிகள், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012049)\nகலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக் கண்ணாடி\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002571)\nகலியுக பெண்டுக்கள் ஒப்பாரிக் கண்ணி\nவிழுதியூர் மு.அம்பலவாணப் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002786, 002787)\nகள்ளன் பார்ட்டு தில்லாலே டப்பா\nகோபால் ராவ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041269, 014922)\nகள்ளுகடை சிந்து என்னும் குடியர்சிந்து\nஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.9)\nவெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015144, 023378, 100773)\nகாயம் பட்டவர்களுக்கு முதல் முதல் செய்ய வேண்டிய ஒத்தாசை\nலாரன்ஸ் அசைலம் பிரஸ், சென்னை, 1912, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105157)\nகாளிப்பட்டி யென்று பேர்விளங்கிய காளிமாநகரம் கந்தசுவாமி பேரில் மணித்தசகம்\nநா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008390)\nகிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து\nசெஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003087, 030159)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015012)\nடி.வி.சுவாமிநாத அய்யர், திருச்சினாப்பள்ளி, 1912, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106045)\nகுருபாததாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011394)\nநீலலோசனி பிரபஞ்ச அச்சியந்திரசாலை, திருவாரூர், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023834)\nஇராம வயித்தியநாத சர்மா, எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டணம், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002814)\nகாரைக்குடி பாலசுப்பிரமணிய ஐயர், எஸ்.எல்.வி. அச்சுக்கூடம், திருப்பாப்புலியூர், 1912, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003074, 035804, 036335, 047096, 047113)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047918)\nதாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027844)\nகொண்டைய தாஸன் சரித்திர மென்னும் உடன்கட்டை யேறிய உத்தமிசிந்து\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002296)\nகோமதி கோகிலமானது : ஓர் இனிய செந்தமிழ் நாவல்\nநெ.ரா.சுப்பிரமணிய சர்மா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019850)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008287)\nசகுந்தலை அல்லது காணாமற் போன கணையாழி\nச.பவானந்தம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4605.2)\nகிராமபோன் கம்பெனி, கல்கத்தா, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036602, 048686, 048725, 046655, 048636, 016934, 046226)\nசங்கீத நூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை\nதியாகராஜ சுவாமி, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆரா���்ச்சி நூலகம் - எண் 026132)\nதேவேந்திரபுரம் நாராயணதாஸர், பந்தணநல்லூர் அருணாஜலம்பிள்ளை, மொழி., ஜீவகாருண்யவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015686, 039600)\nசண்முகானந்தம் : ஓர் இனிய தமிழ் நாவல்\nரே.வேணுகோபால நாயுடு, சண்முகானந்தம் பிரஸ், சென்னை, 1912, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050402)\nசெயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086852)\nசத்துவகுண பிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமஹாபக்த விஜயம் - முதற்பாகம்\nதனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038639 L, 036914 L)\nஅகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.6)\nஎம்.வி.சுந்தரேச ஐயர், ஆதர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107580)\nவேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009592, 006709, 006721, 046423, 046446, 046481)\nசர்வஜாதக உபயோகம், என்னும், புஜண்டர் நாடி - முதற் பாகம்\nடைமண்ட் அச்சுக்கூடம், மதறாஸ், 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.7)\nசர்வான் மாக்களும் முத்தியைச் சார்ந்தே விடும்\nடி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, சிவப்பிரகாச பிரஸ், தூத்துக்குடி, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040120)\nகண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமய்யா, ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025714)\nசாதி வித்தியாசமும் போலிச் சைவமும்\nபிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007188, 008924)\nகுமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026462)\nஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.7)\nசிக்கலில் எழுந்தருளும் சிங்கார வேலவர் தோத்திரப் பாடல்கள்\nவிவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002266, 012465)\nசிங்கார சந்திரவதனி என்னும் அற்புத செந்தமிழ் நாவல்\nசிங்கைநகர் தெண்டபாணிப் பத்து தோத்திரமஞ்சரி\nகே.வி.சந்தானகிருஷ்ண நாயுடு, பி. சி. துரையன் கம்பெனி, சிங்கப்பூர், 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001822, 012467)\nசிதம்பரம் நடராஜர் பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப் பத்து, தனிவிருத்தம், சங்கப்புலவர் கண்டசுத்தி\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002819, 002929)\nசிதம்பரம் முக்குருணி யரிசி பிள்ளையார் பதிகம்\nரா.மு.சுப்பராயலு நாயுடு, கிளாஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002143)\nபாலவிர்த்தி போதிநி பிரஸ், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013100)\nசிவகாமி அல்லது தப்பியோடின பெண் : ஓர் இனிய துப்பறியும் நாவல்\nச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019807)\nசிவ சுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்\nவேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020488)\nநா.கோவிந்தசாமி பண்டிதர், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023472)\nசிவப்பிரகாசப் பெருந்திரட்டு : குறுந் திரட்டுடன்\nசச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103256, 103255)\nத.சுப்பிரமணிய பிள்ளை, சவுத் இந்தியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1912, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011148, 011149, 031041)\nசிவ ஸ்தல மான்மியம் என்னும் சிவக்ஷேத்திர யாத்திரா விளக்கன்\nசிவனேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052091)\nவா.மகாதேவ முதலியார், மீனலோசனி முத்திராக்ஷரசாலை, தேவகோட்டை, 1912, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002653, 007379, 106125)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000123)\nசுகந்த பரிமள சாஸ்திரம் கனக சாஸ்திரம்\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000830, 000127, 047595)\nஎஸ்.வி.கோயில் பிள்ளை, கே.ஆர்.பிரஸ், சென்னை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.4)\nசுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003150)\nபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005170, 000774)\nமுத்தைய பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015834)\nசுவாமிமலை என்று வழங்குகின்ற திருவேரக யமக வந்தாதி\nகவித்தலம் வேலையரவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1912, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013017, 106168)\nசூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதி\nமண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.6)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025398)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1912, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025489)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025516)\nசென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்\nஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1912, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016919)\nசைவ சமயாச்சாரிய மூர்த்திகளாகிய நால்வர் சரித்திர நாமாவளி\nகிச்சினர் இயந்திரசாலை, சென்னை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017830)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026681)\nசுவாமி சச்சிதானந்தா, ராமச்சந்திரவிலாச யந்திரசாலை, மதுரை, 1912, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041060, 023831, 040767)\nதிருவள்ளுவ நாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000106)\nதசகாரிய விளக்க மறுப்புக்கு மறுப்பு\nபொ.முத்தையா பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027687, 027688, 045978)\nமாணிக்கசுவாமிகள், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017090)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1912ல் வெளியான நூல்கள் : 1 2 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்த�� (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svias.esn.ac.lk/?p=2339", "date_download": "2019-08-21T11:42:19Z", "digest": "sha1:F2VM7JNZCBU3INBDFLWQWE2GEG5TOHVW", "length": 4374, "nlines": 170, "source_domain": "www.svias.esn.ac.lk", "title": "முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம் – Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka", "raw_content": "\nமுதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம்\nமுதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம்\nகிழக்குப்‌ பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்‌ கற்கைகள்‌ நிறுவகத்தில்‌ முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ எதிர்வரும்‌ 03.06.2019 (திங்கட்கிழமை) முதல்‌ ஆரம்பமாகும்‌. விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள்‌ 02.06.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல்‌ மாலை 06.00 மணிக்கு முன்னர்‌ சமூகமளிக்க வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்ளப்படூகிறார்கள்‌.\nநான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:06:14Z", "digest": "sha1:CMDIILTIM4RRI7KIZGGIPI2RV6HPBXHU", "length": 32127, "nlines": 160, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » கண்ணீரும் புன்னகையும்", "raw_content": "\nPosts tagged ‘கண்ணீரும் புன்னகையும்’\n‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா\nகாலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\n‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.\n அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.\nஅவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா\nநல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.\nஉடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.\nஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.\nநான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா\nகட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.\nஎன்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.\nஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.\nசமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.\nகை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.\nபின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.\nஎன்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும் நானென்ன பேயா.. ப��தமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’\nTags: J P Chandrababu, எம்.ஜி.ஆர், கண்ணீரும் புன்னகையும், ஜே. பி. சந்திரபாபு, முகில்\n‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.\n‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.\n சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும் இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.\n‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும் கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.\nஎல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.\nஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.\nடைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.\nபுலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.\nஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.\n‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.\nமிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார். இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.\nநாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.\nகுபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.\nசமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.\nஅன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’\nபத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.\nகதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.\nப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.\n‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.\n‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.\n‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க\nநீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.\n‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.\nஎம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்’(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.\nசுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.\nஉணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.\n” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.\n“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.\n“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.\nஅதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.\nசந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.\nபடப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.\nசந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு\n2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.\nTags: எம்.ஜி.ஆர், கண்ணீரும் புன்னக��யும், சந்திரபாபு, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, முகில்\nCategory: சினிமா, புத்தகம், மனிதர்கள் | 18 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-21T11:32:31Z", "digest": "sha1:UZJ6X5WMWIY5HZTZSCIESKRBBZ6WCJZG", "length": 4524, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அசட்டை யின் அர்த்தம்\n(ஒருவரை அல்லது ஒன்றைப் பொருட்படுத்தாத) புறக்கணிப்பு; அலட்சியம்; கவனக்குறைவு.\n‘நீ அவரை அசட்டை செய்துவிட்டாய் என்று அவருக்குக் கோபம்’\n‘தன்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற அசட்டை அவனிடம் காணப்பட்டது’\n‘பாலை அடுப்பில் வைத்துவிட்டுச் சற்று அசட்டையாக இருந்துவிட்டேன், பொங்கி வழிந்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:01:09Z", "digest": "sha1:LMOYYTT75WMZW57DHZVFKY473ICUL67W", "length": 9090, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேல்சு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலம் எல்லை நகரங்களிலும், மற்றும் அர்ஜென்டீனாவின் சுபுத் (Chubut) மாகாணம் முழுவதும் வேல்சு மொழி பேசப்படுகிறது.\n— சுபுத் மாகாணம், ஆர்ஜென்டீனா: 5,000[3] (date missing)\nஇலத்தீன் எழுத்துக்கள் (வேல்சு மாற்றுரு)\nவேல்சு மொழி (ஆங்கிலம்:Welsh language) என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந��தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கெந்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2016, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-21T11:34:30Z", "digest": "sha1:AZUWEMT5IRCAF76LCMBXPEN4XNB3NHNQ", "length": 23939, "nlines": 196, "source_domain": "thinaseithy.com", "title": "கிரிக்கட்டில் இருந்து ராணுவத்திற்கு சென்ற டோனி - இனி விளையாட மாட்டாரா எனும் அதிர்ச்சியில் ரசிகர்கள் - Thina Seithy", "raw_content": "\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஹெல்மெட் அணிந்து திருடிய இளம்பெண் ~ காட்டிக்கொடுத்த மூன்றாம் கண் \n கையும், களவுமாக பிடித்த பொலீசார்.\nஎன் ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்தேன் – 15 வயது…\nபொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர் ~ பதறவைக்கும் {காணொளி } \nயாழில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுடன் வந்தவருக்கு மர்ம கும்பலினால் ஏற்ப்பட்ட விபரீதம்…\nஅமெரிக்க பிரஜையிடம் வழிப்பறி ~ யாழ் மண்ணின் மகத்துவத்தை சீரழிக்கும் வழி தவறிய காவாலிகள்…\nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் திடீர் சோதனை \nயாழில் காணாமல் போனவர்கள் அலுவலகம் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் \nயாழில் வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் இளைஞன் மீது வாள் வெட்டு ~ வீடும்…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nமூன்று மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…\nநாசா விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை\nசந்திரயான் 2 திட்டமிட்டப்படி தரையிறங்கும் ~ இஸ்ரோ \nசாண்ட்விட்ச் எடுத்து வர இவ்வளவு நேரமா வெயிட்டரை சுட்டு கொன்ற கஸ்ரமர் \nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nபிக்பாஸ் தற்கொலை விவகாரம் ~ வாய் திறந்த மதுமிதா \nயாருக்கும் தெரியாமல் சாண்டி செய்த வேலையை பாருங்கள் : மறைமுகமாக நோட்டம் விட்ட கவின்…\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா \nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஒருவாரத்தில் போட்டியாளர்களால் விரட்டப்பட்ட அபிராமி …\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nகிரிக்கட்டில் இருந்து ராணுவத்திற்கு சென்ற டோனி – இனி விளையாட மாட்டாரா எனும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய கிரிக்கட் அணியில், அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பிராந்திய ��ராணுவத்தின் விசேட தொண்டர் படையணியில் லெப்டினன் கேணல் தரத்தில் உள்ளதனால், அவர் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் இராணுவ சேவையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கு பற்றிய 38 வயதான தோனி, உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் \nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nசஹ்ரானுடன் இணைந்து பயற்சி பெற்ற இரு முஸ்லிம் மௌலவிகள் அதிரடி கைது \nஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத்தின்...\nயாழில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுடன் வந்தவருக்கு மர்ம கும்பலினால் ஏற்ப்பட்ட விபரீதம் \nகடையில் இருந்து புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்திலேயே...\nஅமெரிக்க பிரஜையிடம் வழிப்பறி ~ யாழ் மண்ணின் மகத்துவத்தை சீரழிக்கும் வழி தவறிய காவாலிகள் \nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்...\nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் திடீர் சோதனை \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமாக புத்தளம், வில்அடி பிரதேசத்திலுள்ள வீட்டில் பொலிஸ்...\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி வனிதாவை கஸ்தூரி வாத்து...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஹெல்மெட் அணிந்து திருடிய இளம்பெண் ~ காட்டிக்கொடுத்த மூன்றாம் கண் \n கையும், களவுமாக பிடித்த பொலீசார்.\nஎன் ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்தேன் – 15 வயது…\nபொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர் ~ பதறவைக்கும் {காணொளி } \nயாழில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுடன் வந்தவருக்கு மர்ம கும்பலினால் ஏற்ப்பட்ட விபரீதம்…\nஅமெரிக்க பிரஜையிடம் வழிப்பறி ~ யாழ் மண்ணின் மகத்துவத்தை சீரழிக்கும் வழி தவறிய காவாலிகள்…\nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் திடீர் சோதனை \nயாழில் காணாமல் போனவர்கள் அலுவலகம் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் \nயாழில் வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் இளைஞன் மீது வாள் வெட்டு ~ வீடும்…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nமூன்று மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…\nநாசா விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை\nசந்திரயான் 2 திட்டமிட்டப்படி தரையிறங்கும் ~ இஸ்ரோ \nசாண்ட்விட்ச் எடுத்து வர இவ்வளவு நேரமா வெயிட்டரை சுட்டு கொன்ற கஸ்ரமர் \nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nபிக்பாஸ் தற்கொலை விவகாரம் ~ வாய் திறந்த மதுமிதா \nயாருக்கும் தெரியாமல் சாண்டி செய்த வேலையை பாருங்கள் : மறைமுகமாக நோட்டம் விட்ட கவின்…\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா \nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஒருவாரத்தில் போட்டியாளர்களால் விரட்டப்பட்ட அபிராமி …\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – ���ன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nசஹ்ரானுடன் இணைந்து பயற்சி பெற்ற இரு முஸ்லிம் மௌலவிகள் அதிரடி கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/125201?ref=archive-feed", "date_download": "2019-08-21T12:17:27Z", "digest": "sha1:ITF6ESTS76RCP2UWLNW4TORYVMSIYQAE", "length": 5420, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ - Cineulagam", "raw_content": "\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nகஸ்தூரியை கேவலப்படுத்திய சாண்டிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nலொஸ்லிய���வை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/25180738/PM-Modi-in-Lok-Sabha.vpf", "date_download": "2019-08-21T12:06:58Z", "digest": "sha1:I7YWBLCXIO5HDX5355UPIIMUOOQ74B3D", "length": 15218, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Modi in Lok Sabha || 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\n70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி + \"||\" + PM Modi in Lok Sabha\n70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி\nமக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-\nஎதிர்க்கட்சியினரின் செயல்பாடு பாராட்டுக்குரியது. வளர்ச்சிக்கான எந்த ஒரு வாய்ப்பையும் நாடு தவறவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் . வலிமை, பாதுகாப்பு, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்.\n2004-2014 க்கு இடையில் ஆட்சியில் இருந்த அரசுக்கு நான் சவால் விடுகிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் பணியை அவர்கள் எப்போதாவது பாராட்டியிருந்��ால் குறிப்பிட வேண்டும். நரசிம்ம ராவ் ஜியின் நல்ல திட்டங்களை பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா இந்த விவாதத்தில் அதே மக்களவையில் மன்மோகன் சிங் ஜி பற்றி கூட அவர்கள் பேசவில்லை.\nதேசிய வளர்ச்சிக்கு ஒரு சில தலைவர்கள் மட்டுமே பங்களித்ததாக சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் அந்த சில பெயர்களை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள், மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம்.\nபாஜக அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா தந்தது. இதை யார் செய்தது விவாதத்தின் போது சிலரால் கேட்கப்பட்டது. இன்று ஜூன் 25. எமெர்ஜென்சியை விதித்தவர் யார் விவாதத்தின் போது சிலரால் கேட்கப்பட்டது. இன்று ஜூன் 25. எமெர்ஜென்சியை விதித்தவர் யார் அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம், ஊடக துறையை முடக்கிய நாள்.\nஎரிவாயு, மின்சாரம், கழிப்பறை வசதி கொண்டு வந்து மக்களை சிந்திக்க வைத்தோம். 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது.\nசுதந்திர போராட்டத்தின் போது துணிச்சலான பெண்களும், ஆண்களும் தேசத்துக்காக உயிர் துறந்தனர். நமது சுதந்திர போராளிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். காந்தி ஜியின் 150 வது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.\n1. வேலூர் மக்களவை தொகுதி : ஏ.சி. சண்முகம் 3896 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\n3. தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜக பிரசாரங்களை ஒளிபரப்பி வந்த நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட��டுள்ளது.\n4. பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AamAdmi\n5. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/26175807/Naomi-Osaka-beats-Petra-Kvitova-to-clinch-Australian.vpf", "date_download": "2019-08-21T12:05:21Z", "digest": "sha1:F7HIAZ776LA7CUAQFRNYFAO7AIDUNV3O", "length": 11018, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Naomi Osaka beats Petra Kvitova to clinch Australian Open 2019 title || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார் + \"||\" + Naomi Osaka beats Petra Kvitova to clinch Australian Open 2019 title\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.\nஇதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்க்கொண்டார். 1991-ம் ஆண்டு ஜானா நவோட்னாவுக்கு பிறகு இங்கு இறுதிப்போட்டிக்கு வந்த முதல் செக்குடியரசு வீராங்கனை என்ற சிறப்புடன் களமிறங்கினார் கிவிடோவா. உலக தரவரிசையில் 4-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் ருசிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் களம் கண்டார். ஆட்டம் தொடங்கியதும் வேகத்தில் அனல் பறந்தது. முதல் செட் உனக்கா எனக்கா என்பதில் இருவர் இடையேயும் கடும் போராட்டம் நிலவியது. இறுதியில் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.\nஇதனையடுத்து இரண்டாவது செட்டில் கிவிடோவா ஆதிக்கம் செலுத்தினார். இருவருக்கும் இடையிலான போட்டியில் கிவிடோவா கை உயர்ந்தது. போராடி செட்டை 5-7 என்ற கணக்கில் தன்வசமாக்கினார் கிவிடோவா. ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. இதில் கிவிடோவாவை ஆதிக்கம் செலுத்த ஒசாகா விடவில்லை. இருவருக்கு இடையேயும் போட்டி நிலவினாலும் 6-4 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து ஒசாகா வெற்றியை தனதாக்கினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் தனதாக்கினார்.\n2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் அபாரம் காட்டிய ஒசாகா, உலக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.\n1. ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்\nஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து டெல்லி புறப்பட்டார்.\n2. மியாமி டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி\nமியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர��� சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012825.html?printable=Y", "date_download": "2019-08-21T11:21:39Z", "digest": "sha1:7PNDREVCYDCZCFNOJYDFWVVFW4IIFVQ4", "length": 2472, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "ஜென்ம ஜென்மமாய்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: நாவல் :: ஜென்ம ஜென்மமாய்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-solla-yethu-solla-song-lyrics/", "date_download": "2019-08-21T11:13:58Z", "digest": "sha1:LANFN2EF7UBPQBOHNPB7EQOFORU6NJ5F", "length": 7704, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Solla Yethu Solla Song Lyrics", "raw_content": "\nபாடகா் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : என்ன சொல்ல\nபோச்சு பூமி இங்க என்ன\nகுழு : சக்கி சக்கி\nகுழு : சக்கி சக்கி\nகுழு : சக்கி சக்கி\nபெண் : இப்படியே இக்கணமே\nஆண் : வந்தாயே என்னோடு\nபெண் : முன்ஜென்மமே செய்த\nஆண் : சொல்லும் முன்பு\nஆண் : எங்க போனாலும்\nபோகாம சுத்தி சுத்தி உன்ன\nநாய் போல சுத்துது என் புத்தி\nஆண் : என்ன சொல்ல\nபோச்சு பூமி இங்க என்ன\nகுழு : சக்கி சக்கி\nசக்கி சக்கி சக்கி சக்கி\nசக்கி சக்கி சக்கி சக்கி\nஆண் : இச்சு இச்சு\nபெண் : ஏதேதோ ஏக்கங்கள்\nஆண் : துாங்குன்னு சொன்னாலும்\nபெண் : உன்ன பத்தி\nசொக்க வெச்சு என ஏப்ப\nஎப்ப புள்ள கர சோ்ப்ப\nபெண் : உன்ன கண்ணாலம்\nபுள்ள பெப்பேனே போகாத விட்டு\nகுழு : சக்கி சக்கி\nசக்கி சக்கி சக்கி சக்கி\nசக்கி சக்கி சக்கி சக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/tnpsc-general-knowledge-part-17.html", "date_download": "2019-08-21T11:18:54Z", "digest": "sha1:GNSAH7Z5RXFTEN27QUPPBFU5R73FUHON", "length": 9468, "nlines": 107, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 17 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 17\nஎத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன\nநிரங்கரி - என்பது என்ன \nஉலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது\nஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது \nதமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது\nமுதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது\nமத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்\nவரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்\nதமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது\nமிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன\nகோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன\nமன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது\nபாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்\nஇந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் \nதமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் \nபூஜ்ஜிய நேரம் என்றால் என்ன \nஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்\nஇந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்\nவைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன \nதாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல\nதிராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது\nஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது\nமத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது \nஇந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன\nஇந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்\n1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது\nசென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது\nஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்\nஇந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்\nவைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன \nதாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல\nதிராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajithfans.com/media/media-news/2011/05/21/mankatha-single-hits-the-stands-deccan-chronicle/", "date_download": "2019-08-21T11:07:53Z", "digest": "sha1:ZWDS4SEAR7SK5LEADBJKU3XSQAMZJSNU", "length": 13669, "nlines": 136, "source_domain": "www.ajithfans.com", "title": "Mankatha single hits the stands - Deccan Chronicle - Ajithfans - Actor Ajith Kumar E-Fans Association", "raw_content": "\nஅஜீத்தை வைத்து தங்களது திரையுலக பயணத்தை தொடங்கிய பிரபல டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்(தீனா), மற்றும் எஸ்.ஜே.சூர்யா(வாலி), மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்க போட்டி போட்டு வருகின்றனர்.\nஅஜீத்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தையும், எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தையும் கொடுத்து தங்களது திரை பயணத்தை தொடங்கினார். இரண்டு படங்களுமே அஜீத்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள். அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படம் அஜீத்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. மேலும் அஜீத்தை தல என்று செல்லமாக அழைக்க வைத்ததும் தீனா படம் தான். முதல்படத்திலேயே ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பிரபல டைரக்டர்கள் வரிசையில் சேர்ந்தனர் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸூம்.\nஇந்நிலையில் மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்க முருகதாஸ் மற்றும் எஸ்.‌ஜே.சூர்யாவ���ம் கடுமையாக போட்டி போடுவதாக தெரிகிறது. இருவரும் ஒரு கதையை ரெடி பண்ணி அஜீத்திடம் காண்பித்துள்ளனர். அதில் முருகதாஸின் கதை பிடித்து போக அவருக்கு ஓ.கே., சொன்னதாக தெரிகிறது. அதேசமயம் எஸ்.ஜே.சூர்யாவையும் ஒதுக்காமல் தங்களுடைய படத்திலும் நடிப்பதாக கூறியிருக்கிறார் அஜீத். தற்போது அஜீத் மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். அதனைத்தொடர்ந்து சக்ரி டோலட்டி இயக்கும் பில்லா-2வில் நடிக்கிறார். பில்லா-2விற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிப்பார் எனத் தெரிகிறது.\nவிரைவில் வெளிவர இருக்கும் அஜீத்தின் 50வது படமான “மங்காத்தா”, படத்தில் “விளையாடு மங்காத்தா…” என்ற பாடல் மட்டும் ரிலீசாகியுள்ள நிலையில் அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nக்ளவுட் நைன் மூவிஸ் சார்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் மங்காத்தா. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தொடர்ந்து தள்ளி போகின்ற நிலையில், அடுத்தமாதம் மிகவும் பிரமாண்டமான முறையில் பாடல்களை வெளியிட உள்ளனர். அதன் முன்னோட்டமாக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாள் “விளையாடு மங்காத்தா…” என்று ஆரம்பிக்கும் பாடலை வெளயிட்டனர். ஆனால் அந்தபாடல் முழுமையாக வெளியிடப்படவில்லை, ஒரு பகுதி மட்டும் தான் வெளியானது.\nஇந்நிலையில் இப்பாட்டின் முழுதொகுப்பும் நேற்று வெளியானது. படத்தில் ஒரு மட்டுமே ரிலீசான போது, அந்த ஒருபாடலை கேட்க ஆடியோ கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது இளைஞர்களின் விருப்ப பாடலாக மாறியிருக்கும் விளையாடு மங்காத்தா… ‌பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. கங்கை அமரன் எழுதியுள்ள இப்பாடல், பாங்காங்கில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக அஜீத்துடன் சேர்ந்து சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய நகரங்களை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள் வரவழைக்கப்பட்டு, நடன இயக்குநர் கல்யாண் இப்பாடலை படமாக்கினார்.\nயுவன்ஷங்கர் ராஜா இசையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மங்காத்தா பட��்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் ரீ-மிக்ஸ் பாடல், புரோமோசாங், தீம்மியூசிக் ஆகியவையும் உள்ளடக்கம். ஏற்கனவே அஜீத்துக்கு தீனா, பில்லா போன்ற படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், மங்காத்தா பட பாடலையும் நிச்சயம் ஹிட்டாக்குவார் என்று கூறுகின்றனர். மேலும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்களாக “மங்காத்தா” படத்தின் பாடல்கள் அமையும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.\nஇதனிடையே மங்காத்தா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன், கடைசி வாரத்திலோ அல்லது ஜூலை மாதமோ திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/05/blog-post_50.html", "date_download": "2019-08-21T12:36:44Z", "digest": "sha1:2ZH744VTUDOT32IZFPI74ABBIKWXVITK", "length": 8794, "nlines": 63, "source_domain": "www.desam4u.com", "title": "சமூகப் பணியாக மாணவர்களுக்கு \"இலக்கை நோக்கி\" வழிகாட்டும் கவிமாறன் எழுச்சி உரையில் மாணவர்களை கவர்ந்தார்", "raw_content": "\nசமூகப் பணியாக மாணவர்களுக்கு \"இலக்கை நோக்கி\" வழிகாட்டும் கவிமாறன் எழுச்சி உரையில் மாணவர்களை கவர்ந்தார்\nசமூகப் பணியாக மாணவர்களுக்கு \"இலக்கை நோக்கி\" வழிகாட்டும் கவிமாறன்\nஎழுச்சி உரையில் மாணவர்களை கவர்ந்தார்\nகலைத்துறையில் ஈடுபாடு கொண்டு சமூகப் பணியையும் மேற்கொண்டு வருகிறார் ராகா அறிவிப்பாளர் கவிமாறன்.\nபணம் சம்பாதித்தால் போதும் என்று சுயநலத்தில் இருக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை மக்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள கவிமாறன் அண்மையில் சிரம்பான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் சமூகப் பணியை மேற்கொண்டார்.\nசிரம்பான தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் தத்துவமசி இயக்கம் ஏற்பாட்டில் \"இலக்கை நோக்கி\" மாணவர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் \"நல்லொழுக்கமும் விவேக கல்வியும்\" எனும் தலைப்பில் ராகா அறிவிப்பாளர் கவிமாறன் எழுச்சி உரையாற்றினார்.\nஇலவசமாக நடைபெற்ற இந்த \"இலக்கை நோக்கி\" கருத்தரங்கில் கவிமாறன் கிட்டத்தட்ட 3 மணிநேரம் தன் எழுச்சிப் உரையில் மாணவர்களை தன்வசப்படுத்தினார்.\nகவிமாறன் உரையை செவிமடுத்த சிலருக்கு சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 4,5,6ஆம் ஆண்டு மாணவர்கள் பலனடைந்தனர். ராகா கவிமாறன் பேசினை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/police-sc-v-ch-fc-dialog-rugby-2016-17-match-report-tamil/", "date_download": "2019-08-21T12:34:23Z", "digest": "sha1:U6DBTUBHDYDATOGR2KRUJTONYIUKVMD7", "length": 17171, "nlines": 260, "source_domain": "www.thepapare.com", "title": "இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடியும் பொலிஸ் அணியிடம் வீழ்ந்த CH & FC", "raw_content": "\nHome Tamil இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடியும் பொலிஸ் அணியிடம் வீழ்ந்த CH & FC\nஇரண்டாம் பாதியில் அபாரமாக ஆடியும் பொலிஸ் அணியிடம் வீழ்ந்த CH & FC\nபொலிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் தொடரின், பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடனான இரண்டாம் கட்டப் போட்டியில், இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் CH & FC கழகம் துரதிஷ்டவசமாக 26-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியினைத் தழுவியது.\nஅதேபோன்று, இப்போட்டியின் வெற்றியின் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழக அணி இத்தொடரின் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்து கொள்கின்றது.\nரம்மியமான சூடான மாலைப்���ொழுதில் பொலிஸ் அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியினை பொலிஸ் அணி வீரர் ராஜித சன்சோனி உதைந்து ஆரம்பித்தார்.\nபோட்டியின் ஆரம்பத்தில் எதிர் தாக்குதல் செய்து விளையாடிய CH கழகம் பந்தினை எதிர்த் தரப்பின் எல்லைக்குள் கொண்டு போக முயற்சித்தது. இதன்போது அவர்களால் உதைக்கப்பட்ட பந்தினை பொலிஸ் அணியின் விங்கர் சுஜான் கொடித்துவக்கு பெற்றுக்கொண்டு, அதனை ட்ரை கோட்டினை நோக்கி உதைத்து கொண்டு, பந்தின் பின்னால் சென்று அதனைப் பெற்று இப்போட்டியின் முதல் ட்ரையினை பெற்றார். சன்சோனி அந்த ட்ரைக்கான கன்வேஷன் உதையையும் வெற்றிகரமான நிறைவு செய்தார். (பொலிஸ் 07 – 00 CH & FC)\nபோட்டியின் ஆரம்பத்திலேயே புள்ளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணி, முதற்பாதியிலேயே பல சாதகமான நிலைகளை தம்மகத்தே கொண்டிருந்ததுடன், ட்ரைகளை பெறுவதற்காக தொடர்ச்சியாக எதிரணியின் அசைவுகள் பலவற்றை எதிர்த்து ஆடியிருந்தது.\nகடந்த தோல்விக்கு சொந்த ரசிகர்களின் முன்னிலையில் பதில் கொடுத்த கண்டி அணி\nடயலொக் ரக்பி லீக் தொடரின் 2ஆம் சுற்றுப் போட்டியில், விமானப்படைஅணிக்கு எதிரான ஆட்டத்தில் ட்ரை மேல் ட்ரை வைத்து…\nஇருப்பினும் பொலிஸ் அணியினை சமாளித்த CH வீரர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை எதிரணி ட்ரை கோட்டை தாண்டுவதற்கு விடவில்லை. இருப்பினும் தமது மற்றைய விங்கரான ரீஸா றபாய்தீன் மூலம் பொலிஸ் அணி தமது இரண்டாவது ட்ரையினைப் பெற்றுக்கொண்டது. எனினும் இதன்போது சன்சோனியின் உதையின்மூலம் புள்ளிகள் சேர்க்க முடியவில்லை. (பொலிஸ் 12 – 00 CH & FC)\nபுள்ளிகள் சேர்ப்பதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த CH & FC, தமது அணியின் விங்கர் அமித் மதுசங்கவினால் பெறப்பட்ட ட்ரை மூலம் தமது முதல் புள்ளியைப் பெற்றது. பொலிஸ் அணி வீரர் ஒருவர் மேற்கொண்ட முறையற்ற தடுப்பின் காரணமாகப் பெற்ற பெனால்டி வாய்ப்பின்போது, அவர்கள் பந்தை உதையாமல் ட்ரைக்காக மேற்கொண்ட முயற்சியை மதுசங்க சிறந்த முறையில் நிறைவு செய்தார். இதன்போது ரோஹித்த ராஜபக்ஷ உதையையும் சிறந்த முறையில் மேற்கொண்டார். (பொலிஸ் 12 – 07 CH & FC)\nஇதற்கு உடனடியாக பொலிஸ் அணி பதிலடி கொடுத்தது. ரோலிங் மோல் ஒன்றினை பொலிஸ் கழகம் ஏற்படுத்தி அதன் மூலம் எதிரணியின் பின்களத்தை சிறப்பாக எதிர்கொண்டு இப்போட்டியின் மூன்றாவது ட்ரையினைப் பெற்ற���க்கொண்டது. இந்த ட்ரையை ரசித் சில்வா வைத்ததுடன், சன்சோனியும் சிறப்பாக உதைந்து மேலும் இரண்டு புள்ளிகளை பொலிஸ் அணிக்கு சேர்த்தார். (பொலிஸ் 19 – 07 CH & FC)\nபோட்டியின் முதல் பாதி முடிவடைய சற்று முன்னர், பொலிஸ் அணியின் மொஹமட் அப்சல் CH & FC யின் எதிர் தாக்குதலை சமாளித்து பந்தை சுமார் 50 மீட்டர்கள் வரை ஓடிச் சென்று அதனை ரொமேஷ் ஆராச்சிகேயிடம் கொடுக்க, அவர் போட்டியில் தமக்கான நான்காவது ட்ரையைப் பெற்றுக்கொடுத்தார். இதனை சன்சோனி வெற்றிகரமாக உதைந்தார்.\nமுதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 26 – 14 CH & FC விளையாட்டுக் கழகம்\nபோட்டியின் இரண்டாவது பாதி மெதுவான வேகத்திலேயே ஆரம்பித்தது. இந்தப் பாதியின் ஆரம்பத்தில் பந்தினை கையாள்வதில் பல தவறுகள் இடம்பெற்றிருந்தன. இந்த சூழ்நிலையை தமக்கு சாதமாக உபயோகித்துக்கொண்ட CH & FC அணியினர், லக்ஷன் ஜயபால மூலம் கம்பத்திற்கு அருகே ட்ரை ஒன்றினை வைத்தனர். ரோஹித்த ராஜபக்ஷ தனது உதையின்மூலம் மேலும் இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 26 – 14 CH & FC)\nஇந்தப் பாதியில் பல ட்ரைகளை பெறுவதற்கு பொலிஸ் அணி முயற்சித்திருந்த போதும் பந்தினை கையாள்வதில் அவர்கள் சிரமத்தினை எதிர்கொண்டிந்த காரணத்தினால் அவர்களது முயற்சிகள் பயனளிக்கவில்லை.\nகுறித்த பாதியின் 30 நிமிடங்களுக்கும் மேலாக யாராலும் புள்ளிகளைப் பெற முடியாமல் இருந்தது. இருப்பினும் இறுதியாக CH & FC கழகத்தின் முன்வரிசை வீரர்கள் பொலிஸ் அணியின் தடுப்பினை தகர்த்து முன்னேறி, இறுதியாக கலிந்து காரியவசம் மூலம் போட்டியின் இறுதி ட்ரையிணைப் பெற்றுக்கொண்டார். ரோஹித்த ராஜபக்ஷவின் இலகு உதை மூலம் அவ்வணி மேலதிக 2 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 26 – 21 CH & FC)\nஎவ்வாறிருப்பினும், போட்டியின் இறுதி நிமிடங்களில் CH & FC வீரர்கள் வெற்றிக்கான கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை மிகத் தாமதமாகப் பெறப்பட்ட முயற்சிகள் என்றே சொல்ல வேண்டும்.\nமுழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 26 – 21 CH & FC விளையாட்டுக் கழகம்\nபோட்டி நடுவர்: டிங்க பீரிஸ்\nThepapare.com இன் ஆட்ட நாயகன்: ரொமேஷ் ஆராச்சிகே (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)\nபொலிஸ் விளையாட்டுக் கழகம் – 26\nட்ரை – சுஜான் கொடித்துவக்கு, ரீஷா றபாய்தீன், ரசித் சில்வா, ரொமேஷ் ஆராச்சிகே\nகன்வேசன் – ராஜித சன்சோனி (03)\nCH & FC விளையாட்டுக் கழக���் – 21\nட்ரை – லக்ஷன் ஜயபால, கலிந்து காரியவசம்,\nகன்வேசன் – ரோஹித்த ராஜபக்ஷ\nகடந்த தோல்விக்கு சொந்த ரசிகர்களின் முன்னிலையில் பதில் கொடுத்த கண்டி அணி\nஇராணுவத்திடம் சரணடைந்த CR & FC\nமுதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை\nஇம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு\nதமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்\nவிஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section19.html", "date_download": "2019-08-21T12:42:31Z", "digest": "sha1:SZDSXK2743RPPPNC4RIHVXUMGOK4A3WI", "length": 45527, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கணவர்களால் துயரடைந்த திரௌபதி! - விராட பர்வம் பகுதி 19 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 19\n(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 6)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம்: விராடனின் நாட்டில் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த நிலையைச் சொல்லி திரௌபதி பீமனிடம் வருந்துவது…\nதிரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஓ பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, எனது மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, எனது மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும் பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும் வல்லவன் என்ற பெயரில் விராடனின் சமையற்காரன��க உம்மை மக்கள் அறிவது, அதனால் அடிமைத்தனத்தில் மூழ்குவது என்பதை விடச் சோகமானது என்ன இருக்க முடியும்\nஐயோ, மடைப்பள்ளியில் {சமையலறையில்} உமது வேலைகள் முடிந்ததும், விராடனின் அருகே அடக்கமாக அமர்ந்து கொண்டு, உம்மை நீரே சமையற்காரனான வல்லவன் என்று அழைத்துக் கொள்ளும்போது, விரக்தி எனது இதயத்தை ஆட்கொள்கிறது. அந்த மன்னர் மன்னன் {விராடன்} உம்மை யானைகளுடன் மோதச்செய்யும்போதும், (அரண்மனையின்) அந்தப்புர மகளிர் அதைக்கண்டு எப்போதும் சிரிக்கும்போதும் நான் மிகவும் வருந்துவேன். அந்தப்புரத்தில் சிங்கங்கள், புலிகள், எருமைகள் ஆகியவற்றுடன் நீர் போரிடுவதை இளவரசி கைகேயி காணும்போது, கிட்டத்தட்ட நான் மயங்கி விடுவேன்.\nஅப்போது அந்தக் கைகேயியும், பணிப்பெண்களும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து எனக்குத் துணை செய்ய வந்து, என் அங்கங்களில் காயம் ஏதுமில்லையென்பதையும் வெறும் மயக்கம் மட்டும்தான் என்பதையும் காணும்போது, அந்த இளவரசி {கைகேயி}, தனது பெண்டிரிடம், “பெரும் வலிமைமிக்கச் சமையற்காரன் {வல்லவன்} விலங்குகளுடன் போரிடும்போது, இந்த இனிய புன்னகை கொண்ட மங்கை {மாலினி}, கலவியினால் ஏற்பட்ட கடமையாலும், பாசத்தாலுமே துயரடைகிறாள் என்பது நிச்சயம். இந்தச் சைரந்திரி பெரும் அழகு கொண்டவளாக இருக்கிறாள். வல்லவனும் சிறந்த அழகனாக இருக்கிறான். பெண்ணின் இதயத்தை அறிவது கடினம். அவர்கள் ஒருவருக்கொருவர் {ஏற்றுக்கொள்ள} தகுதியுடையவர்களே என்று நான் கருதுகிறேன். இதன் காரணமாகவே, (இத்தகு சமயங்களில்), தனது காதலனுடன் கொண்ட தொடர்பின் காரணமாகச் சைரந்திரி தவிர்க்க முடியாமல் அழுகிறாள். அந்த இருவரும் இந்த அரச குடும்பத்துக்குள் ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் ஆவர்” என்று சொல்கிறாள் {இளவரசி கைகேயி}. இத்தகு வார்த்தைகளால் அவள் {{இளவரசி கைகேயி} எப்போதும் என்னைக் கடிந்து கொள்கிறாள். இதன் காரணமாகக் கோபமடையும் என்னை உம்முடன் இணைத்துச் சந்தேகிக்கிறாள். அவள் {{இளவரசி கைகேயி} இப்படிப் பேசும்போது நான் அடையும் துயரம் பெரிதாக இருக்கிறது. ஓ பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமரே, ஏற்கனவே யுதிஷ்டிரரின் விஷயத்தில் துயரத்தில் இருக்கும் நான், இந்தப் பேரிடரில் துன்புறும் உம்மைக் காணும்போது உண்மையில் உயிர்வாழ விரும்பவில்லை.\nதனித்தேரில் சென்று தேவர்கள் மற்றும��� மனிதர்கள் அனைவரையும் வென்ற இளைஞர் {அர்ஜுனர்}, ஐயோ, இப்போது, மன்னன் விராடனின் மகளுக்கு ஆடலாசிரியராக இருக்கிறாரே. காண்டவ வனத்தை எரித்து அக்னியை மனநிறைவுகொள்ளச் செய்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, கிணற்றுக்குள் மறைத்துவைக்கப்பட்ட நெருப்பு போல (அரண்மனையின்) அந்தப்புரத்தில் இப்போது வாழ்கிறாரே. ஐயோ, மனிதர்களில் காளையும், எதிரிகளுக்குப் பயங்கரருமான அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, இப்போது, அனைவரும் நம்பிக்கையற்றுப் போகும் வகையில் {அலியாக} மாறுவேடத்தில் வாழ்கிறாரே. ஐயோ, வில்லின் நாணைச் சுண்டுவதால் ஏற்பட்ட தழும்புகளைக் கொண்ட தண்டாயுதம் போன்ற கரங்களைக் கொண்ட அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, ஐயோ தனது மணிக்கட்டுகளைக் கடகங்கள் கொண்டு மறைத்துத் துயரத்தில் தனது நாட்களைக் கடத்துகிறாரே.\nஐயோ, எந்தத் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} வில்லின் நாணொலியும், தோலுரைகளின் ஒலியும் எதிரிகள் ஒவ்வொருவரையும் நடுங்கச் செய்யுமோ, அப்படிப்பட்டவர் இப்போது தனது பாடல்களால் மகிழ்ச்சியடையும் பெண்களுக்கு, மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறாரே. ஓ, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ பீமரே, பயங்கர வில்லாளியான அந்த அர்ஜுனர், இப்போது பெண்களுக்கு மத்தியில் பின்னல் அணிந்திருப்பதைக் காண்பது, எனது இதயத்தைத் துயர் கொள்ளச் செய்கிறது. தெய்வீக ஆயுதங்கள் அனைத்திலும் முதிர்வடைந்தவரும், அனைத்து அறிவியல்களுக்கும் களஞ்சியமாகவும் இருப்பவரான அந்த உயர் ஆன்ம வீரர் {அர்ஜுனர்}, இப்போது (அழகிய பெண்களைப் போல) காது வளையங்களை அணிந்திருக்கிறாரே.\nகண்டங்களை மீற முடியாத பெருங்கடலின் நீரைப் போல, ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட மன்னர்களாலும் போரில் வீழ்த்த முடியாத அந்த இளைஞர் {அர்ஜுனர்}, இப்போது மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடலாசிரியராக இருந்து, மாறுவேடத்தில் அவர்களுக்குச் சேவகம் புரிகிறாரே. ஓ பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசைய��� பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசையா பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ பீமசேனரே, இப்போது என்னை அழச்செய்து கொண்டிருக்கிறாரே.\nதங்கத்தாலான காது வளையங்களும், பிற ஆபரணங்களும் பூண்டு, சங்கு வளையல்களை மணிக்கட்டில் அணிந்து, என்னை நோக்கி வரும் அவரை {அர்ஜுனரை} நான் காணும்போது, எனது இதயம் விரக்தியால் துயருறுகிறது. இந்தப் பூமியில், பராக்கிரமத்தில் தனக்கு இணையில்லாத வில்லாளியான தனஞ்சயர் {அர்ஜுனர்}, மகளிர் சூழ பாடிக் கொண்டு தனது நாட்களை இப்போது கடத்திக் கொண்டிருக்கிறாரே. அறம், வீரம், சத்தியம் ஆகிவற்றால் உலகத்தால் மிகவும் ரசிக்கப்படும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, பெண்ணின் உருவில் இப்போது வாழ்ந்து வருவதைக் காணும்போது எனது இதயத்தைத் துயரம் பீடிக்கிறது. தேவனைப் போன்ற அந்தப் பார்த்தர் {அர்ஜுனர்}, பெண் யானைகளால் சூழப்பட்ட மதங்கொண்ட {ஆண்} யானை போல, மகளிருக்கு மத்தியில் இருந்து கொண்டு, மத்ஸ்யர்ளின் மன்னனான விராடனின் முன்பு இசைச்சபையில் காத்திருக்குப்பதைக் காணும்போது, திசைகளின் உணர்வையே நான் இழந்துவிடுகிறேன். தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்படிப்பட்ட அதீத துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எனது மாமியார் {குந்தி} அறியமாட்டாள் என்பது நிச்சயம். குருகுலத்தின் வழித்தோன்றலான அஜாதசத்ரு {யுதிஷ்டிரர்}, பேரழிவைக் கொடுக்கும் பகடைக்கு அடிமையாகி, பெருந்துன்பத்தில் மூழ்கியிருக்கிறார் என்பதையும் அவள் {குந்தி} அறியமாட்டாள்.\n பாரதரே {பீமரே}, உங்கள் அனைவரிலும் இளையவரான சகாதேவர், இடையர் வேடத்தில் மாடுகளை மேற்பார்வையிடுவதைக் காணும்போது, நான் வெளிறிப் போகிறேன். எப்போதும் சகாதேவரின் அவல நிலையை நினைத்துக் கொண்டிருப்பதால், ஓ பீமசேனரே, என்னால் உறங்க முடியவ\nவில்லையெனும்போது, நீர் ஓய்வைக் குறித்துச் என்ன சொல்வீர் ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, கலங்கடிக்கப்பட இயலாத அந்த வீரர் {சகாதேவர்} இத்தகு துயரத்தால் பீடிக்கப்பட என்ன பாவம் செய்தாரோ ஓ பாரதர்களில் முதன்மையானவரே {பீமரே}, மத்ஸ்யனால் {விராடனால்} தனது பசுக்களைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட உமது தம்பியைக் {சகாதேவரைக்} காணும்போதெல்லாம் நான் துயரத்தில் மூழ்குகிறேன். கர்வமிக்க அந்த வீரர் {சகாதேவர்} விராடனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனது {மன்னன் விராடனது} இடையர்களுக்குத் தலைவராகச் சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடை அணிந்திருப்பதைக் காணும்போதெல்லாம் நான் நோயால் தாக்கப்படுகிறேன் {மனம் கொதிக்கிறேன்}.\nஉயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தையும், நன்னெறிகளும் கொண்ட வீரரான சகாதேவரை எனது மாமியார் {குந்தி} எப்போதும் பாராட்டுவாள். அவர் {சகாதேவர்} பெருங்காட்டுக்கு {வனவாசத்துக்குப்} (நம்முடன்) புறப்படும்போது, மகன்களிடம் பெரும் பிணைப்புடைய குந்தி, அழுது கொண்டே சகாதேவரை அணைத்துக் கொண்டாள். பிறகு அவள் {குந்தி} என்னிடம், “நாணமும், இனிய பேச்சும், அறமும் கொண்டவன் சகாதேவன். அவனே {சகாதேவனே} எனக்குப் பிடித்தமான மகன். எனவே, ஓ யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ்டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ்டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ பாண்டவரே {பீமரே}, வீரர்களில் முதன்மையானவரான சகாதேவர், மாடுகளைக் கவனிப்பதில் ஈடுபடுவதையும், இரவில் கன்றின் தோலில் படுத்து உறங்குவதையும் கண்டு என்னால் எப்படி உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்\nஅழகு, வலிமை, புத்திக்கூர்மை ஆகிய மூன்று குணங்களால் முடிசூட்டப்பட்டவர் {நகுலர்}, விராடனின் குதிரைகளைக் கண்காணிப்பவராக இப்போது இருக்கிறாரே. காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றத்தைப் பாரும். போர்க்களத்தில் யாரைக் கண்டால் எதிரிப் படைகள��� {அஞ்சி} ஓடுமோ, அந்தக் கிரந்திகர் {நகுலர்}, மன்னரின் {விராடரின்} முன்னிலையில் குதிரைகளைப் பழக்கிக் கொண்டு, அவற்றை விரைந்து ஓட்டிச் செல்கிறாரே. ஐயோ, இப்போது அந்த அழகான இளைஞர் {நகுலர்}, அலங்காரமாகச் சிங்காரிக்கப்பட்ட மத்ஸ்யர்களின் மன்னனான சிறந்த விராடனின் முன்பு, அவனது குதிரைகளைக் காட்டிக் கொண்டு அவனுக்காக {விராடனுக்காகக்} காத்திருக்கிறாரே.\n பிருதையின் மகனே {குந்தியின் மகனே- பீமரே}, யுதிஷ்டிரரின் காரணமாக இதுபோன்ற நூறு வகையான துயரங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னை, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர் எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர் ஓ குந்தியின் மகனே {பீமரே}, இவற்றையெல்லாம் விஞ்சும் பிற சோகங்களைச் சொல்கிறேன் கேளும். நீங்கள் உயிரோடிருக்கும் போதே, என்னை மெலிவடையச் செய்யும் இதுபோன்ற பலதரப்பட்ட துயரங்களை விட என்ன கொடுமை எனக்கு இருக்க முடியும்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கீசகவத பர்வம், திரௌபதி, பீமன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்க���் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி ��மனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந���து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/03/Mahabharatha-Santi-Parva-Section-96.html", "date_download": "2019-08-21T12:28:53Z", "digest": "sha1:GUQAXXKRV4NTZDYSOIFCPM6HLN4J3L24", "length": 46236, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வெற்றியாளனின் நடந்தை! - சாந்திபர்வம் பகுதி – 96 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 96\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 96)\nபதிவின் சுருக்கம் : வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும் கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும் எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும் எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும் வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன் வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன் பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், \"நான் உன்னவன்\" என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, \"நான் உன் அடிமை\" என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)\n[1] \"இந்த இடத்தில் மூலச் சொற்கள் மிக நீண்டவையாகச் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, நான் உரையாசிரியரின் விளக்கத்தையே இங்கே விரித்துச் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது வரியின் இறுதிப் பாதியைப் பொறுத்தவரையில் நான் நீலகண்டனின் விளக்கத்தைப் பின்பற்றவில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவரை ஓராண்டு அடக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு அவன் மறுபிறப்புள்ளவனாகிறான்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"அவன் ஒரு வருடத்திற்கு அன்புடன் (வீட்டுக்காவலில்) தங்க வைக்கப்பட வேண்டும். அஃது அவன் மீண்டும் பிறந்ததைப் போல இருக்கும்\" என்றிருக்கிறது.\nஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)\n[2] \"இந்தச் சுலோகமும் மூலத்தில் மிக நீளமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {5 மற்றும் 6ம் சுலோகங்கள்}, \"பராக்ரமத்தால் அபகரிக்கப்பட்ட கன்னிகையை ஒரு வருஷத்திற்கு முன் வினவக்கூடாது {அடிக்குறிப்பில், ’ஒரு வருஷத்திற்குப் பின், \"நீ மணம்புரிய விரும்புவது என்னையா, அல்லது மற்றவனையா’ என்று கேட்டு அவளிஷ்டம் போலச் செய்ய வேண்டும்\" என்றிருக்கிறது}. பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பொருளும் மற்றமுள்ள யாவும் இவ்விதமேயாகும். {அடிக்குறிப்பில், \"சத்துருவினிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேலைக்காரன் முதலானவர்களையும், ஒரு வருஷம் சென்றவுடன் சத்துருவுக்கே கொடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்வது இனாம் கொடுத்தது போலாகும் என்பது பொருள்\" என்றிருக்கிறது}. கொலை செய்யத்தக்கவனுடைய பொருளை வைத்துக் கொள்ளக்கூடாது; செலவு செய்துவிட வேண்டும். (அவனுடைய) பசுக்களின் பாலை பிராமணர்களே குடிக்கலாம்; காளைகளையும் உபயோகித்துக் கொள்ளலாம். அவன் குற்றவாளியாக இல்லாவிட்டால் அவனை க்ஷமிக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அடிமை என்ற சொல் பணியாள் என்றே கொள்ளப்பட வேண்டும்.\nவெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் ���ின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)\n[3] \"வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால் எதிரி கொல்லப்படக்கூடாது, அவ்வாறு கொல்லப்பட்டால் அது பாவம்நிறைந்த செயலாகும். எனினும், நியாயமான போரில் ஓர் எதிரியைக் கொல்வது தகுதிவாய்ந்தது {புண்ணியம் நிறைந்தே} என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகுறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும��� அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)\n[4] \"இந்தச் சுலோகம் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை, அல்லது முன்பு சொன்னதற்குத் தொடர்புடையதாகவும் இல்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {அந்த இரண்டு சுலோகங்களில்}, \"விரோதியை அவமதித்து வஞ்சிக்கக்கூடாது. எவ்விதத்திலும் அதிகமாக அடிக்கவுங்கூடாது. அதிகமாக அடிக்கப்பட்ட மனிதன் ஒருஸமயம் உயிரையும் விட்டுவிடுவான். துன்பப்படுத்தப்பட்டவன் சிறிது திரவியத்தைப் பெற்றிருந்தும் ஸந்தோஷப்பட மாட்டான். அவ்விதமுள்ளவன் உயிர் ஒன்றை மாத்திரமே பெரிதாக நினைப்பான்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"ஓர் எதிரி நிந்திக்கப்படவோ, எவ்வழியிலும் கடுமையாகத் தாக்கப்படவோ கூடாது. கடுமையாகத் தாக்கப்பட்டால் அம்மனிதனின் உயிரே முடிந்துவிடும். ஒருவன் சிறிதளவே உடைமைகளைப் பெற்றிருந்தாலும், அவன் பெரிய குற்றமேதும் இழைக்கப்படாததால் நிறைவுடன் இருக்க வேண்டும். உயிர் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று இவ்வாறு மீண்டும் மீண்டும் அவன் நினைப்பான்\" என்றிருக்கிறது.\nமன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நா��ுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல\" என்றார் {பீஷ்மர்}.(24)\n[5] \"மன்னன் பிரதர்த்தனன் முறையானதை எடுத்துக் கொண்டதால் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லை. எனினும் மன்னன் திவோதாசன் எடுக்கக்கூடாததை எடுத்ததால் அவன் வெற்றிகொண்டதன் தகுதி {புண்ணியம்} அனைத்தையும் இழந்தான் என்பதே பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 24\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காம���ேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் ���ர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:04:04Z", "digest": "sha1:IYB6HPYVQLGS7D2FEGUEHVEMIKCXPA5I", "length": 22882, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவார்க்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நேர்மின்னியானது இரண்டு மேல் குவார்க்குகளாலும் ஒரு கீழ் குவார்க்காலும் ஆனது.\nமின்காந்தம், ஈர்ப்பு, வலிய இடைவினை, வலிகுறை இடைவினை\n6 (மேல், கீழ், ஏதிலி, கவர்ச்சி, அடி, உச்சி)\nமொத்தம் ஆறு குவார்க்குகள் உள்ளன. இவைகளை ஆறு வெவ்வேறு \"மணம்\" (flavor) கொண்டதாக வகைப்படுத்துவர். மணம் என்பது வகைகளைப் பிரித்துக்காட்டவே. நுகரும் மணம் இல்லை. இந்த அறு குவார்க்குகளும் திரிந்து மாறும் வழிகள் காட்டப்பட்டுளன. அச்சாக உள்ள இடைவிடா அம்புக்குறிகள் பொதுவாக நிகவன, இடவிட்டு வரைந்த அம்புக்குறிகள் காட்டுவது அதிகமாக நிகழாதது. படத்தில் இடமிருந்து வலமாகச் செல்லும்பொழுது குவார்க்குகளின் திணிவு (பொருண்மை) குறையும்படி வரையப்பட்டுள்ளது.\nகுவார்க்குகள் என்பன அணுக்கூறுகளும் ஆகுமாறு உள்ள இரண்டு அடிப்படையான நுண் பொருள் வகைகளில் ஒன்று. மற்றது லெப்டான்கள் எனப்படும். எல்லாப் பொருட்களும் சில அடிப்படையான சிறு துகள்களால் ஆனவையே. முதலில் இவை அணுக்கள் என்று அறிந்தனர். பின்னர் அணுவும் அதனினும் சிறிய துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அணுவின் கூறுகளாக நேர்மின்னி, நொதுமி, எதிர்மின்னி என்னும் மூன்று பொருட்கள் உள்ளன என்று உணர்ந்தனர். ஆனால் இன்று இந்த அடிப்படை அணுக்கூறுகளும் அதனினும் மிகச் சிறிய நுண் பொருட்களால் (நுட்பிகள்) ஆனவை என்று உணர்ந்துள்ளனர். இந்த நுண்பொருட்களில் ஒரு வகையே குவார்க் ஆகும்.இவை பேரியான், ஹார்ட்ரானுகளை உருவாக்குகின்றன[1][2].\nநேர்மின்னியும் நொதுமியும் குவார்க்குகளால் ஆனவையே. குவார்க் என்னும் இந்த அடிப்படைப் பொருள் ஒன்று மட்டுமே இயற்கையில் உள்ள நான்கு அடிப்படையான விசைகளினூடும் இயங்குகின்றது. இந்த மிகு நுண்பொருளாகிய குவார்க்குகள் மொத்தம் ஆறு உள் வகைகள் உள்ளன. இந்த உள் வகைகளைக் குறிக்க \"மணம்\" என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த \"மணம்\" நுகரும் மணம் இல்லை.\nஒவ்வொரு துகளுக்கும் ஒரு மறுதலைத் துகள் உண்டு. இந்தக் குவார்க்குகளின் மறுதலைத் துகள்களுக்கு, மறுதலை-குவார்க்குகள் (antiquarks) என்று பெயர்.\n���னியான குவார்க்குகள் இயற்கையில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் இரட்டையாகவோ (மேசான்), மூன்று இணைந்துள்ள குழுவாகவோ (பாரியான்) தான் கிடைக்கின்றது.\n2 குவார்க்கின் பண்பு அட்டவனை\nமேல் மற்றும் கீழ் குவார்க்குகள் அடிப்படை துகள்கள் ஆகும். அனைத்து பொருள்களிலும் இவை இயல்பாக இருக்கும்.ஏதிலி மற்றும் கவர்ச்சி ஆகிய குவார்க்குகள் நிலையில்லாதவை ஆகும்.இவை முதல் தலைமுறை அணுக்களினுள் ஏற்படும் அணுக்கரு உட் பிளவு ஆகியவை ஏற்படும்போது உருவாகுவனவாகும்.உச்சி மற்றும் அடி குவார்க்குகள் மிகவும் நிலையற்ற தன்மை உடையனவாகும்.இவை இரண்டாம் தலைமுறை துகள்களில் ஏற்படும் அணுக்கரு பிளவுகளினால் உருவாகுபவையாகும்.\nமேல் மற்றும் கீழ் குவார்க்குகளே மிகவும் குறைந்த அடர்த்தியுடையனவாகும்.\nஒரு புரோட்டானில் +2/3 மின்னூட்டம் உடைய இரண்டு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய ஒரு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து புரோட்டானிற்கு +1 மின்னூட்டத்தினைத் தரும். இதேபோல் நியூட்டரானில் +2/3 மின்னூட்டம் உடைய ஒரு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய இரண்டு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து நியூட்டரானிற்கு சமநிலை (0) மின்னூட்டத்தினைத் தரும்.குவார்க்குகள் ஒரு துகளிலிலிருந்து மற்றொன்றிக்கு மாறிக்கொண்டே இருப்பதால் புரோட்டானும்,நியூட்டரானும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நொடியில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை நியூட்டரானும் , புரோட்டானும் மாறும். இவற்றைத் தீர்மாணிப்பது குவார்க்குகளே ஆகும்.\nகுவார்க்குகளில் மூன்று அடிப்படை நிறங்கள் உள்ளன.அவை, பச்சை, நீலம், சிவப்பு ஆகும். இவைகள் இணைந்து நிறமற்ற துகள்களை உருவாக்குகின்றன.மறுதலைத்துகளுக்கு மறுதலை பச்சை,மறுதலை நீலம்,மறுதலை சிவப்பு ஆகியன நிறங்களாக இருக்கும்.\nஅனைத்து துகள்களுக்கும் மறுதலைத்துகள்கள் உள்ளன. மறுதைத்துகள்கள் இயற்கையாக கிடைப்பதில்லை. இவை பெறும்பாலும் துகள்கள் மோதும்போது உருவாக்கப்படுகின்றன. இவை இணைந்து மறுதலை உள்ள நொதுமிகள்,நேர்மின்னி எதிர்மின்னிகளை உருவாக்குகின்றன. மாறுதலைத் துகள்களில் நிறை மற்றும் ஆற்றல் ஒரே அளவுகளில் காணப்படும்.ஆனால் அவற்றின் நிறமும் , மின்னேற்றமும் மாறுபடும்.\nஒன்று மேல் u +2/3 0 0\nஒன்று கீழ் d -1/3 0 0\nஇரண்டு கவர்ச்சி c +2/3 0 +1\nஇரண்டு ஏதிலி s -1/3 -1 0\nமூன்று உச்சி t +2/3 0 0\nமூன்று அடி b -1/3 0 0\nகுவார்க்குகளில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை குவார்க்குகள் , மறுதலைக்குவார்க்குகள். வகைப்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். இந்த அறு[3] குவார்க்குகள் ஆவன :\nஇவற்றில் மேல் குவார்க்கு,கவர்ச்சி குவார்க்கு,மற்றும் உச்சி குவார்க்குகளுக்கு நேர் மின்சுமையும்(Positive electric charge),கீழ் குவார்க்கு, ஏதிலி குவார்க்கு, அடி குவார்க்கு ஆகியனவற்றுக்கு எதிர் மின்சுமையும் கொண்டிருக்கும்.இவை மூன்று தலைமுறைகளாகப் பிரிக்கப்படுகின்றன.அவற்றின் படி இவற்றின் நிறையும் மாறுபடும்[4].\nகுவார்க்குகள் மிகச் சிறியது ஆகும்.குவார்க்கின் அளவு 10−18மீட்டர் அல்லது 10−9நானோ மீட்டர் ஆகும்.இவை அட்டோ அளவுகோளின் கீழ் வருவனவாகும்.\n↑ இங்கே அறு என்பது ஆறு என்னும் பொருளிலும் பொருட்களின் அடிப்படையை அறுதியிடும் என்று பொருட்படுமாறும் கட்டுரையாளரால் ஆளப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2018, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/28/tamilnadu-aadhenam-stopped-at-thiruvannamalai-temple-165329.html", "date_download": "2019-08-21T11:58:20Z", "digest": "sha1:XQEV54SSCPBXKPONREW2QSHHMSXKAY57", "length": 16904, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலை கோவிலில் பசங்க பாண்டிராஜுக்கு சுதந்திர அனுமதி...ஆதீனத்திற்கு 'ஸ்டாப்'! | Aadhenam stopped at Thiruvannamalai temple | திருவண்ணாமலை கோவிலில் பசங்க பாண்டிராஜுக்கு சுதந்திர அனுமதி...ஆதீனத்திற்கு 'ஸ்டாப்'! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n11 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n13 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n25 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வி��்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவண்ணாமலை கோவிலில் பசங்க பாண்டிராஜுக்கு சுதந்திர அனுமதி...ஆதீனத்திற்கு ஸ்டாப்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடந்த கார்த்திகை திருவிழாவின்போது ஆதீனம் ஒருவர் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதைக் காணவ வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி பயங்கர கெடுபிடி செய்தனர். ஆனால் சினிமாப் பட இயக்குநர் பாண்டிராஜ் மட்டும் படு சுதந்திரமாக கோவிலுக்குள் வலம் வந்து திவ்ய தரிசனம் கண்டார்.\nதிருவண்ணாமலையில் நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் அங்கு குவந்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஆதீனம் தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். ஆனால் அவரது காரை போலீஸார் திருவண்ணாமலைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. மாறாக இங்கிருந்து நடந்து போங்கள் என்று கூறினர்.\nஇதனால் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு சமாச்சாரத்தைக் கூறினார். உடனடியாக விரைந்து வந்த இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆதீனத்தை உள்ளே விட்டனர்.\nஆனால் வடக்குக் கோபுரம் வழியாக அவரை அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் சாதாரண மக்கள் செல்லும் வழியாக நடந்தே போனார். ஆனாலும் கோவிலுக்குள் அவரை விடவில்லை. மறுபடியும் இந்து மத அமைப்புகள் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார்கள்.\nஇதை அறிந்து ஐஜி கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார்.அனைவரிடமும் பாஸ் இருப்பதை கண்ட அவர், அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆதீனம் உள்ளிட்டோர் உள்ளே போனார்கள்.\nஇது ஒருபக்கம் இருக்க மறுபக்கம், பசங்க சினிமாப் பட இயக்குநரான பாண்டி���ாஜ், கோவிலுக்குள் எந்தவிதக் கெடுபிடியும் இல்லாமல் படு சுதந்திரமாக வலம் வந்து திவ்ய தரிசனம் செய்தார். அவரை யாரும் எந்த இடத்திலும் தடுத்ததாக தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nLakshmi Stores Serial: அப்பாவி தாத்தா... ஏமாற்றும் பேத்திகள்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/there-is-no-fear-stay-at-cemetery-ground-sahayam-ias-285543.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:41:21Z", "digest": "sha1:3UZZ6GO4WT4BKYVWAYQ6W6MP27J3TBEA", "length": 14709, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடுகாட்டில் படுக்க பயமில்லை.. சுதந்திர நாட்டில் தான் பயமாக இருக்கிறது.. சகாயம் ஐஏஎஸ் | There is no fear in stay at Cemetery ground, sahayam ias - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n8 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n26 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n37 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுடுகாட்டில் படுக்க பயமில்லை.. சுதந்திர நாட்டில் தான் பயமாக இருக்கிறது.. சகாயம் ஐஏஎஸ்\nசென்னை: எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது என்று சகாயம் ஐ.ஏ.எஸ்., கூறியுள்ளார்.\nசென்னை தியாகராய நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் எனத் திரும்பத் திரும்ப சொல்வதால் தான் 26 ஆண்டுகளில் 24 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அதற்காக எனது கொள்கையில் நான் ஒருபோதும் தளர்ந்தது இல்லை என்றார்.\nமேலும் நான் மதுரை ஆட்சியராக பணிபுரிந்த போது எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர இருப்பதாக தகவல் வந்தது. தற்போது உள்ள சூழலில் எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது. இவ்வாறு சகாயம் கூறினார்.\nமதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொ��ர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நரபலி கொடுத்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரம் எனக் கூறி போலீசார் அலைக்கழித்தனர்.\nஎனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nஇலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்\nசகாயம் அறிக்கையை ஏற்க முடியாது, சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு\nகிரானைட் முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல்: சகாயம் பேட்டி\nகிரானைட் ஊழலை அக்குவேறாக ஆணிவேறாக அம்பலப்படுத்தியதால் சகாயத்துக்கு கொலை மிரட்டல்\nகிரானைட் ஊழல்களை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்... பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் மனு\nகிரானைட் முறைகேடு வழக்கில் எனது நேர்மையை சந்தேகிப்பதா\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. சகாயம் ஐ.ஏ.எஸ். அழைப்பு\nயாருப்பா இந்த சகாயம்.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு..\nசகாயத்தை முதல்வராக ரஜினி அறிவிக்க வேண்டும் - அடித்துக் கூறும் ஒன்இந்தியா வாசகர்கள்\nஅரசியலில் எளிதாக ஜெயிக்க ஒரு வழி உள்ளது.. இதை மட்டும் செய்வாரா ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsagayam tamilnadu ias officer சகாயம் தமிழகம் ஐஏஎஸ் அதிகாரிகள் சுடுகாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/14214115/Passenger-held-with-8-bullets-at-Delhi-airport.vpf", "date_download": "2019-08-21T12:05:00Z", "digest": "sha1:SGTM2MHF4LBQYWQOLUY6MRIJDCPZEZUU", "length": 12063, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passenger held with 8 bullets at Delhi airport || டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் ��ன தகவல்\nடெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபர் கைது + \"||\" + Passenger held with 8 bullets at Delhi airport\nடெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபர் கைது\nடெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த நபரை விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nடெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஆசியா விமானத்தில் நேற்று மும்பை செல்வதற்காக பிரஜ்வால் திவாரி என்ற பயணி வந்தார். அவரது கைப்பையை எக்ஸ்ரே எடுத்து சோதித்ததில் வெடிபொருள் இருப்பது தெரிய வந்தது.\nஅதைத் தொடர்ந்து அந்த கைப்பையை மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் திறந்து சோதித்தார். அப்போது அதன் உள்ளே ஒரு உறையில் 8 துப்பாக்கி தோட்டாக்களை அவர் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.\nஅவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை வைக்க முடிவு\nடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.\n2. வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம், வயநாட்டில் அமைக்க வேண்டும் -ராகுல் காந்தி\nவெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை வயநாட்டில் அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n3. டெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல்\nடெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் ஒன்று கடத்தப்பட்டது.\n4. டெல்லியில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காஷ்மீர் நடவடிக்கைகளால் கூடுதல் உஷார் நிலை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. காஷ்மீர் நடவடிக்கைகளால் இந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.\n5. புதுடெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்தது\nபுதுடெல்லி - லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்த��யா ரத்து செய்துள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/18004658/45-cows-died-in-Cosala-maintained.vpf", "date_download": "2019-08-21T12:00:05Z", "digest": "sha1:34BBOJSGK6XDEJ4HDP5ABW4KQ2WC4MKM", "length": 12975, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "45 cows died in Cosala maintained || கோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாப சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nகோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாப சாவு + \"||\" + 45 cows died in Cosala maintained\nகோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாப சாவு\nகோசாலையில் பராமரிக்கப்பட்ட 45 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதிரிபுரா மாநிலம், சிபாகிஜாலா மாவட்டம், தேவிபூரில் தேசிய தொண்டு நிறுவனத்தால் அரசு வழங்கிய 4 ஏக்கர் நிலத்தில் கோசாலை நடத்தப்பட்டு வருகிறது. பசு கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்படும் பசுக்கள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nநமது அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கடத்தப்பட இருந்த பசுக்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்ட��. கோசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக பசுக்கள் வெட்ட வெளியில் விடப்பட்டு இருக்கின்றன. கடந்த 6 நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையில் நனைந்த 45 பசுக்கள் காய்ச்சல் (ஹைபர்தெர்மியா) காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துவிட்டன.\nஇதுகுறித்து கோசாலையின் பொறுப்பாளர் ஜோஷைன் அந்தோணி கூறுகையில், தற்போது 700 பசுக்கள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “இடப்பற்றாக் குறையாலேயே அந்த 45 பசுக்களும் மழையில் நனைந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டன” என்றார்.\nஇதுகுறித்து, விலங்குகள் நலன் வளர்ச்சித்துறை இயக்குனர் டாக்டர் திலிப் கே.ஆர் சக்மா கூறுகையில், நாங்கள் அந்த தொண்டு நிறுவனத்திடம் இருந்து பசுக்களுக்கு தீவனம் கொடுக்கப்பட்டது குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளோம். ஏனென்றால், சரியான தீவனம் வழங்காததால்தான் சில பசுக்கள் இறந்ததாக தெரிகிறது என்றார்.\n1. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி\nகார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.\n2. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\n3. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nகாங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.\n4. சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு\nசீனாவில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.\n5. தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த ���ாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-23.html", "date_download": "2019-08-21T11:06:31Z", "digest": "sha1:S7PZAIKDD3T33XCK3TGPNXETW53D6WQK", "length": 14596, "nlines": 95, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 23 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 23\n1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்\n2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.\n3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250\n4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368\n5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்\n6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்\n7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்\n8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்\n9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.\n10. பரப்பளவில் பெரிய மாநிலம் - ராஜஸ்தான்\n11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 29 மாநிலங்கள்\n12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07\n13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்���ட்ட ஆண்டு - 1966 - 1969\n14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395\n15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்\n16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்\n17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949\n18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950\n19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்\n20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா\n21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை\n22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.\n23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே\n24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி\n25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.\n26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்\n27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது\n28. இந்தியாவில் முதன்முதலாக \"பின்கோடு\" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15\n29. இந்தியாவில் முதன்முதலாக \"ஏர்மெயில்\" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929\n30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்\n31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்\n32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி\n33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21\n34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - \"Scinde Dawk\"\n35. இந்தியாவின் முதல் தபால் தலை \"Stamp\" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.\n36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்\n37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா\n38. இந்தியாவில் அட்���ானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்\n39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்\n40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்\n41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது\n42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா\n43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.\n44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்\n45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V\n46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான \"விக்டோரியா மகாராணி\" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை\n47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.\n48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் இந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.\n49. காமன் வெல்த் நாடுகளில் \"ஏர் மெயில்\" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா\n50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22920/", "date_download": "2019-08-21T12:11:57Z", "digest": "sha1:Q5QAASNSYSHWZKWOYI5H75R5DN25KXXN", "length": 10981, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2இந்தியாவிலிருந்து கடத்தி வந்த 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹொக்கையின் போதை பொருள் மீட்பு – GTN", "raw_content": "\nஇணைப்பு 2இந்தியாவிலிருந்து கடத்தி வந்த 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹொக்கையின் போதை பொருள் மீட்பு\nஇந்தியாவில் இருந்து சுமார் 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹொக்கையின் போதை பொருள் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பருத்தித்துறை கரையில் இருந்து சுமார் 20 கடல் மையில் தொலைவில் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்ட படகொன்று சந்தேகத்திற்கு இடமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுற்றி திரிந்துள்ளது.\nஅதனை அவதானித்த கடற்படையினர் குறித்த படகை தமது படகுகளில் சென்று சுற்றி வளைத்து படகினுள் தேடுதல் நடாத்திய வேளை படகினுள் இருந்த 20 லீற்றர் கொள்வனவு உடைய எண்ணெய் கொள்கலனில் மறைத்து வைக்கபட்டு இருந்த போதை பொருளினை கடற்படையினர் கைப்பற்றினர். அத்துடன் படகில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர்.\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதை பொருள் 13.5 கிலோ கிராம் நிறையுடையது எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாய் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.\n13.5 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் இந்தியர்கள் கைது\n13.5 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் இவ்வாறு ஆறு இந்தியர்கள் வடக்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nTagsகைது ன் இந்தியர்கள் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை\nயாழில் திருமண வீட்டில் நகைகள் பணம் களவு\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_945.html", "date_download": "2019-08-21T11:16:54Z", "digest": "sha1:N5B4FIZDZ5FQGYEFQOMECBI4GCL2PF3W", "length": 16818, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது? வெளியான ஆய்வு தகவல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தா���் பாதுகாப்பானது\nவிமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது\nவிமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது, பயணக் கட்டணத்தை சேமிப்பது, சரியான இருக்கையை தெரிவு செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தான ஆய்வு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பான இருக்கை எது விமானத்தில் ஏறியதும் ‘எந்த இருக்கையில் அமர்ந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்’ என பணிப்பெண்கள் கூறுவது உண்மை தான்.\nஎனினும், விமானப்பயணம் குறித்து அச்சம் கொண்டவர்கள் விமானத்தின் பின் வரிசை இருக்கையில் அமரலாம். ஏனெனில், விமான விபத்து நிகழ்ந்தால் பின் வரிசையில் உள்ளவர்களை விட 40 சதவிகிதம் கூடுதலாக முன் வரிசையில் உள்ளர்வர்களே உயிரிழக்கின்றனர். விமானக் கட்டணத்தை சேமிப்பது எப்படி பொதுவாக, விமானப்பயணங்களை இறுதி நாட்களில் முடிவு செய்தால் அதன் கட்டணமும் அதிகமாகவே இருக்கும். இதனை தவிர்த்துக்கொள்ள 53 நாட்களுக்கு முன்னதாக பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலை மிகவும் மலிவாக இருக்கும்.\nஅதே சமயம், செவ்வாய்க்கிழமைகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலையும் குறைவாக இருக்கும் எனவும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் விலை கூடுதலாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜன்னல் இருக்கையை பெறுவது எப்படி விமானத்தில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க பெரிதும் விரும்புவார்கள். இணையதள ஆப்களில் ஒன்றான Expert Flyer என்ற கருவி மூலம் நீங்கள் பயணிக்க உள்ள விமானத்தின் இருக்கை விபரங்களை முன்கூட்டியே அறிந்துக்கொண்டு முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான விமானங்கள் 335 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய தொடங்குவதால் மேலே கூறியுள்ள கருவி மூலம் இருக்கைகளை உறுதி செய்துக்கொள்ளலாம்.\nஒரு பயணி இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யலாமா விமானத்தில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள சக பயணி அல்லது செல்லப்பிராணி உள்ளிட்டவைகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறதா விமானத்தில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள சக பயணி அல்லது செல்லப்பிராணி உள்ளிட்டவைகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறதா இதனை தவிர்ப்பதற்கு உங்கள் ஒருவருக்கு இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஜன்��ல் இருக்கையையும், மூன்றாவது இருக்கையையும் முன்பதிவு செய்யலாம்.\nபொதுவாக, இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் இருக்கையில் அமர யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, மைய இருக்கையில் செல்லப்பிராணி அல்லது தொந்தரவு அளிக்கும் பயணி அமர்ந்தால் அவரை மூன்றாவதாக உள்ள உங்களது இருக்கையிலேயே அமர வைத்து விடலாம். கால்களை வசதியாக வைத்துக்கொள்ள வேண்டுமா விமானத்தில் பயணிக்கும்போது கால்களை வசதியாக நீட்டி வைத்துக்கொள்ள பயணிகள் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், சில விமானங்களில் இந்த வசதி கிடைப்பதில்லை. இதனை தவிர்த்துக்கொள்ள விமானத்தில் எந்த இருக்கையில் இந்த வசதி உள்ளது என்பதை Seat Expert மற்றும் Seat Guru போன்ற ஆப்கள் மூலம் முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளலாம்.\nஇல்லையெனில், விமான நடைப்பாதையில் அமைந்துள்ள மூன்றாவது இருக்கையை தெரிவு செய்தால் கால்களை வசதியாக வைத்துக்கொள்ளலாம். குலுங்காமல் பயணம் செய்ய வேண்டுமா நடுவானில் பயணம் செய்யும்போது நிகழும் இயற்கை சீற்றம் காரணமாக விமானம் குலுங்குவதற்கு வாய்ப்புள்ளது.\nஇதனை தவிர்த்துக்கொள்ள விமான இறக்கைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமர்ந்துக்கொண்டால் விமானம் குலுங்குவது அதிகளவில் உணரப்படாது. நிம்மதியாக தூங்க வேண்டுமா விமானத்தில் நெடுந்தூரம் பயணிக்கும்போது நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் விமானத்தின் மையப்பகுதியில் உள்ள இருக்கையை தெரிவு செய்ய வேண்டும்.\nஇயற்கை சீற்றத்தை இப்பகுதி அதிகளவில் உணராது. அதே சமயம், பின்னால் உள்ள கழிவறைக்கு செல்லும் பயணிகளின் தொந்தரவையும் தவிர்த்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம்.\nவிமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மா���பங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/blog-post_334.html", "date_download": "2019-08-21T11:54:38Z", "digest": "sha1:J3MIM7UYFIJDNHWVM3LKAJLABK7RYIXT", "length": 10611, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "கலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகிறார் பிக்பாஸ் ஜூலி! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகிறார் பிக்பாஸ் ஜூலி\nகலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகிறார் பிக்பாஸ் ஜூலி\nபிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜூலி, கலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.\nகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலியை விஜய் டி.வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தனக்கு கிடைத்த மரியாதையையும், பெருமையையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்தமாக இழந்தார் ஜூலி.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனது செவிலியர் வேலையை விட்டுவிட்டு வந்த ஜூலி, அடுதத்தாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.\nஅந்த தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக ஜூலி கலா மாஸ்டர் மற்றும் மானாட மயிலாட புகழ் கோகுல் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது\nகலைஞர் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகிறார் பிக்பாஸ் ஜூலி\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/04/blog-post_82.html", "date_download": "2019-08-21T12:14:00Z", "digest": "sha1:LFVWIKI3LO2YE6AWUISQOUGAA4YZ54KJ", "length": 10603, "nlines": 65, "source_domain": "www.desam4u.com", "title": "தங்கரத்தினத்தின் உடலைக் கொண்டு வர உதவிய டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸிற்கு நன்றி! மஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும்! டத்தோ மலர்விழி குணசீலன் வேண்டுகோள்!", "raw_content": "\nதங்கரத்தினத்தின் உடலைக் கொண்டு வர உதவிய டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸிற்கு நன்றி மஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும் மஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும் டத்தோ மலர்விழி குணசீலன் வேண்டுகோள்\nதங்கரத்தினத்தின் உடலைக் கொண்டு வர உதவிய டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸிற்கு நன்றி\nமஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும்\nடத்தோ மலர்விழி குணசீலன் வேண்டுகோள்\nதுபாய் அரசாங்க மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினம் தியாகராஜன் (வயது 53) என்பவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு பணம் வழங்கி பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட மஇகா பொருளாளர் வேள்பாரி, துன் சாமிவேலு இருவருக்கும் நன்றி கூறிக் கொள்வதாக மலேசிய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் நன்றி தெரிவித்தார்.\nஅதேநேரத்தில் உதவி வழங்கிய டான்ஸ்ரீ கேவியஸ், பேராசிரியர் ராமசாமி, மலேசிய மக்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.\nமலேசிய மக்கள் மலாய், சீனர், இந்தியர் என்று இனம், மொழி பார்க்காமல் உதவினர். இதனை நாம் பாராட்ட வேண்டும்.\nஅதேநேரத்தில் தீரவிசாரிக்காமல் உதவி வழங்கத் தவறிவிட்ட மஇகா மக்கள் சேவை மையம் வரும் காலங்களில் தன் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்று கெத்ரூட் என்ற மாதுவுக்கு தம் இயக்கம் மூலமாக தாம் திரட்டிய நிதியை வழங்கிய போது செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் மஇகா மக்கள் சேவை மையம் அலட்சியம் காட்டியது தொடர்பில் அவரது மனைவி கெர்துருட் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். எனினும் வேள்பாரி, துன் சாமிவேலு முயற்சியில் அவரது உடல் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதால் இனி நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ பி.மலர்விழி குணசீலன் கூறினார்.\nஇந்த விவகாரத்தை இதோடு முடித்துக் கொள்கிறோம். எங்கள் முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் டத்தோ மலர்விழி குணசீலன் நன்றி தெரிவித்தார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/05/blog-post_93.html", "date_download": "2019-08-21T12:16:05Z", "digest": "sha1:4HGDOIJ6RZXICJVTIQN5OABNWVPY5V4K", "length": 10376, "nlines": 69, "source_domain": "www.desam4u.com", "title": "பாலியல் தொல்லை விவகாரம் தாமாக உதவி செய்ய முன் வந்தார்! உரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார்! தோல்வியின் எதிரொலியாக பழி போடுகிறார் -சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன்", "raw_content": "\nபாலியல் தொல்லை விவகாரம் தாமாக உதவி செய்ய முன் வந்தார் உரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார் உரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார் தோல்வியின் எதிரொலியாக பழி போடுகிறார் -சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன்\nதாமாக உதவி செய்ய முன் வந்தார்\nஉரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார்\nதோல்வியின் எதிரொலியாக பழி போடுகிறார்\n-சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பெயரை கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பெண்\nதாமாக உதவி செய்ய முன் வந்து உரிமையை எடுத்துக் கொள்ள முயன்ற, அது\nதோல்வியில் முடிந்ததால் இப்போது பழி போடுவதாக\nசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் விளக்கமளித்துள்ளார்.\nஇந்த பாலியல் குற்றச்சாட்டு, பெயரை கெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகி���து. சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகாரம் காட்டியது, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அடம்பிடித்தது, அரசாங்க அதிகாரிகளிடம் அதிகாரம் காட்டியது, வீடு வரை உரிமையை நிலைநாட்ட முற்பட்டது உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் வழி சம்பந்தப்பட்ட பெண்ணின் தீய நோக்கம் வெளிப்பட்டதாக எஸ்.கேசவன் தெரிவித்தார்.\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். இது என் பெயரை கெடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தலில் உதவுவதற்காக அந்த பெண்மணி என்னை தொடர்பு கொண்டார். அதன்பிறகு உரிமையை வளர்த்துக் கொண்டு குடும்பத்தோடு நெருக்கமானார். இந்த சூழலில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முற்பட்டதால் தொகுதி அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மத்தியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குடும்ப விவகாரத்திலும் தலையீடு இருந்தது என்று கேசவன் சொன்னார்.\nஇந்த பாலியல் தொல்லை விவகாரம் ஒரு பழி தீர்க்கும் படலம். பெயரை கெடுக்கும் முயற்சி. இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணை நடத்தட்டும் என்று எஸ்.கேசவன் குறிப்பிட்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/06/blog-post_94.html", "date_download": "2019-08-21T12:14:45Z", "digest": "sha1:YIOETO5K2D3CMGOGXJHIHHMC7FJSFZPP", "length": 11216, "nlines": 72, "source_domain": "www.desam4u.com", "title": "பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும்! தலைவர் பி.முருகையா உறுதி", "raw_content": "\nபினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும்\nபினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும்\nபினாங்கு இந்தியர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளுக்கு பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும் என அவ்வியக்கத்தின் தலைவர் பி.முருகையா உறுதியளித்தார்.\nஎல்லா நிலையிலும் இந்தியர்களின் நிலை மேம்பட வேண்டும் என்றும் இதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தோள் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nகடந்த மே 30ஆம் தேதி பினாங்கு முதலமைச்சர் மாண்புமிகு சாவ் கோன் யாவ் உடன் பினாங்கு இந்து இயக்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.\nஇந்த சந்திப்பின் போது மாநிலத்தில்\nஇந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஅவற்றுள் முக்கியமானதாக மாநில அரசின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் கொம்தார் கட்டடத்தில் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும், குறைகளையும் கேட்கும் ஒரு மையத்தை அமைக்க வேண்டுமென ஆலோசனை முன் வைக்கப்பட்டது.\nமேலும், இந்தியர்களுகாக ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇந்தியர்கள் அதிகம் வாழும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் சேவை மையத்தில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதும்,\nமாநில அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதைப் போல் பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப் பள்ளியை நிறுவுவது,\nமாநில சுற்றுலாத்துறை மற்றும் பாரம்பரியத்துறை அலுவலகங்களில் இந்திய அதிகாரிகளை நியமிப்பது என பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.\nபினாங்கு இந்து இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு என்பதாலும், மேலும் இயக்கம் மேற்கொள்ளும் மருத்துவ மற்றும் கல்வி நடவடிக்���ைகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், இதனால் இந்திய சமுதாயத்திற்கு தாங்கள் மேலும் நற்சேவைகள் செய்ய இயலும் எனவும் அவர் எடுத்துரைத்ததாக கூறினார்.\nதனது இயக்கத்தின் தன்னார்வ செயல்பாட்டினால் பல ஆயிரம் இந்திய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இலவச மருத்துவ சேவையும் கல்விப் பணியும் ஆகும். இப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுமேயானால் மேலும் பல ஆயிரம் மக்களுக்கு தொடர்ந்து எங்கள் சேவையை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12967", "date_download": "2019-08-21T12:20:54Z", "digest": "sha1:TCVJQJO3AWKZHCAKXQJ3MK3RPV5TNUH2", "length": 10198, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Bodhi Dharmar - போதி தர்மர் » Buy tamil book Bodhi Dharmar online", "raw_content": "\nஎழுத்தாளர் : அழகர் நம்பி\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nஜூலியஸ் சீஸர் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்\nகௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போத��� தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர் போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம். அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது. · புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. · பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது. · போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்\nஇந்த நூல் போதி தர்மர், அழகர் நம்பி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அழகர் நம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri\nதினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham\nவால்மீகி அருளிய இராமாயணம் - Valmiki Aruliya Ramayanam\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram\nதேசியக் கொடியும் தியாக சீலர்களும்\nஅமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு\nமாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam\nதிராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal\nவெற்றி நிச்சயம் - Vetri Nichayam\nஇள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/03/3_29.html", "date_download": "2019-08-21T11:30:38Z", "digest": "sha1:H3CML5GHXTHTEXNI3YTCP3JMPMG6U652", "length": 16340, "nlines": 216, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: முனுசாமி சிரித்தான்! (சிறுகதை) - பாகம் 3", "raw_content": "\n (சிறுகதை) - பாகம் 3\nஅப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். இன்னும் உடைகள் அணிய ஆரம்பிக்கவில்லை. ஒரே ஒரு டவல் மட்டும் அணிந்திருந்தாள். டவல் அவளின் உடலின் ஒரு பாதியைத் தான் மறைத்திருந்தது. அவள் உடலின் வளைவுகள் எல்லாம் நன்றாக தெரிய ஆரம்பித்தது. ரூம் எங்கும் ஷேம்பு வாசனை. முனுசாமியின் உடல் சூடாக ஆரம்பித்தது.\nகாபியை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு,\n\"நான் வரேன்\" என்று கிளம்ப போனவனை,\n\"இருடா\" என்று சொல்லி அவனை கட்டிப் பிடித்தாள். முகம் முழுவதும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். முனுசாமி திமிறினான். ஆனால் அவனால் முடியவில்லை. டவலை அவிழ்த்தவள், டவலோடு அவனைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்டே அவனை கட்டிலில் தள்ளினாள்.\nசமையல் கட்டில் இருந்த தாயம்மாவுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. 'எங்கே காபி கொடுக்கப் போன பிள்ளையை இன்னும் காணவில்லை\nஉடனே கிளம்பி பிருந்தா ரூமுக்கு சென்றாள். தாயம்மாவை அங்கே எதிர்பார்க்காத பிருந்தா உடனே முனுசாமியை தள்ளிவிட்டு எழுந்து,\n\"இங்க பாரு, தாயம்மா உன் பிள்ளை பண்ற வேலையை. நல்ல வேள நீ வந்த. இல்லைன்னா நான் அவ்வளவுதான்\" என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.\nமுனுசாமி செய்வதறியாது நின்றான். அருகில் இருந்த துடப்பக்கட்டையை எடுத்த தாயம்மா, முனுசாமியை அடிக்க ஆரம்பித்தாள்.\n\"சனியன. இந்த வயசுலயே அதெல்லாம் கேட்குதோ\" முனுசாமியை பேசவே விடவில்லை.\nபிருந்தா குறும்பாக அவனைப்பார்ப்பது தெரிந்தது. முனுசாமி மீண்டும் அழுதான்.\nஅன்று இரவு தூங்கும் முன் யாரோ அழும் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான். அம்மா அழுது கொண்டிருந்தாள். இந்த முறை அவன் அம்மாவிடம் ஏதும் கேட்கவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த நாளையிலிருந்து வேலைக்கு செல்லக்கூடாது என்று முடிவு எடுத்தான்.\nஆனால் நடந்ததோ வேறு. அவனின் கடைசி தங்கையும் பெரியவளாகிவிட்ட விசயம் அம்மா பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசியதிலிருந்து தெரிந்த�� கொண்டான்.\n\"ராசா, இன்னைக்கு அம்மாவால வர முடியாதுடா. அதனால நீ மட்டும் போய் முடிஞ்ச அவரை வேலை செஞ்சிட்டு வாடா. அப்படியே முதலாளி அம்மாட்ட கேட்டு ஒரு 500 ரூபாய் கடன் வாங்கிட்டு வாடா. நிறைய செலவு இருக்கு\"\nநிலமையை உணர்ந்த முனுசாமி, தன் முடிவை மாற்றிக்கொண்டு பிருந்தா வீட்டிற்கு சென்றான். பயத்துடனே சென்றான். பிருந்தா ஒரு வேளை எல்லாவற்றையும் அவர்கள் பெற்றோரிடம் சொல்லி இருந்தால்.. நினைக்கவே பயமாக இருந்தது.\nவீட்டிற்குள் நுழைந்தான். பிருந்தாவின் அம்மா உடனே,\n\"என்னப்பா, தாயம்மா போன் பண்ணினா. உன்னால முடிஞ்ச வேலையை செய். போகும்போது 500 ரூபாய் பணம் வாங்கிட்டு போ. அப்படி சப்பாத்தி, குருமா மட்டும் செஞ்சு வைச்சிடு\" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.\n பிருந்தா எதுவும் சொல்லவில்லை. தாயம்மா இவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து இருந்தாள். அதனால் இவனால் நன்றாக சமைக்க முடிந்தது.\nசமைத்துக்கொண்டிருக்கையில் பிருந்தா உள்ளே வந்தாள்.\n\"என்னடா, என் மேல ரொம்ப ஆசையா இருக்கா இது கொஞ்சம் ஓவரா தெரியலை உனக்கு. நீ எல்லாம் எனக்கு ஆசைப்படலாமா இது கொஞ்சம் ஓவரா தெரியலை உனக்கு. நீ எல்லாம் எனக்கு ஆசைப்படலாமா அதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்டா\" என்று சொல்லி அவள் அம்மா கூப்பிடவே அங்கிருந்து நகர்ந்தாள்.\nஇவனுக்கு மீண்டும் அழுகையாக வந்தது. அவனை கட்டிப் பிடித்து கட்டிலில் தள்ளியவள் அவள். ஏதோ நான் அவளை பலாத்காரம் பண்ணியது போல பேசுகிறாளே அவளை எதிர்த்து பேசாமல் என்னைத் தடுப்பது எது அவளை எதிர்த்து பேசாமல் என்னைத் தடுப்பது எது என் ஏழ்மையா என்று பலவாறு சிந்தித்துக்கொண்டே சமைத்து முடித்தான்.\nஎல்லோரையும் சாப்பிட அழைத்தவன் டைனிங் டேபிளை சுத்தம் செய்து சப்பாத்தி குருமா மற்றும் தண்ணீர் கிளாசையும் வைத்தான். பிருந்தா, அவள் அப்பா, அம்மா சாப்பிட ஆரம்பித்தார்கள்.\n\"முனுசாமி, போய் எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வா\" என்று அதிகாரத்தோரணையில் கேட்டாள் பிருந்தா.\nநேராக சமையல் அறைக்கு சென்றான். ஆரஞ்சு ஜூஸ் தயாரித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். பிருந்தா சிறு வயதிலிருந்து அவனை அவமானப்படுத்தியது, நேற்றைய சம்பவம் எல்லாம் நினைவு வந்தது. அப்படியே ஜூஸ் கிளாஸை எடுத்தவன் அதில் காறி தன் எச்சிலைத் துப்பினான். பின் நன்றாக கலந்தான். நேராக சென்று பிரு���்தாவிடம் கொடுத்தான்.\nஅவள் குடிக்கும் வரை காத்திருந்தான். பிறகு சிரிக்க ஆரம்பித்தான்.\nசிரிக்க ஆரம்பித்த முனுசாமி சிரித்துக்கொண்டே இருந்தான். கண்களில் தண்ணீர் வர வர சிரித்தான்.\nஆம், வாழ்க்கையில் முதல் முறையாக முனுசாமி சிரித்தான்.\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nஎன் வலது கண் துடித்தது\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-08-21T11:16:02Z", "digest": "sha1:O4BGAJUHFNBVJ2WJW2ACZN6FIBHE3AK3", "length": 5130, "nlines": 75, "source_domain": "mediahorn.news", "title": "பெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவிக்கும் 5 வயது சிறுவன்! – Mediahorn.News", "raw_content": "\nHome media பெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவிக்கும் 5 வயது சிறுவன்\nபெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவிக்கும் 5 வயது சிறுவன்\nதஞ்சாவூர் : தஞ்சையில், 5 வயது சிறுவன், பெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவித்து வருகிறான்.\nமதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, 29, என்பவர், 11, 7, 5 வயதுள்ள மூன்று சிறுவர்கள், 9 வயதுள்ள ஒரு சிறுமியுடன், பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்துள்ளார். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பிச்சை எடுத்த போது, ‘சைல்டு லைன்’ அமைப்பினர், குழந்தைகளை மீட்டனர்; பரமேஸ்வரி மாயமாகி விட்டார்.\nஅந்த குழந்தைகளிடம் விசாரித்த போது, தஞ்சாவூர் எனக் கூறியதால், தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம், அவர்களை ஒப்படைத்துள்ளனர். இதில், இரண்டு சிறுவர், ஒரு சிறுமி என, மூன்று குழந்தைகள், தன்னுடையது என, மதுரையைச் சேர்ந்த கோச்சடையான் என்பவர், ஆவணங்களை காட்டி, அழைத்துச் சென்றார். தருண் என்ற, 5 வயது சிறுவன் மட்டும், 15 நாட்களாக, குழந்தைகள் நலக் குழுவினர் பராமரிப்பிலேயே இருந்து வருகிறான்.\nதஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர், திலகவதி கூறியதாவது:தருணின் பெற்றோர் குறித்து, எந்த தகவலும் கிடைக்கவில்���ை. ஊர், பொள்ளாச்சி, தந்தை சுரேஷ், தாய் சித்ரா, தம்பி ராகவா எனக் கூறுகிறான். மற்ற விபரங்கள் அவனுக்கு தெரியவில்லை. தருணின் பெற்றோரோ அல்லது அவனை பற்றிய விபரம் அறிந்தவர்களோ வந்து அழைத்து செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுதல்வர் பேச்சு: நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.\nசந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.\nஇல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்\nரூ.60 கோடியை ‘ஆட்டைய’ போட்ட சிஎஸ்ஐ\nபோக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:46:40Z", "digest": "sha1:HOUTBW4IZIK73TSZKYOT5M2VX5IMHG7N", "length": 5443, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாகரிகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாகரிகம் யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கை முறை; பண்பாடு.\nபண்பாகப் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல் குறித்து ஏற்பட்டிருக்கும் நியதி.\n‘கதவைத் தட்டிவிட்டுத்தான் உள்ளே வர வேண்டும் என்ற நாகரிகம்கூட இவனுக்குத் தெரியாதா\n(நடை, உடை, பாவனை, உணவு போன்றவற்றில்) நவீன காலத்துப் பழக்கவழக்கங்களுக்குப் பொருந்திவரும் தன்மை.\n‘கல்யாணங்களில்கூட மேசைகளில் உணவு பரிமாறப்படுவதுதான் இன்றைய நாகரிகம்’\n‘பீட்சா நாகரிகம் வந்த பிறகு எல்லோருக்கும் சீடையும் முறுக்கும் மறந்துபோய்விட்டதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14005007/More-than-200-people-in-Vedaranyam-area-have-been.vpf", "date_download": "2019-08-21T11:57:33Z", "digest": "sha1:6PVDAGPW7BYZHRZQ42XG6S22BGINWOD3", "length": 11238, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "More than 200 people in Vedaranyam area have been diagnosed with diarrhea-vomiting health officials || வேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nவேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு + \"||\" + More than 200 people in Vedaranyam area have been diagnosed with diarrhea-vomiting health officials\nவேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு\nவேதாரண்யம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் போக்கு-வாந்தி ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன்பள்ளி, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு- வாந்தி ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனே வேதாரண்யம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், வேதாரண்யம் தாசில்தார் பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், கஸ்தூரி, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீரால் வயிற்றுப்போக்கு- வாந்தி ஏற்பட்டதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/08/page/2/", "date_download": "2019-08-21T12:34:31Z", "digest": "sha1:3UKYTE2KEZ2IGVFJCEBY66E5GD3E6QJG", "length": 29458, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "2018 Augustநாம் தமிழர் கட்சி Page 2 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும��� – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாள்: ஆகத்து 21, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள், வழக்கறிஞர் பாசறை\nசேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிரா...\tமேலும்\nசெங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி\nநாள்: ஆகத்து 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், காரைக்கால்\nவீரதமிழச்சி செங்கொடி நினைவை முன்னிட்டு காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்தனர் காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர்..\tமேலும்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி\nநாள்: ஆகத்து 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை\nகேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள 1.சு...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி-கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ப்பு-கிருட்டிணகிரி மாவட்டம்\nநாள்: ஆகத்து 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி மாவட்டம்\n#கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-க்கும்* மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்ப்பு 15/8/2018 புதன்கிழமை கிருட்டிணகிரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நட...\tமேலும்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 17, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் ச��ய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பூவிருந்தவல்லி, தமிழக கிளைகள், மதுரவாயல்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவ...\tமேலும்\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 17, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொன்னேரி, அறிவிப்புகள், திருவொற்றியூர்\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,...\tமேலும்\nநாள்: ஆகத்து 17, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nநேற்றைய தினம் ஆத்தூர் மற்றும் சங்கராபுரம் தொகுதியை சார்ந்த நாம் தமிழர் உறவுகள் சுற்றுச்சூழல் பாசறையின் பனைவிதை நடுதல் நிகழ்வுக்காக கச்சிராபாளையம் மாத்தூர் பகுதியில் விதைகளை சேகரித்தனர்.. சேக...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-தூய்மைப்படுத்தும் பணி-கிருட்டிணகிரி-போச்சம்பள்ளி\nநாள்: ஆகத்து 16, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி மாவட்டம்\n12/8/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கிருட்டினகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியைச் சார்ந்த போச்சம்பள்ளியில் உள்ள போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்திகரித்த...\tமேலும்\nஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 15, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், அம்பத்தூர்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nதிருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 15, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட��சி செய்திகள், அறிவிப்புகள், திருத்தணி, பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/weather-report-india-likely-to-receive-lower-rains-in-june-monsoon-to-pick-up-in-august-september-we-2049774", "date_download": "2019-08-21T11:18:26Z", "digest": "sha1:JTGAVO5ZRAXVPN46NFGB2DHH6WS2TH6B", "length": 7073, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "India Likely To Receive Lower Rains In June, Monsoon To Pick Up In August-september: Weather Office | 'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!", "raw_content": "\n'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதென்னிந்திய பகுதிகளில் பருவமழை வரும் ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் பருவமழை ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூனில் மழை குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி ஓ.பி. ஸ்ரீஜித் கூறியுள்ளார்.\nவழக்கமாக கிடைக்கும் பருவமழைதான் இந்தாண்டும் கிடைக்கும் என்றும், சராசரி அளவில் 96-104 சதவீதம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபருவமழை ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு வாரம் தாமதாக தென்னிந்திய பகுதிகளில் நாளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை\nமீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்வயரில் சிக்கி விழுந்து நொறுங்கியது\nமதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார்\n‘மு.க.ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி’- அமைச்சர் செல்லூர் ராஜு கேலி\nமீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்வயரில் சிக்கி விழுந்து நொறுங்கியது\nநாடு முழுவதும் மழைப் பொழிவு 42 சதவீதம் அதிகரிப்பு\nநாடு முழுவதும் இந்த வாரமும் பருவமழை 35 சதவீதம் குறைந்தது\nநாடு முழுவதும் 20 சதவீதம் மழைப் பொழிவு குறைந்தது\nமதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார்\n‘மு.க.ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி’- அமைச்சர் செல்லூர் ராஜு கேலி\nமீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்வயரில் சிக்கி விழுந்து நொறுங்கியது\nஓடி ஒளிவதால் பிரயோஜனம் கிடையாது- ப.சிதம்பரத்துக்கு அட்வைஸ் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10799", "date_download": "2019-08-21T12:20:25Z", "digest": "sha1:STOEOS7757AE5ZZ4VQSRVCKMT47NSYJF", "length": 13527, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க தனித்து போட்டியிடும் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க தனித்து போட்டியிடும்\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க தனித்து போட்டியிடும்\nஐக்கிய தேசிய கட்சி அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nஅடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பில் எந்தவொரு தீர்மனங்களோ பேச்சுவார்த்தைகளோ கட்சிகள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளே எனவும் தெரிவித்தார்.\nஉலக வர்த்தக மையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nகடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய தேசிய முன்னனியாக தேர்தலில் போட்டியிட்டிருந்தது. ஆனாலும் இம்முறை தனித்து போட்டியிடுவதற்கான கலந்தரையாடல்களே கட்சி மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஐக்கிய தேசிய கட்சி வேறு எந்தவொரு கட்சியுடனும் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்பதை கட்சியின் பொதுச்செயளாளர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூற முடியும். தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியாக போட்டியிடவே நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.\nஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி தனித்து போட்டி தொழில் முயற்சி கபீர் ஹாசிம் அமைச்சர்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக��கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்கன் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/29210939/1007081/Madurai-Syndicate-Officer-Issue.vpf", "date_download": "2019-08-21T11:31:02Z", "digest": "sha1:6O6PXTPQAYWF66DTP4NAKBR7DB6REXAP", "length": 10371, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு\nதங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கின் விசாரணையை .நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் இருவரும் நாளைக்கு தள்ளி வைத்து, உத்தரவிட்டனர்.\nமதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது\nமதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கீரிமணி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd/bb5bc7bb3bbeba3bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bc1b95bcdb95bc1-bb5b99bcdb95bbf-b95b9fba9bcdb95bb3bcd", "date_download": "2019-08-21T11:43:50Z", "digest": "sha1:UGGA4ZGFAHD4JSEZTR2VXAGFZLN2D5O6", "length": 24175, "nlines": 173, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வ���ளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nவேளாண் தொழில்களுக்கான வங்கி கடன்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபழங்காலங்களில் விவசாயிகள் அவர்களது தொழில் மூலதனத்திற்கு கிராமங்களிலுள்ள கந்துவட்டிகாரர்களையே பெரிதும் நம்பி வந்தனர். பிறகு கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற கடன் திட்டங்களில் பெரும் பங்கு வகிக்கத் துவங்கின. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட காலங்களிலிருந்து பொதுத்துறை வங்கிகளும் இத்தொழில்களுக்கு கடன் வழங்கத் தொடங்கின. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் (வெளிநாட்டு வங்கிகள் உட்பட) அந்தந்த வங்கிகளின் மொத்த கடன் தொகையில் 40 சதவீதம் முன்னுரிமைக் கடன்களாக வழங்க வேண்டும்.\nமொத்த கடன் தொகை - 100 சதவீதம்\nவேளாண்மைக் கடன்கள் - 18 சதவீதம் (நேரடி மற்றும் மறைமுகக் கடன்கள்)\nநலிந்த பிரிவினர் - 10 சதவீதம் மீதமுள்ள தொகையை (40 - (18+10)) வங்கிகள் சிறு தொழில்களுக்கு வழங்கலாம்.\nவேளாண்மைக்கு வழங்கப்படும் வங்கி கடன்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.\nஇவை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன்களாகும். இவற்றுள் பயிர்கடன்கள், வேளாண் விளை பொருட்களின் பேரில் வழங்கப்படும் கடன்கள் (குறுகிய கால கடன்கள்), வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்குக் கொடுக்கப்படும் கடன்கள், மாட்டுப் பண்ணை மற்றும் கோழிப் பண்ணைகள் துவங்குவதற்கென கொடுக்கப்படும் கடன்கள் (மத்திய மற்றும் நீண்ட கால கடன்கள்) ஆகியன அடங்கும்.\nவேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மறைமுகக் கடன்களாகக் கருதப்படுகின்றன. இவ்வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கும் பொழுது அத்தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறுகிறது. மறைமுகமாக இவ்வளர்ச்சி இது சார்ந்திருக்கும் வேளாண்மைக்குப் பேருதவியாக அமைவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பொதுவாக, வேளாண் தொழிலுக்கு வழங்கப்படும் கடன்களை அதன் காலத்தைப் பொருத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.\nமத்திய மற்றும் நீண்ட கால கடன்கள் - 2 முதல் 5 வருட காலம் வரையிலான கடன்கள்\nகுறுகிய கால கடன்கள் - 12 மாதங்களுக்���ுள் செலுத்தப்பட வேண்டியவை\nமத்திய மற்றும் நீண்ட கால கடன்கள்\nஒரு தொழிலைத் துவங்குவதற்கு வழங்கப்படும் கடன் பெரும்பாலும் நீண்ட கால கடனாகவே அமைகிறது. அந்தந்த தொழில்களின் தன்மைக்கேற்ப அதன் நீண்ட கால முதலீடு மாறுபடுகிறது. எடுத்துக்காட்டு : நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிகப்படியான முதலீடு என்பது ஆய்வுக் கூடங்களுக்கும், இயந்திரங்களுக்கும் தேவைப்படுவதாக அமையும். விதை தயாரிக்கும் ஒரு நிறுவனம் நீண்ட கால கடனாக நிலம் வாங்குவதற்கும், ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும் பெறலாம்.\nவங்கிகள் இத்தகைய மத்திய மற்றும் நீண்ட கால கடன்களின் திருப்பிச் செலுத்தும் காலத்தையும், தொகையையும் அந்தத் தொழில்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தைப் பொருத்தே நிர்ணயிக்கின்றன. பெரும்பாலும் இவ்வகைக் கடன்கள் மாதாந்திர தவணைகளிலேயே செலுத்தும் படியாக அமைகின்றன. ஒரு சில தொழில்களில் மாதாந்திர தவணைகளில் வருமானம் ஈட்ட முடிவதில்லை. அத்தகைய ஒரு சூழலில் மட்டும் காலாண்டு தவணைகளாகவோ, அரையாண்டு தவணைகளாகவோ செலுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, எந்தத் தொழில் ஆனாலும் அதன் வருமானத்தைப் பொருத்தே நாம் கடனை திருப்பி செலுத்தும் முறையை தேர்வு செய்யலாம்.\nநாம் செய்யவிருக்கும் தொழிலானது உடனடியாக வருமானம் கொடுக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு திசு வளர்ப்பு ஆய்வுக் கூடத்திலிருந்து நாம் தொழிலைத் தொடங்கிய மாதத்திலிருந்தே வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே இடைப்பட்ட காலத்தில் நாம் விடுமுறைக் காலமாக பெறவும் வாய்ப்புள்ளது. எனினும், அந்த விடுமுறை காலக்கட்டங்களிலும் இதர வருமானங்களைக் கொண்டு வட்டித் தொகையை செலுத்தி வருவது பின் வரும் காலகட்டங்களில் சுமையை குறைக்க உதவுகிறது.\nபொதுவாக வங்கிகள் எந்தத் தொழிலுக்கும் மொத்த முதலீட்டில் 100 சதவீதத்தை கடனாகக் கொடுப்பதில்லை. 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தொழில் முனைவோர் தங்களது பங்காக தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 85 சதவீதம் வரை மட்டுமே வங்கிகடனாக பெற முடியும்.\nசெய்யவிருக்கும் தொழிலின் அன்றாட நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய குறுகிய கால கடன்களைப் பெறலாம். இவ்வகைக் கடன்களை தேவைப்படும் பொழுது உபயோகிக்கவும், நிதி அதிகமாக இருக்கும் நாட்களில் இதனை உபயோகிக்காமல் இருக்கவும் இவ்வகைக் கடன்களில் வாய்ப்புள்ளது. தேவைப்படும் காலங்களில் மட்டுமே உபயோகிப்பதால் செலுத்த வேண்டிய வட்டியின் அளவும் வெகுவாகக் குறைகிறது.\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு அனைத்து கூட்டுறவு வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வேளாண்மைக்கும், வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கும் கடன் வழங்குகின்றன. இப்பணியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் பணி குறிப்பிடத்தக்கது.\nவேளாண்மையையும், வேளாண் தொழில்களையும் மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.\nநாம் துவங்கவிருக்கும் தொழிலுக்கேற்ப அந்தந்த துறைகளை அனுகி மானியத் தொகையைப் பெறலாம். சில மானியத்திட்டங்கள், தொழில்களை துவங்கும் சமயத்திலேயே பெறலாம். இவை முன்கூட்டியே பெறக்கூடும் மானியங்கள் ஆகும். ஒரு சில மானியங்கள் வங்கி கடன் பெற்று, பின் அந்த கடனை திருப்பி செலுத்தும் கடைசி தருணங்களில் கடன் தொகைக்கு சரி செய்யப்படுகிறது.\nபெற்ற கடனை சரியாக குறித்த நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் வட்டித்தொகையில் மானியம் அளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. வட்டித் தொகையில் 2 சதவீதம் வரை மானியமாக பெறலாம். இந்திய நாட்டின் முதகெலும்புகளாய்த் திகலும் விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர, வேளாண் சார் தொழில்கள் பெரும் பங்காற்றுகின்றன. எனவே, உழவர்கள் அனைவரும் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொகையுடன் வங்கி கடன் பெற்று சிறு தொழில்களைத் துவங்கி அதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டுவதுடன் மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கக் கூடிய மகத்தான வாய்ப்பையும் பெறுகின்றனர்.\nஇன்றைய காலகட்டத்தில், மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாமல், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகள் தங்களது வேளாண் முறைகளுக்கேற்றவாறு வங்கிக்கடன் பெற்று வேளாண் சார் தொழில்களைத் துவங்கலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் மானிய���்களைப் பெற்றும் பயனடையலாம்.\nஅரசு வங்கியில் கடன் வாங்க எளிய முறைகள்\nஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ta-1335277", "date_download": "2019-08-21T11:14:58Z", "digest": "sha1:CAPP6YMI727ZKX72UYML2M5NFZJLQUOI", "length": 3818, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கர்தினால் கார்லோ கஃப்பார்ரா இறையடி சேர்ந்தார்", "raw_content": "\nகர்தினால் கார்லோ கஃப்பார்ரா இறையடி சேர்ந்தார்\nசெப்.07,2017. இத்தாலியின் பொலோஞா (Bologna) உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால் கார்லோ கஃப்பார்ரா (Carlo Caffarra) அவர்கள், செப்டம்பர் 6, இப்புதனன்று தன் 79வது வயதில் இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.\nகர்தினால் கஃப்பா���்ரா அவர்களின் அடக்கத் திருப்பலி, செப்டம்பர் 9, இச்சனிக்கிழமை 11 மணிக்கு, பொலோஞா பேராயர் மத்தேயோ சுப்பி (Matteo Zuppi) அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும், அவரது உடல், பேராலயத்தில் அமைந்துள்ள கல்லறையில் புதைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1938ம் ஆண்டு, இத்தாலியின் Samboseto di Busseto எனுமிடத்தில் பிறந்த கார்லோ அவர்கள், 1961ம் ஆண்டு குருவாகவும், 1995ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.\nதிருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற கார்லோ அவர்கள், 2003ம் ஆண்டு பொலோஞா உயர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றபின், 2006ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.\n2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கூடிய, கான்கிளேவ், 2014ம் ஆண்டும், 2015ம் ஆண்டும் வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றங்களில் ஆகியவற்றில், கர்தினால் கஃப்பார்ரா அவர்கள் பங்கேற்றார்.\nகர்தினால் அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை, 221 என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை 120 என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/07/veyilil-nanaintha-malai.html", "date_download": "2019-08-21T11:13:33Z", "digest": "sha1:KOMG3GK5J2TCIP7WAM6JAC23JL5N4P7E", "length": 15161, "nlines": 177, "source_domain": "www.malartharu.org", "title": "வெயிலில் நனைந்த மழை", "raw_content": "\nகடந்த நிலா முற்றத்தில் எனது பிறந்தநாள் பரிசாக கிடைத்த கவிதைத்தொகுப்பு வெயிலில் நனைந்த மழை. கவிஞர்.ச.மணியின் கவிதைகள் இவை.\nமணியின் அசத்தல் கவிதைகள் இந்த தொகுப்பெங்கும் விரவியிருகின்றன. நூலுக்கு அணிசெய்கிறது மிக நேர்த்தியான ஒரு உரை கவிஞர் அறிவுமதியிடம் இருந்து.\nகாக்கி சட்டைக்குள் பூத்த கவிமலர்கள் உண்மையில் வெகு அற்புதமாக இருக்கின்றன. கவிதைகள் குறித்து உரையாடுவதை விட அவற்றை அப்படியே உங்களுடன் பகிரவே எனக்கு விருப்பம்..\nநீங்களும்தான் படிங்களேன் சில நறுக்குகளை\nஎனத் துவங்கும் முதல் கவிதையே ரசனைமிகு வாசித்தல் பயணத்திற்கு நம்மை தயார் செய்துவிடுகிறது\nஎன என்னை கேலி செய்கிறது. பணத்தை சேர்ப்பவர்களுக்கும் இது அப்படியே பொருந்தும்தானே.\nநீயும் மழையும் என்கிற கவிதையில்\nஎன விசுவல் ட��ரீட் கொடுக்கிறார்.\nமிதக்கும் மேகங்கள் குறித்த “குறையேதும் இல்லை” ஒரு நகை விளைவிக்கும் வாழ்வியல் பாடம்.\nஎன உணர்தல் சொல்லும் பொழுது சிலரிடம் எழலாம் ஒரு பெருமூச்சு.\n“ஏழ்மை” சொல்லும் வர்க்கம் செமை.\nசெயற்கை மழை எனும் கவிதையில் நம்மை அசைக்கும் இந்த வரிகளைப் பாருங்களேன்.\nஇரண்டு இறக்கைகளாவது இருக்க வேண்டும்\n“மழைக் காவியம்” கவிதையின் ஆகச் சிறந்த வரிகள் இவை\nஆமா நூறு ரூபாய்களுக்கு இந்த தரத்தில் ஒரு நூலை வெளியிட இயலுமா என்ன அட்டைப்படங்கள் புடைப்புச் சித்திரமாய் மின்னுகின்றன. கையில் வழவழக்கின்றன தாட்கள். கவிதைகளுக்கு இணையாக அச்சுத் தரமும் அசத்தல்.\nபல்வேறு பணிகள் அரசுப் பணிகளுக்குப் பின்னர் தமிழக காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் கவிஞர் அசத்தியிருக்கிறார். ரொம்பவே வித்யாசமான பதிப்பகம் இந்த கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. இடையன் இடைச்சி நூலகம் கோவை இலக்கிய அமைப்புகளில் ஒன்று கோவை இலக்கிய அமைப்புகளில் ஒன்று ஐ.எஸ்.பி.என் எண்ணுடன் வந்திருகிறது கவிதைத் தொகுப்பு (9788191019926)\nபாப்பம்பட்டி, கோயம்புத்தூர். 641 016.\nதொகுப்பை வழங்கிய கவிஞர் வைகறைக்கும் அய்யா முத்துநிலவனுக்கும் நன்றிகள்.\nகவிதைகள் நூல் விமர்சனம் வெயிலில் நனைந்த மழை\nஅழகான கவிதைகள். இரவல் வாங்க விரைவில் வருகிறேன். மகியோடு நூல் தங்களின் ரசனையின் வெளிப்பாடு\nவந்து வாங்கிக் கொள்கிறேன் என மருமகள் கையில். என் மருமகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். தாமத வாழ்த்துக்கு பொருத்தருள வேண்டுகிறேன்.\nமகிக்கு என்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nரசிக்க வைக்கும் அழகான குட்டிக் கவிதைகள். பாண்டியனுக்கு மட்டும் தானா எனக்கு இல்லையா நானும் வந்து வாங்கிக் கொள்கிறேன். என்ன சிரிப்பு எங்கே வரப் போகிறேன் என்று தானே சரி சரி பார்க்கலாம். ஆமா இந்த அம்முகுட்டிக்கு என்னாச்சு வலைப்பக்கமே வருவதில்லையே. ம்..ம்..ம் நலம் தானே குட்டிக் கவிதையோடு சீக்கிரம் ஆஜராகச் சொல்லுங்கள். ok வா பதிவுக்கு நன்றி \nஎடுத்துக் காட்டப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும் நன்று. வாசிக்கத் தூண்டும் பகிர்வு.\nஒவ்வொரு கவிதையும் ரசிக்க வைக்கிறது\nஉங்கள் குறும்பாக்களை நூல்வடிவில் பார்க்க ஆசை\nநான் ரசித்த வரிகள் –\nகீழிறங்கி விடுகிறது மழை //\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/199/poompuhar-pathippagam/", "date_download": "2019-08-21T12:16:56Z", "digest": "sha1:6D5QFSCD4P64EP4VIRETPRPFHKJ745KZ", "length": 20164, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Poompuhar Pathippagam(பூம்புகார் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅஜாதசத்ரு பெயரைப் பார்த்தாலே வில்லன் போலிருக்கிறுது. சரித்திரா சான்றுகளுமே கூட இவனைக் கொலைகாரன் - தந்தையைக் கொன்றவன் என்றெ குற்றம் சாட்டுகின்றன. ஆனால்… இந்த அஜாதசத்ரு ஒரு மாவீரன்.\nஎழுத்தாளர் : இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதென்றல் வரும் ஜன்னல் - Thendral varum jannal\nராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நாவல், தென்றல் வரும் ஜன்னல்.\nஇந்நூலின் கதை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது.\nஜீன் தெரபி பற்றிய முழு விபரத்தையும், உடலில் உள்ள குரோமோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றை பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது கதைபாகம் அதிகாலை பறவைகள், மன நோயாளிகளுக்கும் டாக்டருக்கும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ராஜேஷ்குமார் (Rajeshkumar)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதிப்புசுல்தானை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் சரித்திரநாவல் வரவில்லையே என்ற குறையை “ராஜ கர்ஜனை’’ புத்தகம் போக்குகிறது. இதன் ஆசிரியர் ‘‘இலக்கிய சாம்ராட்’’ கோவி.மணிசேகரன், கல்கி பத்திரிகையில் இந்த நாவலை 1978–79ம் ஆண்டுகளில் தொடர்கதையாக எழுதி உள்ளார். ஹைதர் அலி, திப்புசுல்தான், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nகுற்றாலக் குறிஞ்சி - Kuttrala Kuravanji\n1992 ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.\nகுறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக்கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதமிழ் எழுத்துலகில் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்திய முனைவர் கோவி.மணிசேகரன் சின்னத்திரை மற்றும் பெரியதிரையிலும் தன் காலடியை பதித்துள்ளார். இவர் எழுதிய குற்றாலக்குறவஞ்சி நாவலுக்கு சாகத்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது. [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : K.P. சுந்தரம்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : அ சின்னசாமி\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : அ. ராமசாமி (A.Ramasamy)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : அ. ராமசாமி (A.Ramasamy)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணு���்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகவுண்ட் டவுன், எஸ்.புனிதவல்லி, கதை ராஜாவின், குழந்தைகள், கார்னகி, பிரபலமானவர்களின், பள்ளிக்கு, பீஷ்மர் சொன்ன, உணர்வெழுச்சி, புதுச்சேரி வரலாறு, பஞ்சாபி, சாகித்ய அகாடமி, நிலம் விற்பனை, சி ஏ பாலன், வெற்றிக்கு முதல் படி\nசிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள் - Sindhikka sirikka mullaavin kathaikal\nபுலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்) - Pulippaani Jodhidam\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nபோட்டோஷாப் CS 6 -\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nஅனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள் - Anaithu Deivangalukaana 108 Poatrigal\nகனிந்த மனத் தீபங்களாய் (இரண்டாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 2\nசுந்தரக் கனவுகள் - Sunthara Kanavukal\nநோய்களுக்கான பத்திய உணவு முறைகள் -\nபேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள் -\nகாப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி -\nஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள் -\nதேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal\nஎன்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/01/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-08-21T11:08:34Z", "digest": "sha1:VKS6IVY5T4I2EH44V256SK6I5GKWPQNA", "length": 11269, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்பந்தனின் கோரிக்கையை அடியோடு நிராகரித்த மகிந்த: கெஹலிய ரம்புக்வெல்ல! | tnainfo.com", "raw_content": "\nHome News சம்பந்தனின் கோரிக்கையை அடியோடு நிராகரித்த மகிந்த: கெஹலிய ரம்புக்வெல்ல\nசம்பந்தனின் கோரிக்கையை அடியோடு நிராகரித்த மகிந்த: கெஹலிய ரம்புக்வெல்ல\nஎதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் சுகயீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் எதிர்க் கட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nமருத்துவமனைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சம்பந்தனை சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஇதன் போது, புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ��ுன்வைத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கண்டி மாவட்டத்திலுள்ள தனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து இன்றைய தினம் காலை சந்தித்துப் பேசிய போதே ஹெகலிய மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதன் போது அங்கு பேசிய கெஹலிய,\nநேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வைத்து மிகத் தெளிவான விடயமொன்றை கூறியிருந்தார்.\nநாங்கள் புதியவொரு விடயத்தை கோரவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மைத்திரிபால – ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறே கோருகின்றோம். அந்த வாக்குறுதிக்காக 6 இலட்சத்து 72 ஆயிரம் வாக்குகளை வடக்கில் பெற்றுக்கொடுத்துள்ளோம்.\nஅதனால் அரசியலமைப்பு திருத்தமல்ல, அன்று வழங்கிய வாக்குறுதியான புதிய சமஷ்டி அரசியலமைப்பையே கோருவதாக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சமஷ்டிக்கும் மேல்சென்ற அரசியலமைப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஜே.வி.பி இதற்கு ஆதரவளிப்பதாக கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்றைய இயற்கையாகும்.\nஅன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தவர் மஹிந்த ராஜபக்ச.\nஎனினும் அந்த இடத்தில் வேறு தலைவர்கள் இருந்திருந்தால் ஆம் அப்படியே அதனை செய்துவிடுவோம் என்று கோழைத்தனமாக சொல்லியிருப்பார்கள். மஹிந்த ராஜபக்சவைப் போன்று அவரையொத்த தலைவர்கள் இந்த நாட்டில் இல்லை என்றார்.\nPrevious Postகசப்பான ஏமாற்றத்தில் தமிழர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் செவ்வி Next Postதமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஈ.பி.டி.பியினர் மிரட்டல்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்���ியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:36:40Z", "digest": "sha1:QCPO3LLAK2IHVHXYKFXYELG67BDHEPOO", "length": 19162, "nlines": 99, "source_domain": "www.trttamilolli.com", "title": "4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித\nகுண்டுத்தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஇன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தெரிவிக்கும் போது-\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nநாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.\nஇத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப் போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.\nபாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம்.\nகுண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம். அத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.\nபாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவொன்று அறிவுறுத்தியிருக்கின்றது. குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி, கடந்த 9 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்ச���் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், நீதியரசர்கள், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வூபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஇதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும், பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஇவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது. தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும்.\nஅதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.\nஇந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுகிறோம் என்றார்.\nஇலங்கை Comments Off on 4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித Print this News\nஉயிரிழந்தவர்களிற்கு யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி\nமேலும் படிக்க நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:57:14Z", "digest": "sha1:SXTCQJGB3VXY4EVFP5CJLM4E4MPTUUHI", "length": 23196, "nlines": 203, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » காதல்", "raw_content": "\n‘நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா\n‘உனக்கு இந்த சப்ஜெக்ட் புதுசுல்ல. ப்ரொகிராமிங் எல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும். போகப்போக ஈஸியா இருக்கும்.’\nஅருகில் உட்கார்ந்தான். அனிச்சையாக நகர்ந்துகொண்டாள். சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ப்ரொகிராம் சரியான விடையைக் கொடுத்தது. ஆனால் அவளிடமிருந்த பயமும் அவன் மீதான தயக்கமும் விடைபெறவில்லை.\n‘கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாம் சரியாகிரும்.’\n‘எனக்கு இந்தப் படிப்பு பிடிக்கல. இந்த காலேஜ் பிடிக்கல. ஹாஸ்டல் பிடிக்கல. இந்த ஊர் பிடிக்கல. எதுவுமே பிடிக்கல.’\n‘நான் உன் ஃப்ரெண்ட்தானே. என்னையும் பிடிக்கலையா\nஆனால் அவள் பார்வை அப்படிச் சொல்லவில்லை.\n‘ம். என்னை பஸ் ஏத்திவிட வருவியா\n‘நான் ஊர்ல இருக்கறப்போ போன் பண்ணுவியா\n‘உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா, இல்லையா\n‘நாம என்னைக்கும் ஃப்ரெண்ட்ஸ். நீ தப்பா நினைக்கலையே\n‘ப்ளீஸ், கொஞ்ச நாள் பேசாம இருக்கலாமே.’\nஅவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.\n‘இன்னிக்கு எக்ஸாம் எப்படி எழுதின\n‘நீ ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னேல்ல. நல்லா எழுதினேன். நீ\n‘இப்படியே நம்ம சேர்ந்து படிச்சா எல்லா எக்ஸாமும் நல்லா எழுதுவேன்னு நினைக்கிறேன்டா. ப்ளீஸ்டா…’\n‘ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே. சொல்லுடி.’\n‘எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். யாரவன்\n‘என்கிட்டயே மறைக்கிற பார்த்தியா. ப்ளீஸ் சொல்லுடா.’\n‘யூஜி படிக்கறப்போ எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. இப்போ இல்ல. ப்ளீஸ் இதுக்கு மேல கேக்காதே.’\n‘ஏன் என்னைப் பத்தி ஒரு கவிதைகூட எழுதல\n‘நீ பேசி இன்னியோட எட்டு நாள் ஆச்சு.’\n‘சொல்லு. ஏன் இப்படி இருக்குற\n‘எதுனாலும் மனசைத் தொறந்து சொல்லு. நீ ஏன் என்கிட்டயே இப்படி நடந்துக்குற\n‘உன் பர்த்டேக்கு நான் கொடுத்த கிஃப்டை ஏன் வாங்கிக்கல\n‘ப்ளீஸ், எனக்கு பூ வாங்கித் தாயேன்.’\n‘காலேஜ்ல நாம சேர்ந்துபோகப்போற ஒரே டூர் இதுதான்.’\n‘ப்ளீஸ், நீ வந்தே ஆகணும்.’\n‘சரி, வேண்டாம். என்ன காரணம்னு சொல்லு.’\n‘அடம்பிடிக்காத. நீ சொல்லலேன்னா விட மாட்டேன்.’\n‘எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்வியா\n‘என்னை விட்டு எங்கேயாவது போயிரு.’\nTags: கல்லூரி, காதல், சிறுகதை, நட்பு\nலவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்\nஅ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள் என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்’ இதான் அதோட டைட்டில்’ இதான் அதோட டைட்டில் இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது\nலவ் @ லாஸ்ட் நிமிடம்\nஉங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா, கும்மி���ிப்பூண்டிக்கு ‘கூ குச் குச்’ வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டே நிமிசம்தான் இருக்கு ரயிலு கெளம்ப. ‘நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்’னு பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும். ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க ‘ச்ச்சொப்புனாஆஆ…’ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும். நாலு பேர் மேல மோதணும், ரெண்டு தடவ லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். ‘இந்தா புடிச்சுக்கோ’ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு குட்டி பேப்பர்ல (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த ‘லவ் @ லாஸ்ட் நிமிட்’ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு ‘லவ்வாயணம்’ சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி…. ‘நாலு அறை’ கூட விடலாம். யாரு கண்டா\nபஸ் ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு. புடிச்சிருக்கு. உன்னை. மனசை. காதலை. எல்லாம். புடிச்சிருக்கு. காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல. நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான் உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு. புடிச்சிருக்கு. உன்னை. மனசை. காதலை. எல்லாம். புடிச்சிருக்கு. காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல. நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா\nகவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி\n‘சன்னைத் தின்ன முடியாது – மானே\nபப்ஸைத் தின்ன முடியும் – மீனே\nரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே\nஎன் எதயம் ஒரு Hard Disk\nநீ உன் எதயம் give.\nநான் என் எதயம் give.\nஇப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா\nடவுன் பஸ். முதல் சீட்டில் சொப்னா நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க ’50 பைசா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா ’50 பைசா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.\nசொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற’ன்னு சொப்னா கேட்பா அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ\nகாதலை நேரே சொல்லப்போனா உதடு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துதா கவலையை விடுங்க இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள், அதாம்பா SMS. அதுலயும் ‘I LOVE YOU’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க். சொப்னா மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல ���ள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க். சொப்னா மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு\nஆமா, இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயே வருத்தப்படாதீங்க. மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான்.\n(ஒரு சின்ன திருத்தம்: பொஸ்தகத்தின் தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்\n**(சில வருடங்களுக்கு முன் தினமணி கதிரில் எழுதியது.)\nTags: கவிதை, காதல், தினமணி, நகைச்சுவை கட்டுரை, லவ், லொள்ளு, லொள்ளு தர்பார்\nCategory: நகைச்சுவை, புத்தகம், பொது | 6 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-077b.html", "date_download": "2019-08-21T12:29:34Z", "digest": "sha1:65CL3K3MAEJQVS2YEUYXPABTQOHN7EYL", "length": 43379, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரமோகனப் பிரக்ஞாயுதங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 077ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 077ஆ\n(பீஷ்மவத பர்வம் – 35)\nபதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னனைக் கொல்லத் தன் தம்பிகளைத் தூண்டிய துரியோதனன்; திருஷ்டத்யும்னன் பயன்படுத்திய பிரமோகனாயுதம்; துருபதனை விரட்டிய துரோணர்; பிரக்ஞாயுதத்தைப் பயன்படுத்திக் கௌரவரின் மயக்கத்தைத் தெளிவித்த துரோணர்; பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் நிலை குறித்து அஞ்சிய யுதிஷ்டிரன்; சூசீமுக வியூகம்; திருஷ்டத்யும்னன் விற்களை ஒடித்த துரோணர்; திருஷ்டத்யும்னன் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்ற துரோணர்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} அப்போது அந்தப் பயங்கரப் போரில் தன் தம்பிகளிடம் வந்த உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், \"தீய ஆன்மா கொண்ட இந்தத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இப்போது பீமசேனனுடன் சேர்ந்திருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொல்வதற்கு அணுகுவோம். (போருக்காக) எதிரி நமது படையணிகளை அணுகாதிருக்கட்டும்\", என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட தார்தராஷ்டிரர்கள், தங்கள் அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவால் உந்தப்பட்டு, (எதிரியைச்) சந்திக்க இயலாமல், அண்ட அழிவுகாலத்தின் கடுமையான எரிக்கோள்களைப் போல, திருஷ்டத்யும்னனைக் கொல்வதற்காக வேகமாக விரைந்தனர்.\nதங்கள் அழகிய விற்களை எடுத்த அந்த வீரர்கள், தங்கள் வில்லின் நாணொலியாலும், தங்கள் தேர்களின் சடசடப்பொலியாலும், இந்தப் பூமியை நடுங்கச் செய்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது கணைகளைப் பொழிந்தார்கள்.\nமறுபுறம், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனின் இளமையான மகன் {திருஷ்டத்யும்னன்}, போரில் தன் முன் நின்ற உமது வீரமகன்களைக் கண்டான். போரில் தன்னைக் கொல்வதற்காக இயன்ற வரை முயன்று வரும் அவர்களைப் பிரமோகனம் {மோகனாஸ்திரம்} என்று அழைக்கப்படும் கடும் ஆயுதத்தால் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, தானவர்களுடன் மோதும் இந்திரனைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மீது அஃதை {மோகனாஸ்திரத்தை} ஏவினான்.\nபிரமோகன ஆயுதத்தால் புத்தியும், பலமும் பீடிக்கப்பட்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். தங்கள் {அழிவு} காலம் வந்ததைப் போல உணர்வுகளை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்த உமது மகன்களைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளோடும், யானைகளோடும், தேர்களோடும் அனைத்துப் புறங்களிலும் ஓடினார்கள் [1].\n[1] வேறு பதிப்பில் இதன் பிறகு: அடிப்பவர்களில் சிறந்தவனான பீமன் இந்நேரத்தில் அமிர்தம் போன்ற சுவையுள்ள நீரைக் குடித்து இளைப்பாறி மீண்டும் போர்புரிந்து, திருஷ்டத்யும்னனோடு கூடி அந்தக் கௌரவப் படையை ஓடச் செய்தான் என்று இருக்கிறது. இந்தச் செய்தி கங்குலியில் இல்லை.\nஅதேவேளையில், ஆயுதங்கள் தரித்த அனைவரிலும் முதன்மையான துரோணர், துருபதனை அணுகி, மூன்று கடுங்கணைகளால் அவனைத் துளைத்தார். துரோணரால் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த ஏகாதிபதி துருபதன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தை விட்டு விலகினான். அதன்பேரில், துருபதனை இப்படி வீழ்த்தியவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர் தனது சங்கை முழக்கினார். அவரது {துரோணரின்} சங்கொலியை��் கேட்ட சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். பிறகு, பெரும் சக்தி கொண்டவரும், ஆயுதங்கள் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், பிரமோகன ஆயுதத்தால் போரில் உணர்விழந்திருக்கும் உமது மகன்களைக் குறித்துக் கேள்விப்பட்டார்.\nபிறகு, அந்த இளவரசர்களை மீட்க விரும்பிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, களத்தின் அந்தப் பகுதியை விட்டகன்று உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். வலிமைமிக்க வில்லாளியும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அந்தப் பெரும்போரில் திரிந்து கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்டார். மேலும், தங்கள் உணர்வை இழந்திருக்கும் உமது மகன்களையும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கண்டார். பிறகு துரோணர் பிரக்ஞம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்து, (திருதஷ்டத்யும்னனால் ஏவப்பட்ட) பிரமோகன ஆயுதத்தைச் சமன் செய்தார் {பிரமோகனாயுதத்தின் உக்கிரத்தைத் தணித்தார்}. தங்கள் உணர்வுகளை மீண்டும் அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் மீண்டும் பீமனோடும், பிருஷதன் மகனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} போரிடத் தொடங்கினர்.\nபிறகு யுதிஷ்டிரன், தனது தனிப்பட்ட துருப்புகளிடம், \"கவசம் தரித்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பனிரெண்டு {12} தேர்வீரர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} தலைமையாகக் கொண்டு, தங்களால் வலிமை முழுவதையும் பயன்படுத்தி, பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லட்டும். (அவ்விரண்டு வீரர்களைக் குறித்து அறியப்படட்டும். என் இதயம் கலக்கமுறுகிறது\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nமன்னனால் {யுதிஷ்டிரனால்} இப்படி உத்திரவிடப்பட்டவர்களும், போரில் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான அவ்வீரர்கள், தங்கள் ஆண்மையில் செருக்குடன், \"சரி\" என்று சொல்லி, நடுவானைச் சூரியன் அடைந்ததும் அங்கு சென்றார்கள். எதிரிகளைத் தண்டிப்பவர்களான கைகேயர்கள் {கேகயர்கள்}, திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றல்படைத்த திருஷ்டகேது ஆகியோர், சூசிமுகம் [2] என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களைத் தாங்களே அணிவகுத்துக் கொண்டு, அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களின் தேர்பிரிவுக்குள் ஊடுருவினர்.\n[2] சூசீமுகம் என்றால் ஊசி வாய் என்று பொருளாகும். சூசீமுகம் என்பது, மெலிதானதோ, எதிரியை நோக்கி திரும்பி இருக்கும் கூர்முனையைக் கொண்டதோவான ஆப்பு போன்ற ஒரு மரம் ஆகும்.\nபீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும், திருஷ்டத்யும்னனால் உணர்வுகள் இழுந்தும் இருந்த உமது துருப்புகளால், அபிமன்யு தலைமையில் (விரைந்து) வந்த வலிமைமிக்க வில்லாளிகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தெருக்களில் உள்ள மங்கையரைப் போல அவர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். தங்க வேலைப்பாடுகள் கொண்ட, பல்வேறு நிறத்திலான கொடிமரங்களைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகள், திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் {பீமனையும்} மீட்பதற்காகப் (கௌரவப் படையணிகளைப்) பிளந்து கொண்டு பெரும் வேகத்துடன் சென்றனர்.\nஅபிமன்யுவின் தலைமையிலான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட பின்னவர்கள் {திருஷ்டத்யும்னனும், பீமனும்}, மகிழ்ச்சியால் நிறைந்து, உமது படையணிகளை அடிப்பதைத் தொடர்ந்தனர். அதேவேளையில், பாஞ்சாலத்தின் வீர இளவரசனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன்னை நோக்கிப் பெரும் வேகத்துடன் வரும் தனது ஆசானைக் {துரோணரைக்} கண்டதும், உமது மகன்களைக் கொல்ல அதற்கு மேலும் விரும்பவில்லை. பிறகு, கைகேயர்களின் {கேகயர்களின்} மன்னன் தேரில் விருகோதரனை {பீமனை} ஏறச் செய்த அவன் {திருஷ்டத்யும்னன்}, கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த துரோணரை எதிர்த்து பெருங்கோபத்துடன் விரைந்தான்.\nஎதிரிகளைக் கொல்பவரான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஒரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லைத் துண்டித்தார். தன் தலைவனிடம் {துரியோதனனிடம்} தான் உண்ட சோற்றை நினைவுகூர்ந்தும் {செஞ்சோற்றுக் கடனுக்காகவும்}, துரியோதனனுக்கு நல்லது செய்ய விரும்பியும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அவர் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினார்.\nஅப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு கணையை எடுத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான எழுபது {70} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் மீண்டும் ஒருமுறை அவனது வில்லைத் துண்டித்து, நான்கு அற்பு��க் கணைகளால், அவனது {திருஷ்டத்யும்னனின்} நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு பலத்தினால் அவனது தேரோட்டியையும் கொன்றார்.\nவலிய கரங்களைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து இறங்கி, அபிமன்யுவின் பெருந்தேரில் ஏறினான். பிறகு, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டவப் படையைப் பீமசேனன் மற்றும் பிருஷதனின் புத்திசாலி மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்வைக்கெதிரிலேயே நடுங்கச் செய்தார்.\nஅளவிலா சக்தி கொண்ட துரோணரால், இப்படிப் பிளக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் அஃது ஓடுவதைத் {அந்தப் படை ஓடுவதைத்} தடுக்க முடியவில்லை. துரோணரின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படை {பாண்டவப் படை}, கலங்கிய கடலைப் போல அங்கே சுழலத் தொடங்கியது. அந்தப் (பாண்டவப்) படையை அப்படிப்பட்ட நிலையில் கண்ட உமது துருப்பினர் மகிழ்ச்சியால் நிறைந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டு, எதிரியின் படையணிகளை இப்படி எரித்துக் கொண்டிருந்த ஆசானை {துரோணரைக்} கண்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உரக்க முழக்கமிட்டபடி, துரோணரைப் புகழ்ந்தனர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, திருஷ்டத்யும்னன், துருபதன், துரோணர், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவா���் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர�� யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதி��்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/10/21/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:32:53Z", "digest": "sha1:5JPB5FR7V3PF5Q3XPR2KPEITFYIDTFUR", "length": 8786, "nlines": 194, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நூல் அறிமுகவிழா படங்கள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nஉலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர் →\nPosted on 21 ஒக்ரோபர் 2013 | 1 பின்னூட்டம்\nவெ.சுப நாயகரின் மொழிபெயர்ப்பு ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா படங்கள்\nவெ.சுப. நாயகரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ சென்னையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. முக்கிய பல ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு:நூலை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.\n← பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nஉலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர் →\nOne response to “நூல் அறிமுகவிழா படங்கள்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-21T11:31:59Z", "digest": "sha1:L2EIEREU5IS6O456CUQUJIA5HZWTSICN", "length": 8202, "nlines": 130, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nபடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nபேச்சு வழக்கு துன்பம் மிகுந்த நிலை.\n‘உன்னைப் பிடித்திருந்த பீடை ஒழிந்தது’\nபேச்சு வழக்கு கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் தீமை.\nபடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(புதிதாக அல்லது புதிய முறையில் ஒன்றை) உருவாக்குதல்; உண்டாக்குதல்.\n‘புதிய சமுதாயத்தைப் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’\n(கலைப் படைப்பு, கதைப் பாத்திரம் முதலியவற்றை) உருவாக்குதல்; உண்டாக்குதல்.\n‘தி. ஜானகிராமன் படைத்த கதைப்பாத்திரங்கள் தஞ்சாவூர்க் கலாச்சாரத்தை வெகு சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன’\n(புதிய சாதனை அல்லது வரலாறு) ஏற்படுத்துதல்.\n‘நூறு மீட்டர் தூரத்தைப் பத்து வினாடிக்குள் கடந்து சாதனை படைத்தார்’\n‘தமிழ்த் திரைப்பட உலகில் வரலாறு படைத்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன்’\nபடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(கடவுளுக்கு உணவு முதலியவை) நிவேதனமாக அளித்தல்.\n‘சாமிக்குப் படைத்த பிறகுதான் நாம் சாப்பிட வேண்டும்’\n‘அவர் ஆயிரம் பேருக்கு விருந்து படைத்தார்’\nபடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதி.\n‘போர் விமானங்களின் உதவியுடன் இந்தியப் படை வேகமாக முன்னேறியது’\n‘‘அமெரிக்கா தன் படை வலிமையை உலகுக்குக் காட்ட நடத்திய போர்தான் இது’ என்றார் அவர்’\n‘இராசேந்திர சோழன் தன் படை பலத்தால் பல நாடுகளை வென்றான்’\n(குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) பயிற்சி பெற்ற வீரர்களின் அல்லது நபர்களின் தொகுதி.\nபடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஒரு வகைப் பூஞ்சையினால் ஏற்படும், அரிப்பையும் சொரசொரப்பான புண்ணையும் உண்டாக்கக்கூடிய தோல் நோய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-schools-instructed-begin-admission-from-april-1-004654.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-21T11:10:15Z", "digest": "sha1:UMABBSEXVSTJ4SQCYRGHMUX52TJVXKLV", "length": 15144, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை | Tamil Nadu schools instructed to begin admission from April 1 - Tamil Careerindia", "raw_content": "\n» ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையானது வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில், 29 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்காத நிலையும் உள்ளது. இதனையடுத்து, மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சதவீத மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதற்காக கல்வித்துறை அதிகாரிகள், நிபுணர்களைக் கொண்ட குழுவினர் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவ, மாணவிகளைச் சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மழலையர் வகுப்புகள் தொடங்���ி 12-ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசேர்க்கையின்போதே அனைத்து சான்றிதழ்களையும் பெற வேண்டிய அவசியமில்லை. பின்நாளில் வழங்கினால்கூட போதுமானது. மாணவர் சேர்க்கையை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் முதல் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n57 min ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nNews இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nSports அந்த ஒரேயொரு போட்டோ… முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை… முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை…\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65721-thanga-tamil-selvan-will-be-removed-from-party-s-responsibilities-ttv-dinakaran.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-21T12:38:46Z", "digest": "sha1:B2XVRCNF675PYDACFC3AG7FQCTNF4LCZ", "length": 13490, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி | Thanga Tamil selvan will be removed from party's responsibilities - TTV dinakaran", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nஅமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஅமமுக கொள்கை பரப்புச் செயலாளரான தங்கத் தமிழ்செல்வன், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், டிடிவி தினகரனின் உதவியாளரிடம், 'தினகரன் மிகவும் மோசமான ஒரு அரசியலை ம��ன்னெடுக்கிறார். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"இந்த கூட்டமானது திட்டமிடப்பட்ட ஒரு கூட்டம் தான். தங்கத்தமிழ்ச் செல்வனின் பேச்சு சரியில்லை என்று ஏற்கனவே எனக்கு செய்திகள் வந்தது. இருந்தாலும், முதல் முறையாக தலைமை கழக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகப் போகிறது. வருகிற ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த நிலையில், கட்சியின் முதல் நடவடிக்கையாக 20 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த ஒருவரை நீக்க வேண்டாம் என்று நினைத்தேன்.\nதமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது; விரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் நியமிக்கப்படவுள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார். புதிய தலைமை கழக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஏற்கனவே அவருக்கு நான் இன்று எச்சரிக்கை விடுத்தேன். இவ்வாறு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கி விடுவேன் என்று கூறினேன். அவர் கேட்கவில்லை.\nஎங்களது கட்சியில் அனைவரும் சுதந்திரமாக தான் இருக்கிறார்கள். அவர் நினைத்தால் விஸ்வரூபம் எடுப்பேன் என்று கூறுகிறார். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது. என் முன்னால் வந்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிப்போய் விடுவார்\" என்று கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகிறார்\nஇந்தியா Vs பாகிஸ்தான் மாதிரி அனல்பறக்கும் இன்னொரு மேட்ச் இன்னைக்கு.... பார்க்க தயாராகுங்க மக்களே..\nஅதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபசமாக பேசிய இளைஞர் கைது\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இர��க்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது: டிடிவி.தினகரன்\nதினகரன் கட்சியை மக்கள் விரும்பவும் இல்லை; ரசிக்கவும் இல்லை\nஆட்சியை காப்பாற்றவே அதிமுக மத்திய அரசோடு இணக்கமாக செல்கிறது: டிடிவி தினகரன்\nஇப்போதைக்கு தேர்தலில் போட்டியில்லை : டிடிவி திட்டவட்டம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shoes/shoes-price-list.html", "date_download": "2019-08-21T11:25:53Z", "digest": "sha1:3GFQBW5SHSNGHHHND6S3GO352RIVGQPG", "length": 20504, "nlines": 450, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள சோஸ் விலை | சோஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள சோஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சோஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 17243 மொத்தம் சோஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வூசிஏ லாஸ் உப்பு பிரவுன் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Indiatimes, Homeshop18, Naaptol, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சோஸ்\nவிலை சோஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு செபாகோ மென் ஸ் டாக்சிடே அரிப்பறேனே னேஒபறேனே போட்ட சூ Rs. 10,00,00,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய அதலியோ கேசுவல்ஸ் லோஅபெர்ஸ் ப்ளூ Rs.190 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. நிக்கே Shoes Price List, கான்வெர்சே Shoes Price List, ரீபோக் Shoes Price List, வூட்லண்ட் Shoes Price List\nIndia2019உள்ள சோஸ் விலை பட்டியல்\nபூச்சி சி௨௦௧௬௭௧ கே... Rs. 489\nதேசி ஜூடா கேசுவல்ஸ... Rs. 499\nபட்சிணி லாஸ் உப்பு... Rs. 429\nகணேகஃயே கேன்வாஸ் ச... Rs. 345\nஅன்றெவ் ஸ்காட் ௫௬௧... Rs. 426\nஸ்டைலோஸ் ஸ்லிப் ஒன... Rs. 474\nதேசி ஜூடா கேசுவல்ஸ... Rs. 399\nபாபாவே ரஸ் 3000 3 000\nபேளா ரஸ் 3 500\nபூச்சி சி௨௦௧௬௭௧ கேசுவல்ஸ் ரெட்\nதேசி ஜூடா கேசுவல்ஸ் மூலத்திலர்\nபட்சிணி லாஸ் உப்பு பிரவுன்\nகணேகஃயே கேன்வாஸ் சோஸ் கேசுவல்ஸ் பார்ட்டி வெளிர் ஸ்னேங்கேர்ஸ் ஆரஞ்சு\nஅன்றெவ் ஸ்காட் ௫௬௧௨பிரௌன் லாஸ் உப்பு பிரவுன்\nஸ்டைலோஸ் ஸ்லிப் ஒன பழசக்\nதேசி ஜூடா கேசுவல்ஸ் வைட்\nவூசிஏ லாஸ் உப்பு பிரவுன்\nஅடிடாஸ் யமோ 1 0 ம் ரன்னிங் சோஸ் ப்ளூ\nஒருச��ம் போஸேர் 303 ஸ்னேங்கேர்ஸ் பழசக்\nபாட்டா ரெமோ ஸ்லிப் ஒன சோஸ் பிரவுன்\nஅடிடாஸ் கிரய 2 ம் ரன்னிங் சோஸ் க்ரெய்\nஷோயப்பிலி ப்ளூ 347 கேசுவல்ஸ் ப்ளூ\nடிச மென் காசுல ஸ்போர்ட்ஸ் ரன்னிங் சோஸ் ண்வய க்ரெய்\nவேர்ல்ட் வெளிர் பிஓஓவெர் நியூ 1002 லோஅபெர்ஸ் ப்ளூ\nப்ரொவோகுக்கே ஸ்லிப் ஒன சூ பழசக்\nடிச மென் காசுல ஸ்போர்ட்ஸ் ரன்னிங் சோஸ் ண்வய க்ரெய்\nக்ராஸ தி ராக் பூட்ஸ் வுட்டூர்ஸ் பெய்ஜ்\nக்ராஸ தி ராக் பூட்ஸ் வுட்டூர்ஸ் பெய்ஜ்\nஒருசும் காம்போ o 486 689 723 349 720 லோஅபெர்ஸ் மூலத்திலர்\nக்ராஸ தி ராக் பூட்ஸ் வுட்டூர்ஸ் பிரவுன்\nக்ளோபலிதே கிருஸ் அண்ட் ஸ்டும்ப்ளே கேசுவல்ஸ் மூலத்திலர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2019-08-21T11:16:42Z", "digest": "sha1:KZWVIMNY3JSRNKWEJ5JMRQP4SAT6IRXC", "length": 30452, "nlines": 338, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: நேற்று புத்தகக் காட்சியில்...", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூரிலிருந்து வழிநெடுகிலும் எம்.ஜி.ஆர் சிரித்த முகத்துடன் என்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்றார். வடபழனியில் டிராஃபிக் நெரிசலில் ஆபீஸ் கூட்டம் தவித்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் ஹார்ன் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.\n\" என்று ஆட்டோ ஓட்டுபவரிடம் கேட்டேன்\nபெங்களூர் மாதிரி காலைப் பனி கூட கிடையாதே என்று பார்த்தபோது 'கலை இலக்கியப் பகுத்தறிவு' பேனர் முழு சிக்னலையும் மறைத்ததால் வந்த வினை.\nதி.நகரில் போன தடவைக்கு இந்த தடவை இன்னும் அதிக கூட்டம் வந்திருக்கிறது. பொங்கல் தான் முடிந்துவிட்டதே இன்னும் எதற்கு கூட்டம் என்றால் 'தை' பிறந்துவிட்டது என்றார்கள். ஒரு 'ஜயண்ட் வீல்', 'டில்லி அப்பளம்' ஸ்டால் இருந்தால் தி.நகரை நிரந்திர சுற்றுலாப் பொருட்காட்சி ஸ்தலமாக அறிவித்துவிடலாம். ஆட்டோ டிரைவர் ஏதோ ஒரு பில்டிங்கைக் காண்பித்து, சார் இதையும் 'சரவண�� ஸ்டோர்ஸ் வாங்கிட்டார்கள்' என்றார். அது வந்துவிட்டால் தி.நகரை எழுபடை வீடாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் தலையை சீவி மண்டை ஓடு மாதிரி தேங்காய் பூவை தண்ணீர் தெளித்து விற்பனை இந்த முறை புதுசு. மற்றபடி சென்னை மாறவில்லை என்பதற்கு அடையாளமாக சரவண பவன் சாம்பார் சாதத்தில் நிச்சயம் காய்ந்த மிளகாய் ஒன்று வந்துவிடுகிறது.\nபுத்தகக் கண்காட்சி (புத்தகக் காட்சி என்று தான் சொல்ல வேண்டுமாம்) 'Q'வில் நின்று கொண்டு இருந்தபோது என் முன் இருந்தவர் செல்பேசியில் பேசியது..\n\"சார் நான் அர்ஜெண்ட் வேலையா வேளச்சேரியில் இருக்கேன்..\"\n\"வருவதற்கு 2-3 மணி நேரம் ஆகும் சார்... \"\nடிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்ற போது நாடகத் திரை மாதிரி எல்லா கடைகளிலும் விலக்கிக்கொண்டு இருந்தார்கள்.\nஎன்ன புத்தகம் வாங்கினேன் என்று சொல்லப்போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். உங்களுக்கு பிடித்த புத்தகம் எனக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் விரும்பி படித்த புத்தகத்தை இப்போது படித்தால், இதையா நான் அன்று அப்படிப் படித்தேன் என்று நினைக்கிறோம். இருந்தாலும் கீழே சில புத்தகங்களின் பெயர்கள் வரலாம்.\nஎல்லாப் புத்தக ஸ்டாலிலும் எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொன்னது, \"புத்தக சேல்ஸ் ரொம்ப டல்\" என்பதுதான். இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று மட்டும் எனக்கு தோன்றுகிறது. புத்தகம் விலை எல்லாம் அதிகமாகிவிட்டது என்றார் இன்னொரு நண்பர். இன்னும் அதிகமாக வேண்டும். அப்போதுதான் மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு எந்தப் புத்தகம் வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் யோசித்து வாங்க ஆரம்பிப்பார்கள். இல்லை 'பிக் பஜார்' போல எதுக்கும் இருக்கட்டும் என்று கண்டதையும் வாங்கிப் போட்டுக்கொண்டு போவார்கள்.\nஉதாரணமாக கிழக்கு பதிப்பகம் முன்பு மாதிரி இல்லாமல் தங்கள் வெளியீட்டைக் குறைத்துள்ளது. பெருமாலும் எல்லா ஸ்டால்களிலும் பல புத்தகங்கள் சென்றமுறையே பார்த்தவைதான். புதிதாக அதிகம் இல்லை, இல்லை என் கண்ணுக்கு தெரியவில்லை.\nபார்க்கும் கடைகளில் எல்லாம் \"எப்படி\n\"டைம் மேனேஜ்மெண்ட் செய்வது எப்படி\" (காலை ஐந்து மணிக்கு எழுந்து பல் தேய்த்து முடித்துவிட்டாலே முடிந்து கதை. இதற்கு எதற்கு புத்தகம்\" (காலை ஐந்து மணிக்கு எழுந்து பல் தேய்த்து முடித்துவிட்டாலே முடிந்து கதை. இதற்கு எதற்கு புத்தகம்\n\"உங்கள் மேலதிகாரியுடன் எப்படி ஃபோனில் பேச வேண்டும் \" ( டிக்கெட் கவுண்டர் உரையாடலை பார்க்கவும் )\n\"வெளிநாட்டுக்கு போக என்ன செய்ய வேண்டும் \n\"வீடு வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\n\"எப்படி லோன் எடுக்க வேண்டும்\n\"வீட்டில் மின்சாரம் எப்படி சேமிக்கலாம்\"\n\"வீட்டை தூய்மையாக வைத்திருப்பது எப்படி \n\"சிறந்த அப்பாவாக இருப்பது எப்படி\n\"யோகா எப்படி செய்ய வேண்டும்\"\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், பகவத் கீதை, அகராதி ,அ-அம்மா டிவிடி, ரெய்க்கி, நாடி, வாஸ்து, ரஜினி 12.12.12 மலர்கள், போன்றவற்றை நீக்கிவிட்டால் நமக்கு இருப்பது வெறும் 30 ஸ்டால்கள்தான். அந்த முப்பது ஸ்டால் அந்த 300 ஸ்டால்களில் எங்கே என்று கண்டுபிடிப்பது தான் நம்முடைய சவால் அதனால்தான் போனவர்கள் எல்லாம் சோர்ந்து போய் தாகமும் பசியும் எடுத்து லிச்சி ஜூஸ் குடித்தேன், மசாலா தோசை சாப்பிட்டேன் என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.\nபல உலக உளவுப் பிரிவு ரகசியங்கள், தீவிரவாதிகள் புத்தகங்கள் ஒரே சைஸில் இருக்க, நடுவில் நண்பர் பா.ராகவனின் அன்சைஸ் புத்தகத்தைத் தேடினேன், அதே சைசில் கிடைத்தது. நான் நேற்று வாங்கிய முதல் புத்தகம். காரணம் நகைச்சுவைக் கட்டுரைகள். திரும்பி வரும் போது ரயிலில் முதல் கட்டுரை படித்து பார்த்தேன். நிச்சயம் நம்மை ஏமாற்றாது என்ற எண்ணம் வந்துவிட்டது.\nவிகடனில் \"வட்டியும் முதலும்\" நல்ல விற்பனை ஆகிறது. பலர் அதைத் தொடராகப் படித்து நன்றாக இருப்பதால் வாங்குகிறார்கள். சினிமாவில் வரும் ரிபீட் ஆடியன்ஸ் மாதிரி இது.\nசுஜாதாவின் மலர் ஒன்றை வாங்கிக்கொண்டேன். உயிர்மையில் பாக்கெட் மணியில் வாங்க பாக்கெட் சைஸ் சுஜாதா அடுக்கியிருந்தார்கள்.\nகிழக்கு, விகடன் ஸ்டால்களில் பார்த்த போது \"மூலம்:.....; தமிழில்:..... \" என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகங்களை வாங்க விரும்புகிறார்கள். நீதி: மற்ற மொழியில் இருந்தால் நல்லதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தமிழில், மொழிபெயர்ப்பு சுமாராக இருந்தாலும் அதிகம் கெடுக்க முடியாது; மொழிபெயர்ப்பு என்றால் பெஸ்ட் செல்லர்ஸைத்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கைகள் தான் காரணம். ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து ஒரு மினிமம் கியாரண்டியாக வருவது போலத் தான் இவையும்.\nபழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தில் 'சாணக்கியரும் சந்திரகுப்தனும்' என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.\nஞாநி கருத்துக்கள் சில எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர் எழுத்து நம்மை யோசிக்க வைக்கும், ஏமாற்றாது. ஞாநி அவர்களின் சைக்கிள் பற்றிய ஒரு கட்டுரையை இணையத்தில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். அதை ஒத்த மற்ற கட்டுரைகளுக்காக 'நகர்வலம்' என்ற புத்தகத்தை வாங்கினேன். புத்தகம் பெரிதாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் மெலிதாக இருந்தது எனக்குப் பெரிய ஏமாற்றம். போகும் போது, \"ஓட்டுப் போட்டுவிட்டு போங்க\" என்றார்.\nIndian Book House-இல் ஏதோ ஒரு அமர் சித்தர காமிக்ஸ் பற்றி விசாரித்தேன். எங்களிடம் இல்லை. நீங்கள் உங்களுக்கு வேண்டியதை Flipkartல் வாங்கிக்கொள்ளுங்கள் எங்களைவிட அவர்கள் நிறைய டிஸ்கவுண்ட் கூட கொடுப்பார்கள் என்று ஒருவர் வழிகாட்டினார்.\nசில 'சிறந்த' விருதுகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.\nசிறந்த வரவேற்பாளர்: முக்தா சினிவாசன், திருக்குடந்தை பதிப்பகம். \"உள்ளே வந்து பார்த்துவிட்டு போங்க\" என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். புத்தகம் எடுத்து பணம் கொடுக்கும் போது, இது ஒரு காப்பி தான் இருக்கு, உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க, இரண்டு நாளில் ஸிராக்ஸ் அனுப்புகிறேன் என்றார்\nசிறந்த சுற்றுப்புற சூழல் பதிப்பகம்: ஈஷா யோக மையம். தொட்டியில் ஒரு செடி வைத்திருந்தார்கள்.\nசிறந்த சிறுவர் பகுதி: 10 வயதுச் சிறுவன் தான் எடுத்த விலங்கு, பறவை படங்களை புத்தகமாகப் போட்டிருக்கிறான். சென்னை ஃபிலிம் ஸ்கூல் பதிப்பகம்.\nசிறந்த சமூக சேவை: படிக்காத அந்த 65 வயசு முதியவர் பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில், படித்தவர்களாகிய நாம் கீழே போடும் புக் மார்க், நோட்டிஸ், காபி கப் குப்பைகளைப் பொறுமையாக சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.\nசிறந்த கண்டனம்: 12 வயது ஆன ஒரு சின்னப் பையன் தூக்க முடியாமல் ஒரு பெரிய கட்டு புத்தகத்தை ஒரு ஸ்டாலுக்கு எடுத்துப் போய்க்கொண்டு இருந்தான்.\nசிறந்த பேனர்: எழுத்தாளர் பாலகுமாரன்.\nசிறந்த விற்பனை: வட்டியும் முதலும் - விகடன் பிரசுரம்\nசிறந்த டயலாக்: \"இந்த வருஷம் ரொம்ப மந்தம்\"\nசிறந்த சந்திப்பு: பல வருஷமாக ஈ-மெயில், ஃபோனிலேயே பேசிக்கொண்டு இருந்துவிட்டு நேரில் சந்தித்த நண்பர் அருண்\nசிறந்த நடைபாதை சந்திப்பு: எஸ்.ராமகிருஷ்ணன்\nசிறந்த ஸ்டால் சந்திப்பு: மனுஷ்ய புத்திரன், ஞாநி\nசிறந்த உதவி: விகடன் கொடுக்கும் பெரிய துணிப் பை\nசிறந்த சுறுசுறுப்பான ஆசாமி : ஹரன் பிரசன்னா. தன்னுடைய டேபிள், பக்கத்தில் இருக்கும் டேபிள் இரண்டையும் ஒரே ஆளாக அலுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.\nசிறந்த கூட்டம்: 100 ரூபாய்க்கு சில்லரை வாங்க க்யூவில் சலிக்காமல் நின்றுக்கொண்டு இருந்தவர்கள்.\nசிறந்த புதுவரவு: குபேரன் பதிப்பகம். பச்சை டிரஸ் போட்டுக்கொண்டு ஒருவர் ஏதோ விளக்கிக்கொண்டு இருந்தார். முதுகில் லாப்டாப் சுமந்துக்கொண்டு இருந்தவர் அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். நான்- ஈ படம் விற்பனை செய்கிறார்கள்\nசிறந்த அடுக்கிவைப்பு: 6th சென்ஸ் பதிப்பகம்.\nசிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (வெளிநாடு) - Invicible Thinking\nசிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (உள்ளூர்) - பல ஸ்டால்கள்\nசிறந்த கலர்ஃபுல் ஸ்டால்: Infini Thoughts\nசிறந்த பெரிய சைஸ் புத்தகம்: தமிழ(ஈ)ஞ்சலி; புரட்டிப் பார்த்தேன் முதல் பக்கம் ஒரு கவிதை. பிறகு எல்லாமே வெற்றுப் பக்கங்களாக இருந்தன. அட நல்லா இருக்கே என்று விலை கேட்டேன். விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.\nஇட்லி வடையில் எழுதுற மாதிரியே இங்கனயும் எழுதிப்புட்டீங்களே \nபுத்தக காட்சிக்கு போய் வந்த திருப்தியை ஏற்படுத்தியது உங்கள் எழுத்து. கூடவே வாத்தியாரின் எழுத்தை படித்த திருப்தியும்... மலர் வாங்கியிருப்பேன் பின்னர் கடையில் வாங்கிக்கொள்ளவேண்டியதுதான்.. ( பை தி பை... மலரில் உங்கள் கட்டுரை உள்ளதா\nபுதிதாக ('சுஜாதாவிடம் கற்றதும், பெற்றதும்') எழுதிய ஒரு கட்டுரையும் முன்பு விகடனில் வந்த இரண்டு கட்டுரையும் பிரசுரம் ஆகியிருக்கிறது.\nமிக்க நன்றி..'' வாத்தியாரிடம் கற்றதும் பெற்றதும்'' சுவாரசிய கட்டுரையை படிக்கும் நாளுக்கு காத்திருக்கிறேன் ...\nமற்ற இரண்டும் படித்திருந்தாலும் ..மலரிலும் படிக்க ஆவல்... உங்கள் சிற்றம் சிறு காலே / அப்போலோ கட்டுரை தாங்கிய விகடனை கண்ணீர் உகுத்த பக்கங்களோடு பத்திரமாக வைத்துள்ளேன்.....\nஇணையத்தில் மேய்ந்ததில் புத்தகக்(கண்)காட்சியைப் பற்றிய மிகச் சிறந்த பார்வை. நன்றி\n”சிறந்த” பட்டங்களை / விருதுகளை வழங்கி யாரோட சிஸ்யர் என்பதை நிரூ��ித்துவிட்டீர் :)\nரெண்டு டேபிளையும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கா ஜி\nஎந்த உள்குத்தும் இல்லை. எனக்கு பில் போட்டுவிட்டு, 'அலமாரி' சந்தா ரசிதையும் நீங்களே அந்த ( மெதுவாக எழுதிக்கொண்டு இருந்த) பெண்ணிடமிருந்து வங்கி சர சர என்று பூர்த்தி செய்தீர்கள். அதை தான் அப்படி சொன்னேன்.\nபுத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை. திருப்தி\n புத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\nபோன வருஷம் என்ன செய்தேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b9abc1b95bbeba4bbebb0ba4bcd-ba4b95bb5bb2bcd-baebc7bb2bbeba3bcdbaebc8ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-08-21T12:05:54Z", "digest": "sha1:UCKWJVEZJXWLPW2W6HS6HJVORGCHUG7Z", "length": 11990, "nlines": 158, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் பறறிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 1771 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டது. ஆரம்பச் சுகாதார நிலையங்களின் மாத அற���க்கை இந்த மென்பொருளில் பதிவேற்றப்படுகிறது.\nபதிவு எண்ணுடன் கூடிய O.P சீட்டினை பத்திரமாக வைத்திருங்கள்\nஅடுத்த முறை வரும்போது மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் மிக குறையும்.\nபரிசோதனை செய்த பின் கணினியின் மூலம் பரிசோதனை முடிவு- மருந்து வழங்குதல் போன்றவை மிக எளிதாக கிடைக்கப்பபெறுகிறது.\nமறுமுறை சிகிச்சைக்கு வரும்போது ஆய்வக குறிப்புகளை தவறாமல் எடுத்து வரவும்.\nஉங்கள் O.P பதிவு எண்ணினை பயன்படுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கணினி மூலம் முன்சிகிச்சை விவரங்களையும், தொடர் சிகிச்சைகளையும் எளிதாக பெறலாம்.\nஆதாரம் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nFiled under: Health Information Management project, சுகாதாரம் மற்றும் தூய்மை, சுகாதாரக் கேடு, தமிழக அரசுத்திட்டங்கள்\nபக்க மதிப்பீடு (73 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காணிப்பு 99-டாட்ஸ் திட்டம்\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nகுழந்தைகள் நலன் சார்ந்த சுகாதார நிகழ்வுகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட புள்ளி விவரங்கள்\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/06/blog-post_07.html", "date_download": "2019-08-21T12:05:10Z", "digest": "sha1:VCIYGQDW5GOVJJPVMJWNHWUC6JY3WF5P", "length": 25614, "nlines": 343, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உன்னை மட்டும் காட்டும் கண்கள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஉன்னை மட்டும் காட்டும் கண்கள்\nகாதல் என்பது ஒரு மாய உலகம்\nஇங்கு இருவர் மட்டுமே வாழ்கிறார்கள்\nஇவ்விருவருக்கும் இவ்விருவர் மட்டுமே தெரிகிறார்கள்.\nஅதனால் தான் “காதலுக்குக் கண்களில்லை“ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.\nகாதல் என்பது ஒரு சிறைச்சாலை\nகாதலர்களை யாரும் சிறைப்படுத்தத் தேவையில்லை. இவர்களே இவர்களைச் சிறைப்படுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு தம்மைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கண்களுக்குத் தெரியாது. அதனால் பலநேரங்களில் இவர்கள் தனிமையில் வாழ்வதாகவே எண்ணிக்கொள்வார்கள்.\nஇதோ சில காதல் கைதிகளைக் காண்போம்...\nதிருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால்\nதாங்கிக்கொள்ள இயலவில்லை. தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது\nபோல வருந்தினாள். மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல\nஎன் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது. பின் அங்கே\nதங்கி என்னை மறந்துபோனது. என் உடலோ போருக்கும் பின்னர்\nமக்கள் நீங்கிய ஊரில் காவல் செய்யும் தனி மனிதன் போல வருந்தியது\nகாதலன் தன்னுடன் உள்ளபோது சீறூரில் வாழ்ந்தாலும், அதனையே விழா நடைபெறும் பேரூராக எண்ணிக்கொள்ளகிறாள் தலைவி.\nஅதே நேரம் அவன் தன்னைப் பிரிந்தபோது மக்கள் நீங்கிய அணில் விளையாடும் தனியான முற்றத்தைப் போலப் பொலிவிழந்து\nஇந்தத் தலைவியர் போல குறுந்தொகையில் ஒரு தலைவயின் தனிமைத் துயரைக் காண்போம் வாருங்கள்..\nகுளிர்ச்சியை உடைய கடலில் தோன்றிய அலைகள், மீன்களை இடம்பெயர்த்துக் கொண்டுவந்து தருதலினால், வெண்மையான சிறகுகளையுடைய நாரைகள், அங்கு சென்று அயிரை மீன்களை விரும்பி உண்ணும். இத்தகைய தன்மையுடைய மரந்தை என்னும் கடற்துறைப் பட்டினத்தில்,\nதலைவன் என்னோடு உள்ளபோதெல்லாம் அவ்வூர் மிகவும் நன்மையுடையதாகவும்,\nதலைவன் என்னை நீங்கியபோதெல்லாம் ஒருவருமில்லாத தனிமையுடையதாகவும் தோன்றும் என்கிறாள் இந்தத் தலைவி..\nதண் கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை\nநாரை நிரைபெயர்ந்து அயிரை ஆரும்\nஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.\nகாப்பு மிகுதிக்கண், தோழி தலைமகட்கு உரைத்தது\nபடுதிரை - ஒலிக்கும் அலை\nLabels: அன்றும் இன்றும், உளவியல், குறுந்தொகை, தமிழ்ச்சொல் அறிவோம்\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:17 PM\nஇலக்கிய வரிகளை விளக்கிய விதம் அருமை .\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:20 PM\nசங்கக் கால காதலில் ஒரு வகையை விளக்கினீர்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:23 PM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 6:33 PM\nகுறுந் தொகைக் காதலே நற்றமிழ் விருந்துதானே முனைவரே\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:25 PM\nபிரிவின் வலி சொல்லும் இலக்கியப்பாடல் பகிர்வு அருமை\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:27 PM\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அன்பரே\nநாரை.., செந்நாரை இந்த பறவைகளெல்லாம் இப்போதும் இருக்கிறதா முனைவரே ..\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:28 PM\nநாரையை நாம் இன்று கொக்கு என்று அழைக்கிறோம்.\nதிண்டுக்கல் தனபாலன் June 9, 2012 at 8:22 AM\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:31 PM\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:35 PM\nஅன்பு நண்பரே தங்களை மறக்கமுடியுமா\nகாலம் தவறாமை எனத் தங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.\nதாங்கள் என் வலையைப் பார்வையிட்டமையும், மறுமொழி தந்தமையும் என் நண்பர்களிடம் மிகவும் பெருமையாகக் கூறினேன்.\n''..காதலர்களை யாரும் சிறைப்படுத்தத் தேவையில்லை. இவர்களே இவர்களைச் சிறைப்படுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு தம்மைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கண்களுக்குத் தெரியாது. அதனால் பலநேரங்களில் இவர்கள் தனிமையில் வாழ்வதாகவே எண்ணிக்கொள்வார்கள்...''\nஅருமை...ரசித்தேன்...நன்றி...இன்று எந்த விதத் தொல்லையுமின்றி வந்து போகிறேன். இப்படிச் சொல்லவே பயம் மறுபடி தடை வருமோ என்று....(நன்றி என் கணனிக்கு)\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:36 PM\nதடையில்லா வருகைக்கு நன்றி இலங்காதிலகம்.\n இலக்கியத்தின் மடியில் இளைப்பாறுவது என்னவொரு சுகம்\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:38 PM\nஇலக்கியநயம் உணர்ந்த தங்களைப் போன்றவர்களிடம் இவ்விலக்கியக் காட்சிகளைக் கொண்டுவருது என்னவொரு சுகம்\nதமிழ் பாடலும் பதிவும் அருமை...மிக நன்று..பாராட்டுகள் ஐயா..\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:39 PM\nமுனைவர்.இரா.குணசீலன் June 17, 2012 at 2:41 PM\nதங்கள் தொடர்வருகைக்கும் இலக்கிய நயம் பாராட்டலுக்கும் நன்றி நண்பரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்���ழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/07/blog-post_08.html", "date_download": "2019-08-21T11:30:21Z", "digest": "sha1:LCRZJ2IMZWAZDS6MLHYNVQES6BLRYV35", "length": 36633, "nlines": 367, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஓடஓடஓட தூரம் குறையல...", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து,\nநாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டும். திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிளம்பினால் தான் போகமுடியும். ந�� இரவு தூங்கிவிடாமல் எழுந்து வண்டியில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.\nபின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கிறாய்\nநேற்று அந்த செக்குக்காரரிடம் வாங்கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என்றான் அந்த வேலைக்காரன்.\nஇவரும் சரிப்பா மறந்துடாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.\nஇவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல்லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணிக்கு எழுப்பினான்.\nநல்ல தூக்கத்திலிருந்த அவரும் பாதிக்கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித் தூக்கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார்.\nவண்டிக்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டே வந்தான். மாட்டுவண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலைக்கு வந்ததும் இவனும் இந்தச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கிறது. நாம் ஏன் விழித்துக்கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணியோசை காதுகளில் கேட்டுக்கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணியோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பார்த்தால் போதாதா என்று தோன்றியது. அதனால் மாட்டுக்காரனும் வண்டியில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கிவிட்டான்.\nசிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர் வீட்டுக்குச் செல்லும் வழிகளைக் கண்டதும் வளைந்து அங்கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக்கொண்டிருந்த செக்குகளைப் பார்த்ததும். பழைய நினைவுவந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.\nமாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று,\nவண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று,\nசெல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று..\nவண்டிக்காரனும், செல்வந்தரும் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..\nவண்டிமாடுகளும் செக்கைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.\nமணியோசையும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.\nஅந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரிய�� சிரியென்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டிமாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழுப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்கத்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக்கொண்டிருக்கிறீங்க\nநொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.\nஎன்றொரு கிராமியக் கதை உண்டு\nஇந்தக் கதையை அப்படியே இன்றைய கல்விநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..\nஇன்றைய பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதோடு தம்கடமை முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்..\nகல்விநிறுவனங்கள் இம்மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களோடு பட்டச்சான்றிதழ் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்\nமாணவர்கள், எல்லோரையும் போல நாமும் தேர்ச்சியடைந்து வேலைகிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்...\nஅந்த செல்வந்தரோ, வண்டிக்காரனோ, மாடுகளோ தாம் செல்லும் வழி சரிதானா என இடையில் ஒருமுறையாவது விழித்துப்பார்த்திருந்தால் அவர்கள் சரியான நேரத்துக்குத் சரியான இடத்துக்குச் சென்றிருப்பார்கள்.\nஇவையெல்லாம இவர்கள் விரும்பித்தான் செய்கிறார்களா\nஎன எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள்\nமதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவனை எப்படி மதிப்புக்குரிய மனிதனாக உருவாக்கவேண்டும் என எத்தனை கல்விநிறுவனங்கள் சிந்திக்கின்றன\nபெற்றோர் படிக்கவைக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருகிறார்கள் நம் கடமை படிப்பது என்று மட்டுமே சிந்திக்கும் மாணவர்களில் எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறது\nஎன இந்தக் கதையோடு இன்றைய கல்வியின் பல்வேறு முகங்களையும் ஒப்பிட்டு நோக்கமுடிகிறது.\nசெக்குமாடும் உழைக்கிறது.. ஆனால் அதன் உழைப்பு பயன்படுகிறதா\n ஆனால்.. அவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறதா\nஎன்பதுதான் இந்த இடுகை வாயிலாக நான் தங்கள் முன்வைக்கும் வினா.\nLabels: அன்றும் இன்றும், கதை, சமூகம், மாணாக்கர் நகைச்சுவை, விழிப்புணர்வு\nகிராமத்து உவமைக் கதையோடு அழமான விடயத்தை மிக எளிமையாக சொன்னீர்கள்\nஒழுக்க விழுமியங்கள் அற்ற கல்வி முழுமையானது அல்ல\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 9:59 PM\nஒழுக்க விழுமியங்கள் அற்ற கல்வி முழுமையானது அல்ல\nஅருமையான ஒரு கதைமூலம் இன்றைய\nகல்வி நிலையை அப்பட்டமாக புரிய வைத்துவிட்டீர்கள் முனைவரே...\nஇதில் யாரை குற்றம் சொல்ல...\nஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக்கொள்ள\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:00 PM\nவருகைக்கும் நிகழ்கால மதிப்பீட்டுக்கும் நன்றிகள் நண்பரே.\n எளிய கதை மூலம் இன்றைய கல்விச்சூழலை புரியவைத்துள்ளீர்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:01 PM\nரொம்ப ரொம்ப சரிங்க ஐயா, நான் பள்ளியில் படிச்சது உயிரியல் பாடம், கல்லூரியில உங்க மாணவன் தான் கணினி அறிவியல் இப்போது நான் பணி புரிவது வங்கியில என்னத்த சொல்ல சொல்றீங்க ஐயா, இது எதுவுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாததுன்னு எனக்கும் புரியுது ஆனால், ஒட்டு மொத்த சமுதாயமும் கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு இருக்குனு சொல்லிட்டு இருக்காங்க நான் மட்டும் கண்ணை திறந்து பார்த்தாலோ அல்லது பார்த்துட்டு நாம தான் தப்புன்னு சொன்னாலோ தலையில தட்டி பேச கூடாதுன்னு அதட்டுறாங்க, இந்த சமுதாயத்துல என்னை நான் நிலை நிறுத்திக்க எல்லோர் கூடவும் நானும் சேர்ந்து ஓட வேண்டி இருக்கு ஆனால் இந்த ஓட்டம் எல்லாம் முடிஞ்சா அப்புறம் என்ன நம்ம கிட்ட இருக்க போகுது என்று பார்த்தல் ஒண்ணுமே இருக்காது என்பது என் எண்ணம்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:04 PM\nஇன்றைய கல்விநிலையை மிக அழகாகச் சொன்னீர்கள் மணிகண்டன். தங்களை மறுமொழிவாயிலாக மீண்டும் சந்தித்தமைக்கு மகிழ்ச்சியடைந்தேன்..\nஅருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள் சார்\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:05 PM\nநல்ல உதாரணத்தோடு விளக்கி இருக்கிறீர்கள். மாணவர்களுடைய உழைப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்ற கசப்பான உண்மையை உணர வைக்கும் பதிவு.\nஇன்றைய மாணவர்கள் செக்கு மாடுகள்-நன்றாகப் படித்தாலும் மக்கு மாடுகள்தான்\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:06 PM\nவருகைக்கும் மதிப்பீட்டுக்கும் நன்றி நண்பரே.\nமாணவர்களின் குறைகளை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில் பெற்றோர், கல்விநிறுவனங்களின் குறைகளையும் எண்ணிப்பார்ப்பது நம் கடமை நண்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:07 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:09 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:09 PM\nஇன்றையக் கல்வித் திட்டத்தினால் எவருக்கும் பயனில்லா நிலையை வெகு பொருத்தமான உவமையுடன் எளிதில் விளங்கச் ���ொல்லிவிட்டீர்கள். இதைப் படித்தாவது விழிப்புணர்வு உண்டாகுமா மக்களுக்கு ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம், தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுதல் அவசியம் என்பதையும் வளரும் பருவத்திலேயே பிள்ளைகளின் மனதில் விதைக்கவேண்டியது பெற்றவர் மற்றும் ஆசிரியர்களின் கடமை என்பதையும் அழகாய் உணர்த்தும் பதிவு. மிகவும் நன்றி முனைவரே.\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:10 PM\nஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம், தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுதல் அவசியம் என்பதையும் வளரும் பருவத்திலேயே பிள்ளைகளின் மனதில் விதைக்கவேண்டியது பெற்றவர் மற்றும் ஆசிரியர்களின் கடமை\nதங்கள் ஆழமான புரிதலுக்கும், அறிவுறுத்தலுக்கும் நன்றி கீதா.\nதிண்டுக்கல் தனபாலன் July 9, 2012 at 12:37 PM\nநல்ல ஒப்பீடு..... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி \nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:11 PM\nகதை சொல்லிக் கருத்தை பதிய வைத்தீர்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:11 PM\nஅருமையான கேள்வி முனைவர் ஐயா.\nஎனக்கு தமிழ் தான் விருப்பப் பாடம். ஆனால் பிரென்சு தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம். படித்தேன். உப்பில்லாப் பண்டத்தை உருட்டி உருட்டி முழுங்குவது போல்... ஓர் அளவிற்குமேல் யோசித்தேன். எனக்கென்ன சுரணையில்லையா... உப்பில்லாமல் சாப்பிடுகிறோமே என்று... சரி இதுவரை சாப்பிட்டது போதும் என்று எனக்கு விருப்பமானதைச் சாப்பிட்டு மனம் நிறைந்தேன்.\nஇருப்பினு்ம் நீங்கள் சொன்னது போல் செக்குமாட்டு வாழ்வுதான் பழக்கப் படுத்தபட்டுவிட்டது....\nமுனைவர்.இரா.குணசீலன் July 9, 2012 at 10:12 PM\nதங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி அரோனா\nமிகச் சரியான ஒப்பீடு. பகிர்வுக்கு நன்றி .\nமிகச் சிறந்த கேள்வி...சமூக நலனுக்கோ,தனி மனித ஒழுக்கத்திற்கோ உதவாத ஒரு கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம் என்பதை நன்கு உணரச் செய்தது இந்தப் பதிவு.நன்றிகள் பல.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்���ப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=podcast", "date_download": "2019-08-21T12:06:19Z", "digest": "sha1:KNEK77MF42QHI3USI5XHNBBT4NBDRWLF", "length": 12162, "nlines": 117, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Podcast", "raw_content": "\nஎல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.\nஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நப���்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.\n‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.\nபலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.\n‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.\n‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அ��ின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’\nசின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே\nலிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.\nTags: Aaha 91.9, Podcast, ஆஹா 91.9, கிழக்கு, குமுதம், பாட்காஸ்ட், முகில், லிவிங் ஸ்மைல் வித்யா\nநாளை (ஆகஸ்ட் 30), கிழக்கு பாட்காஸ்ட், ஆஹா 91.9ல் ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘மார்கெட்டிங் துறை’ குறித்தது.\nகிழக்கில் ‘மார்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தை எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசவிருக்கிறார். மார்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல், மார்கெட்டிங்கின் அவசியம், பல நிறுவனங்களின் மார்கெட்டிங் நுட்பங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கேட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.\nசதீஷ் குறித்து ஓர் அறிமுகம் : அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். கவின் கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணி புரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM – சென்னை, ITM – சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் – கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் அறியப்படும் நீதி யாதெனில், எவன் ஒருவனுக்குத் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்யத் தெரிந்திருக்கிறதோ அவனே வெற்றியாளனாகிறான்.\nTags: Marketing, Podcast, ஆஹா 91.9, கிழக்கு பாட்காஸ்ட், மார்கெட்டிங், மார்கெட்டிங் மாயாஜாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/05/18125509/Raattinam-Movie-Cinema-Review.vpf", "date_download": "2019-08-21T11:31:09Z", "digest": "sha1:S5VOM3NNLKBQTRANSA4AJ5XFJCY22MLH", "length": 21718, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Raattinam Movie Cinema Review || ராட்டினம்", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபருவத்தில் வரும் தீவிர உணர்ச்சி அதே வேகத்தில் நீர்த்துப் போகவும் கூடும் என்பதை இதுவரை பார்த்திராத கதைக்களத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.\nகருவேல மரங்கள் நிறைந்த கடற்கரை. நிழலற்ற சாலை. எந்நேரமும் அடிக்கின்ற தீவிரமான, இடைவிடாத வெயில். தூரத்தில் மேகத்தை தொட்டு நிற்கும் புகை போக்கிகள். குலசேகரப்பட்டினத் திருவிழா, வியாபாரம், வீடு என்று இருக்கும் நடுத்தர சமூகம் என தூத்துக்குடியின் முகத்தை யதார்த்தமாக காட்டியதில் ராட்டினம் தனி ரகம்.\nஒரு பெண்ணுக்காக இரு பையன்கள் அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். அதில், ஒருவன் அந்த பெண்ணின் பின்னால் இரண்டு வருடமாக சுற்றும் பானை சேகர். இவன் நாயகன் லகுபரனின் நண்பன்.\nபோலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளிவரும் தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க லகுபரன் அந்த பெண் பின்னால் சுற்றுகிறார். ஒருகட்டத்தில் பானை சேகர் தன் காதலை காதலியிடம் சொல்ல லகுபரன் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். பதற்றத்தில் நண்பன் தடுமாற, அந்த பெண் நண்பனை கண்டுகொள்ளாமல் போய்விடுகிறாள்.\nஉடனே, காதலை எப்படி தைரியமாக சொல்லவேண்டும் என்பதை நண்பனுக்கு விளக்க, அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட்டோடு வரும் நாயகி சுவாதியை மடக்கி, காதலை ஒரு பெண்ணிடம் தெரிவிப்பது எப்படி என சொல்லிக் காட்டுகிறார் லகுபரன். ஏதும் அறியாத சுவாதி பதிலுக்கு லகுபரனை திட்டிவிட்டு செல்கிறாள்.\nஅதன்பின்பு லகுபரனை தான் படிக்கும் பள்ளி முன்னால் பார்க்கும் போதெல்லாம் தன்னை துரத்துவதாக நினைத்து சுவாதி சண்டையிட, அதுவே அதற்கடுத்த சந்திப்புகளில் அவர்களுக்குள் காதலை உண்டக்குகிறது.\nலகுபரனுடன் சுவாதி பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்து விட்டு திருச்செந்தூர் சென்று திரும்பும் வழியில் போலீஸிடம் மாட்டிக் கொள்ள, அதற்கடுத்து, அவர்களின் அதிதீவிரமான காதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திக்க, முடிவு காலமாற்றத்தை உணர்த்தும் உண்மை.\nலகுபரன் ஒரு நடுத்தர வர்க்க பையனாக நம் மனதில் பொருந்துகிறார். காதலிக்கு கொடுக்கும் அன்பளிப்பை பைக்கில் வைத்துவிட்டு அவள் அதை எடுக்கும்போது தூர நின்று தலையை கவிழ்த்து, தலையை ஆட்டிக் கொண்டே ஓரப் பார்வை பார்ப்பதும், அண்ணனுடைய ஹார்டுவேர் கடையில் வேலை செய்யும் போதும் அழகாக இருக்கிறார்.\nதனமாக ஹீரோயின் சுவாதி. கேரளத்து வனப்பில் வசீகரமாக ஈர்க்கிறார். ஸ்கூல் பெண்ணாக மட்டும் கொஞ்சம் பொருந்தி பார்க்க முடியவில்லை. மற்றபடி தீவிரமான காதலை வெளிப்படுத்துவதிலும், முடிவில் லகுபரனின் அப்பாவை நகைக் கடையில் சந்திக்கும்போது ஒரு வாழ்க்கையையே தன் கண்களுக்குள் மறைப்பதிலும் கச்சிதம்.\nபடத்தில் எல்லாவற்றிலும் முதலாவதாக இருப்பது லகுபரனின் அண்ணனாக வரும் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. அதிர்ந்து பேசாத முகம். தன் தொழில், தனக்கென்று இருக்கும் அரசியல், அதில் வெளிப்படுத்துகிற யதார்த்தம் என சமூக அடையாளங்களோடு பொருந்தியிருக்கிறார். முடிவில் அவர் இறக்கும்போது உண்மையிலேயே நம்மை பரிதாபப்பட வைக்கிறார். ஹீரோவுடைய வீட்டை இதுவரை எந்த படங்களிலும் இல்லாத அளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nலகுபரனின் நண்பனாக வரும் பானை சேகரும், அவருடைய காதல் டிராக்குகளும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.\nஒரு யதார்த்தமான காதல் கதை, ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் இருக்கும் அரசியல் போட்டிகள், சிறு பிரச்சினையிலும் ஆதாயம் தேட நினைக்கிற அரசியல் நரித்தனம், வட்டார மொழி என கவனமாக ராட்டினத்தை கையாண்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.\nபடத்தின் பின்பாதியில் மட்டும் இன்னும் வேகம் கூட்டியிருக்கலாம். பாடல்களில் கவனம் செலுத்திய இசையமைப்பாளர் பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதூத்துக்குடியின் நகர்புறங்களையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு. திரைக்கதையில் நுணுக்கமான அரசியல், காதலுக்குள் அரசியலை நுழைத்த விதம், லகுபரன் நண்பனின் காதல், முக்கியமாக வயிறு குலுங்க வைக்கும் கள்ளக்காதல் ஜோடி காமெடி என அனைத்தையும் கோர்வையாக கொண்டு வந்த இயக்குனர் படத்தின் முடிவில் மட்டும் அந்த காதல் தோல்வியில் முடிவதற்கான காரணத்தை சொல்லாமலேயே விட்டு விட்டது ஒரு நெருடல்.\nபிரிந்துபோன காதலை லகுபரனுடைய அப்பாவின் பார்வையில் பார்ப்பதும், அவர் காலமாற்றத்தையும், இழப்புகளையும் நினைத்து ராட்டினத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல் மாறிய உலகில், அவர் தனிமையில் நிற்க என படத்தின் முடிவு கவிதையாக நம் மனதில் நிற்கிறது.\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - ��ோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nராட்டினம் - இசை வெளியீடு\nராட்டினம் - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90516/", "date_download": "2019-08-21T11:18:13Z", "digest": "sha1:R46MKZLP4XEDSW2A6GG5A52YB7LDTPAZ", "length": 18102, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் 75,000 பெண்களின் நுண்கடன்கள் இரத்து! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் 75,000 பெண்களின் நுண்கடன்கள் இரத்து\nவடக்கு, கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன் பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன்கள் ஓகஸ்ட் மாதம் முதல் தள்ளுபடி செய்யப்படுவதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகடன்தள்ளுபடி செய்யப்படும் பெண்கள் பற்றிய விபரங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களைச் சேர��ந்த பெண்கள் நுண்கடன் நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவான கடன்களே இவ்வாறு தள்ளுபடி செய்யப்படுகின்றன.\n2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கடன்தொகையின் மூன்றுமாத கொடுப்பனவைச் செலுத்தாத 75,000 பெண்களின் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் மங்கள சமர வீர அறிவித்தார்.\nதிருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்களின் கடன்கள் இரத்துச் செய்யப்படுகின்றன.\nவரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல பெண்கள் அதிக வட்டியைக் கொண்ட நிதி நிறுவனங்களிடமிருந்து நுண்கடன்களைப் பெற்றுள்ளதாகவும் இந்தக் கடன்களை மீளச் செலுத்த முடியாது பெரும் அவஸ்தைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறிய அவர் இவர்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவாக கடன் பெற்று, கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி வரையில் மூன்று மாதங்கள் கடன் தவணைப் பணத்தை செலுத்த முடியாதவர்களின் கடன்தொகை இரத்துச் செய்யப்படும். இவர்கள் சார்பில் அரசாங்கம் எதிர்வரும் ஐந்து வருடங்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு அக்கடன்தொகையை செலுத்தும் என்றும் தெரிவித்தார்.\nபொதுமக்கள் சார்பில் அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் ரூபாவை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்ட அமைச்சர் கடன்தள்ளுபடி செய்யப்படும் பெண்கள் பற்றிய பெயர் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர்கள் கடன்பெற்றவர்களின் விபரங்கள் மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தி நிதி அமைச்சுக்கு அனுப்பியவுடன் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.\nசெப்டெம்பர் முதலாம் திகதியுடன் இந்த செயற்பாடுகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர முதற்தடவையாக அரசாங்கம் ஒன்று பொது மக்களின் சார்பில் அவர்களின் கடன்களை தாங்கிக்கொள்ள முன்வந்துள்ளது என்றும் மேலும் குறிப்பிட்டார்.\nபெற்ற கடனுக்கான வட்டியை செலுத்த முடியாது வடக்கு, கிழக்கில் பல பெண்கள் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் ஆவாக் குழுவினர் கடன்பெற்ற பெண்களை மிரட்டி வட்டியை அறவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில் கொண்டே அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது எனவும் தெரிவித்தார்.\nசில நிதி நிறுவனங்கள் 45 வீதம் முதல் 220 வீதம் வரையில் வட்டிகளை அறவிடுகின்றன. வட்டியைக் கட்டுப்படுத்த சட்ட ஏற்பாடுகள் இல்லை. இது தொடர்பில் நுண்கடன் வழங்குவோர் சங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். நுண்கடன்களுக்கான வட்டியை 35 வீதமாகப் பேணுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி நுண்கடன் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அதிகாரசபையொன்றை நிறுவுவது பற்றியும், சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nஉரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் எதிர்காலத்தில் நுண்கடன்களால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.\nஒரு கடனைச் செலுத்துவதற்காக மேலுமொரு கடன் பெற்ற சம்பவங்களும் இருக்கின்றன. அவ்வாறான சூழலில் எவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர், ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் பெற்றிருந்தால் ஆகக் கூடிய பெறுமதியைக் கொண்ட கடனே தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nTagsஅநுராதபுரம் மற்றும் பொலனறுவை அம்பாறை கிளிநொச்சி குருநாகல் திருகோணமலை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நுண்கடன் புத்தளம் மட்டக்களப்பு மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார��…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\n“சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது” – சனி முழுக்கு – 2\nபோர்க் குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், ஜேர்மனில் கைது\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7251", "date_download": "2019-08-21T12:46:25Z", "digest": "sha1:U2KPCR3Q35ZHQYNQ6XW3TD5RS5J7BUMA", "length": 17231, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "உயிர் வாழ உதவும் நொதிகள்! | Enzymes that help you survive! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nமனித உடலில் நிகழும், பல்வேறு உயிர்வேதியியல் எதிர்வினைகளை வேகமாக செயல்படுத்துவதற்கு உதவுபவை என்சைம்கள்(Enzymes). இயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை புரதங்களே இந்த என்ஸைம்கள் ஆகும். இவற்றை தமிழில் நொதிகள் என்று அழைக்கிறோம்.\nமனித உடலில் மட்டும் ஏறத்தாழ 75 ஆயிரம் என்சைம்கள் இருக்கின்றன. இவை நம்மை உயிருடன் வைத்திருக்கும் ரசாயன எதிர்வினைகள், மேலும் நம் உடலின் வளர்சிதை மாற்றமானது, என்சைம் முன்னெடுக்கும் வேலையை நம்பியிருக்கின்றன. இவைகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம்...\nஏறத்தாழ உடலில் உள்ள செல்களின் இயக்கத்திற்கு இந்த என்சைம்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. என்சைம்கள் இல்லாவிடில் சில வேதியியல் வினைகள் மில்லியன் கணக்கான மடங்கு மெதுவாக நடக்கும். அப்படி மெதுவாக செயல்பட்டால் ஒரு உயிர் வாழவே முடியாது.\nஅதனால் மனிதன் உயிர் வாழ என்சைம்கள் அத்தியாவசியம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். உடலில் உள்ள அனைத்து செல்களுமே தேவையான அளவு என்சைம்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இது ஒரு உயிர்ப்பொருள் அல்ல. இருந்தாலும், சில மணித்துளிகளில், பிற சேர்மங்களுடன் சேர்ந்து, செறிவு மிகுந்த உயிர்வேதி வினைகளை நிகழவைக்கும் ஆற்றல் மிக்கது.\nசெடி, கொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல், மனிதர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சுவிடுவது ஆகிய அடிப்படை இயக்கங்கள் அனைத்துமே என்சைம்களின் உதவியோடுதான் நிகழ்கின்றன.\nமாவை புளிக்க வைப்பதில் தொடங்கி, பாலை தயிராக்குவது, மதுபானத்தயாரிப்பு போன்றவற்றில் நொதிக்கும் செயல் நடைபெறுவதற்கு ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரி செல்களில் உயிர்ப்புடன் இருந்ததே காரணம் என்பதை 19ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். அதன்பின் மேலைநாடுகளில் கேக், பிரட் தயாரிப்பில் இந்த ஈஸ்ட்டை பயன்படுத்தத் தொடங்கினர்.\nInternational Union of Biochemistry and Molecular Biology அமைப்பினர் என்சைம்களை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள், அந்த துணை வகைக்குள்ளும் துணை வகைகள் என நான்கு இலக்க என்சைம் எண்களால் அடையாளம் காணப்படுகிறது. என்சைம்கள் உடலில் பெரிய சிக்கலான மூலக்கூறுகளை குளுக்கோஸ் போன்ற சிறிய மூலக்கூறுகளாக உடைக்க உதவுகின்றன. இதன்மூலம் உடல் குளுக்கோஸை உடனடி எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nசெரிமான மண்டலத்திற்கு துணையாக செயல்படுவது Proteases, Lipases மற்றும் Amylases என்ற 3 என்சைம்கள்தான். நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களை உடைத்து சர்க்கரையாக மாற்றும் செயலை இந்த என்சைம்கள்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக Amylase மற்றும் Carbohydrase என்சைம்கள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக உடைக்கும் வேலையையும், Lipases என்சைம்கள் கொழுப்புச் சத்தை மூன்று கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரால் மூலக்கூறாகவும் உடைக்கும் வேலையையும், Proteases புரதச்சத்தை சிறிய புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களாக உடைக்கும் வேலையையும் செய்கின்றன. இவை சூப்பர் என்சைம்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசெரிமான என்சைம்கள் செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு ஏற்றவாறு கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவற்றை உடைத்துக் கொடுப்பதால் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, எரிச்சலூட்டும் குடல் நோய் (Irritable bowl syndrome), அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற வயிறு உபாதைகளை வராமல் தடுக்கின்றன.\nஎன்சைம்கள் மரபணு பிரதியெடுக்கும் வேலையையும் செய்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் மரபணுக்கள் உள்ளன. ஒவ்வொரு முறை மரபணு பிரியும்போதும் அவை பிரதியெடுக்கப்பட வேண்டும். மரபணு சுருள்களை அவிழ்த்து தகவல்களை நகலெடுக்கும் செயல்பாட்டில் என்சைம்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. இந்த வேலைக்கு கல்லீரல் சில என்சைம்களை பயன்படுத்திக் கொள்கிறது.\nஎன்சைம்கள், மனித உடலின் சில நிலைகளில் மட்டுமே செயல்பட முடியும். மனித உடலில் உள்ள பெரும்பாலான நொதிகள் 37°C - உடல் வெப்பநிலையில் சிறப்பாக செயல்படுகின்றன. குறைந்த வெப்பநிலையில், அவை மிக மெதுவாக மட்டுமே வேலை செய்ய முடியும். இதனால்தான் இரவு நேரங்களில், உடல் வெப்பநிலை குறையும்போது செரிமான என்சைம்கள் மிக மொதுவாக செயல்படுவதால், இரவுச் சாப்பாடு செரிமானம் அடைய தாமதமாகிறது.\nஅதேபோல், உடலின் குறிப்பிட்ட அமிலம் மற்றும் காரம் (Acidic / Alkaline)pH அளவில் மட்டுமே என்சைம்கள் வேலை செய்ய முடியும். உடலில் இந்த pH அளவுகள் காணப்படுவதைப் பொருத்து என்சைம்களின் செயல்பாடு வேறுபடும். உதாரணமாக குடலில் உள்ள என்சைம்கள் 7.5 pH அளவில் சிறப்பாகவும், அதேநேரத்தில் வயிற்றில் உள்ள என்சைம்கள் 2 pH அளவிலேயே சிறப்பாகவும் வேலை செய்கின்றன. ஏனெனில், வ���ிறு மிகவும் அமிலத்தன்மை உடையது.\nவெப்பநிலை அதிகமாக இருந்தாலோ அல்லது சூழல் மிகவும் அமிலமாகவோ அல்லது காரமாகவோ இருந்தாலோ, என்சைம்–்கள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன. இது செயலில் உள்ள தளத்தின் வடிவத்தை மாற்றுகிறது, இதனால் அடிப்படை மூலக்கூறுகளை பிணைக்க முடியாமல் போகும்போது, என்சைம்களின் செயல்திறன் குறைக்கப்படுகிறது.\nஇப்படி, மனித உடலின் அன்றாட வேளையில், என்சைம்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சேர்மங்களுடன் பிணைப்பதன் மூலமும் மாற்றுவதன் மூலமும், அவை செரிமான அமைப்பு, நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் பலவற்றின் சரியான செயல்பாட்டிற்கு மிக முக்கியமானவை.\nஇயற்கையான காய்கறி, பழவகைகளில் சில என்சைம்கள் இருக்கின்றன. நம் பாரம்பரிய உணவில் கட்டாயம் இடம்பிடிக்கும் ஊறுகாய் நொதித்தலுக்கு (Fermented Foods) உதாரணம். இவற்றை சாப்பிட்டு உடலை அதிக காரமில்லாமலும், அதிக அமிலத்தன்மையில்லாமலும் pH அளவுகளை சமநிலையில் வைத்துக் கொள்வதன் மூலம் என்சைம்களால் கிடைக்கும் பலன்களை நாம் முழுமையாக அடைய முடியும்.\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nடர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nஎதிர்ப்பு சக்தி... ஏ டூ இஸட்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.wordpress.com/page/2/", "date_download": "2019-08-21T11:42:49Z", "digest": "sha1:WHGETS6V5IJ7Z3UG7N4TEOARKJZQAR3X", "length": 5511, "nlines": 48, "source_domain": "dheivegam.wordpress.com", "title": "Dheivegam – Page 2", "raw_content": "\nஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்\nஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு க��றுகிறது.\nசக்தி வாய்ந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்\nமகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார்.\n அவர் போதையில் இருப்பது உண்மைதானா \nசிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு.\nநம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் \nநம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை.\nசெய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்\nசிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார்.\nமங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள் கிடைக்கும்.\nஇரவில் நன்கு தூக்கம் வர பாட்டி வைத்தியம்\n40 வயதை கடந்த பலர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு குடும்ப சுமை, நோய் என பல காரணங்கள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/6-darshana", "date_download": "2019-08-21T11:57:42Z", "digest": "sha1:JUOYT6HWSRR56O2FYGLFLXVHHO3XAQQW", "length": 15388, "nlines": 277, "source_domain": "shaivam.org", "title": "shaDdarshanas (astika darsanas)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/sachin-saga-vr-indias-first-multiplayer-virtual-reality-cricket-game-launched-020879.html", "date_download": "2019-08-21T11:54:59Z", "digest": "sha1:CLTN2CWBWR7PEWTNP5FUCAH5BGBO43MQ", "length": 17609, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "\"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.! நீங்களும் சச்சின் ஆகலாம்.! | Sachin Saga VR Indias first multiplayer virtual reality cricket game launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\n35 min ago வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\n1 hr ago இந்தி திணிப்பு சர்ச்சை.\n3 hrs ago ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3 hrs ago பட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nNews மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nஇந்தியாவின் முதல் மல்டிபிளேயர் விர்ச்சுவல் ரியாலிட்டி கிரிக்கெட் கேம் ஒன்றை ஜெட் சிந்தேசிஸ் டிஜிட்டல் என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மல்டிபிளேயர் விர்ச்சுவல் ரியாலிட்டி கிரிக்கெட் கேமிற்கு \"சச்சின் சாகா\" என்று பெயரிட்டுள்ளது.\nபுது டெல்லியில் சென்ற வாரம் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு, அனிமேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஷோவில், இந்த சச்சின் சாகா கேம் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.\nசச்சின் சாகா கேமிற்கான வி.ஆர் ஹெட்செட், ப்ளூடூத் கண்ட்ரோலர் மற்றும் சச்சின் சாகா கேம் ஆகியவற்றை சச்சின் டெண்டுல்கர் நேரில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த லிமிடெட் எடிஷன் சச்சின் சாகா கேம் சாதனங்களின் தொகுப்பு அனைத்தும் மொத்தமாக வெறும் ரூ.1,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபேட்டிங் மற்றும் பௌலிங் திறன்\nசச்சின் சாகா கேம் கிரிக்கெட் பிரியர்களுக்கு நம்ப முடியாத ரியல்டைம் கிரிக்கெட் அனுபவத்தை வி.ஆர் கேமிங் மூலம் வழங்குகிறது. இந்த கேமின் மூலம் பயனர்கள் தங்களின் பேட்டிங் மற்றும் பௌலிங் திறன்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.\n28 விதமான கிரிக்கெட் ஷாட்\nஉயர் தர கிராபிக்ஸ், நிஜ நிழல் அனுபவம் மற்றும் சச்சின் இன் இயக்கம் போன்ற சேவைகளுடன் சச்சின் சாகா கேம் 28 விதமான கிரிக்கெட் ஷாட்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் சச்சின் சாகா கேம் vr.sachinsaga.com என்ற பிரத்தியேக வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nகிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல்\nசச்சின் சாகா கேம், 100 லெஜெண்ட் மோடு மேட்ச்கள் மற்றும் குயிக் மேட்ச் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் ஆன்லைன் நேருக்கு நேர் மல்டிபிளேயர் மேட்ச்கான அனுபவத்தையும் வழங்குகிறது. தற்பொழுது இந்த கேம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.\n3,000 க்கும் மேற்பட்ட கேமிங் பயன்பாடு\nசச்சின் சாகா வி.ஆர் லிமிடெட் ஹெட்செட், சச்சின் சாகா கேமிற்கு மட்டும் வராமல், கூகுள் பிளே ஸ்டோருடன் இணக்கமான 3,000 க்கும் மேற்பட்ட கேமிங் செயலிகள், வீடியோக்கள், கல்வி மற்றும் ஆய்வு பயன்பாடுகள் ஆகியவற்றுடன் செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.\nவைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nமலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nரூ.1500 விலை குறைப்புடன் இந்த பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸை எப்படி வாங்கலாம்\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதிய எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப் அறிமுகம் செய்த சியோமி\nபட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.\nஅட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்\nஇ��்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.\nவிசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்\nரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25\n1 மில்லியன் Mi பேண்ட் 4 யூனிட்களை விற்ற சியோமி அப்படி என்ன சிறப்பு இருக்குனு தெரிஞ்சுக்கோங்க\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nமாணவர்களுக்கு இலவச லேப்டாப்: ஆசிரியர்களுக்கு சிஇஓ புதிய விதிமுறை.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/12/26/gslv-rocket-isro-gsat.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T12:28:49Z", "digest": "sha1:PVT5OVEFO6ZH5LPDM4TZVCBF4JGJCOIA", "length": 23167, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம் | GSLV destroyed after vehicle controllability lost: ISRO Chief | கட்டுப்பாட்டை இழந்ததால் தகர்க்கப்பட்டது ஜிஎஸ்எல்வி-இஸ்ரோ - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n2 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n4 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n7 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\n42 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nMovies பாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம�� காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்\nஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி ராக்கெட் கிளம்பிய சில விநாடிகளிலேயே அது தனது கட்டுப்பாட்டை இழந்ததால் அதை தகர்க்க நேரிட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇந்திய விண்வெளித்துறைக்கு நேற்று மிகப் பெரிய சோக தினமாக மாறி விட்டது. நாடே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், ஏவப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே அனைவரின் கனவுகளையும் தகர்த்து விட்டது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.\nஅதிக எடை கொண்ட ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு, குறிப்பாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.\nஇதுகுறித்து தற்போது இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராக்கெட்டின் முதல் கட்டத்தில் தொழில்நுட்பப் பழுது ஏற்பட்டதால் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ராக்கெட்டை தகர்த்து அது கடலில் விழுமாறு செய்ய நேரிட்டு விட்டது.\nராக்கெட்டை ஏவிய 45வது விநாடியில் ராக்கெட்டின் கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டது. 50வது விநாடியில் ராக்கெட்டின் முதல் கட்டத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை வெடிக்கச் செய்து அதை கடலில் விழ வைக்க தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டத்தில் இருந்த மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் சரியாக போய்ச் சேரவில்லை. இதனால்தான் அது பழுதடைந்தது.\nராக்கெட்டை வடிவமைத்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் முதல் கட்டத்தில் உள்ள மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் போய்ச் சேரவில்லை. மோட்டாருக்குக் கட்டளைகளைக் கொண்டு செல்ல வேண்டிய நான்கு ஸ்டிராப்புகள் துண்டிக்கப்பட்டதால்தான் இந்த கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கிறோம் என்றார்.\nமுன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் கூறுகையில், இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிகவும் சோகமாக உள்ளோம். மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.\nராக்கெட் பழுதடைய என்ன காரணம் என்பதை ஆராயவள்ளோம். இதற்காக டெலிமெட்ரி டேட்டாவை ஆராயவுள்ளோம். ராக்கெட்டின் முதல் நிலையில் பழுது ஏற்பட்டது யாரும் எதிர்பாராததாகும் என்றார்.\nகடந்த ஏப்ரல் 15ம் தேதி ஜிஎஸ்எல்வி-டி3 ஏவப்பட்டது. இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. அப்போது நாமே வடிவமைத்த கிரையோஜெனிக் என்ஜினை அதில் பயன்படுத்தியிருந்தனர். அது செயிலிழந்ததால், ராக்கெட் கிளம்பியசில விநாடிகளில் வெடித்துச் சிதறியது. அப்போது ராக்கெட்டின் 3வது கட்டத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் தற்போது முதல் கட்டத்திலேயே தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து நாம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் தற்போது ஆறு என்ஜின்களை பயன்படுத்தி விட்டோம். ஒரு என்ஜின் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது.\nமுன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவும், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்வி குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் நிலையிலேயே ராக்கெட் தோல்வி அடைந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.\nடெலிமெட்ரி டேட்டாவை ஆராயமல் இதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்படுதல் அல்லது திட எரிபொருள் கசிவு உள்ளிட்ட ஏதாவது ஒரு தவறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.\nபிஎஸ்எல்வி ராக்கெட்களில் முற்றிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். ஜிஎஸ்எல்வி ராக்கெட்களின் முதல் இரு நிலைகளிலும் கூட திட எரிபொருள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் கடைசி நிலையான 3வது கட்டத்தில் மட்டும் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். அதாவது கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படும். இதுதான் ராக்கெட்டை படு வேகமாக உந்தித் தள்ள உதவுகிறது. இந்த கிரையோஜெனிக் எந்திரம்தான் நம்மிடம் இதுவரை இல்லாமல் உள்ளது. இதை தயாரிக்கும் பணியில்தான் இந்தியா பல ஆண்டுகளாக தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் எந்திரங்கள் ரஷ்யாவிடமிருந்து பெற்றவையாகும்.\nஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால்தான் விண்வெளித்துறையில் பல பெரிய சாதனைகளை படைக்க முயல முடியும். குறிப்பாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் கனவும் சாத்தியமாக முடியும். மேலும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பிரான்ஸுக்கோ அல்லது வேறு எங்குமோ போகத் தேவையில்லை. நாமே அதைச் செய்து கொள்ள முடியும். வணிக ரீதியில் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் ஏவ முடியும்.\nஇப்படி பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கும் இந்தியாவுக்கு ஜிஎஸ்எல்வியின் தொடர்ச்சியான 2வது தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகனவு நினைவாகிறது... செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்கும்.. இஸ்ரோ தகவல்\nஅசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ\nஜிசாட் 7 ஏ செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட்\nமகேந்திரகிரியில் இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி\nகிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி - விஞ்ஞானிகள் தகவல்\nவெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக் கோள்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஇன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்.. இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்\nநாளை விண்ணில் சீறிப் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்.. 29 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்\n”ஜி.அய்யப்பன்”- இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி மார்க்-3யின் புதிய திட்ட இயக்குனர் இவர்தான்\nகடலில் விழுந்த ஜிஎஸ்எல்வி ”கேர்” – கடற்படை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/suicide-father-kills-child-275559.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:13:36Z", "digest": "sha1:SP7PLUHGUNJL33F3BFKQ4F6NEDINAO4E", "length": 16548, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருத்தாசலம் அருகே பரபரப்பு.. குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை | Suicide Father kills child - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n9 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n17 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n26 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\n32 min ago Arundhathi serial: அடடா... ஆவிக்கு காதல் ஆசை காமிச்சுட்டாளே தெய்வானை\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருத்தாசலம் அருகே பரபரப்பு.. குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை\nவிருத்தாசலம்: விருத்தாச்சலம் அருகே குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தை சேர்தவர் வீரமணி (25). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்று வருவதாக தனது ஒரு வயது மகளுடன் சென்றார்.\nஇரவு வெகு நேரமாகியும் வீரமணி வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுபாஷினி. வீரமணியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சுபாஷினி தனது கணவரை காணவில்லை என புகார் செய்தார்.\nஇந்நிலையில் வி��ுத்தாசலம் மேற்கிருப்புகிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் முந்திரி வயலில் ஒரு வாலிபரும் குழந்தையும் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்களம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சப் இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில். இறந்தது வீரமணி மற்றும் அவரது குழந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து சுபாஷினி ஊமங்களம் போலீசில் புகார் செய்தார். அதில் நானும் எனது கணவர் வீரமணியும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம் .\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நான், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்துக் கொண்டிருந்த போது முந்திரி தோப்பில் தனது கணவர் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது எனக் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nவாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு\nகாதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோ.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலன்.. விஷம் குடித்த இளம் பெண்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nகெட்ட வார்த்தையால் திட்டிய மணிகண்டன்.. தூக்கு போ��்டு உயிரை விட்ட வளர்மதி.. சென்னையில் விபரீதம்\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nமன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஅப்பா.. நீங்க தப்பானவர்.. வாழ்க்கையை சீரழிச்சிட்டீங்க.. மெசேஜ் அனுப்பிவிட்டு 3 பேர் தற்கொலை\nதூக்கில் தொங்கிய ராதா.. பிணத்தை எடுக்க விடாமல் சுற்றி சுற்றி வந்த ஜீவன்.. திணறிய போலீசார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide killed father தந்தை தற்கொலை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:44:41Z", "digest": "sha1:I2BNH6VPTLP7PWXIZEV3G6KQCDDDLK6S", "length": 14047, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னையர் தினம் News in Tamil - அன்னையர் தினம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் பெண்களுடன் அன்னையர் தினத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டாடினார்....\nமீண்டும் கிடைக்காத சிம்மாசனம் கருவறை.. அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்.. நெகிழ வைத்த தொழிலதிபர்\nதுறையூர்: சர்வதேச அளவில் இன்று அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில...\nநீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை இந்த உலகு.. ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து\nசென்னை: நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை இந்த உலகு என திமுக தலைவர் ஸ்டாலின் அன்னை...\n- ஆகர்ஷிணி இன்றைய தினத்தின் அன்னையரே உங்களின் முத்தான முத்துக்களை இன்னோர் அன்னையின் ஆனந்த க...\nதாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்\nஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் கடந்த 5-ஆம் தேதி அன்னையர் தினம் வ...\nஅம்மா நல்லா இருக்க ஜாதகத்தில் சந்திரன் நல்லா இருக்கணும் - பரிகாரமும் இருக்கு\nசென்னை: நமக்காக இரவும் பகலும் உழைக்கும் அம்மாவிற்கு தினம் தினம் விழா எடுக்கலாம். அதை விடுத்த...\nஅன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nசென்னை: அன்னையர் தினத்தில் ���யாளு அம்மாளை சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...\nஉயிர் கொடுத்து உள்ளத்தில் சுமப்பது அன்னையின் அன்பு உதிரம் ஊட்டி நம்முடல் வளர்ப்பது அன்னையி...\nநான் வீட்ல தான் இருக்கேன் எனக்கு ஒரு பய சொல்றானா பாரு.. அன்னையர் தின கலக்கல் மீம்ஸ்\nசென்னை: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் உள்ள அம்மாவை மதிக்காமல் பேஸ்...\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ\nஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறத...\nஇன்று அன்னையர் தினம்... அம்மா என்றழைக்காத உயிரில்லையே\nசென்னை: தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்பது பழமொழி. ஆம்.. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவன...\nஎன்ன சொல்லி நான் எழுதுவேன்தமிழ் சொற்கள் அனைத்தையும்அள்ளி தந்தாலும் \"அம்மா\" என்றசொல்லில் உய...\nவயிற்றில் பூத்த மலரைத் தொடாமலே வாடிடுவாள்..வளரும் பிள்ளையை எண்ணி வாய் ருசியும் பூட்டிடுவாள...\nஇன்னும் பல யுகங்கள் போதாது ....தாய்மை, பெண்மை உயர்வைஅனைவரும் உணர்ந்து மதிப்பதற்குஉணராமலேயே ப...\nஅன்னையர் தினம்- அம்மாவுக்கு கட்டிய கோவிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்\nசென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான ஞாயிறன்று த...\nஅன்னையர் தின ஸ்பெஷல்: ஆடைகள், மொபைல், வீட்டு உபயோக பொருட்களுக்கு 75% தள்ளுபடி\nபெங்களூர்: இந்த அன்னையர் தினத்தை ஒன் இந்தியா வழங்கும் சலுகை கூப்பன்களை கொண்டு கொண்டாடி மகிழ...\nஅன்னையர் தின பரிசாக ‘பிரசவ வலியை’ அனுபவித்த கணவர்... ரசித்துப் பார்த்துச் சிரித்த மனைவி\nலண்டன்: பெற்றால்தான் தெரியும் பிரசவ வலி என்பார்கள். ஆண்களுக்கு அந்தப் \"பாக்கியமே\" கிடையாது. அ...\nஅம்மா என்றால் அன்பு... பேஸ்புக்கில் போட்டோவுடன் அன்னையர் தினம் கொண்டாடிய விஐபிகள்\nசென்னை: அன்னையர் தினத்தை இன்று மக்கள் விதம் விதமாக கொண்டாடி வருகிறார்கள். அதிலும் பேஸ்புக் வ...\nபிறக்கும்போதே கைகோர்த்த இரட்டை சகோதரிகள் – அன்னையர் தின இன்ப அதிர்ச்சி\nவாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பிறக்கும் போதே கைகளை...\nஅம்மா என்று அழைக்காத உயிரில்லையே....\nசென்னை: அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற வைரவரிகள் செவிகளில் பாய்ந்து இதயத்தை வருடும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:26:36Z", "digest": "sha1:CTKSAULMGA4HXR2PEOCQRHGPLP6HPYGZ", "length": 11225, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nதிராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். [1]இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nஇது யவன நாகரிக பண்பாட்டில் இருந்த நகரமாகும். இங்கு தான் திராயன் போர் நடந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1492", "date_download": "2019-08-21T12:22:31Z", "digest": "sha1:THM3VKUH6EFURIYWOU6XM37AVSL4XJT2", "length": 11093, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "1492 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2245\nஇசுலாமிய நாட்காட்டி 897 – 898\nசப்பானிய நாட்காட்டி Entoku 4Meiō 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1492 MCDXCII\n1492 (MCDXCII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.\nஜனவரி 2 - கிரனாடாவின் மன்னர் போப்டில் பேர்டினண்ட் மற்றும் இசபெல்லாவின் இராணுவத்திடம் தனது நகருடன் சரணடைந்தார்.\nஜூலை 31 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஆகஸ்ட் 3 - கொலம்பஸ் தனது முதலாவது அமெரிக்கப் பயணத்தை ஆரம்பித்தார்.\nஅக்டோபர் 12 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.\nஅக்டோபர் 28 - கொலம்பஸ் கியூபாவை அடைந்தார்.\nடிசம்பர் 31 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/laptops-price-list.html", "date_download": "2019-08-21T11:26:44Z", "digest": "sha1:DK2WI4POXWHQFGGEL5YWZEAG4DBZLIAD", "length": 28521, "nlines": 493, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள லேப்டப்ஸ் விலை | லேப்டப்ஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள லேப்டப்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லேப்டப்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 8282 மொத்தம் லேப்டப்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லெனோவா லெகின் யஃ௫௪௦ ௮௧ஸி௦௦கி௮ன் இ௭ ௯த் ஜென ௧௬ஜிபி ௧ட்ப் ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ஹ் ௪ஜிபி 2 3 கஃ பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Mirchimart, Kaunsa, Indiatimes, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லேப்டப்ஸ்\nவிலை லேப்டப்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு அஸ்ர் ப்ரீடாதோர் 21 X சோறே இ௭ ௭த் ஜென 64 கிபி 1 தப்பி ஹட்ட் ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 16 கிராபிக்ஸ் கிஸ்௨௧ 71 லேப்டாப் இன்ச் பழசக் 8 5 கஃ Rs. 6,99,999 விலை நிர்ணயி���்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லேப்டாப் சுகிறீன் கிளீனர் பிரீ ஷிப்பிங் இ ஈக்கோ பிரிஎண்ட்லி ப்ரோடுக்ட் Rs.120 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள லேப்டப்ஸ் விலை பட்டியல்\nலெனோவா லெகின் யஃ௫௪... Rs. 115990\nஅசுஸ் விவொபூக் 15 ஸ்... Rs. 37490\nடெல் இன்ஸபிரோன் 15 556... Rs. 83984\nஅஸ்ர் அப்பிரே ஸ்௧ 13... Rs. 15994\nஹப் 14 செ௧௦௦௦ட்ஸ் இ௫... Rs. 70490\nமைக்ரோசாப்ட் சுரப�... Rs. 114999\nஅசுஸ் பிஸ்௫௦௪கும் ... Rs. 91990\nடெல் இன்ஸபிரோன் 7570 �... Rs. 82984\nலெனோவா லெகின் யஃ௫௪௦ ௮௧ஸி௦௦கி௮ன் இ௭ ௯த் ஜென ௧௬ஜிபி ௧ட்ப் ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ஹ் ௪ஜிபி 2 3 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB SSD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅசுஸ் விவொபூக் 15 ஸ்௫௧௦ய எஜ்௧௨௨௨ட் இ௩ ௮த் ஜென ௪ஜிபி ௧௬ஜிபி ஒப்பிட்டேனே ௧ட்ப் ஹட்ட் 6 இந்த விண்௧௦ இ 1 70 கஃ கோல்ட்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nடெல் இன்ஸபிரோன் 15 5567 39 62 கிம் லேப்டாப் இன்டெல் இ௭ 2 தப்பி பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி Internal\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் அப்பிரே ஸ்௧ 132 கிடக்௨ஜிபி௫௦௦ஜிபி௧௧ ௬ளிநின்ற பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Linux\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB Hard Drive\n- சுகிறீன் சைஸ் 29.46 cm\nஹப் 14 செ௧௦௦௦ட்ஸ் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨௫௬ஜிபி ஸ்ட் 35 56 விண்டோஸ் 10 ஹோமோ மிஸ் ஆபீஸ் ௨ஜிபி மினெரல் சில்வர்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 256 GB SSD\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nமைக்ரோசாப்ட் சுரபாஸ் டக் 00105 இ௫ ௭த் ஜென ௮ஜிபி ௨௫௬ஜிபி ஸ்ட் 13 5 இன்ச் வின் 10 ப்ரோ இ 1 25 கஃ பிளாட்டினம்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\n- ஹட்ட் சபாஸிட்டி 256 GB SSD\n- சுகிறீன் சைஸ் 34.29 cm\nஅசுஸ் பிஸ்௫௦௪கும் எ௩௯௪ட் இ௭ ௮த் ஜென ௮ஜிபி ௧ட்ப் ௨௫௬ஜிபி ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ கிபி கிராபிக்ஸ் 2 3 கஃ மெட்டல்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nடெல் இன்ஸபிரோன் 7570 இ௭ ௮த் ஜென ௮ஜிபி ௧ட்ப் ௧௨௮ஜிபி ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ஹ் மிஸ் ஆப் 4 கிபி கிராபிக்ஸ் 1 ௯௯க்க் சில்வர்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅசுஸ் துப்பி பிஸ்௫௦௪ஜ் எ௪௩௬௬ட் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௧ட்ப் ௧௨௮ஜிபி ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ H 4 கிபி கிராபிக்ஸ் 2 3 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅசுஸ் துப்பி பிஸ்௫௦௫ட்ய பக்௦௦௧ட் அன்ட் ரிஸின் 5 ௮ஜிபி ௧ட்ப் ௧௨௮ஜிபி ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ H 4 கிபி கிராபிக்ஸ் 2 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் அப்பிரே ஸ்௩ 451 அன்ட் அ௧௦௪ஜிபி௧ட்ப்பி௧௪ விண்௧௦மட்மசோஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி With 1 TB storage\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nஅசுஸ் ஸிண்பூக் 14 ஸ்௪௩௩பா அ௬௧௦௬ட் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௫௧௨ஜிபி ஸ்ட் இன்ச் விண்டோவ்ஸ்௧௦ இ 1 ௧௯க்க் ஐசிசிலே சில்வர்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 512 GB SSD\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nற்ட்ப் தினபூக் 1450 எச் இன்டெல் ஸ்௫ ஸ்௮௩௫௦ ௨ஜிபி ௫௦௦ஜிபி ஹட்ட் 14 1 இன்ச் விண்௧௦ இ ௪௫க்க் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB HDD\n- சுகிறீன் சைஸ் 35.81 cm\nஹப் 15 சோறே இ௩ ௭த் ஜென 4 கிபி 1 தப்பி 39 62 கிம் 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 வித் மஸோ H S டா௦௩௨௭டு நாட்டுரல் சில்வர் 2 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 15 சோறே இ௩ ௭த் ஜென 4 கிபி 1 தப்பி 39 62 கிம் 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 வித் மஸோ H S டா௦௩௨௭டு நாட்டுரல் சில்வர் 2 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 15 சோறே இ௩ ௭த் ஜென 4 கிபி 1 தப்பி 39 62 கிம் 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 வித் மஸோ H S டா௦௩௨௭டு நாட்டுரல் சில்வர் 2 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 15 சோறே இ௩ ௭த் ஜென 4 கிபி 1 தப்பி 39 62 கிம் 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 வித் மஸோ H S டா௦௩௨௭டு நாட்டுரல் சில்வர் 2 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 15 சோறே இ௩ ௭த் ஜென 4 கிபி 1 தப்பி 39 62 கிம் 6 இன்ச் பிஹ்ட் விண்டோஸ் 10 வித் மஸோ H S டா௦௩௨௭டு நாட்டுரல் சில்வர் 2 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் ௧௫க் ட்ஷ௦௦௪௧டு இன்டெல் பென்டியம் ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் 15 6 இன்ச் விண்டோஸ் 10 இ 2 18 கஃ ஜெட் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nலெனோவா இடிப்பது 330 ௮௧டெ௦௧ரெய்ன் இ௫ ௮த் ஜென ௪ஜிபி ௧௬ஜிபி ௧ட்ப் ஹட்ட் 15 ௬இன்ச் விண்௧௦ஹ் இ 2 கஃ பிளாட்டினம் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nடெல் இன்ஸபிரோன் 5570 ௮த் ஜென இ௫ ௮ஜிபி ௨ட்ப் 39 ௬௨சம் 15 6 வின் 10 ௨ஜிபி பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 2 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஹப் 245 தஃ௭ ௭க்ஸ்௭௫ப அன்ட் அ௬ 9225 ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் 14 இன்ச் டோஸ் இ 1 85 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nற்ட்ப் தினபூக் 1310 எச் இன்டெல் ஸ்௫ ஸ்௮௩௫௦ ௪ஜிபி ௫௦௦ஜிபி ஹட்ட் 11 6 இன்ச் வின் 10 இ 1 ௨க்க் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB HDD\n- சுகிறீன் சைஸ் 29.46 cm\nற்ட்ப் தினபூக் 1310 எச்௧ இன்டெல் ஸ்௫ ஸ்௮௩௫௦ ௪ஜிபி ௩௨ஜிபி ஹட்ட் 11 6 இன்ச் விண்௧௦ இ 1 ௧க்க் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 32 GB\n- சுகிறீன் சைஸ் 29.46 cm\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2013/08/kaviyarasu-mudiyarasan-valkkai-kuripugal.html", "date_download": "2019-08-21T12:11:29Z", "digest": "sha1:64ND3VDDJNBEYKILWCP2FDCDFXBSXLEJ", "length": 14085, "nlines": 112, "source_domain": "www.tnpscgk.net", "title": "\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nடி.என்.பி.எஸ்.சி யின் மாற்றப்பட்ட தமிழ்பாடத் திட்டத்திற்கு ஏற்ப, நவீன கவிஞர்களையும், அவர்தம் வாழ்க்கை குறிப்புகளையும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நடந்து முடிந்த போட்டித்தேர்வில், திரு.வி.க வைப்பற்றிய இரண்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தது. அதுபோன்ற கேள்விகள் இனி வரும் டி.என்.பி.எஸ்.சி 4 குரூப் மற்றும் டி.என்.பி.எஸ்.சி 4 குரூப்-வீ.ஏ.ஓ தேர்வுகளில் கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஒவ்வொரு கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளைத் தெரிந்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் இப்பதிவில் கவிஞர் முடியரசன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nகவிஞர் முடியரசன் அவர்களின் இயற்பெயர்: துரைராசு\nபிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7\nசொந்த ஊர்: பெரிய குளம், மதுரை மாவட்டம்\nபெற்றோர்கள்: சுப்பராயலு, சீதா லட்சுமி அம்மையார்.\nகவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியர்களுடன் நெருங்கி பழகியவர். பாரதிதாசனுடன் கொண்ட நட்பால் முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, அதை தன்னுடைய கவித���களில் வெளிப்படுத்தியர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.\nஅதை வலியுறுத்தும் விதமாக தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறி, அதன்படியே நிறைவேற செய்தவர். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்த இவர் தன்னுடைய இயற்பெயரான துரைராசு என்பதை மாற்றி முடியரசன் என்று வைத்துக்கொண்டார்.\nகவியரசு முடியரசன் அவர்கள் எழுதிய நூல்கள்:\n3. வீரகாவியம் (காப்பிய நூல்)\n4. முடியரசன் கவிதைகள் (கவிதை நூல்)\nஇதில் பூங்கொடி என்ற காவிய நூல் 1966 -ல் தமிழக அரசின் பரிசைப்பெற்று புகழடைந்தது.\nதிரு குன்றக்குடி அடிகளார் பறம்பமலையில் நடந்த விழாவில் இவருக்கு \"கவியரசு\" என்ற பட்டத்தை வழங்கினார்.\nபேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு \"திராவிட நாட்டின் வானம்பாடி\" என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார்.\nமுடியரசன் எழுதி மற்ற நூல்களும் - ஆண்டுகளும்:\nஅன்புள்ள பாண்டியனுக்கு – 1968\nமனிதனைத் தேடுகிறேன் - 1986\nதமிழ் முழக்கம் - 1999\nநெஞ்சிற் பூத்தவை – 1999\nஞாயிறும் திங்களும் - 1999\nவள்ளுவர் கோட்டம் - 1999\nபுதியதொரு விதி செய்வோம் - 1999\nதாய்மொழி காப்போம் - 2001\nமனிதரைக் கண்டுகொண்டேன் - 2005\nஎப்படி வளரும் தமிழ் - 2001\nகவியரங்கில் முடியரசன் - 1964\nமுடியரசன் கவிதைகள் - 1954\nகவியரங்கில் முடியரசன் - 1960\nஅழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது - 1950\nதமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் - 1966\nமாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் - 1954\nகவியரசு என்ற பட்டம் - பறம்பு மலை விழாவில் மாநில அரசு வழங்கியது.\n'திராவிட நாட்டின் வானம்பாடி' என்ற பட்டம் - அறிஞர் அண்ணா வழங்கினார் - 1957\n'கவியரசு' என்ற பட்டம் - குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966\nகலைஞர் விருது – 1988\nபாவேந்தர் விருது – 1987\nகலைமாமணி விருது – 1998\nஅரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993\nகவிஞர் முடியரசன் பற்றிய மேலதிக தகவல்கள்:\nஇவருடைய பெற்றோர் பெயர் சுப்பராயலு – சீதாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.\nஇவருடைய பல கவிதைகள் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற��றுள்ளன. திரைத்துறையிலும் ஈடுபட்டு கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார்.\n'வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்\nதீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த\nமுடியறச ரின்றி மொழிவனப்புச் செய்யும்\nஎன மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவிஞர் முடியரசன். தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுக் கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாயக் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன்.\nஅறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். இவருடைய கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது.\nLabels: கவிஞர்கள், கவியரசு, முடியரசன், வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/03/tnpsc-group-2-posts-and-salary-details.html", "date_download": "2019-08-21T11:39:48Z", "digest": "sha1:QWXKT5R4FCLF7NNRKEMELUXLG5OSRCGV", "length": 18593, "nlines": 351, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC GROUP 2 POSTS AND SALARY DETAILS 2018 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மா��ில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகுரூப் -2 கலந்தாய்வுக்கு செல்வோருக்காக . துறைரீதியான தகவல்கள்\nகுரூப் -2 கலந்தாய்வுக்கு செல்வோருக்காக . துறைரீதியான தகவல்கள்\n1. துணை வணிகவரி அலுவலர் .\nசம்பளம் -46700 (மொத்தம்) மற்ற பணிகளை ஒப்பிடும்போது நல்ல அமைதியான பணிச்சூழல். ஜிஎஸ்டி வந்த பிறகு தற்போது நிலைமை இன்னும் நன்றாகவே உள்ளது .\nபதவி உயர்வு - அதிகபட்சம் 5 வருடங்களில் வணிகவரி அலுவலர் ஆக(5100 கிரேடு பே ) வாய்ப்பு. உதவி ஆணையர்(5400 கிரேடு பே) பதவிக்கு மேலும் 4 வருடம் ஆகலாம் . மற்ற துறைகளில் இருப்பது போன்று இங்கும் நேரடி நியமனம் மூலம் வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளது . தற்போது வரை நேரடி நியமனம் மூலம் வருபவருக்கு சாதகமான சூழல் உள்ளது . பெண்களுக்கு ஏற்ற ஒரு பணி. (சார் பதிவாளரை ஒப்பிடும்போது ). துணை ஆணையர் ஆக வாய்ப்பு உண்டு . சிறு வயதில் உள்ளவர்களுக்கு இணை ஆணையர் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு .\n2. சார் பதிவாளர் - கிரேடு-2\nசம்பளம் -46700 (மொத்தம்) - குரூப் -2 பதவிக்கான ஒரு மரியாதை இங்கு மட்டுமே உண்டு . நீங்கள் தான் அலுவலக ராஜா/ ராணி . அலுவலகம் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் . பணிச்சுமை உண்டு . பொறுப்புகள் அதிகம் (ஆபீஸ் ஹெட் ).\nபதவி உயர்வு - ஏற்கனவே 560 பேர் எஸ் ஆர் (5400 கிரேடு பே system)ஆக உள்ளனர் . டிஆர் ஆக மினிமம் 10 ஆண்டுகள் ஆகும் .\n3. தொழிலாளர் உதவி ஆய்வாளர் -\nசம்பளம் -46700 . களப்பணி உள்ள ஒரு பதவி . பவர் இருக்கும் ஒரு பதவி . அனைத்து கடைகள் , தொழிலகங்கள் நிர்வாகம் கட்டுப்பாட்டில் வரும் . பணிச்சுமை உண்டு .\nபதவி உயர்வு - 6 வருடங்களில் துணை ஆய்வாளர் பதவி .(5100 கிரேடு பே சிஸ்டம் ). அடுத்த 5 வருடம் -உதவி ஆணையர் பதவி உயர்வு .(5400 கிரேடு பே சிஸ்டம் ) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரை ஒப்பிடும்போது நல்ல பணி. துணை ஆணையர் வரை செல்ல பதவி உயர்வு உண்டு .\n4. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் .\nசம்பளம் -46700 . அமைதியான பணிசூழல் விரும்புபவர்கள் தொழிலாளர் துறையை விட இதை தேர்வு செய்யலாம் . மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக குறைந்த பட்சம் 12 வருடம் ஆகும் (5400 கிரேடு பே )\n5. உதவி பிரிவு அலுவலர்.டிஎன்பிஎஸ்சி\nசம்பளம் -45500 வரை இருக்கும் (மொத்தம் ).\nவேலைப்பளு அதிகம் உண்டு . தேர்வு காலங்களில் சனி ஞாயிறு வேலை உண்டு . ஆனால் வேலை இடம் ஒரே இடம் . அடுத்த 6 டு 7 வருடங்களில் பிரிவு அலுவலர் பதவி உயர்வு . (5400 கிரேடு பே ). இணை செயலர் வரை வரலாம் . சென்னை தான் கடைசி வரைக்கும் .\n6. உதவி ஆய்வாளர் -உள்ளாட்சி நிதி\nசம்பளம் -43500 வரை .\nபொறியியல் படித்தவர்களுக்காகவே 78 போஸ்ட் ல் இருந்து 215 ஆக உயர்ந்தது போல் உள்ளது . புண்ணியம் .. துறையில் ஏற்கனவே 350 பேர் நேரடி நியமனம் மூலம் உள்ளனர் . துணை ஆய்வாளர் ஆக குறைந்தது 8 வருடம் ஆகும் (4800 கிரேட் பே ) அடுத்த 10 வருடம் அடுத்த பதவி உயர்வு (5100 கிரேடு பே ) . குரூப் -1 கிடைக்க 25 வருடம் ஆகும் . பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .\nபணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .\nகுரூப்-1 படிக்க ஏற்ற துறை .லீவு கிடைக்கும் .\n7.உதவி ஆய்வாளர் -இந்து அறநிலையத்துறை.\nகோவில் நிதி தணிக்கை . பதவி உயர்வுக்கு 10 வருடம் ஆகும் . (4800 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வு 4 வருடம் (5100 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வுக்கு காலம் தெரியவில்லை . இதை ஒப்பிடும்போது உள்ளட்சி நிதிதி தணிக்கை மிகவும் நல்ல பதவி .பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .\nபணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .\nகுரூப்-1 படிக்க ஏற்ற துறை . லீவு கிடைக்கும் .\n8. கண்காணிப்பாளர் . தொழில் கூட்டுறவு துறை\nஆறு வருடத்தில் தொழில் கூட்டுறவு அலுவலர் பதவி உயர்வு (4900 கிரேட் பே )-அடுத்த 10 ஆண்டுகளில் உதவி இயக்குனர் ஆக வாய்ப்பு (5400 கிரேட் பே ).\n9. முதுநிலை ஆய்வாளர் - கூட்டுறவு சங்கங்கள் துறை .\n5 வருடங்களில் பதவி உயர்வு வாய்ப்பு (5100 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வுக்கு மினிமம் 12 வருடம் ஆகும் . (5400 கிரேட் பே - மாவட்ட பதிவாளர் பதவி). பணிச்சுமை உண்டு .\nபணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .\n10. வருவாய் உதவி ஆய்வாளர்\nசம்பளம் -25000 மட்டும் . ஆனால் அடுத்த பதவி உயர்வு 6 வருடங்களில் துணை தாசில்தார். (4800 கிரேடு பே மற்றும் சிறப்பு படிகள் உண்டு ). நல்ல பதவி .மரியாதை உண்டு . மக்கள் பணி செய்ய சிறப்பான பதவி. அடுத்தது தாசில்தார் . 4 வருடம் (5100 கிரேடு பே மற்றும் படிகள் உண்டு . கார் போன்ற வசதிகள் உண்டு ) . அடுத்து உதவி ஆட்சியர் பதவி . மாவட்ட வருவாய் அலுவலர் பதவி வரும்போது சம்பளம் இணை செயலர் க்கு சமமான சம்பளம் . (மாவட்ட ஆட்சியரை விட அதிகம் ).\nஎஸ்சி பிரிவினர் கு ஐ.ஏ.எஸ் வாய்ப்பு உண்டு . அருந்ததியர் கு உறுதியா��� வாய்ப்பு உள்ளது .\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா TNPSC கேள்விகளுக்கு TNPSCSHOUTERS - ன் கருத்துக்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nமே இறுதியில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளிய...\nபகத்சிங் புத்தகத்தை துணிச்சலாக வெளியிட்ட பெரியார் ...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு (Tamilnadu District...\nசெல்வி காந்திமதி அன்னை மணியம்மையாரான கதை (Maniamma...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2017/10/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2019-08-21T11:35:10Z", "digest": "sha1:PHC4QTEUJW4UYAEIYHDLE36FW3Y6QRJS", "length": 8945, "nlines": 68, "source_domain": "aimansangam.com", "title": "தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு | AIMAN SANGAM", "raw_content": "\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\nகஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.\nஅய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா\nபூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.\nஅபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம நபி (ஸல்) உதய தின விழா\nHome / ARTICLES / தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்.\nஅய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது.\nநமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nதாயகத்தில் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மால் சேவைகளை விரிவுபடுத்தி பணிகளை மேலும் முடுக்கி விடுவதென முடிவு செய்யப்பட்டது.\nபொருளாதார தேவையுடைய பைத்துல் மால் அமைப்புகள் சென்னையில் உள்ள அய்மான் பைத்துல் மால் அலுவலகத்தில் நிர்வாகிகளை அணுகலாம்.\nஎடிட்டர் அலாவுத்தீன் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அய்மான் ஆவணப் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nதொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு அபுதாபியில் இறுதிக்கட்ட படப்பிடிப்போடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்கிற தகவலை பூந்தை ஹாஜா தெரிவித்தார்.\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாருக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவர் குழுவினருக்கும் அய்மான் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அமீரகம் வர அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் பாராட்டு விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇக்கூட்டத்தில், எஸ்.ஏ.சி.ஹமீது, லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, காயல் உமர் அன்சாரி, கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பஈ, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , பசுபதிகோவில் சாதிக் பாட்சா, பூந்தை ஹாஜா, செயற்குழு உறுப்பினர்கள் மன்னார்குடி பிர்தவ்ஸ் பாஷா மற்றும் லால்பேட்டை இஸ்மாயில், காயல் ஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nNext: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\n*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nநிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.\n*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=119", "date_download": "2019-08-21T12:23:45Z", "digest": "sha1:RP2YUFGJKXBP4JUGJC52OY54BKOG4HNK", "length": 11325, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\nஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து\nRead more: தொடரி - விமர்சனம்\nகாயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா சரியா, தப்பா என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்\nRead more: இருமுகன்- விமர்சனம்\nதட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல... என்கிறது படத்தில் வரும் சில கேரக்டர்கள்.\nRead more: கிடாரி விமர்சனம்\nமீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்\nகடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் கா��ல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ் என்பது மேற்படி சங்கதிகளுக்குள் ஒன்றாகிப் போய் அநேக வருஷங்களாகிவிட்டது.\nRead more: மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்\nகுற்றமே தண்டணை - விமர்சனம்\nகாரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம் கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே கதையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது.\nRead more: குற்றமே தண்டணை - விமர்சனம்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்\nகவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம் ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது.\nRead more: எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்\nதிசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை.\nRead more: தர்மதுரை - விமர்சனம்\nமுடிஞ்சா இவன புடி : விமர்சனம்\nமக்களின் மன்னன் ஜோக்கர் - இரு பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1701", "date_download": "2019-08-21T12:03:02Z", "digest": "sha1:I4CJTARAJHMJ5M35VJCQGJEWM4XJ7ZPC", "length": 37549, "nlines": 130, "source_domain": "rajinifans.com", "title": "தலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன் - Rajinifans.com", "raw_content": "\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nதலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்\nநேற்று முன்தினம் குன்றத்தூரில் நடந்த துயர சம்பவம், நம் தலைவரின் தீவிர ரசிகர் விஜய் அவர்கள் வீட்டில் தான் நடந்தது என்று நான் தெரிந்து கொண்ட போது இரவு மணி 9:30. அவரிடம் பேசிவிட்டு கவலையில் அமர்ந்து இருந்த எனக்கு, அவரை சிறிது அளவேனும் சமாதானப் படுத்த முடியும் என்றால் நம் தலைவரால் தான் முடியும் என்று தோன்றியது. உடனே மடிக்கணினியை எடுத்து வைத்து நான் எழுதத் தொடங்கினேன். என் எழுத்தின் வழி அந்த துயரம் செல்ல வேண்டும் என்று மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த கட்டுரையைத் திரு.மாயவரத்தான் அவர்களிடம் பகிர்ந்தேன். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன்.\nசமூக வலைத்தளங்களில் 100 க்கு 99% ரசிகர்கள், தலைவர் அவரை நிச்சயமாக சந்திப்பார் என்று பின்னூட்டம் இட்டனர். சில பேர், இதில் தலைவரை இழுப்பது தேவை இல்லாத வேலை என்றும் கூறி இருந்தனர். இன்னும் சில பேர் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவரைப் பார்க்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பின்னூட்டம் இட்டு இருந��தார்கள்.\" இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்முது \" என்கின்ற வடிவேலு காமெடியை நினைத்துக் கொண்டு நான் அமைதியாக பதில் அளிக்காமல் இருந்து விட்டேன். நான் உண்மையில் தலைவரை இதுவரை தூரத்தில் இருந்து கூட சந்தித்தது கிடையாது. காவிரியை எதிர்பார்த்து காத்து இருக்கும் தமிழகம் போல, அவரைக் காண மிக ஆவலாக நேற்று வரை காத்து இருந்தேன்.\nநேற்று காலை எழுந்தவுடன் நண்பர் விஜயை தொடர்பு கொண்டு தலைமையிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்ததா என்று கேட்டேன். தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் தன்னை தொடரபு கொண்டதாகவும். இன்று மாலை 3.30 மணிக்கு தலைவரை சந்திக்க வருமாறு கூறியதாவும் கூறினார். தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றி என்றும் கூறினார். இனிமேல் ரஜினி ரசிகர்கள் தான் எனது உறவினர்கள் என்றும் கூறினார். ( அப்பொழுது இன்னொரு துயரமான நிகழ்வையும் தெரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து தாய் , தந்தை இல்லாமல் வளர்ந்தவர் தான் நண்பர் விஜய் ). நானும் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.\nநேற்று மதியம் மணி 12. திரு.மாயவரத்தான் அவர்கள் மீண்டும் என்னை அழைத்தார். விஜய் அவர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதால், யாராவது அவரை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தலைமை நினைக்கிறது. அந்த கட்டுரையை எழுதியே நீங்களே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினார். எந்த அளவிற்கு திட்டமும், யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணமும் கொண்டு மன்றம் இயங்குகிறது என்று பாருங்கள் இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. \"உங்களால் வர முடியுமா இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. \"உங்களால் வர முடியுமா என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டார். 25 ஆண்டு கால தவம். இப்படி ஒரு நாள் வராதா என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான கோடி ரசிகனில் நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும் என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான கோடி ரசிகனில் நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும் அலுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வரத் தெரியாதா அ��ுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வரத் தெரியாதா உடனடியாக அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, என் மனைவியிடம் இந்த விஷயத்தை கூறினேன்.\nஎங்களுக்கு பிள்ளை பிறந்த போது , அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் இருவரும் உணர்ந்தோம். குளித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு நண்பர் விஜய்யை கூட்டிச்செல்ல அவர் அலுவலகம் சென்றேன். (ஆம். நண்பர் விஜய் அந்த துயரத்தை மறக்க அலுவலகம் வந்து விட்டார்.) திருவேற்காட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் 14 கிலோமீட்டர். அந்த வழியில் தான் அவர் அலுவலகமும் உள்ளது. அப்பொழுது கடுமையான போக்குவரத்து நெரிசல். எனது கோவம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மீது சென்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் குலத்தொழிலை மனதிற்குள் மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பழைய நினைவுகள் வந்து சென்றன. நான் முதலில் பார்த்த ரஜினி படம், ரஜினி போல் வேஷம்யிட்டு மாறுவேடப் போட்டியில் நான் வென்ற பரிசுகள், ரஜினிக்காக எழுதிய கட்டுரைகள் என பலவும் என் மனதிற்குள் வந்து சென்றன. திடீரென்று எனக்கு அன்று ஆசிரியர்கள் தினம் என்பது ஞாபகத்திற்கு வந்தது.\nசரியான நாளில்தான் தலைவரை சந்திக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உருவம் வெற்றிக்கு தடையல்ல, மொழி வெற்றிக்கு தடையல்ல, ஊர் வெற்றிக்கு தடையல்ல என்று பல படிப்பினைகள் நமக்கு தலைவர் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்த நாளில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டேன். அதற்குள் விஜய்யின் அலுவலகம் வந்தது. மற்றொரு கடினமான நேரம். இதுவரை நான் அவரைப் பார்த்தது இல்லை. தொலைபேசியில் பேசி இருக்கிறேன் அவ்வளவுதான். வண்டியில் ஏறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி. அந்த கொடுமையான சம்பவங்களை நினைவு படுத்தும் கேள்வியை தவிர்த்தேன். தலைவருக்கு ஏதாவது நான் பரிசு பொருள் வாங்கி வருகிறேன் என்று கூறி, ஒரு புத்தர் சிலையை வாங்கினேன் . \" நீங்கள் முதல்வராக என் வாழ்த்துக்கள்\" என்று எழுதி கிப்ட் பேக் செய்தேன்.\nராகவேந்திரா மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு தூத்துக்குடி மக்கள் மன்றத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருந்தார். அன்று காலைதான் அவர் எப்படி உழைத்து முன்னுக்கு வந்தார் என்பது குறித்து படித்து இருந்ததால். அவர் மீது தானாக ஒரு மரியாதை வந்தது. உட்காருங்கள் என்றனர். எங்களுடன் மதுரை, நாகர்கோயிலில் இருந்தும் பலர் வந்தும் இருந்தனர். அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. அப்பொழுது அங்கு ரசிகர் ஒருவரின் 5 வயது மகன் அங்கு இருந்தான். நம் விஜய், அவனை கூப்பிட்டு உன் பெயர் என்னவென்று கேட்டார். அவன் அஜய் என்று கூறினான். விதி எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள். விஜய் அவர்களின் இறந்த மகன் பெயரும் அஜய் தான். மறுபடியும் மீளா துயரத்திற்கு சென்றார். இந்த மாதிரி என் பையனை நான் கூட்டிட்டு வந்து போட்டோ எடுக்கணும்னு பார்த்தேன், ஆனா அவன் மூலமாக தான் நான் தலைவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று கூறினார். அப்பொழுது தான் நான் நிகழ் உலகிற்கு வந்தேன். நாம் தலைவரைப் பார்க்கப்போவது ஒரு துயர சம்பவத்திற்கு என்ற எண்ணமே எனக்கு அப்பொழுது தான் வந்தது.\nமறுபடியும் ஸ்டாலின் அவர்கள், தலைவர் அவர்கள் அனைவரையும் இல்லத்தில் சந்திக்க விரும்புகிறார். அங்கே வாருங்கள் என்று கூறினார். காரில் ஏறி போயஸ் கார்டன் நோக்கி சென்றோம். எங்களுடன் கன்னியாகுமாரி மாவட்ட பொறுப்பாளர் திரு ஆல்வின் அவர்களும் வந்தார். 15 நிமிடங்களில் தலைவரின் இல்லத்தை அடைந்தோம். ஆனால் 15 நாட்கள் பயணம் செய்வதைப் போல் உணர்ந்தேன். காரை நிறுத்தும் முன் அந்த இடத்தை பார்த்தேன். இங்கு தானே, தலைவரின் காரை நிறுத்தி, அவரை செல்ல விடாமல் செய்து, அவரின் அரசியல் நுழைவிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அனைவரும் உள்ளே சென்று அமரவைக்கப்பட்டோம். எத்தனையோ முறை நான் தலைவரை பார்க்க வேண்டும் என்று பலரிடம் கெஞ்சி கேட்டபோதும் கிடைக்காத வாய்ப்பு, இன்று வேறொருவருக்கு உதவப்போக எனக்கு கிடைத்து இருப்பதை நினைத்தேன். இதுதான் ஆன்மீக அரசியல் என்று புரிந்து கொண்டேன்.\nநாங்கள் போயஸ் கார்டனில், தலைவர் வீட்டில் உட்காரவைக்கப்பட்டு இருந்த அறையில் 15-20 நபர்கள் வரை ஏற்கனேவே இருந்தார்கள். பெரியத் தலைகள் பலர் இருந்தனர் ( திரு. இளவரசன், திரு.ராஜசேகர் உள்ளிட்ட பலர்). அந்த இடம் மிக பரபரப்பாக இருந்தது.(இருக்காதா என்ன இன்னும் சில நாட்களில் முதல்வரின் இல்லமாக மாறப்போகும் ஒரு இடம் அது )அப்பொழுது அந்த அறையை சுற்றி நோட்டமிட்டேன். தலைவர் ரஜினி மற்றும் சிவாஜி கணேசன் அவர்கள் தலையோடு தலை முட்டிக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் இருந்தது. கொள்ளை அழகு.அந்த புகைப்படத்தை நான் இன்டர்நெட்டில் பார்த்தது கிடையாது. புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மொபைல் கருவியில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளே அனுப்பப்பட்டதால் கண்ணியம் காத்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் வேறு அங்கு இருந்ததால், தலைவரை சந்திக்கும் நேரத்தில் விஷ பரிட்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை. விதி எண் 15-இந்த கீழ் இவனை வெளியேற்றுங்கள் என்று கூறினால், நொறுங்கிவிடும் என் கனவு கோட்டை. இங்கு நான் இதனை கொஞ்சம் நகைச்சுவையாக கூறினாலும், தலைமை ஒரு சிறு விதிமீறலையும் அனுமதிக்காமல், ராணுவக்கட்டுப்பாடோடு நடந்து வருகிறது. அதனால் விதியை மீறிவிட்டு தலைமையை குற்றம்சொல்வதில் எந்த பயனும் இல்லை.\nநான் மேலே சொன்ன புகைப்படம் தவிர, மற்ற அனைத்துப் புகைப்படங்களும் நம் வீடு, மொபைல்,லேப்டாப் உள்ளிட்டவற்றில் இருப்பது தான். ஆனால் என்ன ஒன்று அந்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் இங்கு பக்கத்து அறையில் இருக்கிறார். அந்த நினைப்பு எனக்கு தோன்றியபோதே இது கனவா, நினைவா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நான் தலைவரை முதலில் பார்க்கும்போது என்ன பேச வேண்டும் , எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் பல நாட்கள் பயிற்சி செய்துள்ளேன். ஆனால் தற்பொழுது நான் சென்று இருக்கும் நேரம் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.\nதலைவர் வீட்டிற்கு சென்று வரும் பலர், தலைவரைப்பற்றி பேசி முடித்தவுடன், அங்கு கொடுக்கப்படும் மோரைப் பற்றிதான் பெருமையாக பேசுவார்கள். அந்த நேரத்தில் பணியாள் ஒருவர் அனைவருக்கும் மோர் கொண்டு வந்தார். இதனை மோர் என்று கூறுபவர்கள் வாயிலே அடிக்க வேண்டும். இல்லையென்றால் கடைகளில், வீடுகளில் நமக்கு மோர் என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வளவு கெட்டி. அவ்வளவு சுவை. இன்னொரு க்ளாஸ் கேட்கலாமா என்று நினைத்தேன். மறுபடியும் மன்ற விதிக்குள் சிக்கி விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது என்று நினைத்தேன். மறுபடியும் மன்ற விதிக்குள் சிக���கி விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது அமைதி காத்தேன். உள்ளத்தில் இருந்து சொல்கிறேன், அது போல் ஒரு மோரை என் வாழ்நாளில் குடித்தது கிடையாது. தலைவரைப்பார்க்க செல்லும்போது இருக்கும் பதட்டத்தை தனித்து, நம்மை திசை திருப்புவதற்கே அந்த சுவையான மோர் தரப்படுகிறதா அமைதி காத்தேன். உள்ளத்தில் இருந்து சொல்கிறேன், அது போல் ஒரு மோரை என் வாழ்நாளில் குடித்தது கிடையாது. தலைவரைப்பார்க்க செல்லும்போது இருக்கும் பதட்டத்தை தனித்து, நம்மை திசை திருப்புவதற்கே அந்த சுவையான மோர் தரப்படுகிறதா\nஅப்பொழுதுதான் அங்கு வந்து இருந்த 15 பேரின் விபரத்தையும் அறிந்து கொண்டேன். காலா இசைவெளியீட்டின் போது, தனது இரண்டு கால்களையும் இழந்த ரசிகர் மனைவியுடன் வந்து இருந்தார். அவருக்கு செயற்கைக்கால் மக்கள் மன்றம் சார்பாக வாங்கி கொடுத்ததும், அதனை தலைவர் கையால் தான் வாங்கி கொள்வேன் என்று வந்து இருந்தார். இரண்டு கால்களையும் இழந்த அவரை , நம் ரசிகர்கள் தூக்கி வந்து அமர வைத்தனர். மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவர் மனைவியிடம் விசாரித்தபோது, தலைவர் சார்பாக 5 லட்சம் ரூபாயும், மருத்தவ செலவும் ஏற்கனேவே ஏற்கப்பட்டுவிட்டதாக கூறினார். (இதுதான் தலைவரிடம் எனக்கு பிடிக்காத குணம். எல்லா உதவியையும் செய்து விடுவார். ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டார். நாம் இப்படி தேடி தேடி கண்டுபிடித்து எதிரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தலைவா ப்ளீஸ் இனிமேலாவது செய்யுறத வெளிய சொல்லுங்க). அவரிடம் சென்று பேசினேன். ஏன் சார், ஒரு கால்தான் வைக்குறீங்க ரெண்டு காலையும் வைக்க வேண்டிதானே என்று கூறினேன். இன்னும் புண்ணு ஆறலை சார் ரெண்டு காலையும் வைக்க வேண்டிதானே என்று கூறினேன். இன்னும் புண்ணு ஆறலை சார் என்னால முடியல என்று கூறினார். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும், ரசிகர் மன்றம் மூலமாக கேளுங்கள், நாங்கள் செய்கிறோம் என்று ஆறுதல் கூறினேன்.\nஅதற்கு பிறகு, தன் மகனின் கடைசி ஆசையான, அவன் வரைந்த ஓவியத்தில் தலைவரிடம் கையெழுத்து வாங்க வந்து இருந்த பெற்றோர், அடுத்ததாக ஒரு நபரை நான் பார்த்தவுடன் எனக்கு மிகவும் வியப்பானது. அவர் மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம். சென்ற வாரம் இவர் தன் ஊருக்கு செய்த நன்மைகளை யூடுப் வீடியோவில்(ரசிகர்கள் அனைவரும் காணவேண்ட���ய வீடியோ தொகுப்பு) பார்த்தபோது, இவரைப்போன்ற நபர்களைத் தலைவர் கூட வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறினார்கள். இதையெல்லாம் பார்த்தபோது, தலைவர் அருகில் தற்பொழுது இருப்பவர்கள், சரியான செய்தியை தலைவரின் காதுகளுக்கு கொண்டு சேர்ப்பதும், ஆக்கபூர்வமான பணிகளை செய்வதும் நன்றாகத் தெரிந்தது. வெற்றிக்கான பாதை போடப்பட்டு விட்டது.\nசிவாஜியில் ரஜினியைப்பார்த்து ஹனீபா கூறுவது போல, அங்கு ஒரு மினி அரசாங்கமே நடக்கிறது. நிவாரணம், ஆறுதல், உதவி, திட்டங்கள் என்று பல வேலைகள் நடக்கிறது.தமிழ்நாட்டில் மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் ரஜினியிடம் வருவதற்கு காரணம், அவர்கள் அறியாமை அல்ல. தலைவரை முதல்வருக்கு சமமான ஒரு மனிதராக கருதுவதால் தான். தலைவர் மேல் இருக்கும் உரிமையினால்தான் என்பது புரிந்தது.\nபக்கத்து அறையில் சலசலப்பு கேட்டது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே (கரெக்டா சொல்லிட்டேனா இப்போவது நம்புங்கப்பா, நான் DMK இல்லனு ), தலைவர் வந்துவிட்டார். எனக்கும் தலைவருக்கும் இடையில் ஒரு சுவர் தான் உள்ளது. ஆனால் பெர்லின் சுவருக்கு நிகரான ஒன்று. யாரையும் மீறி அவ்வளவு சுலபத்தில் அடுத்த அறைக்கு செல்ல முடியாது. முதலில் கால் இழந்த ரசிகரை அழைக்கிறார், கதவு திறந்து இரண்டு நொடிகளில் மூடப்படுகிறது. அநேகமாக அனைவரும் தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டார்கள்.விஜய் கூட பார்த்துவிட்டார். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. அவர் போட்டிருந்த சட்டையை மட்டும் பார்த்தேன். அடுத்து அந்த மாணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அழைக்கிறார். இந்த முறையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்பில் இருந்தே ஒரு பயம். விஜயை மட்டும் உள்ளே அழைத்து பேசிவிட்டு , என்னை அனுமதிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று. அதனால் கதவின் இடுக்கு வழியாகவாது தலைவரை பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். மறுபடியும் கதவு திறக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம் அவர்களை உள்ளே அழைத்தார்கள். இந்த முறை தலைவரை எப்படியும் பார்த்து விடுவது என்று உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஅவர் கதவைத் திறந்து உள்ளே செல்லும்பொழுது, அது நிகழ்ந்துவிட்டது. யாரை 30 வருடமாக நான் பார்க்க தவம் கிடந்தேனோ, அவரைப்பார்த்து விட்டேன். ஆம்,தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டேன். கண்கள் விரிந்தன. முகம் மலர்ந்தது . அடுத்த நொடி கதவு பட்டென்று மூடப்பட்டது.திருப்பதியில் \"ஜருகண்டி சொல்றவங்க கூட ஒரு 5 நொடிகள் நிக்க விடுவாங்கய்யா\" இங்கு இரண்டு நொடிகளில் கதவு மூடப்பட்டது. கண்களில் கேமரா பிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாததை கண்டு வருத்தப்பட்டேன்.\nஊராட்சி மன்றத் தலைவர் வெளியில் வந்தார். அடுத்து விஜய் உள்ள வாங்க என்றனர். என்னையும் கூட வர சொன்னார்கள். பெட்ரோல் விலை 20 ருபாய் ஆகி இருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டு இருக்க மாட்டேன். உள்ளே சென்றோம். தலைவர் அங்கு நிற்கிறார். நாம் தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கும் , நேரில் பார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/indian-museum-10-6-19/", "date_download": "2019-08-21T11:58:59Z", "digest": "sha1:TNY6RONAOAWW4UQN5FVANN67BMU2KKJO", "length": 7377, "nlines": 146, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கட்டடப் பூங்கா | கவிஞர் சிவராஜ் | vanakkamlondon", "raw_content": "\nகட்டடப் பூங்கா | கவிஞர் சிவராஜ்\nகட்டடப் பூங்கா | கவிஞர் சிவராஜ்\nகட்டடப் பூங்கா | கவிஞர் சிவராஜ்\nகாற்றுப்புகாத கண்ணாடிக் கதவுகளும் கொண்டது.\nஇங்கு கண்டு ரசிக்க முடியாது\nகார் பார்க்கிங்கூட மேல் மாடியில்தான்\nநன்றி – கவிஞர் சிவராஜ்\nPosted in படமும் கவிதையும்\nமேதினம் – MAY 1\nகவிதை | மனிதன் என்பவன் தெய்வமாகலாம்\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்.\n‘NGK’ – 10 நாட்களின் வசூல் விபரம்.\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?m=200904&paged=2", "date_download": "2019-08-21T12:03:52Z", "digest": "sha1:CU7PROFEOMSJZHBNKVGBHJ6UJ4GQK2ES", "length": 4337, "nlines": 127, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » 2009 » April", "raw_content": "\nஏழு என்றிருந்த என் நினைப்பில்,\nஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை\nபம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும்\nசாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்\nகட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான்\nநான் செய்த பாவம் என்ன\nதுண்டுகள்தேடி நீ சென்ற��ல் தொல்லைகள்தான் தூயவனே\nபின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்\nகாவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது\nவாழ்வை நீ தேடி அங்குமிங்கும் போனால்\nTags: vaiko, அதிமுக, கூட்டணி, தேர்தல், மதிமுக, வைகோ\nCategory: அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை | 7 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/03/21/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-08-21T12:30:41Z", "digest": "sha1:ZN7N5WGNJ45H2C6BFSF5IXQOKTN6U376", "length": 6376, "nlines": 144, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "தளர்ந்துபோன கைகளை | Beulah's Blog", "raw_content": "\n← அல்லேலூயா துதி உமக்கே\nஎன் இயேசு ராஜா ஸ்தோத்திரம் →\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்\n1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்\nஅநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்\nவிரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்\nராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்\n2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி\nதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை\nமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்\n3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்\nநித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்\n4. பார்வைற்றோர் கண்களெல்லாம் பார்வை அடையும் செவிகள் கேட்கும்\n5. வறண்ட நிலம் நீருற்றால் நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்\nநரிகள் தங்கும் வளைகள் எங்கும் கோரை முளைக்கும்\nநாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்\n← அல்லேலூயா துதி உமக்கே\nஎன் இயேசு ராஜா ஸ்தோத்திரம் →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/82492/", "date_download": "2019-08-21T11:53:53Z", "digest": "sha1:M7Q6DFRMIO3A2GGFRTRRRKFLVDQV6E2D", "length": 11421, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயார்…. – GTN", "raw_content": "\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயார்….\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nமனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி நேற்றையத��னம் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யும் கைதிகளுடன் சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்\nஅதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்பதனால் உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தால் குறித்த 7 பேரையும் மாநில அரசு விடுதலை செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளுக்கு என்று சில வழிகாட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. அதற்கு உட்பட்டுதான் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். நோய் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்\nTagsஅமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கடுமையான சூழல் – டிரம்ப்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் 4,000 பேர் கைது – சிறைகளில் இடமில்லை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி வத்திகானில் மேல்முறையீடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பதி கோவிலில் 14 கோடி ரூபா நாணயங்கள் தேக்கம் – ஏற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nகுஜராத்தில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிகாரி உயிரிழப்பு\nசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்��மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/01/", "date_download": "2019-08-21T11:40:55Z", "digest": "sha1:ZLDE246CZJ5T2WXZFYBQOTUYKPAJ4XOS", "length": 66671, "nlines": 399, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: January 2014", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................\nதிருமணமான புதிது. புதுக்கோட்டையில் ஒரு அழகான மாடி வீடு.\nஓடு வேய்ந்த வீடானதால்அவ்வப்போது எலிக்குட்டிகள் திடீரென்று வராந்தாவில் விழும். உள்கட்டிடம் நல்லபடியாக இருக்கும் ஒரே ஒரு கூடம்.\nஅதில் மூன்று பக்கமும் புத்தக அலமாரி. இரண்டு பக்கங்களிலும் பால்கனிகள். அதற்கு அப்புறம் நீண்ட வெட்ட வெளி மொட்டை மாடி. சிங்கம் வேலை முடிந்து வருகிறவரைக்கும் துணைக்கு ஒரு வயதான அம்மா. என்னிடம் கொள்ளைப் பிரியம்.\nஅவளது பேரனை அனுப்பி எனக்குக் கடலை மிட்டாய்,நிலக்கடலை ,மாங்காய் என்று வாங்கிவரச் சொல்லுவாள். அப்போது பெரியவன் வயிற்றில் 40 நாட்கள் கரு .\nஒரு நாள் சாயந்திரம் ஐந்தரை மணி வாக்கில் கீழே ஜீப் க்ரீச்சிட்டு நிற்கும் சத்தம் கேட்டது. ஆவலோடு ஓடியவளைப் பின்னால் இருந்து கிழவி எச்சரித்தபடி இருந்தார்.\nகீழ வந்தவர் மாடிக்கு வர மாட்டாரா,என்ன அவசரம் சின்னப் பொண்ணே என்றபடி முணுமுணுத்தார்.\nகாதில் வாங்காமல் சென்றவள் காதில் இரு பூட்ஸ் களின் சத்தத் திற்குப் பதில் பல காலடிகளின் சத்தம் கேட்கவே நின்றுவிட்டேன்.\nகதவைத் தட்டி அழைக்கும் சத்தம் கேட்டது.\nமெல்லக் கதவைத் திறந்தால் சிங்கம் தன் குழுவோடு வந்திருந்தது.\nவாங்கன்னு கூடச் சொல்லவில்லை. பின்னால் நகர்ந்து கூடம் ஓரம் நின்றபடி அவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு மட்டும் உதிர்த்தேன்.\nஎன் ஃப்ரண்ட்ஸ் மா. நீ போடும் காஃபி சாப்பிட வந்திருக்கிறார்கள். காஃபியா}}}}~~~~}}}}} அது காலையில் தானே தீர்ந்தது. எனக்குக் குழம்பியது.\nஇவரோ படு உற்சாகமாய் ,இது போலக் காஃபி நீங்கள் சாப்பிட்டே இருக்க மாட்டீர்கள் தண்ணியெல்லாம் சேர்த்துப் போடும் வழக்கம் கிடையாது ஸ்ட்ராங்க் பாலில் நெஸ்கஃபே கலந்துதான் நாங்கள் சாப்பிடுவோம்.\nஎன்னம்மா அப்படியே நின்னுட்டே. பால் திருமயம் கொண்டு வந்து கொடுத்தான் இல்லையா. நீங்க உட்காருங்கப்பா என்றபடி என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.\nஇப்போது எங்கள் குடித்தனம் பற்றிச் சொல்லணும். ஒரு ஜனதா ஸ்டவ்வும் மின் அடுப்பு ஒன்றும் தான் சமையல் செய்ய.....\nஅன்று இரவுக்கான உ.கிழங்கு வறுத்தாச்சு. ரசம் என்கிற பெயரில் ஒரு புளித்தண்ணீர். நம்ம சமையல் லட்சணம் அப்படி. இருக்கும்போது\nஇவர் ஒரு பட்டாளத்தைக் கூட்டி வந்தால் என்ன செய்வது. மெள்ள அவரிடம் நெஸ்கஃபே தீர்ந்து போன விஷயத்தைச் சொன்னேன்..\nடப்பா இருக்கா என்றார். ம்ம்ம் இருக்கு. அதைப் பார்க்கலாம் என்று எட்டிப் பார்த்தார். டப்பாவின் அடியில் ஒரு ஸ்பூன் பொடி இருந்தது. .... ஓ ஜீஸஸ் என்றவர் சரி திருமயத்தைக் கூப்பிடு என்றார். எதுக்கு இது நான்.....\nகாஃபி வாங்கிண்டு வரத்தான். கூஜாவை எடு. எடுத்தாச்சு.\nஜன்னல் வழியாச் சத்தமில்லாமல் கூப்பிடு......*( என்னவோ கேட்டால் ஓடிவர\nஅவன் காத்திருக்கிற மாதிரி**( நானும் கூப்பிட்டேன். அவனும் வந்தான் .. இவர் பால்கனிக்கு ஒட்டீனாற்போல இருக்கும் கயிற்றைக்கட்டி இறக்கி\n6 காஃபி ஐய்யர் கஃபே யில் வாங்கி��ா. டபிள் ஸ்ட்ராங்னு சொல்லு.\nஎன்றதும் அவன் ஓடினான். இவர் சத்தமாக என்ன பால் கொதிச்சுடுத்தா என்ற வண்ணம் நண்பர்களை நோக்கிப் போனார். ஏய் என்னப்பா சமையலறையிலயே நின்னுட்ட. எங்களைக் கவனிப்பா. நாங்களும் வீட்டுக்குப் போகணும் இல்ல என்று கிண்டலடிக்க, ஏய் சும்மா இருங்கப்பா. மிஸஸுக்குக் கொஞ்சம் ஜுரமடிக்கற மாதிரி இருந்தது.\nஅதனால் பையனை மாத்திரை வரச் சொல்லி விட்டு வந்தேன் என்ற படி அவர்களுடன் அரட்டையைத் துவங்கினார். நான் திருமயத்தை எதிர்பார்த்து ஜன்னலோரமே நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான் இருந்த பாலையும் நெஸ்கஃபேயையும் கலந்து இந்தக் காப்பியையும் அதில் கொட்டி புது ட்ரேயில் டம்ப்ளர்களில் ஊற்றிக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு படுக்கும் அறைக்குள் சென்றுவிட்டேன்.\nநிஜமாகவே ஜுரம் வந்துவிட்டது பயத்தில்}}} இவரோட தோழர்களும் அதைக் குடித்துவிட்டுக் கொஞ்சம் ஐய்யர் கடைக் காப்பி போல இருக்கு. ஆனா நன்றாக இருக்குப் ப்பா என்ற படி மீண்டும் பேச ஆரம்பித்தனர்.\nகட்டிலில் படுத்தவள் அப்படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கப் போய் விட்டேன்.மிஸசைக் கூப்பிடுப்பா. நாங்க கிளம்பறோம்னு அவர்கள் சொல்லும் போது மணி எட்டரை....................................... இவர் வந்து எட்டிப் பார்த்து அருகில் வந்ததும் உண்மையாகவே உடம்பு சுடுவதைப் பார்த்துப் பயந்து விட்டார். என்னம்மா செய்யறது. கம்பெனி டாக்டரைக் கூப்பிடலாமா என்று கேட்க, நான் மறுக்க ஒரு வழியாக அவர்கள் கிளம்ப நெடு நாளைக்கு இதைச் சொல்லிச் சிரித்திருக்கிறோம்.\nஓற்றைக் கொம்பன் ....... இடுக்கி singam part 2\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஆரம்பித்தது.அந்தப் பனி மழையிலும் இவருக்கு வேர்க்க ஆரம்பித்ததாம்.\nஇவருக்கும் யா னைக்கும் சதுரங்க ஆட்டம் போல் முன்னேறுவதும் பின் வாங்குவதுமாக அரைமணிப் போராட்டம். அந்தயானையோ அப்பத்தான் எதோ சண்டையில் அடிவாங்கிவந்த ரோஷத்தில் இருக்கிறது.சரி ரிவர்சிலியே போய் விடலாம் என்று நினைத்ததும் அதைப் புரிந்த மாதிரி யானை வெகு வேகமாக வண்டியை நோக்கி ஓடிவந்ததாம். வேறு வழியில்லாமல் சரசர வென்று பின்னோக்கியே வண்டியைச் செலுத்தி வேகம் எடுத்தாராம்.எப்படி அந்த மலைவளைவுகளில் வண்டி ஓட்டினார் என்பது இன்னும் அவரது தோழர்களுக்கெல்லாம் அதிசயம். பாதிவழியில் தன் சகாக்களையும் அழைத்த���க் கொண்டு பேஸ் காம்புக்கு வந்துவிட்டாராம்..\nதிருமணம் முடிந்து திருப்பதி போகும் வழியில் எனக்குச் சொன்ன ஒரு த்ரில்லர். அப்போது திருப்பதி மலை வளைவுகளும் அடர்த்தியான காடுகளக் கொண்டதாக இருக்குமா,எனக்கு பயம் பற்றிக்கொண்டது. ஏம்மா இங்கயும் யானை இருக்குமா ன்னு அவரைக் கேட்டதும்,யானை இருக்காது சிறுத்தை,புலி இதெல்லாம் இருக்கிறதாக் கேள்வி. அங்க புதர்ல பாரேன்,மஞ்சளாக் கண்கள் தெரிகிறது. வண்டியை நிறுத்தட்டுமா.என்னன்னு போய்ப் பார்க்கலாம் என்றார். அன்றுதான் முதல் சண்டை.]}}}.வயது 22 .இடம் திருவனந்தபுரம் .வருடம் 1962\nவேலை புகழ்பெற்ற கம்பனியில் வொர்க்ஸ் மேனஜர் .\nஅனுப்பப்பட்ட இடம் இடுக்கி அணைக்கட்டு வேலை நடைபெறும் இடத்துள் உள்ள மண் லாரிகளை சரிபார்க்க வேண்டும்..\nதினம் காலையில் எழுந்து பிடிக்காத சாய் குடித்துவிட்டு ஜீப்பில் நான்கு உதவியாளர்கள் ஏற்றிக் கொண்டு மலை ஏறவேண்டும். காட்டு வழி .யானைகள் நடமாட்டம் அதிகம். மழைக்காலம். கேரளாவில் .\nகிட்டத்தட்ட முப்பது நாள் வேலை .\nஅப்படி ஒரு நாள் வேலை முடிந்து திரும்ப இரவு 12 மணி ஆகிவிட்டது.\nசாரே .... ஒத்தைக் கொம்பான் ஒன்னும் உலாவற தாக் கேள் வி .\nஉஷாராயிட்ட்டு வண்டி செலுத்தனும், வந்த பணி க்காரர் ஒருவரின் குரலில் நடுக்கம் .... இருட்டு வழியில் ஜீப்பின் ஹெட்லைட்கள் ஒளி போதவில்லை.\nசார் சார் வளைவில கரும்பாறை பார்த்து ஓட்டுங்க சார்.\nஅது பாறையில்லை பெரிய யானை என்று சிங்கத்துக்குப் புரிந்தது. இவர்களின் ஜீப் ஒலி கேட்டதும் அது போட்ட பிளீரலில் அரண்டு போன மற்றவர்கள் வண்டியை விட்டு இறங்கி ஓடிவிட்டார்களாம்.சிங்கம் மட்டும் அசயாமல் வண்டியிலியே இருக்க அந்த ஒற்றைக் கொம்பு யானை இருந்த இடத்திலியெ காலை உதை த்து சத்தம் போட்டபடி முன்னேற\nஆற்றின் கரையோரம் ஒரு கதை\nஒரு டப்பாவையும் வெளியே போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும்\nஅப்பா எத்தனை செடிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.பார்த்தியா..எனக்கே இரண்டாம் சான்ஸ் கொடுத்தவராச்சே \nசிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.\nஆடிப் பெருக்கு சமயம் 1974 என்று நினைக்கிறேன சிங்கத்தின் சினேகிதர்களும் அவர்கள் குடும்பத்தார் என்று நாலைந்து வண்டிகளில் முக்கொம்பு அணைக்கு வந்து சேர்ந்தோம். வெள்ளமான வெள்ளம்..சுழித்தோடும் தண்ணிரைப் பார்க்��வே பயமாக இருந்தது எனக்கு. இவரோ என்னப்பா அக்கரைக்கும் இக்கரைக்கும் ஸ்விம் போய் விட்டு வரலாமா என்றதும் யாரும் தயாராகவில்லை.ஒரு பெரிய தரைவிரிப்பைப் போட்டு சீட்டு விளையாட ஆரம்பிக்கவும்,குழந்தைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவரும் நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் மேல் படியில் உட்கார்ந்தவாறு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். சின்னவன் ஒரு படி கீழே இறங்கினான். சட்டென்று அவனைப் பிடித்துத் தன் மடியில் இருத்திக் கொண்டார். குட்டி இதெல்லாம் செய்யக் கூடாது. பத்திரமா இருக்கணும் என்கிற எச்சரிக்கையோடு மீண்டும் தண்ணீரைப் பார்த்தபடி இருந்தபோது தான் அந்த விபரீதம் நடந்தது.\nசட்டென்று எழுந்த சின்னவன் ஒன் டூ த்ரீ என்று கூவியபடித் தண்ணீரில் பாய்ந்துவிட்டான். இப்பொழுது நினைக்கவும் உடல் நடுங்குகிறது,. ஒரு செகண்டு கூட இருக்காது. அடுத்த நொடி சிங்கமும் தண்ணீரில். கண்முன்னே குழந்தை ஆ ற்றின் அடிக்குப் போவது தெரிந்தது. வாழ்விட்டு அலறக் கூட முடியாமல் எழுந்து நின்றுவிட்டேன் மற்ற இருவரையும் பிடித்தபடி......அடுத்த நொடியில் சிங்கம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்து நின்றார். அதற்குள் மற்றவர்கள் ஓடிவந்து குட்டியின் நலம்விசாரித்தபடி துண்டுகள் கொடுத்து அவன் சட்டை நிஜார் எல்லாம் கழற்றித் துடைத்துவிட்டு ஆஸ்வாசப் படுத்தினார்கள். கல்லுளிமங்கன் மாதிரி நிற்கிறான். ஏண்டா குதிச்சேன்னு கேட்டால் தண்ணிக்குள்ள இன்னோரு பாப்பாம்மா என்கிறான்.. நீ மயக்கம் போட்டுடாதே உன்னைத் தூக்க இன்னோரு தரம் தண்ணீரி ல் பாய முடியாது. சியர் அப் மா. அதான் சௌக்கியமா இருக்கானே என்றார் சிரித்தபடி.\nபதினெட்டடி ஆழம் சுழலிட்டு ஓடும் அந்த ஆற்றையே வெறித்துப் பார்த்த எனக்கு வீட்டுப் போகலாமே என்று தோன்றியது. மன்னார்புரம் வந்து சேருவதற்குள் சின்னவன் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூன்றுவாரங்கள் காய்ச்சல். தொடர்ந்தது.அதிர்ச்சியினால் வந்த ஜுரம். மடியில் வைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன். எப்படியொ கடவுளும் சிங்கம் ரூபத்தில் தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கொடுத்தார். நாந்தான் அவருக்குக் கடைசியில் உதவ முடியாமல் போனது. இறைவன் சித்தம்..\nதை மாத பௌர்ணமி பூரண நிலா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் நிலாவைப் ப���ர்க்கவே முடியாமல் சில்லென்று மழை. சரி இந்த மாதம் இவ்வளவுதான் என்று ஒரு முடிவு. கண்ணோ இரண்டு மணிக்கு மேல் மூடிக் கொள்ள மறுக்கிறது.எயுந்தவுடன் நிலா பார்க்க ஆவல். குல்லா, கம்பளி கையுறை எல்லாம் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளி முற்றத்துக்கு வந்தால் வெளிறிப் போன நிலா மேகங்களிலிருந்து மெல்ல வந்து கொண்டிருந்தது.ஷட்டர் திறக்காத காமிரா. அதைவைத்துப் படங்களும் எடுத்துவிட்டேன். போன ஜன்மத்தில் ஜோசியம் பார்க்கும் ஆளாக இருந்திருப்பேனோ]]]\nதைத் தாய் நீ தித்தித்தாய்\nபொங்கல் உண்டு களித்த அனைவருக்கும் என்னைப் போலச் சர்க்கரை சேர்த்த எதையும் சாப்பிட முடியாதவர்களுக்கும் வாழ்த்துகள்:)\nதிருப்பாவை பாடல்களைப் பாடிய திருப்பாவை அரங்கனோடு ஐக்கியம் ஆனாள்.\nநேற்றும் ஒவ்வொரு தொலைக்காட்சியாகத் தேடினேன்.\nஅக்காவைப் பார்க்கவேண்டி(சிங்கத்தின் அக்கா) முதல்நாளே போய் விட்டதால் நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை.\nஅவளே சொல்கிறாள். சோம்பல் உடலில் வியாபிக்க\nமுயன்றுவந்து எங்களைக் காண உனக்கு ஆவல்\nதள்ளவில்லை உடம்பு என்று சலிக்கிறாய்.\nஅனைத்தும் ஒரு காட்சிதிரையில் வந்துவிழுந்துவிடும்போது\nஇறைவனும் தோன்றிவிடுவான் என்று நினத்தாய்.\nமுயற்சியெடு மகளே அடைய வேண்டும்\nநண்பர்கள் யாராவது பார்த்திருந்தால் அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅடுத்தவீட்டுக் குழந்தை ஆசையாகப் பொ ட்டு வைத்துக் கொண்டது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஏதேதோ நினைவுகள் . இப்படிச் செய்திருக்கலாமோ. அப்படிச் செய்திருக்கலாமோ\nஏன் திருமணவாழ்வைச் சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் '\nநான் என்னை மட்டுமே சொல்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் அசைக்க முடியாத தூண்.\nஇருமல் வந்தால் கோவித்துக் கொள்வே ன் .\nஅவரும் வைத்தியரைப் பார்த்து மருந்து வாங்கி வருவார்.\nயேன் எனக்கு வயசாகிடுத்துனு ஒத்துக்க மாட்டேன் என்கிறாய்\n73 வயசெல்லாம் ஒரு வயசா. எல்லோரும் சதாபிஷேகம் செய்துகொண்டாச்சு.\nஇன்னும் மூணு வருஷத்துல நம்ம திருமணாமாகி 50 வருஷம் ஆகப் போகிறது.\n அதைச் சொல்லு. பசங்களை எப்படி இங்க தங்க வைக்கிறது\nகதாநாயகனை நீ மறந்து வருஷங்களாச்சு.\nஅடப்பாவமே. இப்போ தினம் தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான்.\nஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது.\nசுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.\nஅதை உங்களிடம் சொல்லத்தான் மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்.\nபழங்கணக்கு -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்\nமார்கழிக்கும் சிங்கத்துக்கும் ஒரு பாடல் -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்\nமார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...\nஇன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .\nமாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ\nவேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா \nகோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய\nசீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .\nஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.\nஅவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.\nஅவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .\nமாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.\nஅதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.\nகால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.\nஅது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.\nஎல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை\nதரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.\nகொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.\nராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.\nசிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .\nஉன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.\nஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .\nஎழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். ���ண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nமார்கழிக்கும் சிங்கத்துக்கும் ஒரு பாடல் -- அன்பு...\nபழங்கணக்கு -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்\nதைத் தாய் நீ தித்தித்தாய்\nதை மாத பௌர்ணமி பூரண நிலா.\nஆற்றின் கரையோரம் ஒரு கதை\nஓற்றைக் கொம்பன் ....... இடுக்கி singam part 2\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம��� பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சார��் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் ��ல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/assam-nrc-are-you-trying-destroy-the-process-supreme-court-asks-home-ministry-340595.html", "date_download": "2019-08-21T11:16:32Z", "digest": "sha1:2JOHG4PQ7MHVKOBZGSW2WXSJISCV345T", "length": 24949, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Assam NRC: அசாம் தேசிய மக்கள் பதிவேடு: மத்திய அரசை விட்டு விளாசிய உச்சநீதிமன்றம்.. சாட்டையடி கேள்விகள் | Are you trying to destroy the process, Supreme Court asks home ministry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n12 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n20 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n29 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்��ு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசாம் தேசிய மக்கள் பதிவேடு: மத்திய அரசை விட்டு விளாசிய உச்சநீதிமன்றம்.. சாட்டையடி கேள்விகள்\nடெல்லி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) பணிகளை நடத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அக்கறை இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.\nஅசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் யார் உண்மையான அசாம்வாசிகள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.\nஇந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. 1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுப்பதே இந்தப் பட்டியலின் நோக்கம்.\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவுப் பட்டியல் 2017ம் ஆண்டு, டிசம்பர் 31 நள்ளிரவில் வெளியானது. அதில் வெறும் 1.9 கோடி பெயர்களே இருந்தன. இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி என்பதால், இந்த வரைவை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல கோடி பேர் இந்திய குடியுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, இரண்டாவது மற்றும் கடைசி வரைவுப்பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி. ஆனால், பட்டியலில் 2.89 கோடி பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 40 லட்சம் பேர் குடியுரிமை இழக்கும் சூழல் எழுந்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் அசாமை ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇதையடுத்து, பெயர்கள் விடுபட்டவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர். அதுதொடர்பாக உச்ச��ீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், கணக்கெடுப்பு பணிகளில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. வரும் ஜூலை 31ம் தேதிக்குள், கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், கணக்கெடுப்பு பணியை சில காலம் நிறுத்தி வைக்க அனுமதிக்குமாறு, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கைவிடுத்தது. ஆனால், இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அமர்வு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nமத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் வாபஸ் பெறும் கடைசி நாளில் இருந்து, தேர்தல் முடிந்த 2 வாரங்கள் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணிகள், நிறுத்தி வைக்கப்படும் . மத்திய ஆயுதப்படையின் 167 கம்பெனியினர் தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்காக அவர்களை திரும்ப பெற வேண்டியுள்ளதால், இப்பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம், என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆத்திரமடைந்தார். இந்த பணியை செய்து முடிக்க 1001 வழிகள் மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், கணக்கெடுப்பு பணியை செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. என்னைப் பொறுத்தளவில், கணக்கெடுப்பு பணியை கெடுப்பதில்தான், உள்துறை அமைச்சகம் குறியாக இருப்பதாக தெரிகிறது. அரசு ஒத்துழைக்காவிட்டால், உள்துறை செயலாளருக்கு சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும். பரவாயில்லையா என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தார் ரஞ்சன் கோகாய்.\nஇதற்கு பதிலளித்த வேணுகோபால், \"கடந்த லோக்சபா தேர்தலின்போது 2500 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை, 2700 கம்பெனியாவது தேவைப்படும். எனவேதான், அசாமிலிருந்து 167 கம்பெனியினரை திரும்ப பெற நினைக்கிறோம்\" என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நாட்டில் மொத்தம் எத்தனை கம்பெனி மத்தியப்படை உள்ளது என்று வினவினார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சக இணை செயலாளர், மொத்தம் 3000 கம்பெ��ிகள் உள்ளன என்று பதிலளித்தார்.\nஇந்த பதிலை கேட்டதும், \"மொத்தம் 3000 கம்பெனி பாதுகாப்பு படை இருக்குமாயின், 2700 கம்பெனியை லோக்சபா தேர்தல் பணிக்கு பயன்படுத்திவிட்டு 167 கம்பெனி படையை, அசாமில் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்\" என்று வினவினார் தலைமை நீதிபதி. இதற்கு பதிலளித்த உள்துறை இணை செயலாளர், 3000 கம்பெனி என்பது, எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் படைகளையும் சேர்த்த கணக்கு என்றார். இதையடுத்து குறுக்கிட்ட தலைமை நீதிபதி, \"தேர்தலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணியும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரியதா இரு பணிகளும் ஒரே நேரத்தில் அமைதியாக நடக்க வேண்டும். நாங்கள், ஏற்கனவே உத்தரவிட்ட காலக்கெடுவிற்குள், கணக்கெடுப்பு பணியை முடித்தாக வேண்டும். காலக்கெடுவை இனி நீடிக்க முடியாது.\nஇரு பணிகளும் நடக்க வேண்டும்\nதேர்தலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணியும், இரண்டுமே நாட்டுக்கு முக்கியமானது. எனவே இரு பணிகளும் ஒரு சேர நடக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். அதேநேரம், அட்டார்னி ஜெனரல் கூறியதை நீதிமன்றம் கருத்தில் எடுப்பதாகவும், ஆனால், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கப்போவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nவேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\nஅன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\nமூவர் படையின் சபதம்.. காத்திருந்து பழிவாங்கிய அமித் ஷா.. ப.சி குறி வைக்கப்படுவது இதனால்தான்\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அடுத்த ஆயுதம்.. வெளிநாடுக்கு போக முடியாது.. லுக்அவுட்நோட்டீஸ்\nஉச்சகட்ட பரபரப்பு.. இன்று முன்ஜாமீன் மனு விசாரணை இல்லை.. எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது\nஅரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்: கே.எஸ். அழகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassam supreme court அசாம் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bathukamma-sets-guinness-world-record-264733.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:47:23Z", "digest": "sha1:7VRS6J2NDRZ3HXS7EGC2IEHOMBPW4XVC", "length": 15504, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை… 40 நாடுகளை சேர்ந்த் 9,292 பெண்கள் கலந்து கொண்ட 'பதுக்கம்மா விழா' | Bathukamma sets Guinness World Record - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n2 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n14 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை… 40 நாடுகளை சேர்ந்த் 9,292 பெண்கள் கலந்து கொண்ட பதுக்கம்மா விழா\nஹைதராபாத்: தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகை, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்த விழாவில் ஒரே இடத்தில் அதிக அளவிலான பெண்கள் கூடியதற்காக அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nநவராத்திரியின் போது, தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா பண்டிகை கொண்டாடப்படும். அப்போது, ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர். பின்னர் அதை, பொது இடத்தில் வைத்து, சுமங்கலி பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர்.\nநவராத்திரி விழாவின், எட்டாவது நாளில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகையை அரசு விழாவாக கடந்த ஆண்டு தெலுங்கானா அரசு அறிவித்தது. இந்த ஆண்டு பதுக்கம்மா பண்டிகை ஹைதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.\nகின்னஸ் சாதனைக்காக அரசு சார்பில் 20 அடி உயரமுள்ள பதுக்கம்மா ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். அதன் முன், 9,292 பெண்கள், இரண்டு மணி நேரம் கும்மி அடித்து, ஆடி, பாடி, கின்னஸ் சாதனை படைத்தனர்.\nஇதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் நடனத் திருவிழாவில் 5,015 பெண்கள் கலந்துகொண்டிருந்ததே சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் சந்துலால் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nஅதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்\n150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\n.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்\nமத்திய அமைச்சராக அம்பானி கு���ுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்\nஅனுஷாவுடன் ஜாலியாக இருந்த புருஷன்.. கையும் களவுமாக பிடித்து செருப்பை கழட்டி அடித்த மனைவி\nஉங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad record guinness கின்னஸ் ஹைதராபாத் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/google-made-new-search-engine-name-dragonfly-china-erupts-internal-tension-335229.html", "date_download": "2019-08-21T12:05:31Z", "digest": "sha1:76BMPHICXLVSPBWIWV2LWNX2E65IDUDA", "length": 16972, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு! | Google made new a search engine name Dragonfly for China, erupts internal tension - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n19 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n20 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n32 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports ஷமிக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கலை அப்ப ஏதோ சதி நடக்குது.. மல்லுக்கட்டும் ரசிகர்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு\nகூகுளின் புதிய திட்டத்திற்கு டிராகன்ஃபிளை ஊழியர்கள் எதிர்ப்பு- வீடியோ\nநியூயார்க்: சீனாவிற்காக கூகுள் உருவாக்க திட்டமிட்டு இருந்த டிராகன்ஃபிளை சர்ச் எஞ்சினுக்கு கூகுள் ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.\nசீனாவில் இணையம் பிறநாடுகளில் இருப்பது போல சுதந்திரமானது கிடையாது. அங்கு இணையத்தை பயன்படுத்த நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது.\nஅதன்படி அங்கு கூகுள் இணையதளத்தை யாரும் பயன்படுத்த முடியாது. சீனாவிற்கு என்று தனி சர்ச் எஞ்சின், தனி சமூக வலைத்தளங்கள் உள்ளது. அங்கு கூகுள், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கூகுள் நிறுவனம் டிராகன்ஃபிளை என்ற புதிய சர்ச் எஞ்சினை உருவாக்கி இருக்கிறது. இதை கூடிய விரைவில் சீனாவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் நேரடி யோசனையின் மூலம் இந்த டிராகன்ஃபிளை உருவாக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் அரசு விதித்து இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த சர்ச் எஞ்சின் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது சீனா என்ன பாதுகாப்பு காரணங்கள் எல்லாம் கூறியதோ, அதை சரியாக பின்பற்றும் வகையில் இந்த டிராகன்ஃபிளை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிறைய மக்கள் இருப்பதால் அந்த நாடு கூகுளால் குறிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு கூகுள் பணியாளர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கூகுளில் வேலை பார்க்கும் முக்கியமான 30 மூத்த பணியாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு இதனால் பெட்டிஷன் அனுப்பி இருக்கிறார்கள். வெளிப்படையாக தங்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் இந்த பெட்டிஷனை அனுப்பி உள்ளனர்.\nஇதற்கு அந்த கூகுள் பணியாளர்கள் நிறைய காரணங்களை தெரிவிக்கிறார்கள்.\n1.கூகுள் சீனாவின் கட்டுப்பாடுகளுக்கு பணிய கூடாது.\n2. கூகுள் நிறுவனம், இணையத்தை காக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிராக இருக்கும் சீனாவிற்கு துணை போக கூடாது.\n3. சீனாவிற்கு கூகுள் அளித்து இருக்கும் சலுகைகளை மற்ற நாடுகளும் கேட்டால் இணைய சமநிலை பாதிப்படையும் என்று கூறியுள்ளனர்.\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nபோர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் அதிருப்தி\nஅழிவின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina google newyork search கூகுள் சர்ச் சீனா நியூயார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/dr-ramadoss-condemns-thirupuvanam-murder-340655.html", "date_download": "2019-08-21T12:38:22Z", "digest": "sha1:5UCWUAZQKZTYG5PQWXMIHPTKJMN55ZLJ", "length": 16442, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதமாற்றத்தை எதிர்த்தால் படுகொலையா.. மனசாட்சி உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.. ராமதாஸ் கண்டனம் | Dr. Ramadoss condemns Thirupuvanam Murder - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n8 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n11 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n14 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n17 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nSports ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதமாற்றத்தை எதிர்த்தால் படுகொலையா.. மனசாட்சி உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.. ராமதாஸ் கண்டனம்\nகும்பகோணம்: மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம் என்பவரை 2 பேர் மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.\nஅதற்கு ராமலிங்கம் மறுக்கவும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது.\nபிறகு நேற்றிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்று தப்பி சென்றுவிட்டனர். இதனால் திரிபுவனம் பகுதியில் இன மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமற்றொரு புறம் படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மறியலும், கடையடைப்பு போராட்டமும் இன்று திருபுவனத்தில் நடத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த படுகொலையை கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், \"மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது.\nஇதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். ராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndrramadoss murder religion டாக்டர் ராமதாஸ் கொலை மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/kaveri-water-resources-plan-to-measure-through-online-organizing-sub-group-intensive-study-353952.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-21T11:23:28Z", "digest": "sha1:XHKR5QO2R2PSU5FPSR3OO76HKZLMJ4SN", "length": 18247, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு | Kaveri Water Resources Plan to measure through online.. Organizing Sub-Group Intensive Study - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n8 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n19 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n27 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n36 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஉடுமலை: ஆன்லைன் மூலம் காவிரியின் நீர் வளத்தை அளவிட திட்டம் செயல்படுத்துவது குறித்து, அமராவதி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின் படி, துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீர்வ��த்து மற்றும் நீர்வெளியேற்றத்தை கணக்கிட அமைக்கப்படும், ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.\nகர்நாடகம்,தமிழகம்,புதுவை மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கொண்ட இந்த துணைக்குழு உரிய ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று காவிரி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.\nமேலும் அமராவதி அணையின் உள்பகுதி, அமராவதி பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் நடந்தே சென்று பல்வேறு ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டனர். காவிரி நீர் பங்கீட்டின் போது அமராவதி அணைக்கு வரும் நீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nமத்திய நீர்வள ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி, புதுவை பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ்வீப்குமார், இந்திய வானிலை அறிவியலாளர் அமுதா, அமராவதி அணை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.\nஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை ஆணையர் மோகன் முரளி, இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் என்றார்.\nகாவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் கர்நாடகாவில் 4 அணைகள் மற்றும் தமிழகத்திலுள்ள 3 அணைகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் கேரளாவிற்கு சென்று அங்குள்ள அணைகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்\nஇந்த ஆய்வுகளுக்கு பின்னர் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/budget-minister-harin-fernando/", "date_download": "2019-08-21T12:25:09Z", "digest": "sha1:EA6GVHJP5K5SGPCIP2CWPAYEYOXUAOHK", "length": 8332, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "சு.கவின் ஆதரவின்றி 'பட்ஜட்' நிறைவேறும்! - ஐ.தே.க. சவால்", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / இலங்கை செய்திகள் / சு.கவின் ஆதரவின்றி ‘பட்ஜட்’ நிறைவேறும்\nசு.கவின் ஆதரவின்றி ‘பட்ஜட்’ நிறைவேறும்\nவிடுதலை இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சு.க���ின் ஆதரவின்றி ‘பட்ஜட்’ நிறைவேறும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nகந்தான, நாகொடயில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார்.\n“அரசைப் பல தடவைகள் தோற்கடிக்க முயற்சித்தனர். 52 நாட்களில்கூட அரசைத் தோற்கடிக்க முயற்சித்தனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வென்றோம். அவர்கள் வாக்குகளைப் பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான துரும்புச் சீட்டுக்கள் எங்களிடம் இருக்கின்றன. மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலும் நாம் வென்றே தீருவோம்.\nஜனாதிபதித் தேர்தலில் உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தகுதியான வேட்பாளரை நிறுத்தும். யார் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறும்.\nஒரே குடும்பம் தொடர்ந்தும் ஆட்சிக்கு வருவதை மக்கள் மட்டுமல்ல, இளம் தலைமுறையினரும் விரும்பமாட்டார்கள்.\nபுதிய வேலைத்திட்டத்துடன் தேர்தலைச் சந்தித்தால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nநாங்கள் என்ன செய்திருக்கின்றோம், என்ன செய்யவில்லை என்பதை தேர்தல் வரும்போது காட்டுவோம்” – என்றார்.\nTags அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு இன்றி நிறைவேற்ற முடியும் வரவு - செலவுத் திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nPrevious நயன்தாராவை மோசமாக விமர்சித்த ராதா ரவிவை தூக்கி வீசியது தி.மு.க.\nNext மன்னாரில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் குப்பைகள் வீசி இராணுவம் அட்டூழியம்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/vijayakanth-health-condition/", "date_download": "2019-08-21T11:53:00Z", "digest": "sha1:UUYP3D45IEYPVVGLVTSK4DN7SPAKCBPF", "length": 4616, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nஅருள் முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on அமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்\nதேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்காவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் புது உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-08-21T12:38:27Z", "digest": "sha1:HOUNNNA24UJATTTTMDAEC3GI3Y2J4XGA", "length": 5413, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரோமான்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமான்சா என்னும் சொல், பல நூற்றாண்டு பழமைப்பெற்றது. இது, எசுப்பானியாவில் பாடப்பட்ட சில பாடலகை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு, இது வெறும் பாடல்களை மட்டுமின்றி, இசைக் கருவிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/08180303/Nana-Patekar-says-truth-which-was-there-10-years-ago.vpf", "date_download": "2019-08-21T12:05:39Z", "digest": "sha1:YML52LTINGULF6QFHX35AK4S2HYOFZAY", "length": 9346, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nana Patekar says truth which was there 10 years ago, stands true even today || பாலியல் குற்றச்சாட்டு : 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது-நானா படேகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nபாலியல் குற்றச்சாட்டு : 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது-நானா படேகர்\nபாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது என நடிகர் நானா படேகர் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 08, 2018 18:03 PM\nசில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நானா படேகர் இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவரின் மகன் நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பினார்.\nதன் வீட்டின் முன்பு கூடியிருந்த மீடியாவை சந்தித்த நானா படேகர் கூறும் போது\nஎந்த சேனலிடமும் பேசக் கூடாது என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நான் அவரின் பேச்சை கேட்க விரும்புகிறேன். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே தான் தற்போதும் கூறுகிறேன், உண்மை என்றுமே மாறாது என்றார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ரூ.10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\n2. அடுத்த வருடம் திரைக்கு வரும் ரஜினியின் 2 படங்கள்\n3. போலீசார் விசாரிக்க வேண்டும் நடிகை மதுமிதாவுக்கு ஆதரவாக எஸ்.வி.சேகர்\n4. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு\n5. “எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது” - அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/04081650/If-Rahul-does-not-accept-the-post-of-chairman-a-decision.vpf", "date_download": "2019-08-21T11:55:45Z", "digest": "sha1:VZLTIVN2HBUU3ZWIRSNYC4UJFBTOTEL5", "length": 15998, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "If Rahul does not accept the post of chairman, a decision will be made about the next leader; Tirunavukkarasar || ராகுல் தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும்; திருநாவுக்கரசர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nராகுல் தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும்; திருநாவுக்கரசர்\nராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மே 25ந்தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறும் கூறினார்.\nஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ராகுல் காந்தி பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பதவி விலக முன்வந்தனர்.\nகாங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினார்கள்.\nஇதனால், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி வாபஸ் பெறக்���ூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ராஜினாமாவை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டதாகவும், தற்போது தான் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும், காரிய கமிட்டியை விரைவில் கூட்ட வேண்டும் என்றும், தாமதமின்றி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஅதன்பிறகு ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். இதுபற்றி அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ராகுல் காந்தி தலைவராக நீடிப்பார் என்று தெரிவித்தன.\nஇந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறும்பொழுது, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். ஆனால், அதை அவர் ஏற்காதபட்சத்தில் செயற்குழுவை கூட்டி அடுத்த தலைவர் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.\n1. ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்\nஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n2. எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி\nஎந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n3. “நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா” - ராகுல் காந்திக்கு காஷ்மீர் கவர்னர் சவால்\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறும் ராகுல் காந்தி, காஷ்மீருக்கு நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா என்று அந்தமாநில கவர்னர் சவால் விடுத்துள்ளார்.\n4. கேரள வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு\nபிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளில் உதவுமாறு வலியுறுத்தினார்.\n5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங். கட்சியினர் உதவ வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன\n2. மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n3. ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்-பதில் அளிக்க உத்தரவு\n5. 2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-politics-and-current-affairs-10", "date_download": "2019-08-21T11:14:12Z", "digest": "sha1:4CBBIGTHH6SCIXY2Q2ENUZMRVRGQLUYD", "length": 5714, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 August 2019 - மிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்! |Mr kazhugu politics and current affairs", "raw_content": "\nமூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்\nதுரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ\nமிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்\n’ - வாழ்வை முடித்துக்கொண்ட மாணவிகள்\nஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை\nஆணவக்கொலைகள்... அரைகுறை ஆவணங்கள்... அரசுக்கு நீதிபதி உத்தரவு\nவிலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்\n“சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னவன், சாப்பிடாமலே போயிட்டானே...”\n - வியப்பில் தேனி மக்கள்\nகாடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்\nஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா\nவீணாகிப்போன 1.30 கோடி ரூபாய்\nபோதை மறுவாழ்வு மையம் அருகே மதுக்கடை\nஅச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...\nஅதிகம் கொன்றது அமெரிக்கப் படைகள்தான்\nகற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி\nமிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_181451/20190807124807.html", "date_download": "2019-08-21T12:10:17Z", "digest": "sha1:TQWUL56P6KXI56UPJMUW6DBVRJFOIXZJ", "length": 9384, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி!!", "raw_content": "ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» சினிமா » செய்திகள்\nஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி\nநடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார். அவருக்கு வயது 93. நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி. நாடக எழுத்தாளரான இவர் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். இந்த குழுவில் நடிகர்கள் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், நடிகைகள் ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, நடிகை லட்சுமி உட்பட பல கலைஞர்கள் இருந்துள்ளனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த குழுவில் ஒருவர்.\nஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி. கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலம் பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பால் காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்ற அவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 1958ம் ஆண்டு சென்னையில், பத்ம சேஷாத்ரி பாலா பவன் என்ற பெயரில் பள்ளி கூடமொன்றை துவக்கி, கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டார். சிறந்த கல்வியாளராக செயல்பட்ட இவரது சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விரு���ு வழங்கி இவரை கவுரவித்தது.\nசென்னை தி.நகரில் அமைந்த திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் நடைபெறும்.அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினி - கமல் படங்களுக்கு இசை: அனிருத் பெருமிதம்\nநயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள்: வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர்களால் ரூ.5.5 லட்சம் சேதம் : நஷ்ட ஈடு கோரும் பிரான்ஸ் நிறுவனம்\nகதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித்தருவேன் : ரஜினி வாக்குறுதி\nஎதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் : ரஜினிகாந்த் அறிவுரை\nசிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/magizh-kuzhali.5550/", "date_download": "2019-08-21T12:23:00Z", "digest": "sha1:X5X2DI6N6AJGKJA6NRKZ3JBD4KMFZUKI", "length": 5256, "nlines": 160, "source_domain": "mallikamanivannan.com", "title": "Magizh Kuzhali | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மகிழ்குழலி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி ���ாழ்க மகிழ்குழலி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் மகிழ்குழலி செல்லம்\nKuzhali இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nnandri ma புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசிறியவர்கள் என்றால் அதிக அன்பு மட்டும் கிடைக்கும்..என்பது இல்லை..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகிழ் குழலி..\nபிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 61. மடியின்மை, குறள் எண்: 605 & 610.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7253", "date_download": "2019-08-21T12:38:57Z", "digest": "sha1:Q73BZIEXAI46J5TH4SDADLZEKPDWO3AJ", "length": 19956, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை | Cody benefits from sleeping on pallets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nபரந்து விரிந்த இந்தப் பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஓய்வு மிக மிக அவசியம். அதே போல், மனிதனுக்கும் ஓய்வானது புத்துணர்ச்சியை அளிக்கவல்லது. பகல் முழுவதும் உழைக்கும் மனிதன் இரவு நேரத்தில் உறக்கம் கொள்வது இயற்கையே. அந்த உறக்கம் ஆரோக்கியமானதாக அமைய உதவுகின்றன கோரைப்பாய்கள்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை என்று கூட சொல்லலாம். நல்ல தூக்கத்துக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கோரைப்பாய் பற்றியும் சித்த மருத்துவர் பானுமதியிடம் கேட்டோம்... அதுதொடர்பான பல்வேறு தகவல்களையும் விரிவாகவே நம்மிடம் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘இடைவிடாமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் களைத்து விடுகின்றன. அவைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று இயங்க ஓய்வு அல்லது உறக்கம் இன்றியமையாதது. ஓய்வெடுத்துக் கொள்ளும்போது ஏழு உடல் தாதுக்களாலான நம் உடல் உறுப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்திலிருந்து தேவையான ஊட்டத்தினைப் பெற்று தேய்வடைந்த பாகங்களை புதுப்பித்து பலப்படுத்திக் கொள்கின்றன. ஆனால், உறக்கம் கொள்ளும்போது உடல் மட்டும் அல்லாது மனமும் சேர்ந்து ஓய்வு எடுத்துக் கொள��கிறது.\nஎனவே ஓய்வு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும் மனிதனுக்கு மிகத் தேவையானது. உறக்கத்தினால் ஐம்பொறி புலன்களின் சோர்வும், சரீர வருத்தமும் போவது மட்டுமின்றி மனமும் உற்சாகமடைகிறது. இந்தக் கருத்தினை பதார்த்த குண சிந்தாமணி என்கிற சித்த மருத்துவ நூல் விளக்குகிறது. அதனால், முறை தவறாது, நித்திரை விதிப்படி, உறக்கம்கொள்வது முக்கியமானது. சித்த மருத்துவ நூற்கள், நித்திரை செய்யும் விதத்தினை மிகவும் விளக்கமாக கூறியுள்ளது.\nமுறையான உறக்கம் மேற்கொள்வதற்கு, அதற்கு உண்டான இடத்தினை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடமானது குளிர் வாடை, பனி, வெயில், வெப்பம், சூடு, காற்று மற்றும் தூசி முதலியன பாதிப்பை உண்டாக்காதவாறு இருக்க வேண்டும். அதாவது உறக்கம் மேற்கொள்ளும் அறையானது மிக சுத்தமானதும், குளிர்ச்சி, ஓதம் முதலியன இல்லாததும், மேற்கூரை அமைந்ததும், அதிக காற்று வீசாததுமாக இருக்க வேண்டும். அவ்வாறு அமைந்த அறையில், சிறு பூச்சிகள், எறும்புகள் இவைகளால் தொல்லைகள் ஏற்படாதவாறும் அதிக காற்று வீசாத இடத்திலும் படுக்கை அமைய வேண்டும்.\nதரையிலிலோ, கட்டிலிலோ படுக்கை அமைத்துக் கொள்ளலாம். படுக்கை எவ்வாறாயினும், விரிப்பானது பாயாகவோ, துணியாகவோ, மெத்தையாகவோ இருக்கலாம். அவரவர் வசதிக்கேற்ப எதை வேண்டுமென்றாலும் உபயோகித்து கொள்ளலாம். ஆனாலும், பெரும்பாலானவர்கள் பாய் விரிப்புகளையே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.\nவிரிப்பானது நாம் படுக்கும் இடத்திற்கும் அல்லது கட்டிலுக்கும், நமக்கும் இடையில் உள்ள தொடர்பினை கட்டுப்படுத்தி நமக்கு நன்மை பயப்பதாகும். அந்த விரிப்பானது பல வகைப்படும். அவை தாழம்பாய், கோரைப்பாய், பிரப்பம்பாய், ஈச்சம்பாய், மூங்கிற்பாய் என்று பலவகைகளாகும். ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு விதமான பயன்கள் உண்டென்றாலும், கோரைப்பாயின் பயன்கள் மிகவும் அதிகமாகும்.\nகோரையானது இந்தியாவில் பல இடங்களிலும் வளரக் கூடிய புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இது சிறு கோரை, பெருங்கோரை என இரு வகைப்படும். இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகத்தையும், குளிர்ச்சியையு���்அளிக்கிறது.\nகோரைப்பாய் எப்படி தயாராகிறது என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அம்முறையினை அறிந்துகொண்டாலே ஆரோக்கியத்துக்கு எந்த அளவு கோரைப்பாய் முக்கியத்துவம் பெறும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.\nஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக அல்லது கட்டுகளாக கட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு அம்முடிகளை ஆறு அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுமையும் ஊற வைப்பார்கள். ஊறிய கோரைகளை மீண்டும் இரண்டாக கீறுவார்கள்.\nமீண்டும் அக்கோரைகளை கட்டுகளாக முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். கோரைகள் நன்கு காய்ந்ததும், அதனை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று அளவுப்படி பிரித்து வகைப்படுத்திக் கொள்வார்கள். அதில் சிறிது கோரையைப் பிரித்து எடுத்து, அதில் தேவையான அளவு பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வர்ண சாயங்களைத் தனித்தனியாகச் சேர்த்து சாயம் ஏற்றிக் கொள்வார்கள்.\nகற்றாழையிலிருந்து நூல் தயாரித்து கொள்வார்கள். பாய் நெய்யத் தேவையான மூலப்பொருட்களான கோரையும், நூலும் பயன்படுத்தி பாய் தயாரித்தார்கள். கோரையினால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, பசிமந்தம், சுரவேகம் நீங்கும். நம் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன், அமைதியான உறக்கமும் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும்.\nகோரைப்பாயின் சிறப்பே கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிப்பதாகும். கோரை பாயில் படுத்து உறங்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு, இடுப்பு வலிகள் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாகிறது.\nகுழந்தைகள் பாயில் படுத்து உறங்குவதால், அவர்களின் முதுகென்பு நேர்படுத்தப்பட்டு கூன் விழுவது தடுக்கப்படுகிறது. ஆண்களின் சுவாசத்தசைகள் வலுப்பெற்று மூச்சு சீரடைகிறது. இதனால் அவர்களின் உடல் வன்மை மேன்மை அடைகிறது. யோகப்பயிற்சி மேற்கொள்பவர்கள் பாய் விரித்து அதன் மேல் அமர்ந்து பழகினால், அவர்களின் தேகம் புவிஈர்ப்பு விசையினால் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் யோகப் பயிற்சியினால் ஏற்படக்கூட��ய உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது.\nதிருமண சீர்வரிசை பொருட்களில் கோரைப்பாய் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டின் அடையாளமாகவும் அது பார்க்கப்படுகிறது. மேலும், நம் இல்லங்களுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்று பாயில் அமரவைத்து உபசரிப்பது,மரியாதைக்குரிய செயலாகும்.\nதற்காலத்தில், கோரைப்பாயானது நம் இல்லங்களில் உள்ளரங்க அலங்கரிப்பில் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் வீட்டின் அழகு அதிகரிப்பதுடன், அதில் வசிக்கும் நபர்களின் உடல் நலமும் மேம்படுத்தப்படுகிறது.\nதென் தமிழ்நாட்டின் குடும்பங்களில் பழக்கத்தில் இருந்துவரும் ‘நிலாச்சோறு’ சாப்பிடும் நிகழ்வில், கோரைப்பாயானது மொட்டைமாடியில் விரிப்பதற்கு விரிப்பாக பயன்படுகிறது. இதன்மூலம் குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடுகிறது.\n‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ - என்ற தொடர்க்கேற்ப கோரைப் பாயில் படுத்து உறங்க உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும். மேலும் நாம் வாழும் இடமும் மனதிற்கு இதமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும்’’.\nகோரைப்பாய்கள் தூக்கம் வெப்பம் சூடு காற்று\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nடர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nஎதிர்ப்பு சக்தி... ஏ டூ இஸட்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Umar&si=0", "date_download": "2019-08-21T12:18:41Z", "digest": "sha1:3C6IQPPU65R3R5YHVIDGNQNKDXB3G7VO", "length": 24323, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Umar » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Umar\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபணம் கொ���்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நா. முத்துக்குமார் (N.Muthukumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan\nவடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன். மூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nநம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal\nஇன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பா. பிரவீன்குமார் (P.Praveen Kumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel,Udayar Novel\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\narabi, சுற்றமும், வெகுளிப், சித்தான், அத்தாணிக், அவி, பக்தவத்சலம், CURRICULUM, Bava Chelladurai, துரத்தும் நிழல்கள், கவிஞர்களின், மரம், கிராபிக்ஸ், துளசி ம, thaamarai\nசமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar\nஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru\nகுறுந்தொகை மூலமும் உரையும் -\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nமகான் ஸ்ரீ நாராயண குரு -\nஎன் உயிரே கண்ணம்மா - En Uyirea Kannamma\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal\nசிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள் - Sirikka vaikkum kurumbana kutti kathaikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2017/08/2.html", "date_download": "2019-08-21T11:52:36Z", "digest": "sha1:33YVMM5EJKJJR6W3W7YXBDCV4UJ7ZRGW", "length": 28538, "nlines": 167, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: களப்பிரர் யார் - 2", "raw_content": "\nகளப்பிரர் யார் - 2\nகளப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள் சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களும், கர்நாடகாவின் வடபகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களும் தங்கள் அரசை விரிவு படுத்த ஆரம்பித்தனர். இதனால் நெருக்கப்பட்ட கர்நாடகாவின் தென்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அரச மரபினர் தெற்குநோக்கிக் குடிபுகுந்தனர். இவர்கள்தான் களப்பிரர்.\nகர்நாடக மாநிலம் நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் முதலில் ஆட்சி புரிந்துவந்தனர் என்பதை,\nஅருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே\nஇணையை ஆதலின் பனிமதி தவழும்\nநந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே\nஎன்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் (அச்சுதன் எனும் களப்பிர அரசனைப் பற்றி நான்கு செய்யுள்கள் இதில் உள்ளன). இந்த நந்தி மலையைச் சுற்றிய பகுதிகள் களவர நாடு என்று அழைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு\n\"நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு\" என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21)\nபொயு பதினோராம் நூற்றாண்டின் நூலான கல்லாடம் \"படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநாட வேந்தன் (கல்லாடம் - 56) என்றும், பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில் \"கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்\" என்றும் களப்பிரர் வடுகர்கள் என்றும் கர்நாடகாவிலிருந்தே வந்தனர் என்றும் கூறுகின்றன.\nதமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசர்களை அகற்றி இவர்கள் ஆட்சியைப் பிடித்தனர் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள்\nஅளவரிய ஆதிராசரை நீக்கி அகலிடத்தைக்\nகளப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான் (வேள்விக்குடிச் செப்பேடு பாடல் வரி 39)\nஎன்று குறிப்பிடுகின்றன. களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பதை, தளவாய்புரச் செப்பேடுகள்\n...தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாறு கவினலங்காற் களப்பாழர் குலங்களைந்தும்\nஇப்படி வடக்கிலிருந்து வந்த களப்பிரர் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் சமண சமயத்தையும் (கர்நாடகாவில் அப்போது பெருமளவில் பரவி இருந்த சமயம்), பௌத்த சமயத்தையும் (உறையூரை ஆண்ட அச்சுதக் களப்பாளன் பௌத்தத் துறவியான புத்ததத்தரை ஆதரித்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் சைவ, வைணவ சமயக் கடவுளர்களையும் வழிபட்டனர். நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிரரே என்பதை திருத்தொண்டர் திருவந்தாதி 'கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே' என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் களப்பிர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கலியன், கலிகன்றி என்ற அவருடைய அடைமொழிகளால் அறியலாம்.தவிர\n'இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி' எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது.\nகளப்பிரர்களின் மொழியைப் பொருத்தவரை, பிராகிருதத்தின் ஒரு பிரிவான சூரசேனி என்ற மொழியையே அவர்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை இவர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. ஐம்பெரும் காப்பியங்களில் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது இக்காலகட்டத்தில்தான். பொயு 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் இவர்களது ஆட்சியை நீக்கியதை\n..களப்ரனெனுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பரிதிபோல் பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறி��்பிடுகின்றன. இது போலவே பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சோழ நாட்டில் ஆட்சி புரிந்த களப்பிரர்களை வென்றான். அதன்பின், தமிழகத்தின் சில பகுதிகளில் பாண்டிய, பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக களப்பிரர் ஆண்டனர். தமிழர்களோடு ஒன்றாகக் கலந்தும் விட்டனர்.\nகளப்பிரர் காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிடுவது, அவர்களைப் பற்றிய இலக்கிய, கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் பல நாட்களுக்குக் கிடைக்காததால்தான். சொல்லப்போனால், சங்க இலக்கியங்கள் கிடைக்காதவரை அதற்கு முந்தைய காலம் பற்றிய தகவல்களும் அறியப்படாமல்தான் இருந்தது. தற்போது கிடைக்கப்பட்ட பல இலக்கிய ஆதாரங்களாலும், அண்மையில் பூலாங்குறிச்சி, பொன்னிவாடி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளாலும் களப்பிரர் காலத்தில் வெளிச்சம் பாய ஆரம்பித்திருக்கிறது. ஒரு இடத்தை மன்னன் ஒருவன் கைப்பற்றி ஆட்சி புரிவதும், அவனை வேறொரு மன்னன் வென்று அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் அவனை வேறொருவன் வெல்வதும் வரலாற்றில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். தமிழகத்தில் முதலில் மூவேந்தர்கள் ஆண்டார்கள், அவர்களைக் களப்பிரர் வென்றார்கள், அவர்களுக்குப் பின் பாண்டியர்களும் பல்லவர்களும், அதன்பின் சோழர்கள் என்று இப்படிச் செல்லும் வரலாற்றுக்கண்ணியில் களப்பிரர்களும் ஒரு கண்ணி என்பதே நாம் அறியவேண்டிய செய்தி. அவர்களின் புகழை யாரும் குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை. தமிழகத்தை ஆண்ட அரசர்களில் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. வருங்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடைய வரலாறும் செறிவடையக்கூடும்.\n5. களப்பிரர் - நடனகாசிநாதன், தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு\n6. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி. கே. இரவீந்திரன் (விகடன் பிரசுரம்)\n7. பாண்டியர் செப்பேடுகள் - டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப\nசில புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி\nஆய், பாரி, நன்னன் வேளிர்கள். இவர்கள் வடநாட்டிலிருந்து வந்தவர்களா\nகளப்பிரர் பெருமையை கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்ல. அருமையான கருத்து.\nவடநாட்டிலிருந்து வந்த வேளிர் வழிவந்தவர்கள்.\n/சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு/\n1) சங்கம் 1ம்லயே மருவிடுச்சா\nசங்கப்பாடல்களின் கடைசி நூல் (என்று கருதப்படும்) பரிபாடலின் காலம் என்ன\nமொழியை வைத்துப் பார்த்தால் பரிபாடலும், சிலம்பும் ஒரே நூற்றாண்டில் எழுதப்பட்டவை போல தோன்றவில்லையே.\nசெங்குட்டுவன், கயவாகுவை வைத்து கதை நிகழ்வுகள் நடந்த காலத்தை தோராயமாக புரிந்துகொள்ளலாம். ஆனால் அப்போதே தான் இயற்றவும் பட்டது என்று கூறுவதற்குக் காரணம் இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற கருத்தினால் தானே.\nஇளங்கோ என்பது prince என்ற ஒரு பொதுப்பெயர் மட்டும்தானே அவரது காலம் பற்றிய புரிதல் அத்தனை உறுதியானதா\nசிலம்பு பாடல்களின் மொழியை மட்டுமே அகச்சான்றாக () வைத்துச் சொல்கிறேன். இல்லை, நான் சொல்லும் அளவு சங்கப்பாடல்களுக்கும், சிலம்புக்கும் மொழி வித்தியாசம் இல்லையா\n/ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்/\nசங்கம் என்பதையே சரியாக வரையறுக்க முடியாத நிலையில், ஒரு approximation ஆகத்தான் சங்கம் மருவிய காலத்தையும் வரையறுக்கு முடிகிறது. அப்படிப் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்து பொயு 1ம் நூற்றாண்டுதான். பரிபாடல் சங்ககாலத்தில் எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன் (பொயுமு 2/1 நூற்றாண்டுகளில்). சிலம்பிற்கு முன்பே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். சிலம்பையே பொயு 5ம் நூற்றாண்டிற்குத் தள்ளிக்கொண்டு போகும் ஆய்வாளர்கள் உண்டு (வையாபுரிப்பிள்ளை). ஆனால் பரிபாடலும் சிலம்பும் வெவ்வேறு காலத்தியவை என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த செங்குட்டுவன் / கயவாகு காலம்பற்றி எனக்கு சந்தேகங்கள் உண்டு. செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் என்றால், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் சமகாலத்தவர் ஆகிறார் அவர். அப்படியென்றால், சிலம்பு சங்க காலத்தின் முதல் பகுதிக்குக் கொண்டு செல்லப்படவேண்டிய நூல். சதகர்ணி போன்றவர்களோடு ஒப்பிடும்போது இது இடிக்கிறது. எனவே செங்குட்டுவனின் தம்பி இளங்கோ என்ற கருத்தை நாம் நிராகரிக்கவேண்டும். நீங்கள் சொல்வது போல சங்க கால நூல்களுக்கும் சிலம்பிற்கும் மொழி வித்தியாசம் உண்டு. எனவே முன்பு நடந்த ஒரு கதையை இளங்கோவடிகள் பாடியதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அது பொயு 1ம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டிருக்கவேண்டும்.\n'ஆலங்கானத் தமர்' தலையாலங்கானத்துப் போர்தான். மதுரைத் தமிழ்ச்சங்கம் வைத்துப் பாண்டியர்கள் நடத்தியதும் இச்செப்பேட்டால் உறுதிசெய்யப்பட்டது.\nபடிச்சவரைக்கும் கட்டக்கடைசி சங்கநூலா தெரியுதுங்களே.\nஉள்ளடக்கம் வச்சு சொல்லலை. அப்படி சொல்றது ஒரு circular reasoning, to be rejected in-limini.\nOf course, புறநானூறு, அகநானூறுலயே இன்றும் புரியும் எளிய பாடல்களும் உண்டு (அதானே அதிசயமே). ஆனா பரிபாடல்ல அனேக பாடல்கள் என்னைப்போன்ற\nஓரளவே பரிச்சயம் உள்ள எளிய வாசகர்களுக்கும் புரியறாப்ல இருக்கு.\nஅதைப் பின் நகர்த்தினால், சிலம்பும் (இன்னும்) நகரும்.\nஎனக்கு அப்போ அந்த வரி புரியலை.\nஆலங்கானத்துப் போர் சங்க்ககாலத்துல நடந்தது.\n/ஆலங்கானத்து அமர் வென்று ஞாலம் காவல் எய்தியும்/\n/கடிஞாறு கவின் அலங்காற் களப்பாழர் குலம் களைந்தும்/\nஇருவேறு காலகட்டங்களில் நடந்த பாண்டிய வெற்றிகளை பறைசாற்றுகின்றதா இந்த செப்பேடு\nகட்டக்கடைசி சங்க நூல்தான். ஆனால் கடைச்சங்கம் பொயுமு 2/1ம் நூற்றாண்டுவரை இருந்ததுதானே. பொயு ஆரம்பத்தில் களப்பிரர் வந்துவிடுகின்றனர். சில ஆராய்ச்சியாளர்கள் பொயுமு 161ல் பரிபாடல் இயற்றப்பட்டதாகக் கூறுவர் என்று புலியூர்க்கேசிகன் கூறுகிறார். ஆனால், இதையெல்லாம் ஓரளவுக்குத்தான் ஊகிக்கமுடியும். சங்ககாலத்தைப் பொருத்த வரை உறுதியான முடிவு என்று ஏதுமில்லை.\nஆமாம், தளவாய்புரம் செப்பேடுகள் பாண்டியரின் பெருமைகளாக, சுனாமியை அடக்கியதிலிருந்து தமிழ்ச்சங்கம் வைத்தது, களப்பாளர் குலம் அழித்தது என key highlights களைப் பட்டியலிடுகின்றன.\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nசித்திரைத் திருவிழா - 5\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 6\nகளப்பிரர் யார் - 2\nகளப்பிரர் யார் - 2\nகளப்பிரர் யார் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bytemark-india-walk-in-for-android-developer-003721.html", "date_download": "2019-08-21T11:43:01Z", "digest": "sha1:DLOMW7V3DJZSALFYZVL33ATEL5MJ2P6S", "length": 12827, "nlines": 142, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை! | Bytemark India walk-in for Android Developer - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்���ர் வேலை\n2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, பைட் மார்க் நிறுவனம் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மொபைல் டிக்கெட் புக் செய்யும் பணியை செய்து வருகிறது.\nதற்போது இந்த நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ள ஆண்ட்ராய்ட் டெவலப்பர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவேர் (19-05-2018 ) அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nநிறுவனம்: பைட் மார்க் இந்தியா\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nகோர் ஜாவா, உள்ளிட்ட ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்டில் பணியாற்றிய முன் அனுபவம் தேவை.\nகுறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு டெவலப்மெண்டில் தனியாகவோ, ஒரு குழுவாகவோ பணியாற்றிய அனுபவம் விரும்பந்தக்கது.\nகோர் ஜாவாவில் திறமையும், ஊப்ஸ் கான்செப்ட்டில் புரிதலுடன் இருப்பது அவசியம்.\nMVP, MVVM போன்றவற்றில் முழுமையான அறிவு தேவை. ரெஸ்ட் புல், சேசன், எஸ்கியூஎல், ஆர்டிபிஎம்எஸ் அனுபவம் பிளஸ் பாய்ண்ட்.\nமுன்னதாக எஸ்டிகே பைல் உருவாக்கிய அனுபவம் தேவை.\nஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் பயன்பாடு குறித்த முழு அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.\nநேரம்: காலை 10 மணி முதல்\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nபைட் மார்க் இந்தியா வெப்சைட் லிங்க்\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: பிரியங்கா தாஸ்\nசென்னையில் டெஸ்க்டாப் சப்போர்ட் இன்ஜினீயர் வாக்-இன்\nரெட் பஸ் நிறுவனத்தில் வேலை: பெங்களூரில் வாக்-இன்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nசென்னையில் சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினீயர் வாக் இன்\nபெங்களூரில் எப்இஏ என்ஜினீயர் வாக்- இன்\nசென்னையில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வாக்-இன்\nகூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nசென்னையில் சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ் வாக்- இன்\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n3 min ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n2 hrs ago பறந்துகொண��டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n4 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nNews வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/thirupavai-thiruvembavai-23-191083.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:05:11Z", "digest": "sha1:HGWJG7E6VV3TC4NIPIPZ6JD35BJYZRQ6", "length": 25894, "nlines": 248, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை பாடல் - 23 | Thirupavai and Thiruvembavai - 23 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n18 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n19 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n31 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports ஷமிக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கலை அப்ப ஏதோ சதி நடக்குது.. மல்லுக்கட்டும் ரசிகர்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங��கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை பாடல் - 23\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து\nவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய\nசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.\nமழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.\nதிருப்பள்ளி எழுச்சி பாடல் - 3\nகூவின பூங்குயில்; கூவின கோழி;\nகுருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;\nஓவின தாரகை ஒளியொளி யுதயத்\nதொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்\nதேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nயாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே\nபொழுது புலர்வதை உணர்த்த குயில் கூவுகிறது. கோழிகளும் கூவின. மற்ற பறவை இனங்களும் ஒலித்துவிட்டன. வெண்சங்குகளும் முழங்கின. நட்சத்திரங்களின் ஒளி நீங்கும்படி சூரியன் ஒளிவீசத் தொடங்குகிறான். பெரு வெளிச்சம் பெருகிப் பரவுகிறது. தர்மத்தின் தலைவனைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் பக்தர்கள். சிவனது கணுக்காலைக் குழந்தை போல் கட்டிக் கிடக்கிறது வீரக்கழல்கள். அத்திருவடிகளைக் காணுகின்ற புண்ணியத்தை எமக்குத் தருவாயா பெண்ணியப் பெருந்தலைவா யாவரும் அறிந்துகொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவனே தேவர்க்கு நற்கதியை அளிக்கும் உனது திருவடிகளை எமக்குக் காட்டும்படி நீ உறக்கத்தைவிட்டு நீங்கி எழுந்தருள்வாய்.\nதிருப்பாவை - பாடல் 24\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி\nகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nமகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.\nகோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.\nதிருப்பள்ளி எழுச்சி - பாடல் 4\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;\nதுன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;\nதொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஎன்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே\nஇன்னிசைக் கலைஞர்கள் யாழோடும், வீணையோடும் சிவனைப் பாடுகிறார்கள். தோத்திரங்கள், வேதங்கள், மந்திரங்கள் போன்றவற்றை ஓதி பலர் உயர்கிறார்கள். பறிக்கும் போதும் சிரிக்கும் பூக்களை மாலை, பிணையல், கண்ணி, தொடையல் என்று வகை வகையாய் தொடுக்கும் போதும், சிவ சிந்தனையுடனேயே இருக்கிறார்கள் பக்தர்கள். தம் வாழ்வின் பழுது நீங்கச் சிவனைத் தொழுது நிற்போம். எந்நாளும் எம் உயர்வு உன் கருணை. எங்கள் உடம்பு வருத்திச் செய்கிற முயற்சிக்குக் கிடைக்கும் கூலி கூடுதலாய், குறைவாய்த் தெரிவதும் உன்னால்தான் என்று நெகிழ்ந்து அழுவோர். கோயிலில் உருண்டு புரண்டு அங்கப் பிரதட்சணம் செய்வோர். \"நீயே அடைக்கலம்' என்று தலைக்கு மேலே கை கூப்பி நிற்போர். இவ்வாறு யாவர்க்கும் அருள் புரிபவன் அவன். திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே எங்களையும் ஆட்கொண்டு பேரருள் புரிய விரைவில் துயிலெழுவாய்.\nதிருப்பாவை - பாடல் 25\nஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளர\nதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.\nதிருப்பள்ளி எழுச்சி - பாடல் 5\nபூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்\nபோக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்\nகீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்\nகேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்\nசீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா\nசிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து\nஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே\nசிவபெருமானே பஞ்ச பூதங்களிலும் நீ நிறைந்திருக்கிறாய். உனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று புலவர்கள் பாடும் புகழ் கீதத்தையே நாங்கள் கேட்டறிந்தோம். எங்கும், எதிலும், எப்போதும் நீ இருந்து கொண்டுதானிருக்கிறாய் என்றெல்லாம் உன்னைப் பற்றிப் பாடுகிறார்கள். ஆனந்தத்தில் ஆடுகிறார்கள். உன்னைக் கண்டறிந்தவரை நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்ட மன்னவனே யாருடைய சிந்தனைக்கும் எட்டாதவனே எங்கள் முன்னே தோன்றி, எங்கள் குற்றங்களைக் களைந்து, எங்களை ஆட்கொண்டு அருளும் பெருமானே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள்\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்\nமார்கழி பூஜை : திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்\nமார்கழி பூஜை: திருப்பாவை - பாடல் 3\nதிருப்பாவை – பாடல் 2 விரதமுறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirupavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை\nLakshmi Stores Serial: அப்பாவி தாத்தா... ஏமாற்றும் பேத்திகள்\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட்நோட்டீஸ்.. வெளிநாட்டுக்கு போக முடியாது.. \nஉச்சகட்ட பரபரப்பு: நாளை மறுநாள்தான் முன்ஜாமீன் மனு விசாரணை எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-may-mp-from-wayanad-he-facing-tough-challenge-from-bjp-in-amethi-351130.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:17:55Z", "digest": "sha1:6PIK6TY7GGBMNLYFKXDWKRCQSNPKEQMB", "length": 17594, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராக��ல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு? | Rahul Gandhi may MP from Wayanad, he facing tough challenge from BJP in Amethi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n13 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n21 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n30 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nRahul amethi exit poll | ராகுலுக்கு அமேதியில் சிக்கல் \nடெல்லி: அமேதி தொகுதியில் இந்த முறை ராகுல் காந்தி கடும் போட்டியை பாஜகவிடம் இருந்து சந்தித்துள்ளதாகவும், இதனால் அவர் அமேதியைவிட வயநாடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கணிப்பு தெரிவித்துள்ளது.\nமக்களவை தேர்தல் கருத்துக்கணிப்புகளை கடந்த மே 19ம் தேதி மாலையில் இருந்து அனைத்து தேசிய ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.\nஇந்தியா டுடே- ஆக்சிஸ் போல் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சோனியா காந்தி தான் போட்டியிட்டுள்ள ரேபரலி தொகுதியில் எளிதாக வென்றுவிடுவாராம்.\nநம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்\nஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் அமேதி தொகுதியில் இந்த முறை வெற்றி பெறுவது கடினம் என்கிறது இந்தியா டுடே- ஆக்சிஸ் போல் கணிப்பு.\nஅமேதி தொகுதியில இந்த முறை காங்கிரஸை போல் பாஜகவும் நன்றாக பிரபலமான கட்சியாக இருப்பதாக கூறும் இந்தியா டுடே, இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதியில் கடும் சவாலை சந்தித்து உள்ளதாவும் கூறியுள்ளது.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் போட்டியை கொடுத்துள்ளாராம். கடந்த 2014ம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணி கடந்த முறை ராகுலின் வெற்றி வித்தியாசத்தை குறைத்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த முறை அமேதியில் காங்கிரஸ் வென்றாலும் வெற்றி விகிதம் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளதாம். அதே நேரம் ஒருவேளை ராகுல் காந்தி அமேதியில் தோற்றாலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெல்வது உறுதி என்கிறது இந்தியா டுடே கணிப்பு. ஏனெனில் அமேதியை விட வயநாடு தொகுதி ராகுல் காந்திக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nவேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\nஅன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\nமூவர் படையின் சபதம்.. காத்திருந்து பழிவாங்கிய அமித் ஷா.. ப.சி குறி வைக்கப்படுவது இதனால்தான்\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்��ு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அடுத்த ஆயுதம்.. வெளிநாடுக்கு போக முடியாது.. லுக்அவுட்நோட்டீஸ்\nஉச்சகட்ட பரபரப்பு.. இன்று முன்ஜாமீன் மனு விசாரணை இல்லை.. எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது\nஅரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்: கே.எஸ். அழகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sheila-dikshit-served-selflessly-as-a-3-term-cm-rahul-gan-357565.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:15:45Z", "digest": "sha1:RDLQSL2CM4BZL4KMTJTTACFPHECXHNLA", "length": 15134, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம் | Sheila Dikshit served selflessly as a 3 term CM.. Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n29 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n30 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n42 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற���றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nடெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.\nடெல்லி மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித்தின் திடீர் மறைவு அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஷீலா தீட்சித்தின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்\nஷீலா தீட்சித் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித் அவர்கள் மறைவு பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nதனிப்பட்ட முறையில் என்னுடன் நெருக்கமான நல்லுறவுகளை பேணிவந்த அவரது மறைவு மிக பெரிய இழப்பாகும். மேலும் 3 முறை டெல்லி முதல்வராக தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் டெல்லி குடிமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார் ராகுல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\nப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nவேறு வழியே இல்லை.. ப.சிதம்பரத்திற்கு எல்லா இடத்திலும் அணை போட்ட அதிகாரிகள்.. என்ன நடக்கும் இனி\nஅன்று பதில் சொன்ன போதே தெரியும்.. இப்படி நடக்கும் என்று.. சிதம்பரம் vs நிர்மலா மோதல்.. பரபர பின்னணி\n கடுகடுத்த அமித் ஷா.. களமிறங்கிய நிர்மலா.. ப.சி குறி வைக்கப்பட்டது இப்படிதான்\nமூவர் படையின் சபதம்.. காத்திருந்து பழிவாங்கிய அமித் ஷா.. ப.சி குறி வைக்கப்படுவது இதனால்தான்\nப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு\nசிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை\nப சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அடுத்த ஆயுதம்.. வெளிநாடுக்கு போக முடியாது.. லுக்அவுட்நோட்டீஸ்\nஉச்சகட்ட பரபரப்பு: நாளை மறுநாள்தான் முன்ஜாமீன் மனு விசாரணை எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsheila dikshit rahul gandhi ஷீலா தீட்சித் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Phek/-/bank/", "date_download": "2019-08-21T12:07:45Z", "digest": "sha1:B4LYR5RQHS7OF3YCPTXTBCIJRHSKCVXO", "length": 4953, "nlines": 130, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bank in Phek | Branch address location phone numbers - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநாகாலேந்த் ஸ்டெட் ஸோ-ஆபரெடிவ் வங்கி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nபஸ்‌ ஸ்டேண்ட்‌ ரோட்‌, ஃபெக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநாகாலேந்த் ஸ்டெட் ஸோ-ஆபரெடிவ் பேங்க்\nடி.சி. ஆஃபிஸ்‌ ரோட்‌, ஃபெக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/yogam-own-business", "date_download": "2019-08-21T12:33:19Z", "digest": "sha1:BMYOSLUUMPYMV6VZGW72MWLEMRFQAEBB", "length": 7814, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சொந்தத் தொழில் யோகம்! | Yogam for own business! | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஏதாவது ஒரு தொழிலைச் செய்தால் தான் இவ்வுலகில் வாழமுடியும். சம்பாதனை என்பதை எந்த வகையிலும் சம்பாதிக்கலாம். தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் சிலருக்குதான் உண்டாகும். பலர் தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். தொழில் மூலம் லாபம் ஈட்டும் அமைப்பிருந்தால்தான் தொழிலில் சாதனை செய்யமுடியும். ப... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் - 5-8-2018 முதல் 11-8-2018 வரை\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/fiscal-policy.html", "date_download": "2019-08-21T11:42:14Z", "digest": "sha1:3OUUIBPD2KQFIPXOLQAZ6WNI5BDV7HZO", "length": 31865, "nlines": 405, "source_domain": "www.tnpscshouters.com", "title": "நிதிக்கொள்கை / FISCAL POLICY | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nபொருளாதாரத்தில், நிதிக்கொள்கை என்பது அரசாங்க செலவினம் மற்றும் வருவாய் வசூல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஏற்படும்படி செய்வதாகும்.\nநிதிக்கொள்கையானது பிற முக்கிய வகையிலான பொருளாதாரக் கொள்கை, பணக்கொள்கை ஆகியவற்றிலிருந்து வேறுபடும், இது வட்டிவீதத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பண அளிப்பு மூலமாக பொருளாதாரத்தை நிலைநிறுத்த முயலுகின்றது.\nஅரசு செலவினம் மற்றும் வரிவிதிப்பு ஆகியவை நிதிக்கொள்கையின் இரண்டு முக்கிய கருவிகள் ஆகும். வரிவிதிப்பு மற்றும் அரசு செலவினங்களின் நிலை மற்றும் தொகுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரத்தில் பின்வரும் மாறிகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்:\nமொத்த தேவை மற்றும் பொருளாதாரச் செயல்பாட்டின் நிலை;\nநிதிக்கொள்கையானது பொருளாதாரச் செயல்பாட்டில் வரவுசெலவுத் திட்ட வெளியீட்டின் ஒட்டுமொத்த விளைவிகளைக் குறிக்கின்றது. நிதிக்கொள்கையின் மூன்று நிகழக்கூடிய நிலைப்பாடுகள் நடுநிலை, விரிவாக்கம் மற்றும் சுருக்கம்:\nநிதிக்கொள்கையின் நடுநிலை நிலைப்பாடு என்பது சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தைக் குறிக்கின்றது, அங்கு G = T (அரசு செலவினம் = வரி வருவாய்). அரசாங்க செலவினம் முழுவதிற்கும் வரி வருவாயால் நிதி அளிக்கப்படுகின்றது, மேலும் பொருளாதாரச் செயல்பாட்டி நிலையில் வரவுசெலவுத் திட்ட வெளிப்பாடானது நடுநிலையான விளைவைக் கொண்டிருக்கின்றது.\nநிதிக்கொள்கையின் விரிவாக்க நிலைப்பாடு என்பது, அரசு செலவினங்களில் அதிகரிப்பு அல்லது வரிவிதிப்பு வருவாயில் வீழ்ச்சி அல்லது இரண்டும் சேர்வது மூலமாக அரசு செலவினங்களில் நிகர அதிகரிப்பானது (G > T) உண்டாவதைக் குறிக்கின்றது. இது மிகப்பெரிய பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டம் அல்லது அரசாங்கம் முன்னதாக வைத்திருந்ததை விட சிறிய அளவுக்கதிகமான வரவுசெலவுத்திட்டம் அல்லது முன்னதாக அரசாங்கம் நடுநிலை வரவு செலவுத்திட்டத்தை வைத்திருந்தால் அதில் பற்றாக்குறை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். விரிவாக்க நிதிக்கொள்கை வழக்கமாக வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையுடன் தொடர்புடையது.\nசுருக்க நிதிக்கொள்கையானது (G < T) அரசாங்க செலவினங்கள் அதிக வரிவிதிப்பு வருமானம் அல்லது குறைக்கப்பட்ட அரசாங்க செலவினம் அல்லது இரண்டும் சேர்த்து இருப்பதன் மூலமாக நிகர அரசாங்க செலவினம் குறைவது நிகழ்கின்றது. இது குறைந்த பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டம் அல்லது அரசாங்கம் முன்னதாக வைத்திருந்ததை விட அதிகமான அளவுக்கதிகமான வரவுசெலவுத்திட்டம் அல்லது முன்னதாக அரசாங்கம் நடுநிலை வரவு செலவுத்திட்டத்தை வைத்திருந்தால் அதில் பற்றாக்குறை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். சுருக்க நிதிக்கொள்கையானது வழக்கமாக அளவுக்கதிகமான வரவுசெலவுத் திட்டத்துடன் தொடர்புடையது.\nபொருளதாரத் தேக்கத்தை சமாளிக்க நிதிக்கொள்கையில் பயன்படுத்துகின்ற சிந்தனையானது 1930களில் ஜான் மேனார்டு கீனெஸ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது பெரிய பொருளாதாரத் தாழ்விற்கு பகுதியளவு பொறுப்பேற்கிறது.\nஅரசாங்கங்கள் இராணுவம் மற்றும் காவல் ஆகிய துறையிலிருந்து கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் உள்ளிட்ட துறைகளுக்கு அதே போன்று நலத்திட்ட பணிகள் போன்ற மாற்றுச் செலுத்தல்கள் ஆகியவற்றிற்கு பரவலாக பணத்தைச் செலவிடுகின���றது.\nஇந்த செலவினம் பல்வேறு வழிகளில் நிதியளிக்கப்படுகின்றது:\nநிகர நாணய இலாபம், அச்சிடப்பட்ட பணத்திலிருந்து நன்மை\nமக்களிடமிருந்து பணத்தைப் பெறுவதால் நிதிப் பற்றாக்குறையை விளைவிக்கின்றது.\nநிதி காப்பு இருப்பின் நுகர்வு\nசொத்துக்களின் விற்பனை (எ.கா., நிலம்).\nகருவூல உறுதிச்சீட்டுகள் அல்லது கடன்பத்திரங்கள் போன்ற பத்திரங்களை வழங்குதல் மூலமாக நிதிப்பற்றாக்குறை பெரும்பாலும் சமாளிக்கப்படுகின்றது.\nஅவை வரம்பிடப்பட்ட காலத்திற்கு அல்லது வரம்பில்லா காலத்திற்கு வட்டியைக் கட்டுகின்றது. வட்டியும் அசல் மறுசெலுத்துதலும் மிக அதிகமாக இருந்தால், வழக்கமாக வெளிநாட்டு கடன்காரர்களுக்கு ஒரு நாடானது அதன் கடன்களைச் செலுத்த முடியாமல்இருக்கலாம்.\nஅளவுக்கு அதிகமான நிதி பெரும்பாலும் எதிர்காலப் பயன்பாட்டிற்குச் சேமிக்கப்படுகின்றது, மேலும் அவை உள்ளூர் (அதே பணத்தில்) நிதி உறுப்புகளில் தேவைப்படும் வரை முதலீடு செய்யப்படலாம்.\nபொருளாதார வீழ்ச்சி உள்ள காலம் போன்ற நிலைகளில் வரிவிதிப்பு அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் வீழ்ச்சியடையும் பொழுது, காப்பு இருப்பானது, கூடுதல் கடன்கள் பெறும் தேவையின்றி செலவினம் அதே வீதத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கிறது.\nநிதிக்கொள்கையானது பொருளாதாரத்தில், பொருளாதாரத்தின் குறிக்கோள்களான விலை நிலைத்தன்மை, முழு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றது.\nகெயின்சியன் பொருளாதாரம், அரசாங்க செலவினம் மற்றும் வரி வீதங்களை சரிசெய்வது மொத்தத் தேவையை ஊக்குவிக்க சிறந்த வழி என்பதைப் பரிந்துரைக்கின்றது.\nஇதனை பொருளாதாரத் தேக்கம் அல்லது தாழ்வான பொருளாதார செயல்பாட்டு நேரங்களில், வலிமையான பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு மற்றும் முழுமையான வேலைவாய்ப்பை நோக்கிய பணியினை வழங்குவதில் முக்கியமான கருவியாகப் பயன்படுத்தலாம்.\nஅரசாங்கமானது இந்தப் பற்றாக்குறை செலவினக் கொள்கைகளை அதன் அளவு மற்றும் அந்தஸ்தின் காரணத்தினால் செயல்படுத்தி வணிகத்தை ஊக்குவிக்கலாம். கொள்கையின் படி, இந்தப் பற்றாக்குறைகள், அதனைத் தொடர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் போதான விரிவாக்கப்பட்ட ப��ருளாதாரத்தினால் ஈடு செய்யப்படும்; இதுவே புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இருக்கும் கருத்தாக இருந்தது.\nஉயர் பொருளாதார வளர்ச்சியின் காலகட்டத்தின் போது, அளவுக்கு அதிகமான வரவுசெலவுத் திட்டமானது பொருளாதாரத்தில் செயல்பாட்டைக் குறைக்கப் பயன்படுத்தப்படும்.\nஅளவுக்கு அதிகமான வரவுசெலவுத் திட்டமானது பணவீக்கம் அதிகமாக இருந்தால், விலை நிலைத்தன்மையின் குறிக்கோளை அடையும் பொருட்டு பொருளாதாரத்தில் செயல்படுத்தப்படும்.\nபொருளாதாரத்தில் இருந்து நிதியை அகற்றுவது கெயின்சியன் கொள்கையின் படி, பொருளாதாரத்தில் மொத்தத் தேவையின் நிலைகளைக் குறைக்கும் மேலும் அது விலை நிலைத்தன்மையை கொண்டுவருகின்றது.\nபல மரபுசார்ந்த மற்றும் புதிய மரபுசார் பொருளாதார வல்லுநர்கள், நிதிக்கொள்கையானது ஊக்கப்படுத்தும் விளைவுகளைக் கொண்டிருக்காது என வாதிட்டனர்; இது கருவூலப் பார்வை என்று அறியப்படுகின்றது, இது காரணமின்றி கெயின்சியன் பொருளாதாரத்தால் புறந்தள்ளப்பட்டது.\nகருவூலப் பார்வையானது 1930களில் நிதி ஊக்கிகளை அழைக்கும் கீனெஸிற்கு எதிரான பிரிட்டிஷ் கருவூலத்தில் மரபுசார்ந்த பொருளாதார வல்லுநர்களின் கொள்கை நிலைகளை குறிக்கின்றது. அதே பொதுவான விவாதமானது புதிய மரபுசார் பொருளாதார வல்லுநர்களால் தற்போதைய நாள் வரையில் மீண்டும் செய்யப்படுகின்றது.\nஅவர்களின் பார்வையிலிருந்து, அரசாங்கம் பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டதில் இயங்கும் போது, தேவையான நிதியானது பொதுமக்களிடமிருந்து (அரசாங்கப் பத்திரங்கள் வழங்குவதால்), வெளிநாட்டிலிருந்து கடன் பெறுவதால் அல்லது புதிய பணத்தை அச்சிடுவதால் வருவிக்கப்படும்.\nஅரசாங்கப் பத்திரங்கள் வெளியீட்டைக் கொண்டு அரசாங்கங்கள் நிதிப்பற்றாக்குறைக்காக நிதி திரட்டும் போது, சந்தையில் வட்டி வீதங்களில் அதிகரிப்பு உண்டாகும்.\nஅரசாங்க கடன் பெறுதலினால் கடனுக்கான அதிகபட்சத் தேவையை நிதிச் சந்தையில் உண்டாக்குவதால், பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டக் குறிக்கோளுக்கு மாறாக குறைந்தபட்ச மொத்தத் தேவையை ஏற்படுத்துகின்றது. இந்தக் கருத்தே சீரற்ற வெளியேற்றம் என்று அழைக்கப்படுகின்றது.\nநிதி ஊக்கிகளைக் கொண்டு நிகழக்கூடிய பிற சிக்கல்களாவன, பொருளாதாரத்தில் கொள்கைச் செயலாக்கம் மற்றும் கண்டறியக்கூடிய வி��ைவுகளுக்கிடையேயான நேரப் பின்னடைவு மற்றும் அதிகரிக்கப்பட்ட தேவையால் இயக்கப்பட்ட பணவீக்க விளைவுகள் உள்ளிட்டவை.\nகொள்கையின் படி, நிதி ஊக்கிகள் அது சார்ந்திருக்கும் ஆதாரங்களைப் பயன்படுத்தும் போது பணவீக்கத்தை ஏற்படுத்தாது, இல்லையெனில் அது செயல்படாது.\nஎடுத்துக்காட்டாக, நிதி ஊக்கிகள் அவை இல்லாதபட்சத்தில் வேலையில்லாமல் இருக்கக்கூடிய பணியாளரைப் பணியமர்த்தினால், அதில் பணவீக்க விளைவு எதுவுமில்லை; இருப்பினும் நிதி ஊக்கிகள் ஏற்கனவே பணியில் இருக்கும் பணியாளரை பணியமர்த்தினால், நிதி ஊக்கியானது தொழிலாளர் அளிப்பு மாறாமல் இருக்கும் நிலையில் தேவையை அதிகரிப்பதால் பணவீக்கத்திற்கு வழிவகுக்கின்றது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொ���ுள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam/2018/08/15184215/1005953/IndependenceDay-Special-Documentary.vpf", "date_download": "2019-08-21T11:09:40Z", "digest": "sha1:UYWXWMANOY2J6MQVBCCYZEIYW5R7RQOO", "length": 3909, "nlines": 69, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குடியரசும்,சுதந்திரம் - 15.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடியரசும்,சுதந்திரம் - 15.08.2018 இந்தியாவுக்கு சுதந்திரம் எப்படி வந்தது \nஇந்தியாவுக்கு சுதந்திரம் எப்படி வந்தது \nஎன் உயிரினும் மேலான - 07.08.2019\nஎன் உயிரினும் மேலான - 07.08.2019\n(28/07/2019) - உணவை அறிந்தால்\n(28/07/2019) - உணவை அறிந்தால்\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1990/01/01/1315/", "date_download": "2019-08-21T12:21:36Z", "digest": "sha1:M7FMCCQ267CAXV3ZQ4XGKLUYECDEPUPI", "length": 6014, "nlines": 46, "source_domain": "thannambikkai.org", "title": " உலக வேளாண்மைப் பொருட்காட்சி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உலக வேளாண்மைப் பொருட்காட்சி\nஇஸ்ரேல் நாட்டில் 1990 மார்சு இறுதியில் நடைபெறுகின்றது\nஇஸ்ரேலில் டெல்அவி என்ற நகரில் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகள் கலந்து கொள்கின்றன.\nஉலக வேளாண்மையின் முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரு சேரக் கண்டுகொள்ள ஓர் அரிய வாய்ப்பு\nவேளாண்மை அறிஞர்கள், முன்னோடி விவசாயிகள் வேளாண் பொருள் வணிகர்கள் ஆகியோர்க்கு இக் கண்காட்சி பெரிதும் பயனுடையதாக இருக்கும்.\nஇந்தக் கண்காட்சியையும் கருத்துக் காட்சிகளையும் பார்க்க மட்டும் நான்கு நாட்கள் முழுமையாகத் தேவைப்படும்.\nபாரத விவசாயிகள் மன்றம் தமிழ்நாட்டு உழவர் பெரு மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.\nசிதா என்ற உலகப் பயண நிறுவனம் இந்தப் பயண ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.\n1990 மார்ச்சு 24 ஆம் தேதி டில்லியில் இருந்து புறபடும் இந்தப் பயணக் குழு 4 நாட்கள் இஸ்ரேலில் இருந்து விட்டு எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் 2 நாட்களும் இத்தாலி நாட்டின் தலை நகரான புகழ்பெற்ற ரோம் நகரில் 2 நாட்களும் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் 2 நாட்களும் (லண்டன் செல்ல விருப்பமில்லாதவர்கள் அந்த இரண்டு நாட்களைப் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸூக்குச் சென்று வரலாம்) போக்கு வரத்தில் மூன்று நாட்களுக்குமாக 13 நாட்கள் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.\nஇதற்கு ஆகும் செலவு விமானப் பயணத்திற்கு மட்டும் ரூ. 24,600. இது தவி, தங்குவதற்கும் காலை, இரவு உணவிற்கு 200 டாலர் அதாவது ரூ 3200 அவர்க்கட்குக் கொடுக்க வேண்டும். நமக்குரிய சில்லரைச் செலவினங்கள் மதிய உணவு ஆகியவற்றிற்கு நமக்கு 300 டாலர் வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கான தொகை ரூ. 4, 800 ஆக மொத்தம் தொகை ரூ. 33,000 இருந்தால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்.\nபொருளாதார வசதியும் சூழ்நிலையும் உள்ளவர்கள் பங்கு கொண்டு – அங்கே காணும் புதுமைகளை நம் இந்திய நாட்டிலும் செய்து, நம் நாட்டை வளங்கொழிக்கும் நாடாகச் செய்யலாம். பயணத்தில் பங்குகொள்ள விரும்புகின்றவர்கள் உடனே பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் அறிய\nவேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/126/apple-books/", "date_download": "2019-08-21T12:20:40Z", "digest": "sha1:S25JRR5Q2JFKJELY2JSHASWK2EC5V2CI", "length": 13240, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Apple Books(Apple Books) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nகலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழில்: மதுரை பாபாராஜ்\nஉள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்\nகலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்���ு மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழில்: மதுரை பாபாராஜ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள், swarangal, நாட்டுப்புற கலைகள், க.சீ சிவக்குமார், மாமத, புள்ளிகள்... கோடுகள்... பாதைகள், arabian nights, யமுனா, கரிசலாங்கண்ணி, பூங்குன்றன், eppodhu, ஆனந்த யாழ், அருண் சரண்யா, sil, saves\n27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஆயுட்கால ஆரோக்ய பலன்கள் -\nபிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும் -\nநம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி -\nபெயரொலி சாஸ்திரம் - Peyaroli Saasthiram\nகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum\nநல்லவர்கள் நன்மை அடைவார்கள் - Nallavargal Nanmai Adaivaargal\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-21T12:16:45Z", "digest": "sha1:YZZ4PKMUPDBYALV2GG6BLL4AMOVNNAVH", "length": 11345, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கத்தவர்கள் இந்த சம்பவம் கொடூரமான மற்றும் கோளைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என் சுட்டிகாட்டியுள்ளனர்.\nகடந்த 21ஆம் திகதி அன்று நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களும் அவற்றுக்கு உதவியவர்களும் நிதி வழங்கியவர்கள் மற்றும் பயங்கரவாதத்துடனான குற்றஞ்சார்ந்த செயல்களுக்கு ஆதரவாக செயல்ப்பட்டவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.\nஅனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்துக்கு மதிப்பளித்து இது தொடர்பில் செயற்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென்றும் ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை Comments Off on ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் Print this News\nஉயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜ��க்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/a%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/29/", "date_download": "2019-08-21T11:51:34Z", "digest": "sha1:4X3XOECVSB4H6ZKJUWXREXC5TYUU2DVM", "length": 23566, "nlines": 110, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை – Page 29 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரதமருக்கு மாலைதீவு அரசாங்கம் பாராட்டு\nஇலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவப் பணியை மாலைதீவு அரசாங்கம் பாராட்டியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஷோலிஹ் (Ibrahim Mohamed Solih) தலைமையிலான மாலைதீவு மக்களின் நட்புறவும், பிணைப்பும் இலங்கை மக்களுக்கு என்றுமே உண்டு எனமேலும் படிக்க...\nபாதுகாப்பு படையினருக்கு ஜ.தே.க நன்றி தெரிவிப்பு\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஜ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ. தே. கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.மேலும் படிக்க...\nதகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அதிகாரம்\nதகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாரிய அதிகாரம் கிடைத்திருப்பதாக ஊடக துறை அபிவிருத்தி மற்றும் திட்ட பணிப்பாளரும் தகவல்களை அறிந்துக்கொள்ளும் திட்ட அலுவலகத்தின் பணிப்பாளர் சுகத் கிட் சிறி தெரிவித்துள்ளார். இன்று காலை அம்பாறை பதியத்தலாவ பிரதேச செயலாளர்மேலும் படிக்க...\nபௌத்த தேரர்களுக்கு சுகாதார காப்புறுதிக்கு 900 மில்லியன் ரூபா நிதி\nபௌத்த தேரர்களுக்காக புத்த சாசன அமைச்சினால் காப்புறுதி திட்டம் ஒன்று இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேரர்களின் சுகாதார காப்புறுதிக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த காப்புறுதி திட்டம் தயாரிக்கபட்டிருப்பதாக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினமேலும் படிக்க...\nமாளிகாவத்தையில் 58 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு\nமாளிகாவத்தை பிரதேசத்தில் கிணற்றொன்றில் இருந்து சீன வாள்கள் உள்ளிட்ட 58 வாள்கள் மற்றும் மேலும் சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை சுழியோடிகளை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகமேலும் படிக்க...\nஇலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து\nஇலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில்மேலும் படிக்க...\nவேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள���னால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்குமேலும் படிக்க...\nறோகண விஜயவீரவின் படத்தை வைத்திருப்பவர்கள் எவரும் கைதுசெய்யப்படுவதில்லை…\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்வும் அதனை ஜனாதிபதிமேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் ,மேலும் படிக்க...\nசிறிலங்கா வான்பரப்பில், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை\nதடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார். ”சிறிலங்கா வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்கமேலும் படிக்க...\nஅம்பாந் தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது\nகாத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்மேலும் படிக்க...\nஉயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை\nதீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக���க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவைமேலும் படிக்க...\nபொது மக்கள் பொலிஸ் தினம்\nபொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை\nமட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாகமேலும் படிக்க...\nபயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை\nபயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்மேலும் படிக்க...\nவிசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்\nFBI உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்தமேலும் படிக்க...\nஅம்பாறையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் – பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் பங்கேற்பு\nநாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் 20 பிரதேச செயலாளர்கள் பிரிவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் தொழில் வழிகாட்டல் செயலமர்வு மற்றும் சிறுவர் ���ாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. தமன பிரதேச செயலாளர் பிரிவில்மேலும் படிக்க...\nதௌஹித் ஜமாத் போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் தௌஹித் ஜமாத் அமைப்பின் உரைகளை உள்ளடக்கிய ஒரு தொகை இறுவட்டுகள் பொலிஸ் விஷேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி அப்புகஸ் தலாவ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்மேலும் படிக்க...\nபாடசாலைகளில் விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\nபாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டுமேலும் படிக்க...\n7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது\nதௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:15:31Z", "digest": "sha1:V6ISMNFIQTKQW7YOKF5ASYCRWNGKC2WD", "length": 125383, "nlines": 747, "source_domain": "abedheen.com", "title": "ஈழம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎன்னையும் அவர்கள் சிலுவையில் ��றைந்தார்\n25/04/2019 இல் 12:00\t(ஈழம், எஸ்.எல்.எம். ஹனீபா)\n‘பதிவுகள்’ ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரனின் முகநூலில் ஹனீபாக்காவின் இந்த வரிகளைக் கண்டேன். பகிர்கிறேன்.\nநன்றி : எஸ்.எல்.எம்.ஹனீபா, வ.ந. கிரிதரன், தமயந்தி\nகலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை\n08/11/2011 இல் 11:55\t(ஈழம், எஸ்.எல்.எம். ஹனீபா, கணையாழி, சிதம்பரப்பிள்ளை சிவகுமார்)\n‘ பெருநாள் கழித்து போட்டால் போதும். இதுவும் ஒரு வகை தியாகம்தான். நமது தியாகத் திருநாளில் ஒரு தமிழ் இளைஞனின் மனத்தின் தியாகம் கலைந்து போன கனவு ராஜ்யமாக ஆப்தீன் பக்க வாசகர்களை ஆட்கொள்ளட்டும். எல்லோர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்’ என்று சொல்லி சிவகுமாரின் சிறுகதையை அனுப்பிய நம் ஹனீபாக்கா அவர்களின் குறிப்பு முதலில்:\nகணையாழி ஜனவரி 1992 இதழில் வெளியான இந்தக் கதை அன்றும் இன்று இருபது வருடங்களுக்குப் பிறகும் அதே சூட்டோடு திகழ்கிறது. சிவகுமார் இலங்கை அரச ஒளி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் ஆளுமை மிக்க கலைஞன். தான் சார்ந்த மக்களின் விடுதலைக்காக ஒரு தோளில் துப்பாக்கியும் மறு கையில் பேனாவும் ஏந்திய மனுஷ்யன். அவன் எழுதிய முதற்கதையே இலக்கியச் சிந்தனையின் பரிசை வென்றது. ஒரு கதை எழுதி தன்னை சிறுகதை ஆசிரியன் என நிறுவிக் கொண்டவன். இந்தக் கதையைப் பற்றி பொன் தனசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:\n“இலக்கிய நூலொன்றில் அரசியல் கொள்கைகள் குறுக்கிடும் போது அது சங்கீதக் கச்சேரியின் நடுவில் துப்பாக்கி சுடப்பட்டது போல் ஒலிக்கிறது. இதிலும் அரசியல் அலசப்படுகிறது. ஆனால் கோஷமாகவோ கொச்சையாகவோ அல்ல. இதில் அடி நாதமாக வெளிப்படுவது பரஸ்பர மனித நேயமே” என்கிறார்.\nகலைந்து போன கனவு ராஜ்யம்\n“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் ���ொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது\nபெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்று அழகான முகங்களுக்குத் தாவியது மனம். ஆண் மக்கள் எல்லோரையும் ‘இளமையில் கொல்’ என்று சொல்லி யார் படைத்து விட்டது இவர்களை இளமையின் அழகு பற்றி சற்று அதீதமான வியப்புணர்வுகள் என்னுள் உண்டாவதாய்த் தோன்றியது. ஒருவேளை இளமைப் பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும என் வயதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.\nஇயல்புக்கு மாறானதாய் பல்லவன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆட்களை மட்டுமே சுமந்து ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஞாபகம் கொண்டாற் போல் நான் ஆண்கள் பக்கம்தான் அமர்ந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் என் அம்மா வயதுப் பெண்மணிக்குப் பக்கத்தில் ஸ்வாதீனமாய் போய் அமர்ந்து கொண்டதும், அந்தம்மா தன் கற்புக்காகப் போட்ட கூச்சலும் நான் பட்ட அவமானமும், தமிழகம் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு. அப்புறம் ‘இன்னாபா ஆட்டோ வடபயனி வருமா… இந்தா லெப்டில ஒடிச்சி ஸ்ட்ரெயிட்டா போய்க்கிட்டே இரு… எவ்ளோபா மீட்டர்லே சூடு வெச்சிருக்கே… நம்மகிட்டயே பேஜார் பண்றியே நைனா…’ எங்கிற அளவுக்குத் தேறியிருக்கிறேன். சந்தேகமில்லை.\nமுன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைக்காரி ஒருத்தி பின்னாலிருந்த தோழிகளுக்கு எதையோ கீச்சிட்ட குரலில் சொல்லிச் சிரித்தாள். என்னை மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கக்கூடிய இரண்டு சின்னச் சமுத்திரங்கள் அவள் முகத்திலிருந்தன. திரும்பும் போது எல்லாக் குறும்புக்காரிகளையும் போல் ஆயிரம் வோட் மின்சாரத்தை என் மீது பாய்ச்சி ஒரு கண நேர அதிர்ச்சியைத் தந்து விட்டே தோழிகளோடு சிரித்தாள். என்னைப் பற்றித்தான் ஏதேனும் சொல்லியிருப���பாளோ இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது இளம் பெண்கள் எல்லோரும் அடக்கிக் கொள்ள மாட்டாத ஆர்வத்தோடு அடிக்கடி என்னைக் கள்ளமாகவேனும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதில் எனக்கு போதை இருந்ததால், அலட்சியமாகத் தீவிரமாக சிந்தனையிலிருப்பது போன்ற பாவனையிலிருந்தேன். அவர்களைப் பார்க்க விரும்பி மனம் குறுகுறுத்தாலும் அப்படிப் பார்ப்பது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் வியப்பு நிறைந்த ஈடுபாட்டிற்கு பங்கம் நேர இடம் கொடுத்து விடும் என்று பட்டது. வெறுமனே அழகை ஆராதனை செய்கிற ரசிக உணர்ச்சிதான் என் பாரவையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். இன்னும் சற்றுப் பெரிய மனிதத் தோரணையோடு ‘எனக்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டில்லை’ என்ற பாவனையில் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.\nமிகச் சமீபமாய்க் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். திடுக்கிடக் காரணம், அது பெண் குரல்… மாலினி\n surprise, எப்ப இங்க வந்தனீ\n“அங்க பின்னுக்கிருந்து பாத்தே உங்களை நான் அடையாளம் கண்டிட்டன்… எங்க போறீங்கள்… அவசரம் ஒண்டுமில்லைதானே\n“இல்லை நீ எப்படி இருக்கிறாய்\n“அடுத்த ஸ்டொப்பில இறங்குவம். நிறையக் கதைக்க வேணும்”\n“வாராய் என் தோழி வாராயோ உன் மாப்பிள்ளை காண வாராயோ…” என்று பாடி வரவேற்றான் லோகு.\nவந்தவள் தயங்கி நின்றாள். மிரட்சியோடு நோக்கினாள்.\n“வலது காலை எடுத்து உள்ள வாறதுக்கு முந்தி மேல நிமிர்ந்து போர்டைப் படிச்சுச் சொல்லம்மா. நாங்கள் வந்திருக்கும் இடத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே” என்று பணிவாக அபிநயித்துச் சொன்னான் ஜெயக்குமார்.\n“வந்த இடம் நல்ல இடம், வர வேண்டும் தோழி வர வேண்டும்” என்று மதில் சுவரில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்த படி பாடுவதாகக் காட்டிக் கொண்டான் தயா.\n“ஏய் வாசி” – உறுக���கினான் ரட்ணம்.\n“ஜவ்னா யூனிவர்சிற்றி” நடுங்கிய குரலில் சொல்லித் தலை கவிழ்ந்து நின்றாள் அவள்.\n இங்கிலீசில படிக்கிறாடா… தமிழ் தெரியாதாடி உனக்கு\n அப்ப நல்ல கொழுப்பாய்த்தான் இருக்கும்…”\n யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சொல்ல வாய் சுளுக்குதா\n இங்க வாம்மா” – மிரட்சிப் பார்வையை எனக்குத் தந்தாள்.\n“Medical Faculty” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, “மருத்துவ பீடம்” என்றாள்.\nதமிழ் அரசியல்வாதி ஒருத்தரின் பெயர் சொன்னாள்.\n தமிழ்க் கடலின் முத்து” என்றான் ரகு.\n“முத்து எங்கள் சொத்து” என்றான் தயா.\n“வீட்டில் எப்பிடிப் பொழுதைக் கழிக்கிறாய்\n” என்றேன் நெஞ்சுக்கு நேரே பார்த்துக் கொண்டு.\n“நான் தனியே வந்தா காட்டுவியா\nகுழப்பத்தோடு என் கண்களைப் பார்த்தவள், தலையைக் குனிந்து அழுவதற்கு ஆயத்தமானாள்.\nநான் கென்டீனிலிருந்து வெளியே வந்த போது, மாலினி வந்து கொண்டிருந்தாள். தோழிகளைத் தவிர்த்து விட்டு தனியாக வரும் போதே, “என்ன இங்க நிக்கிறிங்கள், பந்தல் போடுமிடத்தில் உங்களைத் தேடுறாங்க” என்றபடியே மூச்சுவிட்டாள்.\n“உண்ணாவிரதமிருக்கப் பேர் குடுத்திருக்கிறவர்கள் உங்களில் எத்தனை பேர்\n“நாலு பேர், போய்ஸ்ல அஞ்சு பேர். மொத்தம் ஒன்பது பேர், லிஸ்ட் குடுத்தாச்சு”\n“ஒரே முறையில் இவ்வளவு பேரும் இருக்க வேண்டாம் எண்டு படுது… தொடர்ச்சியா பிறகும் ஆட்கள் இருக்கலாமெல்லே… அதுதான் யோசிக்கிறேன்…”\n“இன்னும் நிறயப் பேர் தயாராய்த்தானிருக்கிறம்… இருக்கட்டுமேன், சுலோகங்களெல்லாம் ரெடியா\n“ம்… கமலனை விடுதலை செய், தரப்படுத்தலை நீக்கு, ராணுவ அடக்குமுறைச் சட்டங்களை வாபஸாக்கு எண்ட ரீதியில கொஞ்சம் எழுதியிருக்கு. மிச்சம் எல்லோரோடையும் கதைச்சு இரவுக்கும் எழுதலாம்”\n“இல்லை ராஜன், எனக்கு கன நாளாய் சந்தேகம் ஒண்டு….”\nதயக்கம், நாணம் என்ற கலவையை வெளிப்படுத்த, கைக்குட்டையால் மோவாயைத் துடைத்தபடி எனக்கருகில் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளை வெகு தீவிரமாக உற்றுப் பார்த்தாள்.\n“மோதகம் எண்டு நீங்கள் யாரைச் சொல்றனீங்கள்\n“சரியான வெயிலா இருக்கு. எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டிட்டு ஓடலாம் போல…”\n” என்றாள் முகத்தைச் சுருக்கி.\nபுரிந்திருக்க வேண்டும். மேலும் அழகானாள்.\n“கோழி எண்டது ஏதேனும் கெட்ட வார்த்தையா… என்னது\n கெட்ட வார்த்தையெல்லாம் இல்லை…” என்ற என் மீது நேர்ப்பார்வையோடு நின்றாள்.\n“அப்ப அடிக்கடி உங்களுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிறீங்களே\n“பெண்களின் அப்பாவித்தனமோ, அல்லது அது மாதிரியான பாவனையோ எல்லாச் சமயங்களிலும் எரிச்சல் உண்டாக்குவதில்லை. என் கண்ணில் விஷமத்தைத் தவிர்க்க பிரயாசை எடுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.\n“இல்லைக்கிடைக்குறை, இலையாமெனில் முல்லைக்கிடைக்குறை அதுவாகுமே…” அவள் புரிந்து கொள்வதற்குள் விலகி நடந்தேன்.\n“ம் என்றேன்” இதென்ன அசட்டுக் கேள்வி என்ற பரிதாபப் பார்வையுடன்.\n“உங்களைப் பிடிச்சுக்கொண்டு போனதிலிருந்து எங்கள் யாருக்கும் சாப்பாடே வேண்டியிருக்கேல்ல… எப்படி ராஜன் விடுதலை செய்தாங்கள்” அவள் முகத்திலிருந்த வேதனையும் கோபமும் எனக்கு மிதப்புத் தருவதாய்த்தான் இருந்தது.\n“எங்களைப் பயமுறுத்தி அடக்கிறதெண்டால், அதிலிருந்து எழுச்சி ஏற்பட்டு விடாமலும் தடுக்கிறதெப்படி எண்டதில் எல்லாம் அவர்களுக்கு இன்னம் குழப்பம் இருக்கலாம் போலத் தெரியுது”\n“உங்களைக் கைது செய்த பிறகு இங்க ஒரே பதட்டம். சரியான சித்திரவதை செய்யிறாங்கள் எண்டும், திரும்பி வரமாட்டீங்கள் எண்டும் கதை பரவி, நாங்கள் எல்லாரும் ஒரே அழுகைதான்…\nநான் முதன் முதலில் என்னை ஒரு போராளியாக உணர ஆரம்பித்தேன்.\n“என்ன ராஜன், இந்தப் பக்கம் பார்க்காமலே போய்க் கொண்டிருக்கிறீங்கள்\n“அ… இல்லை மாலினி. ஏதோ யோசனை, உன்ர வீடு இதில இருக்கெண்ட ஞாபகமே வரேல்ல. இருட்டிப் போச்செல்லே. அதான் நீ வாசல்ல நிண்டதும் தெரியேல்லே…”\n“சென்ரி முடிச்சு வாறீங்கள் போலை… உள்ள வாங்கோ”\n“அஆ… அதெல்லாம் வரலாம் வாங்கோ” என்று கொண்டே திரும்பி வீட்டினுள் நுழைந்து விட்டாள். தோளில் மாட்டிய ஏ.கே. 47 உடன் வீட்டினுள் போகக் கூச்சமாய் உணர்ந்தேன் நான். அவள் பெருமிதத்தோடு அழைத்ததாய்த்தான் தோன்றியது. மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்து இறக்கி விட்டுக் கொண்டு, பவ்வியத்தை வரவழைத்துக் கொண்ட முகத்துடன் மெல்ல அவளைப் பின்தொடர்ந்து போனேன்.\nநான் எதிர்பார்த்தது போலவே முன்னறையிலேயே அவள் தந்தை சாய்மனைக் கதிரைக்குள் கிடந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து, “வாருங்கோ தம்பி” என்றார் வெகு மரியாதையாக. எதற்கு அந்த மரியாதை என்றிருந்தாலும் கூசிக்கொண்டு ஒடுக்கமாய் அவர் முன்னால் அமர்ந்தேன்.\n“அப்பாவோட கதைச்சுக் கொண்டிருங்கோ, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் போனாள் மாலினி. சம்பிரதாயத்துக்கெல்லாம் மறுப்புச் சொல்லிக் கொண்டிராதே என்ற மாதிரி அவள் நடந்து கொண்டதை அதிசயித்து முடிவதற்குள் உள்ளே சமையலுக்கான ஆயத்தங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தின் பின்னணியில் அவள் தந்தையுடன் அவரை நான் வென்றெடுப்பதாக எண்ணியிருந்த ஒரு நீண்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன். மிருக நோக்கமெதுவுமில்லாத எங்கள் ஆயுதப் போராட்டத் தனித்துவ அவசியம் குறித்து அவர் சரிவரப் புரிந்து கொண்டு விட்டாரா என்று நான் தீர்மானிப்பதற்குள் மாலினி வந்து நின்றாள்.\n“சாப்பிடலாம் எழும்புங்கோ. அப்பா நீங்களும் வாங்கோ\n“இல்லைப் பிள்ளை, தம்பிக்குக் குடு. நான் கொம்மா வரட்டும். பிறகு சாப்பிடுறன்…” என்றவர் என்னைப் பார்த்து “தம்பி நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் பரிவு ததும்ப.\nகையைக் கழுவும் போதே கோழிக் கறி மணத்தது. தட்டின் முன்னால் அமர்கையில் ஏதாவது பேச வேண்டும் என உந்தப்பட்டேன்.\n“மாலினி, அம்மா எங்க காணல்ல” அனேகமான அல்லது எல்லா உரையாடல்களின் துவக்கத்தையும் போல அபத்தமானதும் அவசியமற்றதுமான முதல் கேள்விக்கு அவள் என்ன சொன்னாள் என்பது மனதில் செல்லவில்லை.\n“ஏன் ராஜன், ஒரேயடியா இயக்க வேலை எண்டு மாறிட்டியள்… படிச்சுக் கொண்டே உதெல்லாத்தையும் செய்யலாந்தானே இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது\n“ராணுவம் நினைச்ச நினைச்சவுடன் பொடியன்களைக் கைது செய்யுது… சுட்டுக் கொல்லுது… அவைக்குப் பணிஞ்சு எதையும் கேட்டுக் கொள்ள வேண்டுமெண்ட அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ள இப்ப யாருக்குப் பாதுகாப்பிருக்கு வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை எ��்னை மன்னிக்குமா மாலினி எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி\nஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீர் குடித்தேன். பிறகும் அவளைப் பேச விடாமல் நானே தொடர்ந்தேன்.\n“எதிர்காலம், சந்ததி எல்லாத்தையும் விடு, இப்ப படிச்சுக்கொண்டு உயிரோடயும் இருக்கலாமெண்டதை உத்ததரவாதப்படுத்திறது யார் கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா\nமாலினி மௌனமாக இருந்தாள். நான் பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அக்கறையும் காரணமாயிருக்கலாம்.\n“மாலினிக்கு தேர்ட் இயர் எக்ஸாம் முடிஞ்சிருக்கோணுமெல்லே… ரிசல்ட் எப்படியெண்டு சொல்லவேயில்லையே\n“குண்டுதான்” என்றான் நிஷ்களங்கமுடன் சிரித்து, பிறகு அவளாகவே சொன்னாள்:\n“எல்லாம் நல்லாய்த்தான் எழுதினனான்… எதுக்கு ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு தெரியேல்லே…”\n“நான் பிரமாதமா எழுதியும் என்னை ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு சொல்றது… அருள் வந்து சாமியாடுற மாதிரியான ஒரு மன நிலையை அடிப்படையாகக் கொண்டது எண்டு அவை சொல்லுகினம். தனக்குத்தான் அதிகம் பக்தி, தன்னோடு கடவுள் பேசுறார் எண்டு தன்னைத்தானே நம்ப வைச்சுக் கொள்கிற சாமியாடல். இந்த தோய்க்கு ஒட்டோஹிப்னோசிஸ் எண்டு பெயர் சொல்லுகினம்…” பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் காட்டும் தந்திரமான சிணுங்கலுடன் கூடிய முகச்சுளிப்பொன்றை வெளிப்படுத்தினாள்.\n“எல்லாமே அட்டகாசமாயிருக்கு… இத்தனை வேகமா… அதேசமயம் எப்படி இவ்வளவு ரேஸ்ற்றா சமைக்கிறாய்\n“அஆ… சும்மா புளுக வேண்டாம். கேட்டதுக்குப் பிறகுதானே சொல்றீங்கள்…” அவளது செல்லமும் சிணுங்கலும் மிக நெருக்கமாய் உணர்த்தியது. எனக்குள் ‘சைரன்’ கேட்டது. எச்சரிக்கையாகும் படி சகல தூண்டல் நிலையங்களிலிருந்தும் செய்தி பிறந்தது. பெண்ணின் சகலவிதமான படைக்கலங்களோடும் வருகிறாள். உன் சுவரை உடைத்து விட அனுமதிக்காதே. பெண் போகப் பொருள் அல்ல; பொம்மை அல்ல; மனசை மயக்குகிற மாயப் பிசாசு அல்ல; சக மனுஷி; உன்னோடு போராட்டத்தில் கைகோர்க்க வேண்டிய சக தோழி என்ற அறிவின் விளக்கங்கள் அனைத்தும் பொசுங்கிப் போகக் கூடிய அதிசய ஈர்ப்புகளோடு வருகிறாள். தளர்ந்து போகாதே, அதற்கு இது காலமல்ல, மனசை இறுக்கி வைத்துக் கொள். அலைக்கழிக்கிற நினைவுகளுக்கென்று உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்து விடாதே உன் பாதை தடுமாறி விடக் கூடும். உன் பயண நோக்கம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகள் உன்னிடம் தடை போட வரக் கூடாது.\n“எனக்கு இதெல்லாம் சரியெண்டு படேல்லை…”\n“இயக்கங்களெல்லாம் தனித்தனியா பிரிஞ்சிரிக்கிறதாலதான் பிரச்சினை தீரக் கஷ்டம். ஒரே இயக்கமாய் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்தா, ராணுவத்தைத் துரத்திப் போடலாம். எல்லா இயக்கங்களுக்குமே நோக்கம் ஒண்டுதானே, பிறகேன் தேவையில்லாமல் நூற்றெட்டுப் பேர்களில் இயக்கங்கள்\n“இப்ப இருக்கிற இயக்கங்களெல்லாம் எப்படி ஒரே இயக்கமாகலாம் எண்டு நீ சொல்றாய்\n“எல்லா இயக்கங்களும் தங்களைத் தாங்களே கலைச்சிக் கொண்டு ஒரு புதுப்பேரில் எல்லாரையும் உள்ளடக்கினதா பெரிய ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என்றவள் சிறிது யோசித்து விட்டு, “இல்லாட்டி, எல்லா இயக்கங்களும் இப்ப இருக்கிற பெரிய இயக்கத்தில் சேர்ந்து ஒண்டாயிடலாம்” என்றாள்.\n“பெரிய இயக்கத்தை எப்படி தீர்மானிக்கிறது பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா\n“அப்படியெண்டால் அரசு ராணுவத்துடன்தான் எல்லாரும் சேர வேணும்…”\n“உங்களோட கதைச்சு எனக்கு வெல்ல ஏலா” செல்லச் சிணுங்கலோடு சரணாகதி ஆகிவிடுகிற அவளது எளிமை மிகு ஆயுதம்.\n“இல்லை மாலினி. நோக்கம் ஒண்டாயிருந்தாலும் செயற்படுகிற முறைகளில் ஆரம்பத்திலிருந்தே குறிக்கோளை சிதைத்து விடக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளேலும். முடிஞ்சா அவற்றைத் திருத்தித்தான் சேர்த்துக் கொள்ளவோ சேர்ந்து கொள்ளவோ முடியும். எங்கட மக்களது நலமான வாழ்க்கை எங்கிறதுதான் நோக்கம். பிறகு ஒரு கட்டத்தில நாங்கள் விரும்புகிற முறையிலதான் மக்களுக்கு நல்லபடியான வாழ்க்கை அமைய முடியும் என்ற வெறி��ா மாறியிடக் கூடாது”\nஅவளுக்குப் புரிகிற வகையில்தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் உண்டாயிற்று. இடையில் அவளைப் பார்த்தேன். மாலினி என்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொல்லும் விஷயங்கள் பற்றியதுதானா இந்த ஆர்வம் என்பது குறித்துச் சந்தேகம் மீண்டும் கிளம்பிற்று. எனது தரப்பில் நான் பேசிக் கொண்டே சாப்பிடுவதுதான் தற்காப்பானது என்ற உணர்வுடன் அவள் பார்வையைத் தவிர்த்தபடி தொடர்ந்தேன்.\n“தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கெண்டொரு நாடுமில்லை” என்பது மாதிரியான காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல. நாங்களும் உண்மையாகவே பயங்கரவாதிகளாய் மாறிக் கொண்டு அரசைப் பணிய வைக்க நினைக்கிறதும் சிங்களப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறதுமான வழிமுறைகளில் எல்லாம் நாம் உடன்பட்டுப் போக முடியாது. இது எங்களை நாங்களே கொன்று கொள்கிற வரைக்கும் போகக் கூடியது. பிடிக்காதவர்களையெல்லாம் கொலை செய்துவிட வேண்டும் என்றாகி விடும். தமிழ் மக்களால் தவிர்க்க முடியாமல் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பிழையான பாதையில் போய் சீரழிந்து விட விட்டுடக் கூடாது மாலினி. அதுதான் முக்கியமானது…”\n“ஒருத்தருக்கொருத்தர் முகத்தைத் திருப்பிக் கொண்டே வளர்ந்து எப்படி இதைச் சாதிக்கப் போகிறீர்கள்\n“அப்படியரு விரோதமும் இன்னும் வளரல்ல மாலினி. முதல்ல இப்ப மூண்டு இயக்கங்கள் ஒன்றுபட்டு ஒரே அமைப்பாய் இயங்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கினம். சரிவந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரும் ஒண்டு சேர்ந்து போராடி வெல்லும் காலம் வரும்” பிறகு மௌனமாகச் சாப்பிட்டு முடித்தேன். கடைசியாக மாலினிதான் பேசினாள்.\n“நீங்களும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் ராஜன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.\n” அவளைத் திடீரென்று சந்திக்க நேர்ந்த வியப்பு வடிந்து விடாமல், வள்ளுவர் கோட்ட நிழலொன்றில் அமர்ந்திருந்த போதும் வெளிப்பட்டது.\n“முதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க ராஜன். எங்க தங்கியிருக்கிறீங்கள், என்ன பண்றீங்கள்…”\n“இங்கதான் கோடம்பாக்கத்தில நண்பன் ஒருத்தன் வீட்டில தங்கியிருக்கன். என்ன பண்றதெண்டு தெரியாததுதான் இப்ப இருக்கிற பிரச��சினை” என்னை அறியாமலே என் பேச்சில் விரக்தி வெளிப்படுவது தெரிந்தது. அவள் முகபாவத்தைக் கவனித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\n“இதில இனி யோசிக்க என்ன இருக்கு… நாட்டு நிலைமைய உங்களால எல்லாம் திருத்த முடியாது. இன்னும் நிறைய அழியப் போகுது. விடாப்பிடியா அதில தலையிட நினைச்சு இன்னும் ஏன் உங்களை அழிச்சுக் கொள்ள நினைக்கிறீங்கள்\n“சேச்சே, விடாப்பிடியெல்லாம் ஒண்டும் கிடையாது மாலினி. என்ர பலம் எனக்குத் தெரியும். நாங்கள் ஆசை ஆசையாகக் கனவு கண்ட தேசம் அழிஞ்சு கொண்டிருக்கிறதை கையாலாகாத்தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கே எண்ட கவலைதான். வேறொண்டுமில்லை இப்ப” யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத என் பழக்க தோஷத்தில் மேலும் அவளுக்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.\n“மக்களுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கக் கூடிய யுத்தம் தேவைதான். அப்படித்தான் நினைச்சு ஆரம்பிச்சம். ஆனால், யுத்தத்தின் பலன் மேலும் மேலும் யுத்த அழிவுகள்தான் எண்டாக்குகிற பராக்கிரமசாலிகளின் பிடியில்தான் எங்கட மக்கள். அவர்களுடைய போராட்டம் எல்லாமே போயிட்டுது. என்னால இதை ஒப்புக் கொள்ளவும் முடியல்ல. எதிர்த்து வாழவும் பலமில்ல. இங்க வேற இப்ப சொல்கிறார்கள்; நீங்கள் உங்கட நாட்டுக்கே திரும்பிப் போயிர்ரதுதான் நல்லதெண்டு“.\n“இன்னும் ஏன் அரசியல்ல ஈடுபடுறதையே நினைக்கிறீங்கள்\n ஒரு சாதாரண ஈழத்துக் குடிமகனா, நமக்கு எது வேணும் எண்டு தீர்மானிக்கிற உரிமை எனக்கில்லையா எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறதே. ஒரு கற்கால வீரத்தமிழனாக அர்த்தமற்ற யுத்தத்தை பார்த்துக் கைதட்ட மட்டும்தானே நமது நாட்டில் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கு”\n“முதல்ல உங்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படுறதை வைச்சுக் கொள்ளலாமே ராஜன்”\n“ஏதோ நம்மட தேசத்தின் ஒரு பக்கத்தை என்ர தோளில தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் நான் விட்டுட்டா தேசம் விழுந்து நொறுங்கிப் போகும் எண்டெல்லாம் பிரமையில் நான் இல்லை மாலினி… மனசாட்சித் தொந்தரவுதான். தேசம் எக்கேடு கெட்டால் என்ன, நம்மால ஒண்டும் ஆகாதெண்டு சட்டெண்டு தனிமைப்படுத்திக் கொள்ள முடியல்ல, கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு, இதுவும் இல்லாட்டித்தான் நீ நினைக்கிற மாதிரி சாமியாராகி இருப்பேன்”\nசிரித்தது நான் மட்டும்தான் என்பதைக் கவனித்துக் கொண்டே கேட்டேன்.\n“உன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே மாலினி\n மூண்டு வயசில குழந்தை இருக்கு. ப்ரமிளா. அவ அப்பா பிஎச்டி முடிச்சிட்டு லண்டனிலே இருக்கிறார். உங்களுக்குத் தெரியும் ராஜன், ரவியை…. ரவீந்திரன் எங்களுக்கு ரெண்டு வருஷம் சீனியர். நானும் பாப்பாவும் கூட லண்டனுக்குப் போயிடப் போறம்… ம்.. அவ இனிப் படிக்கவும் வேணும்”\n“ஓமோம். தயா, ரட்ணம், லோகு, பாமா, நந்தினி எல்லோருமே லண்டனில இவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலதானாம். அடிக்கடி சந்திக்கிறவையெண்டும் இவர் எழுதியிருக்கிறார்”\n“ரவி நல்ல அமைதியான ஆளெல்லே…. உன்னைப் பூப்போல நேசிப்பார். நீ லக்கி\n“நான் மட்டும்தானா லக்கி, அவரில்லையா” வெள்ளையாகச் சிரித்தாள். அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்.\n“ஜெயக்குமார், விஜி, குகா, செல்வி எல்லோருக்கும் கனடாவில் அகதிகளுக்கான அடையாள அட்டைகள் கிடைச்சிட்டுது… கடிதம் போடுவினம்” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டுக் கேட்டாள்.\n“இங்கயும் இப்ப பிரச்சினைதானே, ஏன் ராஜன், நீங்க கொஞ்ச காலம் வெளிநாட்டுக்குப் போய் இருந்திட்டு வரக்கூடாது\nமனம் எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்திருந்ததால், எனக்கு அவள் கேள்வியை வாங்கிக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அவள் கவலைப்படும் அளவுக்கு எனது பத்திரமான எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்துதான் ஆக வேண்டும் என்பது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது. எரிச்சல் என் இயலாமை, அல்லது தோல்வி. எதனிலும் இருந்துதான் வருகிறதா என்றும் தேட முயன்றேன். அவளுக்கு என் மனநிலையை விளக்கி விட முடியுமா என்ற சந்தேகத்துடனேயே பதில் சொன்னேன்.\n“தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”\n“இங்க தனிய இருந்து என்ன செய்யப் போறீங்கள்\n“எதுவும் செய்ய முடியாது” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னேன். “…. ஆனால் தனிய இல்லை. அகதிகளாய் இங்க ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறம்”\n“உங்களை எனக்கு விளங்கக் கொள்ளேலாமல் இருக்கு ராஜன்”\nவள்ளுவர் கோட்டத்திலிருந்து நாமிருவரும் வெளியே வந்தபோது, எனக்கு எதையோ இழந்திருப்பது போன்ற உணர்வு இருந்தது. இப்போதைக்கு அது என்னவென்று என்னால் நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாதென்றும் தோன்றியது.\nநன்றி : சிவகுமார் ( aayanan@hotmail.com ) , கணையாழி , எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு\n05/09/2011 இல் 11:00\t(ஈழம், தாஜ், துக்ளக்)\nஅ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் திரு. ஏ.பி. மணிகண்டன் எழுதிய கட்டுரை. துக்ளக்-ல் ( 7.9.2011 இதழ்) வந்திருக்கிறது. தனக்குப் பிடித்திருக்கிறதென்று தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். பதிவிடுகிறேன். தாஜின் பின்குறிப்பு கட்டுரைக்குப் பின் வருகிறது. ‘சோவின் துக்ளக் அரசியல்’ கட்டுரையைப் படித்துவிட்டு இதை வாசிக்கலாம். மாற்றுக்கருத்துடைய நண்பர்கள் தாஜை தூக்கிலும் போடலாம்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு\n‘ஐ.நா. குழு அறிக்கையின்படி இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா உடனடியாகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் முன்னிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்பு இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து இருப்பதும் நாம் அறிந்ததே.\nஇறையாண்மை பெற்ற ஒரு நாட்டின் மீது, மற்றொரு நாட்டின், மாகாணத்தைச் சேர்ந்த முதல்வரோ அல்லது ஆளுநரோ கருத்து தெரிவிப்பதோ, அல்லது எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதோ சரியான அணுகுமுறைதானா என்பது விவாதத்துக்கு உரியது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாகாணத்தைச் சார்ந்த ஒரு ஆளுநர், நமது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா எனினும் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழக முதல்வரின் அணுகுமுறையும், ஏனைய எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுப்பட்டது.\nபோர்க் குற்றங்களை புரிந்த இலங்கை நிச்சயம் த��்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் முதல்வருக்கு இருக்க துளியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வேறு, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு என்பதை மிகத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு, இன்றும் பயங்கரவாத விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்த்து வருபவர் நமது தமிழக முதல்வர். சமீப காலமாக இலங்கைத் தமிழர்களின் நலனிற்காக அவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் பயங்கரவாதிகளைத் துளியும் ஆதரித்தது இல்லை. எனவே, அவருக்கு வேறு எந்த மறைமுக நோக்கமும் நிச்சயம் இல்லை.\nஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகவே அவதரித்த தலைவர்களான வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், போன்றோரும், நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களாக இருந்துவரும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களும் ‘முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பாரீர், ஐயோ ஈழத் தமிழர்க நிலை பாரீர்’ என்று கூறுவதற்கும் நிறைய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.\nமேற்கண்ட தலைவர்களுக்கு ஈழத் தமிழர்களின் துயர், போர்ப் படுகொலைகள் இவற்றைப் பற்றிய அக்கறையை விட, இறுதிக் கட்டப் போரில் நடந்த துன்பியல் சம்பவத்திற்குத்தான் வருந்துகின்றனர் (பிரபாகரன் கொல்லப்பட்டது). இதை வெளிப்படையாகவும் கூற முடியாது. ஏனெனில், பிரபாகரன் கடவுள் அவதாரத்திற்கு இணையானவர், அவரை உலகில் யாராலும் அழிக்க முடியாது என்ற ‘பில்டப்’ அழிந்து விட்டதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும் அவர் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையே வசதியாக மறைத்துவிட்டு, ‘இதோ வருகிறார்’ விரைவில் வந்து விடுவார்’ ‘வந்து கொண்டே இருக்கிறார்’ என்று மக்களின் முன்பு நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் மேற்கூறியவர்கள்.\nஎனவே, ‘ஈழத் தமிழர் நலன், போர்ப் படுகொலை, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்’ என்று இவர்கள் கூப்பாடு போடுவது என்பது அப்பட்டமான பகல் வேஷம். அவர்களின் உண்மையான ஆத்திரம், இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார், அதற்குக் காரணமான இலங்கை அதிபரைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.\nஐ.நா.சபை அறிக்கை என்ன ���லங்கையை மட்டுமா குற்றம் சாட்டியது விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா கண்டித்தாரா விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை வசதியாக மறைத்துவிட்டு, ‘அயோ இலங்கையில் போர்க் குற்றம் பாரீர், ஈழத் தமிழரின் அவலநிலை பாரீர்’ என்று அனைத்து பத்திரிகைகளும் சிறிதும் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டன.\nபோர் குற்றங்களில் மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல், யாரை ஏமாற்ற நாடகம் நடத்துகின்றனர் இந்த வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள்\nசரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றகளுக்காக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிறுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா அல்லது மரண தண்டனை கூடவே கூடாது என்பார்களா\nஇந்திய நாட்டின் இளம் தலைவரை, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஒரு முன்னால் பிரதமரை துடிதுடிக்கக் கொலை செய்ய உதவிய குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கூடவே கூடாதாம். மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதாம்.\nஇந்திய நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற விடுதலைப் புலிகளை தூக்கில் போடக் கூடாது. உலக பயங்கரவாதியான பிரபாகரனை வீழ்த்திய இலங்கை அதிபரை மட்டும் 1000 முறை சாகும் வரை தூக்கில் போட வேண்டுமாம். ராஜீவ் காந்தியின் உயிர் என்ன விடுதலைப் புலிகளின் உயிர் போல மதிப்பு வாய்ந்ததா அல்லது ���ுறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம் விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம்\nபின் குறிப்பு – தாஜ்:\nஇந்தக் கட்டுரையின் பார்வை, எனக்கு ஏற்புடையது. இதில் மறைப்பு வாதங்கள் உண்டு. எழுதி இருப்பவர் ஓர் வழக்கறிஞர் மற்றும், அரசியல் சார்ந்தவராயிற்றே சென்ற பாராளுமன்ற தேர்தலில், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்று ‘ஈழத் தமிழர்களுக்கு அவர்களது மண்னை மீட்டுத் தருவேன். அது என்னால்தான் முடியும்’ என்பதானது. தவிர, ஈழ மக்கள் மீது என்றும் இல்லாத அளவுக்கு ஜெயிடம் பிரியம் கரைபுரள்கிறது. அவரது மேடையில் அமர்ந்திருந்த வை.கோ., ஐயா வைத்தியரெல்லாம் பின்னுக்குப் போய்விட்டார்கள். இக்கட்டுரையாளர் அந்த நிகழ்வையே துடைத்தெறிந்த மாதிரி வசதியாக மறந்துவிட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரே முகம்தான்.\nஈழத் தமிழ்ப் பிரச்சனை இத்தனைத் தூரம் சோகம் கப்பி போனதற்கு பல காரணங்கள். அதில் வீரியமான ஒன்று, இந்திய அரசியல்வாதிகள் அதில் சுயநலத்துடன் பங்கெடுத்ததுதான். இதனை சத்தியம் செய்து சொல்வேன். இதில், நம் மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் காரியம் ஆற்றியது. நாட்டின் பாதுகாப்பிற்காக என்றும் ஈனக் குரலில் ஒப்புக் கொண்டது. இங்கே மத்திய அரசு என்பது பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசையும் சேர்த்துதான். இவர்களுக்கு தமிழன் என்றாலே ஆகாது. தமிழனின் கச்சாதீவை தாரைவார்ப்பதில் ஆகட்டும்/ காவிரி நீர் வரத்து சிக்கலை கண்டுக் கொள்ளாததில் ஆகட்டும்/ சேது சமூத்திரத் திட்டம் முடங்கிப் போவதை கண்டுக் கொள்ளாதில் ஆகட்டும்/ தமிழக மீனவர்களை சிங்கள ரணுவம் கொல்வதை பெரிசுப் படுத்தாததில் ஆகட்டும் மத்திய அரசு தொடர்ந்து தமிழனுக்கு எதிராக வில்லன் வேஷம் கட்டுவதில்தான் எத்தனை இன்பம் அதற்கு\nஅன்றைக்கும் இன்றைக்கும் ‘தமிழ் ஈழத்தின்’ வரைப்படம் கூட தெரியாத நம் அரசியல் தலைவர்கள் அதன் பிரச்சனையில் பங்கெடுக்கும் வேகம் அபாரமானது மிச்சம் மீதி இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு பரலோகம் அனுப்பாதவரை ஓயமாட்டார்கள். கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஈழத் தமிழனே தமிழ் ஈழத்தை மறந்தாலும், நம் அரசியல்வாதிகள் மறக்க மாட்டார்கள். இங்கே இவர்கள் அரசியல் செய்ய வேறு ஆயுதமே இல்லை. ஒரு பெரிய போருக்குப் பிறகு நீண்ட ஓய்வு என்பது புத்திசாலித் தனமான போர் தந்திரமாக கணிக்கப்படும் யதார்த்தம் கூட இவர்களுக்கு புரிவதில்லை. நிஜத்தில் ஈழ மண் என்னவோ இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். இடையிடையே ‘பிரபாகரன் வருவார்’ முழக்கம் வேறு.\nஅண்டை (நாட்டு முன்னால்) பிரதமரை, தமிழ் ஈழ இயக்கம் திட்டமிட்டு படுக் கொலை செய்கிறது. அது நிரூபணமாகி, அந்த இயக்கமும் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டப் பிறகும், இந்திய அரசு அந்த மூவரையும் இருபது வருடம் ஜெயிலில் வைத்துவிட்டு, இப்போதுதான் தூக்குக்கு அனுப்ப முனைகிறது. இதுதான் சாக்கென்று, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்வர்களும் ‘தூக்கு கூடாது’ தென அநியாயத்துக்கு கூக்குரல் இடுகிறார்கள். எப்படி யோசித்தாலும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nஇந்தக் கட்டுரை, தமிழக பத்திரிகைகளில் இருந்து மாறுப்பட்ட கோணத்தில், அதே நேரத்தில் திறம்படவும் கருத்துக்களை வைத்திருக்கிறது. அதனாலேயே… என் பார்வையில் இது சிறப்பாக தெரிகிறது. இன்னும் பெரிய அளவில் இங்கே நான், என் பக்க செய்திகளை வைக்க வேண்டிய முக்கியம் இருக்கிறது. என்றாலும் போதும். உணர்ச்சிகளை மழுங்கடிக்க உண்மைகளால் முடியாது.\nநன்றி: துக்ளக் / ஏ.பி. மணிகண்டன் , தாஜ்\nஆபிதீன் தரும் ஒரு சுட்டி :\nமரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை\n07/04/2010 இல் 12:00\t(ஈழம், ரிஷான் ஷெரீப்)\nசென்ற வருடம் , சரியாக இதே ஏப்ரல் 7ஆம் தேதி , சகோதரர் ரிஷான் ஷெரீப் ஒரு பதிவு எழுதியிருந்தார். ‘எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்‘ என்ற பதிவு. மனம் கனக்கச் செய்த பதிவு அது. எனது கூகுள்பக்கங்கள் காலாவதியாகி விட்டதால் அங்கிருந்தவற்றை மீண்டும் இங்கே பதிய வேண்டிய சூழலிலும் (முக்கியமாக , நண்பன் நாகூர் ரூமியின் பல படைப்புகள், அப்புறம் என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் பத்து செட்டி சிறுகதை etc..) இந்த இளைஞருடைய எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே இடுகிறேன்.\nஅது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.\nவெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.\nசிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில��� விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.\nநான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.\nஇப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.\nஇப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்டும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.\nகாலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய ச���ழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.\nபரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.\nஎன்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.\nஅடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.\n இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் \nஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.\n புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.\nவீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்��து புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.\nஇப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.\nஅதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன் என்னை அவருக்கு முன்பே தெரியுமா என்னை அவருக்கு முன்பே தெரியுமா போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.\n“மகே பொத் டிக – எனது புத்தகங்கள்” எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பிராணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.\n“ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்..”- கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும் இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ…\nநன்றி : எம்.ரிஷான் ஷெரீப்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/siluvaiye-nalmarame/", "date_download": "2019-08-21T11:25:29Z", "digest": "sha1:KN6AW4YPOMXZVIDSAFY2EWANFOO5KXCC", "length": 3415, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Siluvaiye Nalmarame | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய் Advertisements\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-21T12:11:51Z", "digest": "sha1:PYK7CZHZDLBCUKZDTSSOGBX3AGJCIXJG", "length": 5645, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேவலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடு���்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தேவலை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு ஒருவர் அல்லது ஒன்றின் அளவுக்கு மற்றவர் அல்லது மற்றது மோசம் இல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.\n‘பட்டினிக்குப் பழைய சோறு தேவலை’\n‘விடாமல் நச்சரிக்கும் உன்னைவிட அவன் எவ்வளவோ தேவலை’\nபேச்சு வழக்கு (கஷ்டமானது அல்லது மோசமானது என்ற நிலையில்) ஒன்று நிகழ்ந்தால் அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.\n‘சுட்டெரிக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் மழை பெய்தால் தேவலை’\n‘தலைவலிக்குச் சூடாகக் காப்பி குடித்தால் தேவலை’\n‘இருந்த களைப்புக்குக் கொஞ்சம் படுத்தால் தேவலை போல் இருந்தது’\n‘ரொம்ப அவசரம், கொஞ்சம் பணம் கொடுத்தால் தேவலை’\nபேச்சு வழக்கு (மோசமான நிலையிலிருந்து சற்று) சீர் அடைந்த நிலை.\n‘நேற்றைவிட இன்று உடம்பு தேவலை’\n‘குடும்ப நிலைமை இப்போது எவ்வளவோ தேவலை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-21T12:33:09Z", "digest": "sha1:46KZQRF5D46UUTX536EFZE3J2IVHXVY7", "length": 7684, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடுப்பு ( pronunciation) என்பது விறகு, நிலக்கரி, சமையல் வாயு போன்ற எரிபொருள்கள் கொண்டு நெருப்பு உண்டாக்கப் பயன்படும் இடமாகும். வீட்டில் சமையல் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது. காற்று மாசைக் குறைக்க அடுப்புகளின் வடிவமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.[1]\nமூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு எனப் பல வகையாக சமையல் அடுப்பைப் பிரிக்கலாம். பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும் நகரங்களில் சமையல்வாயு பயன்படுத்தும் அடுப்புக்களையும் உபயோகிக்கின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அடுப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உ���்ளன.\nவிக்சனரியில் stove என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 22:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:30:34Z", "digest": "sha1:LFVQCKXH7RIIALUVLKPZOTNGFOANQ37J", "length": 5825, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகளாவிய இலக்கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகளாவிய இலக்கணம் என்பது மொழியியலில் உள்ள கருத்தாக்கம் ஆகும். இதை உருவாக்கியவர் மொழியியல் அறிஞரான நோம் சாம்சுகி ஆவார். மனிதரிடம் மொழியைப் புரிந்துணரும் தன்மை மூளையில் நரம்புகளில் பின்னப்பட்டுள்ளதாகவும் இந்த கருத்து கூறுகிறது. உலகின் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது. அனைத்து மொழிகளும் கொண்டிருக்கும் இத்தகைய குணங்கள் என்னவென்பதைக் கண்டறிதல் வேண்டும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:30:22Z", "digest": "sha1:L4IQAIKRCGUZHRRT6PXXFWZYTW66QG4A", "length": 18202, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளையல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளையல் (இந்தி: சூடி, வங்கம்: சூரி, கன்னடம்: கஜின பலே, தெலுங்கு: காசுலு, மலையாளம்: வளை, நேபாளி: சுரா) என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.\nபெரும்பாலும் இந்தியா மற்றும��� வங்க தேசம் போன்ற தென் ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்துப் பெண்களாலும் ஓரளவு ஆண்களாலும் வளையல் அணியப்படுகிறது. மணப்பெண் தன திருமணத்திலும் தொடர்ந்து முதலிரவு சடங்குகளிலும் வளையல்களை அடுக்கிக் கொள்கிறாள். பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதில் முதிர்ந்த பெண்மணி வரை பல விதமான வளையல்களை அணிகின்றனர். சீக்கிய ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் கடா அல்லது கரா என்ற பெயரில் ஒற்றை வளையலை அணிகின்றனர். சீக்கிய மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு ஒரு மோதிரம், ஒரு கடா அல்லது கரா (இரும்பு அல்லது ஸ்டீலில் செய்யப்பட்டது) மற்றும் மொஹ்ரவையும் அளிக்கிறார்[1]. சூடா என்பது பஞ்சாபிப் பெண்களால் திருமணத்தின் பொது சிவப்பு வெள்ளை நிறங்களில் அணியும் வளையல் வகையாகும். மரபுப்படி ஒரு பெண் வளையல்களை வாங்கக் கூடாது. உலகிலேயே மிகுந்த அளவில் வளையல் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் உள்ள மொராதாபாத் என்னும் நகராகும். முறையான வளையல்கள் ஆபரணமாகவே அணியப்படுகின்றன. கைப்பை போன்ற பொருட்களைத் தொங்கவிட வசதியாக சில வளையல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.\nவளையல் ஜோடி, சுமார் 1880 ஆம் ஆண்டு இந்தியா வி&ஏ கண்காட்சி எண்: IS.1889&A-1883\nகடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன[2]. இடக்கையில் வளையல்கள் அணிந்து நட னமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகன்ஜோ தாரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைக்கின்றன[3].\nஇந்தியால் மகுஜ்ஹாரி என்னுமிடத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த செம்பு வளையல் மற்றொரு சரித்தர சான்றாகும். அடுத்து வேலைப்படமைந்த வளையல்கள் மௌரிய சாம்ராஜ்ஜிய (கி.மு 322 - 185) காலத்தது ஆகும். பொன் வளையல்கள் வரலார்ருச் சிறப்பு மிக்க தட்சசீலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) என்ற இடத்தில் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கலைநயமிக்க சிப்பி வளையல்கள் பல மௌரிய சாமராஜ்ஜிய அகழ்வாய்வுகளில் கிடைத்தன[2] செம்பு ஆணிகள் மற்றும் தங்க இழைகள் போன்ற வேறு சில அம்சங்கள் .[2]\nகைச்சங்கிலி போலல்லாமல் வளையல்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. வளையல் என்னும் பொருள தரும் ஆங்கில வார்த்தை (Bangle), பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்துள்ளது. இவை பொருள் மதிப்புள்ள மற்றும் பொருள் மத���ப்பற்ற தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கண்ணாடி, மரம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் செய்யப்பட்டதாகும். வெள்ளை நிற சங்கு வளையல்களை மணமான வங்கப் பெண்டிர் அணிவது மரபு.\nவளையல்கள் ஒரு இந்திய மரபு அணிகலனாகும். அவற்றை பெண்கள் ஜோடிகளின் எண்ணிக்கைகளில் இரண்டு கைகளிலும் அணிவதுண்டு. பெண்கள் தங்கம் மற்றும் கண்ணாடி வளையல்களைக் கலந்து அணிய விரும்புகிறார்கள். கண்ணாடி வளையல்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் வளையல்களின் உபயோகம் அதிகரித்தாலும், திருமணம், விழாக்கள் போன்ற சடங்குகளில் கண்ணாடி வளையல்களே விரும்பபடுகின்றன. எளிமையான கைவினைக் கலைஞ்ர்களின் வேலைப்ப்படுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள் மற்றும் நலமுத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு. தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களாலான வளையல்கள் கல கலவென்று ஒலி எழுப்பும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவித ஒலியினை எழுப்பும்.\nஅடிப்படையில் இரண்டு வகை வளையல்கள் உண்டு: ஒன்று திடமான உருளை வகை மற்றொன்று பிளவுபட்ட சுருள் வகை (split). வளையல்களை பூட்டுதல் திறத்தல் போன்ற வசதிகளுடன் தயாரிப்பது இன்னொரு வகை. வளையல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிபடையில் வகைப்படுத்தப்படுவதும் உண்டு. உதாரணம்: கண்ணாடி முதல் பச்சை பாசிமணி வரை; மற்றும் அரிய உலோகம் முதல் அரக்கு வரை. விலை மதிப்பைக் கூட்டும் விஷயம் என்னவெனில் உலோகங்களில் செய்யப்படும் கைவினை வேலைப்பாடு ஆகும். இந்த வளையல் அலங்கார வேலைப்பாடு, கண்ணாடித் துண்டுகள் பதித்தல், மணிகளை இணைத்தல் என்பனவாகும் அரிய நிறம் கூட வளையல்களின் மதிப்பைக் கூட்டும். அரக்கு வளையல்கள் பழமையும் முறியும் தன்மையுமுடையது. அரக்கு என்பது ஒரு வகை மண் ஆகும். இவை சூளைகளின் உதவி கொண்டு வளையல்களாக வார்க்கப்படுகின்றன. ரப்பர் வளையல்கள் புதிய வரவாகும். பிளாஸ்டிக் வளர்ந்து வரும நவநாகரிகங்களுக்கு ஈடுகொடுக்க வல்லது. பொதுவாக மக்கள் வளையலை மணிக்கட்டில் அணியும் ஒ௦ரு வகை ஆபரணம் என்று கருதுகிறார்கள். எனினும் தென்னாசிய மற்றும் அரேபிய தீபகற்பங்களின் கலாச்சாரப்படி குறிப்பிட்ட வளையல்கள் குறிப்பிட்ட சடங்குகளில் சம்பிரதாயங்களில் அணிந்து கொள்ளும் ஆபாரணமாகும்.\nஇந்தியாவில், ஹைதராபா���் லாட் பாஜாரில் உள்ள வளையல் கடை. லாட்பஜாரும் சார்மினார் மார்க்கெட்டும் முத்து மற்றும் முத்து வளையல்களுக்கு புகழ் பெற்றவை\nஇந்தியாவில் லாத் பஜார், ஹைதராபாத் என்னுமிடத்தில் உலகப் புகழ் பெற்ற சந்தை உள்ளது [4][5][6]\nகண்ணாடி வளையல்கள் வட இந்தியாவில் பிரோஜாபாத் என்னுமிடத்தில் தயாரிக்கப்படுகின்றன.\nபாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன.\nதமிழகக் கிராம தள்ளுவண்டி வளையல்கடை\nகுழந்தைகளுக்கு காலில் அணிவிக்கப்படும் ஐம்பொன் காப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வளையல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/the-carbon-report/", "date_download": "2019-08-21T11:52:00Z", "digest": "sha1:77O4DUDJRQRM2IR5ZLYH7YHFNGB5OWGC", "length": 8259, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "மன்னார் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை தாமதம்", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / இலங்கை செய்திகள் / மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்\nமன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்\nவிடுதலை இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்\nஅமெரிக்காவுக்குக் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட, மன்னார் மனித எச்சங்கள் தொடர்பாக காபன் அறிக்கையை வழங்க மேலும் ச���ல நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலை அமெரிக்க நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.\nமன்னார் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட 300 மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காகக் கடந்த ஜனவரி 23ஆம் திகதி மன்னாரிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பரிசோதனை நிலையமொன்றில், அவை சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பரிசோதனையின் காபன் அறிக்கையை இரண்டு வாரங்களில் வழங்கப்படுமெனச் சொல்லப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, காபன் முடிவு தொடர்பான எதிர்பார்ப்பு பல தரப்பிலும் ஏற்பட்டிருந்தது.\nமன்னார் மாவட்ட நீதிமன்றில் இது தொடர்பில் நடக்கும் வழக்கை அவதானிக்கப் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.\nஎனினும், அடுத்த வாரமே காபன் அறிக்கையை அனுப்ப முடியும் என அமெரிக்க நிறுவனம் மின்னஞ்சல் மூலம், மன்னார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், தாமதத்துக்கான காரணத்தை அந்த மின்னஞ்சலில் குறிப்பிடவில்லை.\nTags அமெரிக்க நிறுவனம் எச்சங்கள் காபன் அறிக்கை தாமதம் புளோரிடா மாநிலம் மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் மாவட்ட நீதிமன்றம்\nPrevious கூட்டமைப்புத் தலைமையில் மாற்றமா – மாவை, சுமந்திரன் அடியோடு மறுப்பு\nNext கோயில்கள் அமைத்து நிலத்தை பிடிப்பவர்கள் அல்லர் தமிழர்கள் – அமைச்சர் மனோ அதிரடி\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12044634/86-Taluks-in-KarnatakaAnnouncement-of-drought-areasRevenue.vpf", "date_download": "2019-08-21T11:58:46Z", "digest": "sha1:C36SNH64DCSZOGWCIO5B7GASPMMVWUG3", "length": 13212, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "86 Taluks in Karnataka Announcement of drought areas Revenue Minister RV Deshpande interviewed || கர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்புவருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nகர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்புவருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி + \"||\" + 86 Taluks in Karnataka Announcement of drought areas Revenue Minister RV Deshpande interviewed\nகர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்புவருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி\nகர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 05:00 AM\nகர்நாடகத்தில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.\nவருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள்\nஎனது தலைமையில் மந்திரிசபையின் துணை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் 86 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.\nஅத்துடன் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.18 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. வறட்சி பகுதிகளில் பயிர்கள் கருகி இருப்பது குறித்து ஆய்வு செய்ய விவசாயம், தோட்டக்கலை, வருவாய், கிராம வளர்ச்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் கூட்டாக இணைந்து ஆய்வு செய்வார்கள்.\nமழை பற்றாக்குறையால் வட கர்நாடகத்தின் உள்பகுதிகள் மற்றும் தென்கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளன. ஒசக்கோட்டை, கனகபுரா, சென்னபட்டணா, பங்காருப்பேட்டை, கோலார், மாலூர், முல்பாகல், சீனிவாசபூர், பாகேபள்ளி, சிக்பள்ளாப்பூர், சிந்தாமணி.\nகவுரிபித்தனூர், குடிபண்டே, சிட்லகட்டா, சிக்கநாயக்கனஹள்ளி, குப்பி, கொரட்டகெரே, குனிகல், மதுகிரி, பாவகடா, சிரா, திப்தூர், துமகூரு, செல்லக்கெரே, சித்ரதுர்கா, இரியூர், முலகால்மூரு, ஹரப்பனஹள்ளி, ஹரிஹரா, கொள்ளேகால், எலந்தூர்.\nமத்தூர், மலவள்ளி, மண்டியா, நாகமங்களா, ஸ்ரீரங்கப்பட்டணா, பல்லாரி, ஹடகலி, ஒசப்பேட்டே, ஹகரிெபாம்மனஹள்ளி, கூட்லகி, சண்டூர், சிரகுப்பா, கங்காவதி, கொப்பல், குஷ்டகி, யல்பர்கா, தேவதுர்கா, லிங்கசூகூரு, மான்வி, ராய்ச்சூர், சிந்தனூர்.\nஅப்சல்புரா, சின்சோலி, சித்தாப்புரா, கலபுரகி, ஜேவர்கி, சேடம், சகாப்புரா, சவுராபுரா, யாதகிரி, பீதர், உமனாபாத், ராமதுர்கா, சவதத்தி, பாதாமி, பாகல்கோட்டை, ஹனகுந்த், ஜமகண்டி, பசவனபாகேவாடி, விஜயாப்புரா, இன்டி, முத்தேபிஹால்.\nசிந்தகி, கதக், முன்டரகி, நரகுந்த், ரோணா, சிராஹட்டி, ராணிபென்னூர், உப்பள்ளி, நவலகுந்து, அரசிகெரே, பேளூர், கடூர் உள்பட 86 தாலுகாக்கள் வறட்சி பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lehengas/lehengas-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=Lehengas", "date_download": "2019-08-21T11:24:28Z", "digest": "sha1:ES2QQIGYMW2WNWI6WVPT33QF2YE53I6S", "length": 25720, "nlines": 510, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள லெஹெங்காஸ் விலை | லெஹெங்காஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\n��ுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள லெஹெங்காஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லெஹெங்காஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2105 மொத்தம் லெஹெங்காஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நெட் பட்ச சரி ஒர்க் பெய்ஜ் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௧௪ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Homeshop18, Snapdeal, Grabmore, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லெஹெங்காஸ்\nவிலை லெஹெங்காஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நெட் தந்து ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௬௪௧௪ Rs. 14,690 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கில்காரி கிரல்ஸ் ஆரஞ்சு காக்ரா சொல்லி செட் Rs.559 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பாப்டேல் Lehengas Price List, திவா Lehengas Price List, உன்பராண்டெட் Lehengas Price List, லிட்டில் இந்தியா Lehengas Price List, மத்வாலி Lehengas Price List\nIndia2019உள்ள லெஹெங்காஸ் விலை பட்டியல்\nகாட்டன் மச்சினி ஒர... Rs. 1599\nநெட் பட்ச ஒர்க் எல�... Rs. 2786\nநெட் சரி ஒர்க் ரெட�... Rs. 7979\nசன்னி லேசான நெட் ம�... Rs. 1989\nநெட் சரி ஒர்க் ரெட�... Rs. 10143\nரா சில்க் லாஸ் ஒர்�... Rs. 2699\nநெட் சரி ஒர்க் பிங�... Rs. 4999\nபாகல்பூரி சில்க் ச... Rs. 1299\nகாட்டன் மச்சினி ஒர்க் எல்லோ கிறீன் பந்தணை பிரிண்ட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா எட்௭௦௭\nநெட் பட்ச ஒர்க் எல்லோ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௧���கோல்டு\nநெட் சரி ஒர்க் ரெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௭௦௦௩ஞ்\nசன்னி லேசான நெட் மச்சினி ஒர்க் ஸ்கை ப்ளூ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௮\nநெட் சரி ஒர்க் ரெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௭௦௦௩ஞ்\nரா சில்க் லாஸ் ஒர்க் மூலத்திலர் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஸஃ௪௦௨௭\n- பாப்பிரிக் Raw Silk\nநெட் சரி ஒர்க் பிங்க் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௩௩௨\nபாகல்பூரி சில்க் சரி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா துல்ஹ\nசோனம் கபூர் நெட் பிங்க் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 486\nநெட் பட்ச ஒர்க் பிங்க் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௩௦௨பி\nநெட் தந்து ஒர்க் ரெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௭௦௦௩ஞ்\nநெட் பட்ச ஒர்க் டார்க் ப்ளூ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௩௧௭பி\nநெட் சரி ஒர்க் பிங்க் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௭௦௦௪ட்\nநெட் சரி ஒர்க் ப்ளூ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௧௬பிளுக்கே\nநெட் பட்ச ஒர்க் ப்ளூ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 59011\nநெட் சரி ஒர்க் வைட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௩௨௫\nநெட் பார்டர் ஒர்க் பிங்க் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா 10323\nநெட் மச்சினி ஒர்க் ரெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா சிகி௨௦\nநெட் மச்சினி ஒர்க் மூலத்திலர் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 6101\nநெட் சரி ஒர்க் க்ரெய் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 59005\nநெட் பார்டர் ஒர்க் எல்லோ செமி ஸ்டிச்த்த் லெஹெங்கா ஸ்ம்௩௧௫\nநெட் பார்டர் சரி ஒர்க் பிங்க் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௦௭பினே\nநெட் சரி ஒர்க் பிங்க் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா ரஃ௧௦௨\nநெட் பட்ச ஒர்க் எல்லோ செமி ஸ்டிட்ச்த் லெஹன்கா 4\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-vendum-song-lyrics/", "date_download": "2019-08-21T11:22:35Z", "digest": "sha1:MFZNI5GUTWAJ3KV5SX55ECZPO4NXFOJF", "length": 8995, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Vendum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜனனி பரத்வாஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ்\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்\nபெண் : உன் கவிதை வரியாவும்\nஆண் : என் வார்த்தைக்கழகே\nஉன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்\nபெண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரை\nஆண் : என்னை காணவில்லை என்றதுமே\nபெண் : காத்திருந்தா வேதனைதான்\nஆண் : இன்று என் நிலைமை என்னவென்று\nபெண் : நீ வேறு அல்ல நான் வேறல்ல\nஆண் : உணக்கீடு உலகில் நான் கண்டதில்லை\nபெண் : உடன் இருப்பேன்\nபெண் : உரிமைகள் உன்னோடு\nஆண் : உவமைகள் என்னோடு….\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்\nபெண் : எல்லையற்ற வானம் இன்று\nஆண் : அங்கு எக்கச்சக்க நட்ச்சத்திரம்\nஅதன் பக்கத்திலே உன்னை வைத்து\nபெண் : காலை தென்றல் காற்றோடு\nஆண் : அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜன்\nஅதில் காதல் என்னும் தேனிக்களை\nபெண் : என்னை நானும்\nஆண் : பூமிக்கு வந்த\nபெண் : இது நிஜமா\nஆண் : முழு நிஜமே\nபெண் : நிலவுக்குள் நீரோட்டம்\nஆண் : கவிதைக்கு தேரோட்டம்\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும்\nபெண் : நீ வேண்டும் வேண்டும்\nஆண் : நீங்காமல் என்றும்\nபெண் : உன் கவிதை வரியாவும்\nஆண் : என் வார்த்தைக்கழகே\nஉன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-02-04?reff=fb", "date_download": "2019-08-21T11:42:50Z", "digest": "sha1:LAEAQFMSNOKJ657VHXKCYNTR43QQO7GH", "length": 22678, "nlines": 326, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nATM இயந்திரங்கள் மூலம் பணம் மோசடி மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா விளக்கம்\nஇன்றும் லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுத்த இலங்கை தூதரகம்....\nஎனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது\nஈழத்து எழுத்தாளருக்கு அடித்த அதிஷ்டம்\nயாழில் எரிகாயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு\nமின்சாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறீதரன் எம்.பி உடனடித் தீர்வு\nயாழில் சுமந்திரன் முன்னிலையில் காரசாரமாக கேள்வியெழுப்பிய அருட்தந்தை\nமட்டக்களப்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்\nயாழில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nயாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறையிலிருந்து ஆறு பேர் விடுதலை\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்\nகல்லுடைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து யேசுபுரம் பிரதேச மக்கள் உண்ணாவிரதம்\nமுல்லைத்தீவில் கொண்டாடப்பட்ட 71வது சுதந்திர தின கொண்டாட்டம்\nமலையக கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்ட 71ஆவது சுதந்திர தினம்\nநூலகம், மைதானத்தை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nகிழக்கு மாகாணத்திலும் கறுப்புக் கொடி போராட்டம்\nவவுனியாவில் கொட்டும் மழையிலும் தொடரும் ஆர்ப்பாட்டம்\nநாடு முழுவதும், மழையுடனான வானிலை தொடரும்\nபிரித்தானியர் ஆட்சியில் இருந்ததைவிட இன்று மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுளோம்\nஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை\n பயனற்று போன துருப்புச் சீட்டு\nமன்னார் புதைகுழி விவகாரத்தில் பகுப்பாய்வாளர்களை அனுப்புக : ஐ.நாவிடம் கோரிக்கை\nநான் எதனையும் நேருக்கு நேர் கூறும் மனிதன்: குமார வெல்கம\nவடக்கு ஆளுநரின் புதிய அதிரடி உத்தரவு\nதோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவரின் வாகனத்தின் மீது தாக்குதல்\nகழுதையால் ஏற்பட்ட விபத்து - பரிதாபமாக இறந்த இளைஞன்\nபிறந்த இரட்டை குழந்தைகளை உரப் பையில் போட்டு மூலையில் போட்ட தாய்\nலண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்\nசுதந்திர தினத்தில் மகிந்தவை கண்டவுடன் மைத்திரியின் மகன் மகிழ்ச்சியில்\nமாலியில் கொல்லப்பட்ட படையினரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nசுதந்திர போராட்ட வீரர் பிறந்த மண்ணில் சுதந்திர தினம்\nஇலங்கையில் முதியோருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை\nமீண்டும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்\nகேப்பாப்புலவு மக்கள் கவனயீர்ப்பு போ���ாட்டம்\nசகல மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் 5 கைதிகள் விடுதலை\nதமிழ்த் தேசத்துக்கு இது சுதந்திர தினம் அல்ல...\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை\nஐக்கிய நாடுகளின் நிபுணர் இலங்கை வருகிறார்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள்\nவவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை\nஇலங்கையுடன் உறவை விருத்தி செய்ய அமெரிக்கா விருப்பம்\n71ஆவது இலங்கையின் சுதந்திர தினம்\nமகளின் காதலனுக்கு தாயால் நேர்ந்த கொடூரம் துண்டான காது பகுதியுடன் சென்று முறைப்பாடு\nசுங்க பணிப்பாளரை பதவியில் இருந்து நீக்கியது தவறு\nபூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nதலையில் கறுப்பு துணியுடன் சுதந்திர தினத்தில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமஸ்கெலியாவில் மாணவியின் சடலம் மீட்பு\nஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி சுதந்திர தினத்திலும் போராட்டம்\nகடினப்பட்டு சிரித்துக் கொண்ட ரணில் - மைத்திரி\nயாழ் சுதந்திர தினத்தில் இன்று நடந்தவை சரியா\nநீண்ட நாட்களின் பின்னர் சந்தித்துக்கொண்ட கஜேந்திரகுமார் மற்றும் சீ.வி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தொம்பே பகுதியில் நடத்தப்பட்ட வைத்திய முகாம்\nகிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட இரண்டு குழுக்களுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள்\n10,000 பிள்ளைகள் காணமால் போயுள்ளதாக ஊடகவியலாளர் மாகாநாடு கூறியுள்ளது\nயாழ். சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் வாழ்த்து\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு\n அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் - எச்சரிக்கும் மைத்திரி\nமோசமான நடவடிக்கையால் சிங்கப்பூரில் வசமாக சிக்கிக் கொண்ட பிரபல இளம் நடிகை\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்\nதமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்துடன் மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு\nமட்டக்களப்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையங்கள்\nஜெனிவ��வில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது\nஇலங்கை மக்களின் பணத்தை வங்கி ஊடாக கொள்ளையடிக்கும் மர்மநபர்கள்\nரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளரில் முன்னிலைப் பெறுகிறார்\nவாசிப்பு சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து மாபெரும் போராட்டம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு\nபொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது\nதமிழர் தலைநகரில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு\n சுதந்திர தினத்தை புறக்கணித்த முன்னாள் ஜனாதிபதி\nபாரத தேசத்தின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nமருதங்குளம், புத்துவெட்டுவான் பகுதிகளில் வீதிகளில் உலரவிடப்படும் நெல்\nஇனிவரும் நாட்களில் அம்பலத்துக்கு வரும்\nஇலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nசட்டவிரோதமான முறையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த நபர் விளக்கமறியலில்\n போர்க்குற்ற விசாரணைக்கு தயார் என கூறுகிறார் சரத் பொன்சேகா\nமெய்யாகவே அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமா\nதேசிய தினத்தை கொண்டாடும் இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி\nமஹிந்த ராஜபக்சவின் திட்டத்தை பின்பற்றும் மங்கள\nயாழில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது சுதந்திர தின நிகழ்வு\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் திட்டத்தின் கீழ் நாசிவந்தீவில் 25 வீடுகள்\nஇலங்கையின் தேசிய தினத்தை கொண்டாடும் கூகிள்\nகொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதல் ஒருவர் பலி - கண்டுகொள்ளாத பொலிஸ்\nஜனாதிபதி தேர்தலே அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு\nமாணவனின் காதை கடித்து குதறிய தாய் தலைதெறிக்க ஓடிய மகளின் காதலன்\nபி.எஸ்.எம் சார்ல்ஸ்சை பதவியிலிருந்து நீக்க இதுவே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-21T12:24:21Z", "digest": "sha1:DVGPTE4TMUDEXYESNCI7XLSEJ4UZONM3", "length": 5909, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என இதுக்குத்தான் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பாராம்…! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என இதுக்குத்தான் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பாராம்…\nமோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என இதுக்குத்தான் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பாராம்…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 10, 2018 7:07 PM IST\nPosted in வீடியோ செய்திTagged flag, Green, minister, modi, Rajendra Balaji, Show, அமைச்சர், காட்டுவோம், பச்சைக்கொடி, பாலாஜி, மோடி, ராஜேந்திர\nகோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோவில் கூட்டம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2010/08/apostrophe.html", "date_download": "2019-08-21T12:07:39Z", "digest": "sha1:WBWKWC2Y6ZS54R6PFQEEJVFQMVI2PKSM", "length": 24308, "nlines": 281, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில உடமைக்குறி (Apostrophe)", "raw_content": "\n“உடமைக்குறி” என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும். இதனை \"ஆறாம் வேற்றுமைக் குறி\" என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் \"Apostrophe\" என்றழைப்பர். இதன் பயன்பாட்டை இன்று பார்ப்போம்.\nஆங்கிலத்தில் இதன் பயன்பாட்டை நான்கு விதமாகப் பார்க்கலாம்.\n01. இதன் பிரதானப் பயன்பாடு ஒன்றின் அல்லது ஒருவரின் உடமையானது என்பதைக் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும்.\nபேரரசர் இராசராச சோழனின் முடி.\nமேலுள்ள வாக்கியத்தில் \"student's\" எனும் சொல்லில் \"s\" எழுத்துக்கு முன்னால் உடமைக்குறி பயன்பட்டிருப்பதைப் பாருங்கள். அவ்வாறு உடமைக்குறி பயன்படுத்தப்பட்டிருந்தால் \"Student's\" எனும் போது \"மாணவனின்\" என்று (ஒரு மாணவனின் உடமை) ஒருமையாக பயன்பட்டிருப்பதை அவதானிக்கவும்.\nஆனால் அதே வாக்கியம் கீழுள்ளவாறு \"students'\" என \"s\" எழுத்துக்குப் பின்னால் உடமைக்குறி பயன்படுத்தப்பட்டிருப்பின் அதன் பொருள் \"மாணவர்களின்\" (பல மாணவர்களின் உடமை) என பன்மையாக மாறி விடுவதை கவனிக்கவும்.\nபன்மையாக எழுதும் போது உடமைக்குறி சொல்லின் பின்னால் இடப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n02. ஆங்கில சுருங்கக்கூறல் முறைமையில் உடமைக்குறியீடு பயன்படும்.\nஇங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் “He’s – அவனுடையது, She’s அவளுடையது” என்பதுப்போல், It’s என்று எழுதினால் “இதுனுடையது” என்று தவறாக பொருள் கொள்ள வேண்டாம். கீழுள்ள விளக்கங்களைப் பார்க்கவும்.\nIt’s என்றால் It is இன் சுருங்கச் சொல்லாகும்\nIt’s என்றால் It was இன் சுருங்கச் சொல்லாகவும் பயன்படும்\nIt’s been என்றால் It has been என்பதன் சுருங்கச் சொல்லாகும்.\n“இதனுடையது” என்று சுருங்கச் சொல்லாக எழுதுவதானால் \"Its\" என்றே (உடமைக்குறி பயன்படுத்தாமல்) எழுதவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.\nஅதேவேளை I would மற்றும் I had எனும் இவ்விரண்டு சொற்களினதும் சுருங்கப் பயன்பாடாக “I’d” மட்டுமே பயன்படும்.\n03. ஆண்டுகளை சுருக்கமாக எழுதுவதற்கு நான்கு இலக்கங்களுக்கு பதிலாக இரண்டு இலக்கங்களில் எழுதும் போதும் உடமைக்குறி பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.\n\"ஆண்டளவில்/ஆண்டு காலப்பகுதியில்\" என்று குறிக்க இலக்கங்களின் பின் உடமைக்குறி பயன்படும்.\nநீ விரும்புகிறாயா 1980 ஆம் ஆண்டளவிலிருந்த திரைப்படங்களை\n04. ஆங்கிலத்தில் சில சொற்களை சுருங்கச் சொல்லாக எழுதும் போது, குறிப்பிட்டச் சொல்லின் முற்பகுதியை தவிர்த்து விட்டு, சொல்லின் பிற்பகுதியை மட்டும் எழுதும் போது, சொல்லின் முன்னால் உடமைக்குறி பயன்படும்.\nInfluenza இதனை ‘flu என சுருங்கச் சொல்லாக எழுதுவர்.\nTelephone இதனை ‘phone என சுருங்கச்சொல்லாக எழுதும் வழமை உண்டு. (phone என்றும் எழுதலாம்.)\nவாக்கியங்களில் உடமைக்குறி பயன்படுத்தும் போது சற்று கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். உடமைக்குறியை இடமாறி பயன்பட���த்தினால், குறிப்பிட்ட வாக்கியத்தில் பொருளும் மாறிவிடும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். ஒரே வாக்கியத்தில் உடமைக்குறியை மாறி பயன்படுத்தப்பட்டால், அதன் பொருள் எவ்வாறு மாறும் என்பதை கீழுள்ள வாக்கியங்கள் உடாக உணரலாம்.\nஎனது சகோதரியின் நண்பனுடைய பொத்தகங்கள்.\nஎனது சகோதரியின் நண்பர்களுடைய பொத்தகங்கள்.\nஎனது சகோதரிகளின் நண்பனுடைய பொத்தகங்கள்.\nஎனது சகோதரிகளின் நண்பர்களுடைய பொத்தகங்கள்.\nஒரு உடமைக்குறியை இடம் மாற்றி பயன்படுத்தினால் ஒரு வாக்கியத்தின் பொருளே மாறிவிடுகின்றது என்பதை மேலுள்ள எடுத்துக்காட்டுகள் காட்டியிருக்கும். இவற்றை மனதில் கொண்டு உடமைக்குறியீட்டின் பயன்பாட்டை சரியாக விளங்கி பயன்படுத்த வேண்டும்.\nமுற்றுப்புள்ளி (Full Stop & Period)\nஉடமைக்குறி (Apostrophe) (இன்றையப் பாடம்)\n இன்றையப் பாடத்திலான உடமைக்குறியின் பயன்பாட்டை எல்லோரும் சரியாக பயன்படுத்தி பயன்பெருவோம். ஏனைய நிறுத்தற்குறியீடுகளின் பயன்பாடு தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.\nஇலவசமாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிக்கொள்ளும் வசதியை அளித்த தளத்தினர், தற்போது இலவசப் பயன்பாட்டை நிறுத்தியுள்ளனர்.\nமாற்று வழி கிடைத்தால் உடனடியாக அவ்வசதியை மீண்டும் அளிக்க முடியும்.\nநேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி . நான் வேறு ஒன்று பிடிப் பைல் பெற்றேன் .\nநன்றி சுகுமார். பிடிஎப் கோப்பு வடிவமாக பெற முடியவில்லை என்று பலர் அறிவித்திருந்தனர். நீங்கள் கொடுத்துள்ள இணைப்பு சிறப்பானது. அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப�� பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/bharathiyar-kavithai-04-01-19/", "date_download": "2019-08-21T11:58:49Z", "digest": "sha1:5454L556YDX2HAP2OPZZK22BIIECEZER", "length": 6387, "nlines": 125, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பாயு மொளி நீ யெனக்கு! | vanakkamlondon", "raw_content": "\nபாயு மொளி நீ யெனக்கு\nபாயு மொளி நீ யெனக்கு\nபாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;\nதோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;\nவாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;\nவீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;\nகாணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி\nவான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;\nபான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;\nஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;\nPosted in படமும் கவிதையும்\nசர்வதேச மகளீர் தினம் | மார்ச் 8\nஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cancer-02-13-19/", "date_download": "2019-08-21T12:11:22Z", "digest": "sha1:P4FSVEAQRUIWKASUINFGUDSWJPO2UAFK", "length": 15768, "nlines": 124, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! | vanakkamlondon", "raw_content": "\nபுற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய்க்கான மருந்துகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல், இணையம் போன்று இன்னும் பல முறைகளில் இது தொடர்பான தகவல்கள் மற்றும் பாதிப்புகள், சிகிச்சைகள் என்று தெளிவு பெற்றுள்ளோம்.\nஆனால் இன்றுவரை அதிகமாக விழிப்புணர்வு இல்லாத விடயம் என்னவென்றால் புற்றுநோய் ஏற்பட்டதன் பின்னர் நோயாளர்களின் மனநிலை, மனநிலைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மிகவும் முக்கியமான ஒருவிடயமாகும். அதாவது புற்றுநோய் ஏற்பட்ட உடனே நோயாளர்கள் தனது மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது இனி என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது” என்ற எண்ணம் உடனடியாக நோயாளர்கள் மத்தியில் தோன்றிவிடுகின்றது. உண்மையில் இது மிகவும் தவறான எண்ணமே…\nஇதற்கு மாறாக புற்றுநோய் வந்துவிட்டால் இந்த நோய் எனக்கு ஏற்பட்டு விட்டதே.. என்று மனத் தைரியத்தை இழந்துவிடாமல். சரி நோய் வந்துவிட்டது அடுத்தப்படியாக இதற்கு நாம் என்ன சிகிச்சை பெறலாம் என்று அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்வதே மிகவும் சிறந்த செயலாகும் இதுவே இந்த நோயிலிருந்து நோயாளரை வெளிக்கொனர சிறந்த சிகிச்சையுமாகும்.\nசில சமயங்களில் நீங்கள் சிகிச்சைக்காக புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது அங்குள்ள நோயாளர்களின் நிலைக்கண்டு “நாமும் இப்படித்தான் பாதிக்கப்படுவோம்” என்ற எண்ணம் மனதில் தோன்றுவது மனித இயல்பு தான் ஆனால் அதையும் மீறி நான் இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்கள்.\nபுற்றுநோய் மருத்துவமனைகளில் நீங்கள் காணும் நோயாளர்கள் பொதுவாக சிகிச்சையின் காரணமாக உடல் தளர்வடைந்து, உணவை வெறுத்தவர்களாக, சோர்வடைந்த முகமும், வழுக்கை தலையுடனும் இருப்பதென்பது உண்மையில் ஒரு கவலைக்குரிய நிலைதான் என்பதில் சந்தேகமில்லை.\nஇதனால், சிகிச்சைக்காக முதல் முறைச் செல்பவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். இதில் அதிகம் பாதிப்படுபவர்கள் பெண்கள் இதற்கு முதல் காரணம் தலைமுடியின்றி வழுக்கைத் தலையுடன் இருக்கும் நோயாளர்களைப் பார்த்துவிட்டு தனக்கும் இந்நிலை வந்துவிடும் தன்னால் தலைமுடி இல்லாமல் சமூகத்தில் வாழமுடியாது, மற்றவர்களிடம் இதற்கான காரணத்தை கூறிக்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள் இதனால் பெண்கள் அதிகளவில் மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “தலைமுடி இல்லாவிட்டால் என்ன நம்மீது அன்புவைத்துள்ள நம் உறவினர்களுக்காக நம் உயிர் இருக்கின்றதே என்று யோசியுங்கள் அப்போது மீண்டும் மனத் தைரியம் நீங்கள் அறியாமலே உங்களுல் ஏற்படும்.\nஇத்துடன், முடிந்துவிடவில்லை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றபோது நம்முடன் சிகிச்சைக்கு வந்திருக்கும் சக நோயாளர்கள் இருக்கின்றார்களே அவர்களே நம் தைரியத்தை இழப்பதற்கு முதல் காரணமாக இருப்பார்கள் ஆனால், அதற்கு நீங்கள் இடம் கொடாதவராக இருங்கள்.\nசிலநேரம் எனக���கு இப்படி நடந்தது, சில சிகிச்சைகளின் பின்னர் என்னால் சாப்பிடவே முடியாமல் போனாது, கீமோதெரபியோப்பி சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை அளிக்கின்றது என்றெல்லாம் தனக்கு நடந்தது, சக நோயாளர்களுக்கு நடந்தது என்று எல்லாவற்றையும் தொகுத்துக் கூறி உங்களை கலக்கமடைய வைத்து விடுவார்கள்.\nஇவ்வாறு கூறுபவர்கள் மத்தியில் நீங்கள் உங்கள் தைரியத்தை இழந்துவிடாமல், இல்லை எனக்கு தகுந்த சிகிச்சை அளிக்கின்றார்கள் கண்டிப்பாக நான் இதில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்துடன் இருங்கள் மற்றவர்களுக்கும் இத்தகைய ஆறுதல் வசனங்களை கூறுங்கள்…. இதுபோதும் நீங்கள் நோயிலிருந்து குணமடைந்துவிடலாம்.\nஉலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம், நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம்.\nபொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.\nநன்றி : தமிழ் மிரர் இணையம்\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு – அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nஇடுப்பு பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம்\nமக்களை கொன்று குவித்த தென்கொரியா சர்வாதிகாரியின் இறுதிக் காலம் | கொரியாவின் கதை #18\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-21T12:23:23Z", "digest": "sha1:OINFZYNGXO7O5V5WTE32DQVNYM75BXEF", "length": 21515, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரியல் கோப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணிதத்திலும், கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும், நேரியல் கோப்பு, நேரியல் உருமாற்றம், நேரியற்செயலி, நேரியற்செயல்முறை(linear map, transformation, operator) என்ற கருத்து அடிப்படையானது. பல அறிவியல் பயன்பாடுகளிலும், ஏறத்தாழ எல்லா சமுதாயவியல், மருத்துவவியல், உயிரிய-தொழில்நுட்பவியல் பயன்பாடுகளிலும், நேரியல் கோப்புக்குரிய சூழ்நிலை தானாக இல்லாவிட்டாலும், எவ்வளவு தூரம் நேரியல் பண்புகளுடையதாக அச்சூழ்நிலையை மாற்றமுடியும் என்றே ஆராய்ச்சியாளர்கள் முயல்வார்கள். நேரியல் அல்லாத (non-linear) பயன்பாடுகளிலும் நேரியல் சூழ்நிலைக்குத் தோராயப் படுத்துவதே முதல் முயற்சி. ஆக, நேரியல் அல்லாத பயன்பாடுகளிலும் நேரியல் இயற்கணிதச் செயல்பாடுகளே அடிப்படையில் தேவைப்படுவதால், நேரியல் கோப்பு என்பது முழு கணித உலகத்திலும் இன்றியமையாததாகிறது.\n3 குறிப்பிடத்தக்க இரு நேரியல்கோப்புகள்\n5 நேரியல் கோப்பின் வீச்சு, சுழிவு / உட்கரு)\nU, V இரு திசையன் வெளிகள், இரண்டுக்கும் அளவெண் களங்கள் ஒன்றே என்று கொள்வோம்.\nகீழ்க்கண்ட இரண்டு நிபந்தனைக்குட்பட்டால், T : U ↦ V {\\displaystyle T:U\\mapsto V} ஒரு நேரியல் கோப்பு (உருமாற்றம், செயல்முறை) எனப்படும்:\nஇங்கு, T ஐப்பற்றின அரையில், U அரசு வெளி (Domain Space) என்றும், V பிம்ப வெளி (Image space) என்றும் சொல்லப்படும்.\nஅளவெண் களம் F {\\displaystyle \\mathbf {F} } ஐக்குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருந்தால், F − {\\displaystyle \\mathbf {F} -} நேரியல் (கோப்பு) என்று சொல்வோம்.\nU {\\displaystyle U} வின் ஏதாவதொரு அடுக்களத்தின் உறுப்புகளை T {\\displaystyle T} எங்கு எடுத்துச்செல்கிறதோ அதைப்பொருத்து முழு T {\\displaystyle T} இன் பண்புகளும் தீர்மனிக்கப்படுகின்றன.\nஇங்கு p ′ {\\displaystyle p'} என்பது p {\\displaystyle p} இன் வகைக்கெழு. இது வகையீட்டு (நேரியல்) கோப்பு எனப்படும்.\n( A u {\\displaystyle Au} என்பது அணிப்பெருக்கல்).\nகீழேயுள்ளவை நேரியல் கோப்புகள் அல்ல:\nநேரியல் கோப்பின் வீச்சு, சுழிவு / உட்கரு)[தொகு]\nவீச்சு, சுழிவு இரண்டுமே சம்பந்தப்பட்ட திசையன் வெளிகளின் உள்வெளிகள்.\nகணிதத்தில், முக்கியமாக நுண்புல இயற்கணிதத்தில், அமைவியம் (Morphism) என்பது கணித அமைப்பு களுக்கிடையேயுள்ள போக்குவரத்து.\nஇரண்டு கணித அமைப்புகளுக்கிடையே அவைகளுக்குள்ள ஏதோ ஒரு அமைப்பை சிதறாமல் காக்கும் ஒரு அமைவியத்திற்குப் பொதுப்பெயர் காப்பமைவியம் (Homomorphism). அது எந்த அமைப்பைக்காக்கிறதோ அதைப்பொருத்து அதனுடைய பெயரும் மாறுபடும்.\nவெளி அமைவியம் (epimorphism): T ஒரு முழுக்கோப்பானால் (onto map, surjective map), அ-து, R(T) = V ஆக இருந்தால், T ஒரு வெளி அமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில், M இனுடைய நிரல்களின் அளாவல் V ஆக இருக்கும்.\nஒன்றமைவியம் (monomorphism): T ஒரு ஒன்றுக்கொன்றான இயைபுடைய கோப்பாக (one-one map, injective map)இருந்தால், அ-து, u ↔ T ( u ) , {\\displaystyle u\\leftrightarrow T(u),} U {\\displaystyle U} க்கும் R ( T ) {\\displaystyle R(T)} க்கும் ஒன்றுக்கொன்றான இயைபை ஏற்படுத்தினால், T {\\displaystyle T} ஒரு ஒன்றமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில், M இனுடைய நிரல்கள் நேரியல் சார்பற்றதாக இருக்கும்.\nசம அமைவியம் (isomorphism): T {\\displaystyle T} ஒரு வெளி அமைவியமாகவும், ஒன்றமைவியமாகவும் இருந்தால் அது சம அமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில் M {\\displaystyle M} இனுடைய நிரல்கள் V {\\displaystyle V} க்கு ஒரு அடுக்களமாக அமையும்.\nஉள் அமைவியம் (endomorphism): T : U ↦ U {\\displaystyle T:U\\mapsto U} ; அ-து, அரசு வெளியும் பிம்ப வெளியும் ஒன்றாகவே இருந்தால், T {\\displaystyle T} ஒரு உள் அமைவியம் எனப்படும். இப்பொழுது M ஒரு சதுர அணியாக இருக்கும்.\nதன்னமைவியம் (automorphism): T : U ↦ U {\\displaystyle T:U\\mapsto U} , அ-து, T {\\displaystyle T} ஒரு உள் அமைவியம்; மேலும் அது ஒரு சம அமைவியமாகவும் இருந்தால், T {\\displaystyle T} ஒரு தன்னமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில் M ஒரு வழுவிலா அணி (non-singular matrix) யாக இருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/07/25/", "date_download": "2019-08-21T11:48:40Z", "digest": "sha1:THJTDDT27ITBPRQHSZSJRCJJKES7QI7V", "length": 8957, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of July 25, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ��ெய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 07 25\nஹூண்டாய் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்\nஒன்றரை ஆண்டுகளில் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை\nகுளோரைடு தட்டுப்பாடு-300 தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nகுற்றால சாரல் விழா தொடக்கம்\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nவேலைகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை-ஸ்டாலின்\nமுல்லை பெரியாற்றில் புதிய அணை-கேரள சட்டசபையில் தீர்மானம்\nபெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி\nநடுரோட்டில் பெண் மானபங்கம்-கும்பல் அட்டகாசம்\nஅமைச்சரவை கூட்டம்-பிரதமருக்கு மம்தா தந்த அதிர்ச்சி\nசீனா-பிரிட்டனுக்கு புதிய இந்தியத் தூதர்கள்\nமதக் கலவரம்-ராம்சேனா தலைவர் முத்தாலிக் கைது\nஎப்போது வரும் 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'\nதமிழர் பாதுகாப்பு: இனி கருணாநிதியிடம் கேட்க மாட்டோம்-ராமதாஸ்\nமிருகங்கள் போல நடத்தப்படும் தமிழர்கள்-வைகோ\nஜெவை தொடர்பு கொள்வதில் இடதுசாரிகளுக்கு சிரமம்\nபர்கூர் தொகுதியா... அலறும் காங்கிரஸ்\nநிர்வாகிகளுடன் ஜெ. ஆலோசனை-அதிமுகவில் விரைவில் களையெடுப்பு\nமாணவிகளை மயக்கி பேராசிரியர் உல்லாசம்-வீடியோ\nதூத்துக்குடி-2 சரக்கு ரயில்கள் மோதி தடம் புரண்டன\nமண்ணுக்குள் புதைத்திருந்த கள்ள நோட்டு கட்டுகள்\nபெண் இன்ஸ்பெக்டரின் தற்கொலை மிரட்டல்\nமூன்றாவது நாளாக தலையைத் தேடும் போலீஸார்\nஸ்ரீவைகுண்டம் இந்திய கம்யூ. வேட்பாளர் தனலட்சுமி\nசென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை-கருணாநிதி கோரிக்கை\nதமிழகத்தி்ல் மேலும் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்\nஇடைத் தேர்தலில் ரஜினி மன்ற நிர்வாகி போட்டி\nஈரான் விமான விபத்தில் 16 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/call-taxi-drivers-are-strike-against-ola-uber-307242.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:20:27Z", "digest": "sha1:5CCLP6HQ3BWSUPOAQCFYAILI6AVQTDKB", "length": 16332, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - ஓலா, ஊபருக்கு எதிராக போர்க்கொடி! | Call taxi drivers are in strike against ola and uber - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n34 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n35 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n47 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - ஓலா, ஊபருக்கு எதிராக போர்க்கொடி\nஓலா, ஊபருக்கு எதிராக கால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்....வீடியோ\nசென்னை: கமிஷன் தொகையை பெருமளவு கால்டாக்சி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று சென்னை கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிறு முதலாளிகளின் கைகளிலிருந்த கால்டாக்சி தொழில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் கைக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி கால்டாக்சி ஓட்டுனர்கள் அவர்களிடம் பணிக்கு சேரும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வாடிக்கையாளர் தரும் பணத்திலிருந்து 27 சதவீதம் கமிஷனாக எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.\nஇதனால் கால்டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாராம் பெருமளவு பாதிக்கப்படுவதாக கூறியும், கடன் சுமை தாங்க முடியாமல் 3 கால்டாக்சி ஓட்டுனர்கள் தற்கொலை செய்துக்கொண்டதற்கு நியாயம் கேட்டும் வகையிலும் சென்னை கால்டாக்சி ஓட்டுனர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோலீசார் பணம் பறிப்பு, கைக்காசு போட்டு பெட்ரோல் போடுவது என பலவகையில் நஷ்டத்தி��்கு ஆளாகும் கால்டாக்சி ஓட்டுனர்களின் வாழ்க்கையை காப்பாற்றும் விதமாக அரசே இதற்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோகளை பயன்படுத்தும் நபர்களை விட கால்டாக்சியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், சுயநலத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடந்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் சட்ட திருத்த மசோதா சாமானியர்களை விட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதனையும் தாங்கள் எதிர்ப்பதாக கால்டாக்சி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் தங்கள் போராட்டத்தை தமிழக அளவில் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nடிரைவர் விக்கியை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு.. கொடூரமாக தாக்கிய லாரி உரிமையாளர்கள்\nகதவை தாழ்போடாமல் தூங்கிய தங்கவேல்.. நைசாக நுழைந்து 80 பவுன் நகையை கொள்ளையடித்த பரிதாபம்\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\n\\\"ஊது.. ஊது.. ஊதுய்யா..\\\" செம போதையில் கண்டக்டர், டிரைவர்.. தப்பித்த பயணிகள்\nமும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\nகன்னத்தில் ஓங்கி அறைந்த \\\"விஜயகாந்த்\\\".. கழுத்தில் கடித்த கர்ணன்.. நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை\nதமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது\nஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை.. 365 நாளும் அழ போவதுமில்லை.. அமைச்சர் சர்ச்சை\nதுண்டு, துண்டாக வெட்டி டிரைவர் கொடூர கொலை... டெல்லியில் லிவிங் டூ கெதர் ஜோடி வெறிச்செயல்\nசென்னையில் மீண்டும் ஷாக்.. தரக்குறைவாக திட்டிய போலீஸ்.. ரயில் முன் பாய்ந்து கார் டிரைவர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndriver strike ola uber ஓலா ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/writers-artists-association-protested-chennai-228802.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T12:15:40Z", "digest": "sha1:KZ45IW6B346TJHSXJJ3TBDKB5RCNEU4R", "length": 15448, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘பறை முழக்கப் போராட்டம்’ | Writers and artists association protested in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n29 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n30 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n42 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘பறை முழக்கப் போராட்டம்’\nசென்னை: தென்சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பறைமுழுக்கப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டம் பின்வரும் காரணங்களுக்காக நடைபெற்றது.\nஅரசு விழிப்புணர்வுத் திட்டங்களின் பிரச்சாரத்திற்கு இசை மற்றும் நாடகப் பிரிவு, தென்னக பண்பாட்டு மையம், இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையில் பதிவு செய்த அனைத்து கலைக்குழுக்கள் மற்றும் கலைஞர்களுக்கு அரசியல் பாகுபாடின்றி பொதுத்த��்மையோடு வாய்ப்புகள் வழங்கிட வேண்டும்.\nஅரசின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலைக்குழுக்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கலை நிகழ்வுகளுக்கென்று ஒதுக்கப்படும் நிதியை வேறு திசைக்கு மாற்றக் கூடாது.\nமத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவால் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 41 கலைக்குழுக்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும்.\nஇறந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவை உடனே வழங்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி ���ொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-21T12:35:32Z", "digest": "sha1:7OYLTRM4ORFHPMEJUL376PXKOXFIL4K5", "length": 14941, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "விலை குறைப்பு News in Tamil - விலை குறைப்பு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநியூ இயரில் ஒரு ஹேப்பி நியூஸ்.. டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது.. இன்று அமல்\nடெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதம் மூலம் டிவி, கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட 23 பொருட்களின் விலை குறைப்பு...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. ஈயம் பூசுன மாதிரியும், பூசாத மாதிரியும் இருக்கு: நெட்டிசன் கிண்டல்\nடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்துக்க...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு.. டீசல் விலை 12 காசுகள் குறைப்பு\nடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக...\nகடும் விமர்சனங்கள் எதிரொலி... நாடாளுமன்ற கேண்டீனில் உணவு பொருட்கள் விலை 'கணிசமாக' உயர்வு\nடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் லட்சக்கணக்கில் ஊதியம், அலவன்ஸ் என பெற்ற போ...\nஹெபாடிடிஸ் சி நோயாளிகளுக்கு ஒரு சந்தோஷ செய்தி.. மருந்து விலை அதிரடி குறைப்பு\nடெல்லி: அதிகளவு ஹெபாடிடிஸ் சி நோயாளிகளைக் குணமாக்கும் வகையில், அந்நோய்க்கான மருந்து விலையை ...\nஏப்ரலில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nடெல்லி: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 80 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.30ம் குறைக்கப்பட்...\nபெட்ரோல், டீசல் விலை 'லைட்டா' குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்\nடெல்லி: பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 49 பைசா மற்றும் ரூ1.21 விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வி...\nஆபிசுக்கு பைக்கை விட்டுட்டு \"பிளைட்\"லயா போகச் சொல்றீங்க... மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nசென்னை : மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விமான எரிபொருளை விட அதிகமாக உள்ள பெட்ரோல்-டீசல் வி...\nபெட்ரோல் விலை லிட்.ரூ.2.42, டீசல் விலை லிட��. ரூ.2.25 குறைந்தது\nடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 மற்றும் டீசல் விலை ரூ.2.25 குறைக்கப்பட்டது. அதேசமயத்தில்...\nபெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு – நள்ளிரவில் அமல்\nசென்னை: நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்...\nமானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை ரூ.113 குறைப்பு\nடெல்லி: மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை ரூ113 குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையை ...\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறதா\nடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகி...\nவார இறுதியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு மேலும் ரூ. 1 குறைகிறது\nடெல்லி: சர்வேதச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் ...\nஇன்று முதல் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை குறைகிறது – மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவில் விற்கப்படும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் 19 ர...\nபெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசும் க...\nகாஷ்மீர்- ஜார்க்கண்ட் தேர்தல்: பெட்ரோல்- டீசல் விலை மேலும் ரூ.2.50 குறைப்பு\nடெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...\nலாரி ஓனர்ஸ் ஹேப்பி அண்ணாச்சி டீசல் விலையை குறைக்கப் போறாங்களாம்\nடெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை நாடு ம...\nபெட்ரோல் லிட்டருக்கு 65 பைசா குறைப்பு: இன்று டீசல் விலையும் குறைகிறது\nடெல்லி: பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா குறைக்கப்பட்டது. இதன்படி சென்...\n5 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைகிறது டீசல் விலை\nடெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.75 அளவுக்கு விர...\n2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்\nடெல்லி: சுதந்திர தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில், 14ம்தேதி நள்ளிரவில் பெட்ரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/rajinikanth-will-fill-vaccum-in-the-sky-says-os-manian/", "date_download": "2019-08-21T11:52:55Z", "digest": "sha1:O4BYYOASGFMQMXPHL54K77LZNSY3ZMCI", "length": 6633, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / முக்கிய செய்திகள் / ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\nரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\nஅருள் முக்கிய செய்திகள் Comments Off on ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார்.\nரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் வானத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலே தான் வெற்றிடம் உள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் நிரப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.\nஅமைச்சரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nTags admk OS Manian Rajinikanth Vaccum அரசியல் ஓ.எஸ்.மணியன் ரஜினிகாந்த் வெற்றிடம்\nPrevious சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nNext செல்பி மோகம் – உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்ப���ஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4292", "date_download": "2019-08-21T11:19:13Z", "digest": "sha1:ZBSIMGUPYP4YVYKDDAM2DRD3MUVTSEIU", "length": 37221, "nlines": 208, "source_domain": "www.jeyamohan.in", "title": "விக்கி- கடிதம்", "raw_content": "\n« காந்தியும் தலித் அரசியலும் 1\nதமிழ் விக்கி பற்றி வன்பாக்கத்துக்காரர் தாலிபானியம் என்று எழுதியதை ஆதரித்து நீங்களும் அடிப்படை வாதம் என்று கூறுவது வியக்கத்தக்கது. உண்மைகளைச் சற்று\nபுரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன். முதலில் விக்கி என்றால் என்ன என்று ளங்கிக்கொள்வது நல்லது. நீங்கள் “ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும்” என்று எழுதுவதில் இருந்து விக்கியைப்பற்றி நீங்கள் சரிவரப் புரிந்துகொள்லவில்லை என நினைக்கிறேன்.\nவிக்கி என்பது ஒரு கூட்டு ஆக்கம்.அதில் ஒரு கட்டுரை, அல்லது ஆக்கம் என்பது எப்படி எழுதினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூட்டாக எண்ணிப், பலவாறு திருத்தியும் மாற்றியும், கழித்தும், புதியன சேர்த்தும் எழுதி உருவாக்குவதாகும். கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு கட்டுரையைமேம்படுத்துவதே நோக்கம்.\nஎனவே “பிறர் கட்டுரைகளில் கையை வைப்பது” என்பது போன்ற உணர்வுடன்அணுகினால் விக்கிமுறைகளை ஒருசிறிதும் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.\nகருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல, ஆனால் அவற்றைப் பண்பான உரையாடல் மூலம் அறிவடிப்படையில் அணுகி, கருத்துகளை முன்வைத்து,செல்லும்படியாக கருத்தாட வேண்டும். இணக்கம் காண முயல வேண்டும்.\nஅதனை விடுத்து பண்பற்ற முறையில் தாலிபானியம் என்றெல்லாம்தகாத முறையில் கடுமையாக சாடுவது எவ்வகையில் நாகரீகமாகும்\nவிக்கியில் நடந்த பல உரையாடல்கள் மூலம் காணலாம்.\nமுக்கியமாக இரண்டு கருத்து வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இரண்டுமே\nதமிழல்லா வேற்றுமொழிச்சொற்களின் பயன்பாடு பற்றியவை.\n1) கிரந்த எழுத்தைப் பயன்படுத்தலாமா, கூடாதா, பயன்படுத்துவதாயின்\nஎப்பொழுது, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம்.\n2) ஆங்கிலம், சமசுக்கிருதம், இந்தி, உருது முதலான பிறமொழிச்சொற்களைத்\nதமிழில் எந்த அளவுக்கு எங்கெல்லாம் ஆள்வது நல்லது.\nபுரியும்படி தகுந்த ஈடான தமிழ்ச் சொற்களால் குறிக்கலாமா கூடாதா\nஇவை பற்றியெல்லாம் தமிழ் வி��்கிப்பீடியாவில் மிகப்பல இடங்களில்\nஅறிவடிப்படையில் கருத்துகளைச் செல்லும் முகமாக வைத்து\nவிரிவாக உரையாடிப் பெற்ற கூட்டு ஒப்புணர்வான முடிவின்\nசில கருத்துகளுக்கு என் மறுமொழிகளை இடுகின்றேன்.\nஎழுத்து நடையைப் பற்றி அவர் கூறியது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு.\nஅது தமிழுக்கும் பொருந்தும் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து.\nஆங்கில மரபு வேறு தமிழ் மரபு வேறு.\nகுறிப்பாகத் தமிழில் சீரிய எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் மாறுபடுவது.\nஇரட்டை நடை வழக்கு (டைகுளோசியா, Diglossia என்பர். உண்மையில்\nபுனைகதைகளில் பேச்சு நடையில் எழுதலாம்,\nகலைக்களஞ்சியம் போன்ற சீரிய படைப்பில் மொழி நடையானது\nஎளிதாக இருந்தாலும், திருத்தமாக இருக்க வேண்டும்.\nவேறு பற்பல பண்புகளும் இருத்தல் வேண்டும்.\nமொழிநடையைப் பற்றியும், சொற்களைப் பற்றியும்\n“எல்லாப் பயன்பாடும் சரிதான்” என்பது அவருடைய தனிக்கருத்து.\nவிக்கியில் அது ஏற்பு பெறாத ஒன்று. இவை முறைப்படி கருத்தாடியவை.\nதமிழ்ச்சொற்களால் கூற முற்படுவதற்கு முக்கிய காரணம்\nஇதனை ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்க இயலும்.\nவிக்கி உரையாடல்களில் இவை பதிவாகி உள்ளன.\nதமிழில் எழுதும் பொழுது தமிழ்ச்சொற்களில்\nஊர்ப்பெயர்கள், மொழிப்பெயர்கள் என்று வரும்பொழுது ஆங்கிலத்தில் exonym\n(புறப்பெயர், புறமொழிப்பெயர்) என்பார்களே, அதனை உணராமல் பலரும்\nகருத்துத் தெரிவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக Deutsch (டாய்ட்சு அல்லது இடாய்ட்சு)\nஎன்று தங்கள் மொழியை அவர்கள் அழைப்பதை, ஆங்கிலேயர் german என்கின்றனர்.\nஇதற்கு புறப்பெயர் (exonym) என்று பெயர். வேடிக்கை என்னவென்றால்\nஇடாய்ட்சு மொழியில் இல்லாத ஒலியைக் கொண்டு தொடங்கி german என்கின்றனர்\n(Jeyamohan என்பதை அவர்கள் யெயமோஃகன் என்று ஒலிப்பர்; Vijayaraghavan என்பதை\nடாய்ட்சுலாந்து (Deutschland) என்னும் அவர்கள் நாட்டை ஆங்கிலேயர்\nஆங்கிலத்தில் Germany என்றும், பிரான்சு நாட்டு மொழியில் (பிரான்சியத்தில்)\nAllemagne என்றும் வெவ்வேறுவிதமாகக் கூறுகின்றனர்.\nஎனவே தமிழில் தமிழ் மொழிக்கு இணக்கமானவாறும் அதே நேரத்தில்மூல மொழிக்கு ஒருவாறு நெருங்கிய ஒலிப்புடனும் இருக்கும்இடாய்ட்சுலாந்து என்பதால் தவறில்லை.\nசெருமனி என்றோ, இடாய்ட்சுலாந்து என்றோ கூறலாம்.\nவன்பாக்கத்துக்காரர் ஸ்பெயின் என்பதைக் குறிப்பிட்டார். அந��நாட்டவர்அவர்கள் நாட்டின் பெயரை España என்கின்றனர். எசுபான்யா அல்லது எசுப்பானியாஎன்று அவர்கள் நாட்டுப் பெயருக்கு ஏற்றார்போலத் தமிழில் கூறுவது தவறாகுமாதமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தவறு.\nஇதனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். எல்லா இடத்திலும் ஆங்கிலத்தையே பின்பற்றி பெயரிடவேண்டும் என்பது ஏற்கத்தக்க வழக்கம் இல்லை..தமிழ் இலக்கணத்தை அறவே விட்டுவிட்டு எழுத வேண்டும் என்பதும் ஏற்க இயலாதது.\nசோவியத் யூனியன் என்பதை சோவியத்து ஒன்றியம் என்று எழுதுவதால் என்ன தவறுசோவியத் யூனியன் என்பதும் ஒரு புறப்பெயரே (exonym). இதனை எல்லாம் இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறி விக்கி உரையாடல்களில் பலரும் மறுத்துள்ளனர்.வன்பாக்கத்துக்காரர் கருத்துகள் விக்கியில் செல்லாமையால் அவர் இங்குவந்து பண்பற்ற முறையில் தாலிபான் என்றெல்லாம் தாக்குகின்றார்.\nஷரத்துகள் என்பது போன்ற புரியாத சொற்களுக்கு ஈடான உட்கூறுகள்என்று எழுதுவது எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டு.\nகிரந்த எழுத்தின் பயன்பாடு பற்றி பல கருத்துகள் உள்ளன.\nகூடவே கூடாது என்றும். ஆங்காங்கே சிறிதளவு இருந்தால்\nதவறில்லை (பெயர்கள், ஒருசிலவேற்றுமொழிச் சொற்கள்), ஏன் எல்லா இடத்திலும் இருக்கலாம்,அவற்றைத் தமிழ் எழுத்தாகவே கருத வேண்டும், மேலும் சில கிரந்த எழுத்துகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்என்பது போல பற்பல கருத்துகள் உள்ளன.\nஇவற்றைப் பற்றி விரிவாக அறிவடிப்படையில், முறைப்படி கருத்தாடலாம்(பண்புடன் உரையாடுவது எனில்).\nஆனால் விக்கியின் கொள்கை இது பற்றி திட்டவட்டமாக ஏதும் இல்லை.\nகூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுவதைப்\nபொதுவாகப் பரிந்துரைக்கின்றது (கொள்கை அல்ல) –\nபல காரணங்களுக்காக (வடவெழுத்து ஒரீஇ என்னும் விதியின்\nஅறிவுடைமையும், நேர்மையும் அவற்றுள் சில). ஆனால் விக்கியில்ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்தப் பயன்பாடு உள்ளது.\nதமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதினால் தாலிபானாஅப்படிப் பார்த்தால் இந்திக்காரர்கள் தேவநாகரித் தாலிபான்கள்,ஆங்கிலேயர் இலத்தீன் எழுத்து அல்லது ஆங்கில எழுத்துத் தாலிபான்கள்\nஎசுப்பானிய மொழியில் (Español) Jesus என்னும் பெயரை Hesoos என்பது போலஒலிக்கிறார்கள் (தமிழில் இயேசு, ஏசு என்கிறோம்).\nஐரோப்பிய மொழியாகிய ���வர்கள்க்கூட ஜ என்னும் ஒலியை\nஎடுத்துக்கொள்ளவில்லை. அதே போல இத்தாலிய, இடாய்ட்சு\nமொழி என பல ஐரோப்பிய மொழிகளில் உள்ள எடுத்துக்காட்டுகளைக்கூரலாம். ஆங்கிலேயர்கள் என்ன ஞாnasamban என்றோ,Aழgappan என்றோ, Vaள்ளி என்றோவா எழுதுகிறார்கள் ஒருங்குறியில்எழுத முடிகின்றதே என்றா வாதிட முடியும்\nஒரு மொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் இயல்புகளையும்,\nஇலக்கணங்களையும் ஒட்டி எழுத வேண்டும்-\nஅதுவும் சீரிய கலைக்களஞ்சியம் போன்ற\nபடைப்பில்- என்பது கூடப் புரிந்துகொள்ளாமல் கடுமையாக\nதாக்கிப் பண்பற்ற முறையில் பேசுவது சரியா\nநீங்கள் சொல்வதன் அடிப்படைகளை நான் ஏற்கிறேன். தமிழ் இரு அமைப்புகொண்டது — உரைமொழி, சீர்மொழி. கட்டுரைகள் சீர்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். என் கட்டுரைகள் அனைத்துமே அவ்வாறுதான் இருக்கின்றன. தொடக்கத்தில் அதைப்புரிந்துகொள்ள பலர் சிரமப்பட்டாலும் இப்போது எழுதி எழுதி அவர்களை அதற்குப் பயிற்றுவித்துவிட்டேன்.\nஆனால் ஒரு மொழியின் பொதுவான கலைக்களஞ்சியமென்பது எப்போதும் அந்த அறிவுலகுக்கு பொதுவாக ஒப்புதல் உள்ளதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் அது நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும். அது ஒரு தனிநபரின் அல்லது தனிக்குழுவின் மொழியில் அமைந்திருந்தால் அதனால் எந்தப்பயனும் இல்லை. அப்பெருமுயற்சியை சீர்குலைப்பதாகவே அது அமையும்\nதமிழின் சீர்மொழியை சம்ஸ்கிருதக் கலப்பில்லாமல் ஆக்குவதற்கான முயற்சிக்கு நூறு வயது. அது இன்றுவரை சந்தித்துள்ள சிக்கல்கள் பல. முதலில் தமிழில் புழங்கும் பல்லாயிரம் சொற்கள் சம்ஸ்கிருத மூலம் உள்ளவை. சம்ஸ்கிருதச் சொற்களிலும் ஏராளமானவை தமிழ் வேர் கொண் டவை.\nஉதாரணமாக நான் எழுதும் இக்கடிதத்திலேயே சிரமம் தமிழில் வந்த வடமொழிச்சொல். மூலம் தமிழிலிருந்து சம்ஸ்கிருததுக்கும் சென்ற சொல். நம்முடைய மொழி மற்றும் சிந்தனைக் கட்டமைப்பின் பகுதியாகவே சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. நம் தத்துவக் கலைச்சொற்களில் பெரும்பகுதி சம்ஸ்கிருதமூலம் உள்ளவையே. நான் சிலம்பை மறு ஆக்கம் செய்து தூயதமிழில் ‘கொற்றவை‘எழுதியபோது இளங்கோ கையாண்டிருந்த ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்களை தமிழாக்கம் செய்ய நேர்ந்தது\nஆகவே சீர்மொழியை தூய்மையாக்கலென்பது எளிய செயல் அல்ல. மிகுந்த நுட்பத்துடனும் பொறுப்புடனும்செய்யவேண்டிய செயல். இயந்திரத்தனமாக அதைச் செய்தால் தொடர்புறுத்தலையும் நெகிழ்தன்மையையும் இழந்த ஒரு செயற்கை மொழியே உருவாகும். தனித்தமிழ் இயக்கம் உருவாக்கிய மொழி அம்மாதிரி ஒரு ‘கல்மொழி‘. அதில் நல்ல படைப்பிலக்கியத்தையோ நல்ல சிந்தனைகளையோ கூற முடியாத நிலையே இருந்தது.\nஎன் நோக்கில் தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாள ஒரு விதியை தொல்காப்பியம் வகுத்தளிக்கிறது. திசைச்சொல் என்றால் தமிழின் உச்சரிப்பு முறைமைக்குள் வரும் பிறசொல். ஆகவே சிரமம் என்று தமிழில் சொல்லலாம். சம்ஸ்கிருதத்தில் அச்சொல் புழங்குவது சிரமம் என்று நாம் தமிழில் சொல்லும் பொருளில் அல்ல — உழைப்பு என்று அங்கே பொருள். சினிமா என்ற சொல்லை தமிழ்ச் சொல்லாக ஆக்கலாம். கம்ப்யூட்டர் திசைச்சொல் ஆக முடியாது.\nதமிழில் கிரந்த எழுத்துக்கள் அதன் அறிவார்ந்த தேவைக்கென தோன்றின. அதை கொண்டுவந்தவர்கள் சம ர்கள். அதன் மூலம் பிராம்மியாக இருக்கலாம். அது தமிழில் தத்துவார்த்தமான தேவைக்காக சம்ஸ்கிருதச் சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அச்சொற்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கபப்ட்ட எழுத்துக்கள். அவ்வெழுத்துக்களுக்கு ஒரு பயன்பாடு இன்றும் உள்ளது.\nகிரந்த எழுத்துக்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் கூடுமானவரை தவிர்ப்பதே முறை. ஆனால் இயந்திரத்தனமாக அல்ல. பயன்பாடு சார்ந்து, மொழியின் ஒலித்தேவை சார்ந்து அறிவுநேர்மையுடனும் நுட்பத்துடனும் செய்யவேண்டும். வெறுப்புடனும் காழ்ப்புடனும் அல்ல, நேர்நிலை படைப்பூக்கத்துடன் செய்யவேண்டும். அப்படித்தான் செய்கிறீர்களா என உங்கள் நெஞ்சிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.\nஎன்னை ஒருவர் செயமோகன் என்றழைப்பதை நான் விரும்ப மாட்டேன். ஆனால் ஜெயமோஹ ன் என்றும் எழுத மாட்டேன். முன்னதில் கிரந்த எழுத்து இல்லையேல் ஒலி மாறி சொல்லே மாறி விடுகிறது. பின்னதில் அந்த தமிழ் எழுத்து தேவையான ஒலியை குறிப்புணர்த்துவதாக உள்ளது.\nஇவ்வாறு திசைச்சொற்கள், கிரந்த எழுத்துக்கள் சார்ந்து பல கருத்துக்கள் நம் சூழலில் உள்ளன. நீடித்த விவாதம் நடந்து வருகிறது. இவ்விவாதத்தில் ஒரு தரப்பினரே திசைச்சொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் முற்றாக விலக்கும் மொழி அடிப்படைவாதிகள். தமிழின் கடந்த நூறாண்டுவரலாற்றில் தமிழ்மொழி அடிப்��டைவாதிகளின் அறிவார்ந்த பங்களிப்பு என்பது கலைச்சொல்லாக்கத்தில் மட்டுமே உள்ளது.\nஒரு பொது முயற்சி அதில் ஈடுபடும் அனைவருக்கும் பொதுவான ஒரு சமரசத் தளத்திலேயே நிகழவேண்டும். அந்த சமரசத் தளம் நோக்கி எத்தனை தீவிரமான விவாதத்தையும் முன்வைக்கலாம். அந்தப்புள்ளியை நம்மை நோக்கி இழுக்கலாம். அதுவே மக்கள்நெறி. அதைவிட்டுவிட்டு ஒரு குழுவாக அமைப்பை கைப்பற்றிக்கொன்டு அந்த அமைப்பில் உங்கள் சொந்த விதிகளை நீஙளே போட்டுக்கொன்டிருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கான ஒரு திண்ணையாக மட்டுமே அமையும். அதன் நோக்கம் தோற்றுவிடும்\nயார் வேண்டுமானாலும் திருத்தலாமென்கிறீர்கள். நல்லது, உங்கள் எதிர் தரப்பு இதேபோல ஒரு குழு அமைத்து இரவுபகலாக எல்லா கட்டுரைகளையும் மணிப்பிரவாளத்துக்கு மாற்றினால் என்ன செய்வீர்கள் உங்கள் இருவர் நடுவே நடக்கும் போராக விக்கி மாறிப்போய்விடுமல்லவா\nஆனால் தமிழின் வெற்றி என்பது இன்றும் தமிழில் படைப்பூக்கத்துடன் எழுதும் தமிழில் வாசிக்கும் ஒருசாராரால் மட்டுமே நிகழ்கிறது. நான் அந்த தரப்பைச் சேர்ந்தவன், அவர்களில் ஒருவன்\nTags: கேள்வி பதில், விக்கிப் பீடியா\n[…] தலித் அரசியலும் 5 காந்தியும் தலித் அரசியலும் 4 […]\n[…] தலித் அரசியலும் 5 காந்தியும் தலித் அரசியலும் 4 […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nகேள்வி பதில் - 71\nபுதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 17\nவாழ்நீர் - கடலூர் சீனு\nதெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள் - பாவண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/lesson-tamils-can-learn-koreans/", "date_download": "2019-08-21T12:36:34Z", "digest": "sha1:36G5L62EI7EXK6T4CDUCSIVZQC4GPOHA", "length": 22785, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொரியர்களிடம் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்.... கொரியா தமிழர்கள் சந்திப்பில் ஆதனூர் சோழன் | lesson that tamils can learn from koreans | nakkheeran", "raw_content": "\nகொரியர்களிடம் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்.... கொரியா தமிழர்கள் சந்திப்பில் ஆதனூர் சோழன்\nதென்கொரியாவில் வாழும் தமிழர்களை இணைத்து சீயோன் நகரத்தில் அமைந்துள்ள கியோங்கி பல்கலைக்கழத்தின் பன்னாட்டு வளாகத்தில் கொரிய தமிழ் தளம் ஒருங்கிணைத்த “தமிழ் கலை இலக்கிய சந்திப்பில் மூத்த எழுத்தாளரும் நக்கீரன் இணையதளத்தின் தலைமை துணை ஆசிரியருமான ஆதனூர் சோழன் இணையவழி நேரடி காணொளி வழியாக கலந்துகொண்டு பேசினார். கொரியா வரலாற்றிலிருந்து தமிழர்கள் அறிந்துகொள்ள விடயங்கள் என்ற தலைப்பில் அவர் பேசியது...\nகொரியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். எரிமலைக் குழம்பில் சிக்கிய மனித உயிர்களின் படிமங்கள் இருப்பதாகவும், நவீன மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்த படிமங்களின் காலம் 3 லட்சம் ஆண்டுகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். சுமார��� 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மண்பாண்டங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய முடியரசுகள் நடைபெற்ற சமகாலத்தில் கொரியா தீபகற்பத்திலும் பேக்செ, சில்லா மற்றும் கோகொரியோ என்ற மூன்று அரசுகள் அமைந்திருந்தன, இந்த முடியரசுகள் தங்களுக்குள்ளே அடிக்கடி சண்டையிட்டு வந்தன. இதில் மிகச்சிறிய சில்லா அரசு, அரசியல் ரீதியாக தந்திரமாக செயல்பட்டது. சில்லா தன்னை பாதுகாத்துக்கொள்ள சீனாவை ஆட்சி செய்த டாங் பேரரசுடனும் கொரியாவின் பிற முடியரசுகளுடனும் சந்தர்ப்பவாத உடன்படிக்கைகளை வைத்துக்கொண்டது. பேக்செ முடியரசு கடல்வழி இராணுவ கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது.\nகொரியா தீபகற்பத்தின் வடபகுதியான கோகொரியோ அந்தக் காலத்திலேயே ராணுவ பலமிக்க நாடாக இருந்திருக்கிறது. வடக்கே மஞ்சூரியாவின் பெரும்பகுதியையும், மங்கோலியாவின் உள்பகுதிகளையும், ரஷ்யாவின் பகுதிகளையும், தெற்கே சியோல் பிரதேசம்வரை கோகொரியோ கைப்பற்றியிருக்கிறது. க்வான்கயேட்டோ தி கிரேட் மற்றும் அவருடைய மகன் ஜாங்சு ஆகியோர் காலத்தில் பலம்பொருந்திய நாடாக கோகுரியோ இருந்திருக்கிறது.\nபாண்டியர்கள் இலங்கை போன்ற நாடுகளை ஆண்டதையும், சேரர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதையும், சோழர்கள் கிழக்காசியாவரை கைப்பற்றி ஆண்டதையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.\nகுறிப்பிட்ட காலப்பகுதியை சங்ககாலம் என்று குறிப்பிடத்தக்க அளவிற்கு மொழிசார்ந்த செயற்ப்பாட்டை தமிழ்மன்னர்கள் செய்திருந்தனர் ஆனால் இந்த கொரிய முடியரசுகள் அதுபோல் கொரிய மொழி வளர்ச்சிக்கு பங்காற்றியதாக தெரியவில்லை. இந்த முடியரசுகளின் வீழ்ச்சிக்கு பின்னால் அமையப்பெற்ற சுசோன் பரம்பரையை சேர்ந்த அரசரான சேஜொங்தான் கொரியா மொழிக்கான எழுத்துருவை உருவாக்கி மொழிசார்ந்த பங்களிப்பை முறையாக தொடங்கினார்.\nஅதற்கு முன்னர் கொரிய மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது. அந்த பேச்சு மொழியிலும் சீன வார்த்தைகள் கலந்திருந்தன. ஆனால், சீன எழுத்துருவான ஹன்ஜாவே கொரிய மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது. இன்றும் ஹன்ஜா எழுத்துரு கொரியா மக்களிடமும் அரச முத்திரைகளிலும் பரவலாக புழக்கத்தில் இருப்பதை காணலாம்.\nமன்���ர் சேஜோங் கொரிய மொழிக்கான அறிவியல்பூர்வ எழுத்துரு உருவாக்கம், அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் படை கட்டமைப்பு போன்றவற்றிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இன்றும் கொரியாவில் மதிக்கப்படுகிறார்.\nகொரியா வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால், இந்தியாவில் நிலவும் சாதி சமூக கட்டமைப்பைப்போல் கொரியாவிலும் இருந்திருக்கிறது. யாங்பான் என்பவர்கள் ஆளும் மற்றும் வணங்குதற்குரிய வர்க்கமாகவும், ஜுன்ஜின் என்பவர்கள் நடுத்தர வர்க்கமாகவும், யான்ஜின் பொதுப்பிரிவாகவும் இருந்திருக்கிறது. செயோனின் என்பவர்கள் கடைசி வர்க்கத்தினராக கருதப்பட்டனர். இவர்கள்தான் கசாப்புவேலை, தோல்பதனிடும் வேலை, குறிசொல்லும் வேலை, பொழுதுபோக்கு வேலைகளை செய்திருக்கிறார்கள். இவர்களையும் தாண்டி நோபி என்ற பிரிவினர் அடிமைகளாக கருதப்பட்டார்கள். இவர்கள் தனிப்பட்டோரின் சொத்தாக கருதப்பட்டார்கள். ஆடு, மாடுகளைப் போல இவர்களை விற்கவும் வாங்கவும் முடியும். மன்னர் சேஜோங்கின் சுசோன் பேரரசை நிறுவிய யி சியோங் ஜியே காலத்தில் சமூகநீதிக்காவலர்களாக செயல்பட்ட கன்பூசிய மதகுருமார்களான சியோன்பிக்கள்கூட இவர்களுக்காக போராடவோ வாதாடவோ முடியாது. ஆனால், மற்ற மூன்று வகுப்பினருடைய பிரச்சனைகளையும் அரசின் கவனத்துக்கு கொண்டுபோகும் வாய்ப்பு இருந்தது. அந்த அளவிற்கு கொரியாவில் சமூக வகுப்புவாத அல்லது சாதிமுறை வலுவாக இருந்திருக்கிறது.\nஇரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டுமல்ல 1910 ஆம் ஆண்டு ஜப்பானின் பிடியில் கொரியா போனதிலிருந்தே கொரியா மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, கொரியா பெண்கள் ஜப்பான் படையால் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட கொடுமை இன்றும் கொரியா மக்கள் நடுவில் மாறாத வடுவாகவும், கொரியா-ஜப்பான் அரசுமுறை பேச்சுக்களில் எதிரொலிக்கும் உணர்வெழுச்சியாகவும் நீடிக்கிறது.\nஇத்தகைய கடினமான வரலாற்று பின்னனியை கொண்டிருந்தாலும்கூட, இன்று நாம் காணும் தென்கொரியா நாட்டின் சீரிய வளர்ச்சி உலகிற்கே பாடமாக அமைந்திருக்கிறது. இன்று அங்கு சாதிக்கொடுமைகள் இல்லை, கிம், லி, பார்க் மற்றும் காங் என பல குடும்பப்பெயர்களே உள்ளன. கொரியா மக்கள் சந்தித்த துயரங்களும், வளர்ச்சியை நோக்கிய உழைப்பும் அவர்களை இன்று உலகில் பெருமையுடன் வாழும் இனமாக மாற்றியிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழர்களும் கொரியா மக்களைப்போல் தம்மிடையே உள்ள வேற்றுமைகளை விட்டொழித்து வளர்ச்சியை நோக்கி உழைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.\nமுன்னதாக, ஆதனூர் சோழன் வரலாறு முதல் அறிவியல் வரை பலதளங்களில் பயணிக்கும் மூத்த எழுத்தாளர் என்றும், தமிழ் சமூகம் போற்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டியவர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.\nநிறைவாக ஆதனுர் சோழன் அவர்களுக்கும் மற்றும் அவருக்கு இந்த நிகழ்வில் உரையாற்ற ஊக்கமளித்த இந்தியாவின் மூத்த புலனாய்வு இதழாளர்களில் ஒருவரும் நக்கீரன் இதழியல் குடும்பத்தின் தலைவருமான நக்கீரன் கோபால் அவர்களுக்கு கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கொரியா தமிழ் தளம் நன்றி தெரிவித்தது.\nஉரையைத் தொகுத்தவர்: முனைவர்.சுப்ரமணியன் இராமசுந்தரம், ஆராய்ச்சி பேராசிரியர், கொரிய தொழில்நுட்ப மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம், தென்கொரியா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாதம் 20 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆறு வயது சிறுமி... 55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி அசத்தல்...\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nகொரியாவில் காந்தி சிலை; பிரதமர் மோடி திறந்து வைப்பு...\nஆந்திராவில் கார் தயாரிப்பை தொடங்கும் கியா மோட்டார்ஸ்...\nஇளம் பெண்ணை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த நாய்... வைரல் வீடியோ\nகம்பிவேலியை டைவ் அடித்து தாண்டிய முதலை... வாயடைத்து போன பொதுமக்கள்\nபிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்...\nசிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/05/monetary-policy-of-india.html", "date_download": "2019-08-21T11:30:29Z", "digest": "sha1:PNJMKRJY2G2PXSZLHBRNBJ4XVELABWVB", "length": 20511, "nlines": 367, "source_domain": "www.tnpscshouters.com", "title": "இந்தியாவின் நாணய கொள்கை / Monetary policy of India | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஇந்தியாவின் நாணய கொள்கை / Monetary policy of India\nநாணயக் கொள்கையானது, ஒரு நாட்டின் பணவியல் ஆணையம், பொதுவாக மத்திய வங்கி, விலை நிலைத்தன்மையைத் தக்கவைத்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைய வட்டி விகிதங்கள் மீது அதன் கட்டுப்பாட்டின்கீழ் பொருளாதாரத்தில் பணத்தை அளிப்பதை கட்டுப்படுத்துகிறது.\nஇந்தியாவில், மத்திய நிதி ஆணையம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகும். இது பொருளாதாரத்தில் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி கூறியபடி, இந்தியாவின் பணவியல் கொள்கையின் மற்ற குறிக்கோள்கள்\nவிலை நிலைத்தன்மைக்கு கணிசமான முக்கியத்துவத்துடன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக விலை உறுதிப்பாடு குறிக்கிறது. உன்னதமான விலை நிர்ணயத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், மேம்பட்ட திட்டங்களை விரைவாக இயங்குவதற்கு வசதியாக அமைந்திருக்கும் சூழலை மேம்படுத்துவதே இதன் மையமாக உள்ளது.\nவங்கி கடன் கட்டுப்பாட்டு விரிவாக்கம்\nரிசர்வ் வங்கியின் முக்கிய செயல்பாடுகள் வங்கிக் கடன் மற்றும் பண விநியோகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விரிவாக்கம் என்பது வெளியீட்டை பாதிக்காத வகையில் கடனுக்கான பருவகால தேவைக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.\nஇங்கே நோக்கம் அத்தியாவசிய நிலையான முதலீடு கட்டுப்படுத்த முதலீடு உற்பத்தி அதிகரிக்க உள்ளது.\nசரக்குகள் மற்றும் பங்குகளின் கட்டுப்பாடு\nபங்குகளின் அதிகப்படியான காரணமாக பங்குகள் மற்றும் பொருட்களின் விலைகளை அதிகப்படுத்தி, அலகு நோய்க்கு காரணமாகிறது. இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு, மத்திய பணவியல் ஆணையம் சர���்குகளை கட்டுப்படுத்தும் இந்த அத்தியாவசிய செயல்பாட்டை மேற்கொள்கிறது. இந்த கொள்கையின் முக்கிய குறிக்கோள், நிறுவனத்தில் அதிகப்படியான சேமிப்பு மற்றும் பணத்தைத் தவிர்ப்பது ஆகும்.\nமத்திய வங்கிகள் நிறைய கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இது. நிதி அமைப்பில் செயல்திறனை அதிகரிக்க முயற்சிக்கிறது மற்றும் வட்டி விகிதங்களை ஒழுங்குபடுத்துதல், கடன் வழங்குதல் செயல்திட்டத்தில் செயல்பாட்டு கட்டுப்பாடுகளை எளிதாக்குவது, புதிய பண சந்தைச் சாதனங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற கட்டமைப்பு மாற்றங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது.\nகணிசமான சுயாட்சியை வழங்கும் நடவடிக்கைகளில் ஆர்.பி.ஐ நெகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இது போட்டி போட்டி சூழல் மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.\nநிதி அமைப்பின் செயல்பாடுகளில் ஒழுக்கம் மற்றும் விவேகத்தை பராமரிக்க எப்போது வேண்டுமானாலும் நிதி முறையின் மீது அதன் கட்டுப்பாட்டை அது பராமரிக்கிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 (ஆர்.பி.ஐ. சட்டம்) நிதி சட்டம், 2016, திருத்தியமைக்கப்பட்டது ஒரு பணவியல் கொள்கை கமிட்டியின் ஒரு சட்டரீதியான மற்றும் நிறுவனப்படுத்தப்பட்ட கட்டமைப்பை வழங்க, விலை நிலைத்தன்மையை பராமரிக்கவும், அதே நேரத்தில் வளர்ச்சி நோக்கத்தை மனதில் வைத்து.\nகுறிப்பிட்ட இலக்கு மட்டத்தில் உள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய கொள்கை விகிதத்தை (ரெப்போ விகிதம்) நிர்ணயிப்பதற்கான பணியுடன் பணவியல் கொள்கைக் குழு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஆர்.பி.ஐ. சட்டத்தின் விதிகளின் படி, நாணய கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களில் மூன்று பேர் ஆர்.பி.ஐ. மற்றும் இதர மூன்று உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.\nஇந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் ஆகஸ்ட் 5, 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேதி முதல் மார்ச் 31, 2021 வரையான காலப்பகுதியில் 4% ஆக இந்தியாவின் வர்த்தமானி அறிவித்தலை அறிவித்தது.\nஅதே நேரத்தில், குறைந்த மற்றும் மேல் சகிப்புத்தன்மை நிலைகள் முறையே 2% மற்றும் 6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.\nநாணய உத்திகள், பணம் வழங்கல், வட்டி விகிதங்கள் மற்றும் விலை நிலைத்தன்மை, நிலையான மாற்றுவழி விகிதம், ஆரோக்கியமான சமநிலை, நிதி நிலைப்புத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் நோக்கமாக கடன் வழங்கல், வட்டி விகிதங்கள் மற்றும் பணப்புழக்கங்களின் மீது செயல்படும் பணவியல் நுட்பங்கள்.\nநாட்டின் பணவியல் கொள்கையை கண்காணிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் இந்திய உச்ச நிறுவனமான ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலைகளை உறுதிப்படுத்துகிறது\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nதமிழ்நாடு பொறியியல் அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழை...\nஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிக...\nஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இண...\n2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கா...\nதமிழ்நாடு மீன்வள துறை அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அ...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் பணி...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது...\n50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்க...\nஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரிய...\nஅரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பி...\nடிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வுகளுக்கான வினா - விடை - 1 ...\nஇந்தியாவில் உலகமயமாக்கல் / Globalisation in India\nதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு / Sout...\nஇந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் / Non Bank ...\nஇந்தியாவில் நிதித்துறை சீர்திருத்தங்கள் 1991 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/blog-post_62.html", "date_download": "2019-08-21T12:19:30Z", "digest": "sha1:LDOKRJJWUAU7R4ARCIWCRFVX2MYPPEZJ", "length": 13377, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "இந்தியாவை எதிர்க்கப்போவது யார்? தலைக்கணத்தில் ஆடுவார்களா? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இந்தியாவை எதிர்க்கப்போவது யார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா,\nஇந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.\nமுதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சீராக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 124 ரன்கள் எடுத்த போது ரஹானே அவுட் ஆனார். அவர் 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். அடுத்ததாக, களத்தில் இருந்த ரோகித் ஷர்மாவுடன் கோலி கை கோர்த்தார்.\nரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி 125 ரன்களைக் குவித்தார். 109 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 125 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 223 ரன்களை எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார். களத்தில் இருந்த விராட் கோலியும் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 39.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது.\nகளத்தில் ஜாதவ், மணீஷ் பாண்டே இருந்தனர். 42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை இந்தியா வென்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரில் முதல்தர வரிசையை இந்தியா தக்கவைத்துள்ளது. ஆட்ட நாயகனாக ரோகித் ஷர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வாகியுள்ளனர்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/12/blog-post_11.html", "date_download": "2019-08-21T12:18:50Z", "digest": "sha1:5ILAG6LDWV7BD7IUSDNLULFVBGR265AH", "length": 20587, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர் அலி பதிலடி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர் அலி பதிலடி\nதன் படத்துக்கு தடை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால்தான் , முன்கூட்டியே கிடைத்தவரை சுருட்டி கொள்ள முடிவெடுத்து , டி டி எச்சில் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் முடிவெடுத்தெடுக்கிறார் என்று நடு நிலையாளரும் , தமிழுணர்வு மிக்கவருமான வே. மதிமாறன் கூறியுள்ளார்.\nஅவர் தன் சமீபத்திய பதிவில் கூறியிருப்பதாவது..\n“விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.\nஇன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,\nஇயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.\nஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.\n“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்���ிற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.\n‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,\n“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.\nஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.\nசென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.\nவிஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.\nஇதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.\n‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.\nஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.\nமுக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்\nஉண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..\n‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் ���த்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.\nநம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.\nஎனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.\nஇன்னொரு புறம் பார்த்தால் , முஸ்லீம், லீக் கமலின் உறுதி மொழியை நிராகரித்துள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் உயர்திரு. ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில்,\n'சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.\n'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தன. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.\nஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.\n'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது,' என்று குறிப்பிட்டுள்ளார்.\nLabels: கமல், சினிமா, விஸ்வரூபம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇஸ்லாமை அரைகுறையாக ஏற்கும் இந்தியர்கள்., வெட்கம் வ...\nமின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்க...\nஇந்தியமயமான நாத்திகவாதமும் , பாதிக்கப்படாத இஸ்லாமு...\nமொழி எல்லைகளை கடந்து சிறகடிக்கும் சாரு- அல்ட்டிமேட...\nஎருமை மாட்டு மனப்பான்மையும் இஸ்லாமும்- இது மதக்கட்...\nதொடரும் பாலியல் வக்கிரங்கள் - இஸ்லாம்தான் இந்தியாவ...\nவிஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமை...\nகமலும் , கவுதம் மேனனும்- பிறந்த நாள் சந்திப்பில் ச...\nகமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்\nகமலிடம் இந்த முறை ஏமாற மாட்டோம்- உயர்திரு. ஜவாஹிர்...\nவிஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினை...\nஎன்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்கள்\nலக்கி யுவாவின் தவறான புரிதலும் , கதறும் திரையுலமும...\nகமல் படங்கள் - டாப் ஃபைவ் தோல்விகள்\nஇசை அமைப்பாளர் பிச்சையா போடுகிறார்- சாரு ஆவேசம் : ...\nவிஸ்வரூபம் திரைப்படம்- இந்திய தேசிய லீக் பொது செயல...\nவிலை போகாத விஸ்வரூபம் - கமலின் விபரீத முடிவால் , வ...\nlife of pi - வாசிப்பு அனுபவம் திரையில் கிடைத்ததா \nசட்டசபை வரலாறு - டாப் ஃபைவ் நிகழ்வுகள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/07/30/192/", "date_download": "2019-08-21T12:11:26Z", "digest": "sha1:OXX235NYKRUS6TSXHT5V253C4WDUCIYW", "length": 15503, "nlines": 216, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஒரு கவிஞனின் பிறப்பும் இறப்பும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ →\nஒரு கவிஞனின் பிறப்பும் இறப்பும்\nPosted on 30 ஜூலை 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகவிதை மூலமாக இலக்கிய பிரவேசத்தினை தொடங்குவது அநேகமாக தமிழில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். வெகு சன புத்தியில் குறிப்பாக எழுபதுகளில் இலக்கியமென்பது கவிதைதான் என்ற பார்வை இருந்தது. கதை -தொடர்கதை எழுதுவது என்பது சினிமாவின் நீட்சியாக பார்க்கப்பட்டது. திருமணங்களில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எவர்சில்வரில் கிடைக்கும் தட்டுகள் டம்ளர்களை வரிசை வைப்பவர்களிடையே, மாப்பிள்ளையின் ரசிகத்தன்மைக்கேற்ப (இதில் மணப்பெண்ணையெல்லாம் கணக்கிற்கொள்ள மாட்டார்கள்) எம்ஜியார் படத்தையோ சிவாஜிபடத்தையோ போட்டு வாழ்த்துமடல் தயாரித்து, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ சொல்லிமுடித்தாரோ இல்லையோ மைக்கை வாங்கி வாழ்த்து மடலை வாசிக்கும் வழக்கம் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அநேகருக்கு பள்ளியில் படித்த கவிஞர்கள் மறந்துபோகும், எதுகை மோனையைமட்டுமே இலக்கணமாகக்கொண்டு உள்ளூர் பெண்ணுக்கு காதல் கவிதை எழுத ஆரம்பித்த பயிற்சியில் திருமணங்களில் ஒரு பெரிய வாழ்ந்து மடலையே எழுதி சட்டமிட்டு மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, அச்சடித்த மடலை கல்யாண மண்டபத்தில் சுண்டல்போல விநியோகிப்பதுண்டு. மணப்பெண்ணின் தோழிகளுக்குப் போய்ச்செரவேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள். விநியோகித்து முடித்து ஆண்கள் கும்பலில் உட்கார்ந்தபடி பெண்கள் கூட்டத்தில் அதற்கு வரவேற்பு எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அவ்வப்போது தீனி தேடும் கோழிபோல தலையைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். இவனுகளுக்கு வேற வேலை என்ன என்று காதுபட முனுமுனுக்கும் பெருசுகளும் உண்டு.\nஎன் நண்பன் ஒருவன் இருந்தான். மஞ்சள் நீர், திருமணம், தேர்திருவிழா நாட்களில் அம்மனுக்கு, இறப்பு நாட்களில் அஞ்சலி யென ஆசிரியப்பாவில் கவிதை எழுதியிருப்பான். ஒரு நாள் ரொம்ப வருத்தப்பட்டான். என்னம்மா ‘இத்தனை கவிதை எழுதிக்கொடுத்துட்டேன்’ என்னன்னுகூட கேட்கமாட்டேங்கிறா என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழுதிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும். என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும் என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழு���ிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும். என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும் கல்லூரி மலரிலும், சில வார சஞ்சிகைகளிலும் பார்த்து பரவசப்பட்டதுண்டு. பின்னர் காலப்போக்கில் சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளின் தரத்தைப் பார்த்து வேண்டாமென்று ஒதுங்கிக்கொண்டேன். அவற்றில் பரவாயில்லை சாதியைச் சேர்ந்தவற்றில் ஒரு சிலதை தளைத்தில் இட்டிருக்கிறேன், அதிலொன்று இங்கே இருக்கிறது, சகிக்க முடிந்தால் மற்றவற்றை வாசியுங்கள்:\nஇதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2006_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:35:50Z", "digest": "sha1:7PXBQR46GX6ILKNAKPR2A5R3CIQ5NZCL", "length": 9178, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2006 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2006 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2006 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 2006 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (12 பக்.)\n► 2006 மலையாளத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 2006 தமிழ்த் திரைப்படங்கள்‎ (58 பக்.)\n\"2006 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nகேசினோ ராயல் (2006 திரைப்படம்)\nத டா வின்சி கோட் (திரைப்படம்)\nத பேர்சுயிட் ஒப் கப்பினஸ்\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)\nநெஞ்சிருக்கும் வரை (2006 திரைப்படம்)\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்\nலிட்டில் மிஸ் சன்ஷைன் (திரைப்படம்)\nலெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 02:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/04202911/1034187/Payanangal-Mudivathillai.vpf", "date_download": "2019-08-21T11:26:54Z", "digest": "sha1:CEOO7KQVEU2ECZN4EKAKC3XCOA537UO7", "length": 4935, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n27.04.2019 - பயணங்கள் முடிவதில்லை\n27.04.2019 - பயணங்கள் முடிவதில்லை\nபயணங்கள் முடிவதில்லை - 31.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 31.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n01.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை ���ீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/16233555/Samajwadi-Party-leader-shot-dead.vpf", "date_download": "2019-08-21T11:58:00Z", "digest": "sha1:H4LAHX75FL4TNPJJOVX24OM2OQC4YNLK", "length": 11456, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samajwadi Party leader shot dead || சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nசமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை + \"||\" + Samajwadi Party leader shot dead\nசமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஉத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் கனக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் (வயது 30). இவர் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி பகுதி தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை வீட்டு அருகே உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஒரு போக்குவரத்து நிறுவனம் தொடர்பாக அவருக்கும், ஆதித்யா சிங் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இதில் ஆதித்யா சிங் கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இதுபோன்ற கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது என்று யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம்சாட்டினார்.\n1. குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் தற்கொலை\nபஞ்சாப்பில், குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n2. போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டு��்கொல்லப்பட்டார்.\n3. உத்தரபிரதேசத்தில் பட அதிபர் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேசத்தில் பட அதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n4. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n5. ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை: அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை\nஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/15001234/1251024/world-cup-cricket-2019-england-beat-new-zealand-in.vpf", "date_download": "2019-08-21T12:23:11Z", "digest": "sha1:IPM2PWMJALQUC64V3FKVFWY33J6ITUJY", "length": 18917, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "பவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து || world cup cricket 2019 england beat new zealand in super over", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nகோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணி.\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது.\nபின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில் இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனாது.\nபின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது.\n16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | பென் ஸ்டோக்ஸ் | பட்லர் |\n2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nராய் அதிரடி ஆட்டம் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து\nஜடேஜாவின் போராட்டம் வீண்: 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா\nஇந்தியா-நியூசிலாந்து அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு - இன்று தொடர்ந்து நடைபெறும்\nஒரே உலக கோப்பையி���் 5 சதங்கள் - புதிய சாதனை படைத்தார் ரோகித்சர்மா\nமேலும் 2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nகர்நாடக வீரர் வினய் குமார் புதுச்சேரி கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார்\nஅனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும்: சேவாக்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்டில் விளையாடுகிறது பாகிஸ்தான்\nநேர்காணலில் பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ்: பயிற்சியாளர் பதவி கிடைக்குமா\nபிசிசிஐ-யின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8", "date_download": "2019-08-21T11:49:48Z", "digest": "sha1:RDLK2JZ2FDXOZIWXU3IAI6MLAWSEM7CF", "length": 10318, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திஸ்ஸ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\n\"பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும்\"\nபயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது. அதனால் குறித்த சட்டமூல...\nஇலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு அரசாங்கமே காரணம் - திஸ்ஸ விதாரண\nஇலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கமே காரணமாகியுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண...\nதிஸ்ஸவுக்கு எதிரான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ள கால அவகாசம்\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இணக்கப்பாட்ட...\nவிக்கிக்கு அழைப்பு விடுத்த ��ெரும்பான்மை இன கட்சி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமச...\nசபாநாயகர் பதவியை வகிக்க கருஜயசூரியவுக்கு தகுதியில்லை - திஸ்ஸ\nபாராளுமன்றத்தில் பக்கசார்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் நன்மையான விடயங்களை கூட புறக்கணித்து அரசாங்கத...\nபொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்ற வேண்டாம் - திஸ்ஸ\nகாணாமல்போனோர் அலுவலகத்தினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என...\nஅமெரிக்காவுக்காக சீனாவை பகைக்க கூடாது - திஸ்ஸ விதாரண\nஅமெரிக்காவின் நட்புறவினை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சீனாவை பகைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண\nநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். 2030 ஐ தாண்டி...\nதிஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றத்தில் வ...\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-21T11:49:39Z", "digest": "sha1:YP2LHJH45C7O7KDYLTWYWBQV44F25H6C", "length": 9456, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்��ிறார் : |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் :\nஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் என அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு மற்றும் நவோதயா பள்ளிகள் மூலம் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதே பா.ஜ.க. அரசின் கொள்கை, செயல் திட்டமாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அரசியலில் பிழைக்க முடியாமல் போனதால் ஸ்டாலின் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்டாலினை விட பாஜக வினருக்கு தமிழ் மீது அதிக மரியாதையும் மதிப்பும் உண்டு என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கற்றுகொடுக்க வில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் முதிர்ச்சியில் ஓரளவுக்கு…\nஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது உங்களது தமிழ் காதல்…\nஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது\nபசு கொலையாளிகளுக்கு துணை போகும் ஸ்டாலின் - தமிழிசை கண்டனம்\nபாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்\nதமிழிசை சவுந்தரராஜன், திமுக, நீட்தேர்வு, பா ஜ க, ஸ்டாலின்\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறைய� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/04/7-have-have-got.html", "date_download": "2019-08-21T11:14:26Z", "digest": "sha1:GNK6SBHRJ2J3V4P5O6WIOK7IEHUWQVLM", "length": 31609, "nlines": 419, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில பாடப் பயிற்சி - 7 (have/ have got)", "raw_content": "\nஆங்கில பாடப் பயிற்சி - 7 (have/ have got)\nநாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை, 73 வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு (இருத்தல் \"Be Form\") வாக்கியத்தை, 32 வாக்கியங்களாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.\nஇன்றைய \"கிரமர் பெட்டன்\" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டு, இந்த கிரமர் பெட்டனை வடிவமைத்துள்ளோம்.\n\"Have\" எனும் ஆங்கிலச் சொல், வினைச் சொல்லாகவும், துணைவினைச் சொல்லாகவும் பயன்படுகிறது. அதிலும் வினைச்சொல் \"have\" பல்வேறு பொருற்களில் பல்வேறு விதமாக பயன்படும்.\nஅவற்றில் நாம் இன்று “இருக்கிறது” எனும் பொருள் தரும் வாக்கிய அமைப்புகளை மட்டுமே பார்க்கப் போகின்றோம். உதாரணமாக, \"I have work.\" எனும் ஒரு வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை\", \"எனக்கு இருந்தது வேலை\", \"எனக்கு இருக்கும் வேலை\", \"எனக்கு இருக்கலாம் வேலை.\" என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யவதே இன்றைய பாடமாக���ம்.\nநாம் ஏற்கெனவே பயிற்சி செய்த ஏனைய Grammar Patterns களை போல், இந்த கிரமர் பெட்டனையும் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே எளிதாக ஆங்கிலம் கற்றிட உதவும். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகை தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nசரி இன்றைய பயிற்சியைத் தொடருவோம்.\nஎனக்கு இருக்க வேண்டும் வேலை.\nஎனக்கு இருக்கவே வேண்டும் வேலை.\nஎனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.\nஎனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.\nஎனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.\nஎனக்கு அநாவசியம் இருந்தது வேலை.\nஎனக்கு அநாவசியம் இருந்தது வேலை.\nஎவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.\nஇன்று நாம் கற்ற இந்த கிரமர் பெட்டனை போன்று, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.\nஎனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.\nஎன்னிடம் இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.\nஎனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.\nஎனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.\nஎனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.\nஎனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.\nஎனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.\nஒரு என்பதற்கு \"a\" என்றும் \"an\" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.\nநாம் மேலே குறிப்பிடப்பட்டிருப்பது போல், \"have\" எனும் ஆங்கிலச் சொல்லின் பொருள் பல்வேறு விதமாக பயன்படும். அவற்றை நாம் எதிர்வரும் பாடங்களில் பார்க்கலாம். அதேவேளை, நாம் இங்கே இன்று இந்தப்பாடத்தில் “இருக்கிறது” எனும் பொருளில் அமையும் வாக்கிய கட்டமைப்புகளை மட்டுமே பார்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்க. அதிலும், இந்த “have” எனும் சொல் குறிப்பாக (தனக்கு/தன்னிடம்) “இருக்கிறது” எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் அமைப்பையே இப்பாடத்தில் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .\nஇவற்றையும் நான்கு விதமாக பிரித்து பார்க்கலாம்.\n1. \"Possession\" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:\nஉனக்கு/உன்னிடம் இருக்கிறதா ஒரு மகிழூந்து\nஉன்னிடம் இருக்கிறதா ஏதேனும் (எண்ணம்) திட்டம்\nஉனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு\n2. \"Relationships\" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:\nஎத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்\n3. \"Illnesses\" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:\nஉனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்\n(உனக்கு இருமலும் தடுமனும் இருக்கிறதா\n4. \"Characteristics\" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:\nஉனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு\nஉனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்\nஉரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ \"have\" அல்லது \"have got\" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தை குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும். இருப்பினும் 2, 4 கும் பெரும்பாலும் இங்கிலாந்து ஆங்கிலத்தின் பயன்பாட்டில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க. அவை சிக்கலாக இருப்பதாக உணர்ந்தால், தவிர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வாக்கியங்களாக அமைகின்றன என்பதனை கீழே கவனியுங்கள்.\nஇது மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதற்கு முன்பாகவே இந்த \"கிரமர் பெட்டன்களை\" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.\nஇப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.\nLabels: English Grammar, Grammar Patterns, ஆங்கில இலக்கணம், ஆங்கில பாடப் பயிற்சி, ஆங்கிலம்\nஆங்கிலம் பயில அருமையான மென்னூல்கள்\nமேலுள்ள கேள்வியையும் பதில்களையும் பாருங்கள்.\nமூன்றாம் நபர் ஒருமை \"has\" பயன்படுவது \"Positive\" வாக்கியங்களில் மட்டுமே ஆகும். கேள்வி மற்றும் எதிர்மறை வாக்கியங்களின் பொழுது அது முறையே\n\" என்று பயன்படுத்துவது பிழையானது. (NOT \"Does ... has\")\nநான் கண்டிப்பாக அந்த இடத்தில இருந்து இருக்க வேண்டும் என்பதை எப்படி சொல்வது\nshould,must,ought இவற்றை எவ்வாறு உபயோகிப்பது, எந்த சூழலில் உபயோகிப்பது, இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது. இது மிகவும் குழப்பமாக உள்ளது.\nshould,must,ought இவற்றை எவ்வாறு உபயோகிப்பது, எந்த சூழலில் உபயோகிப்பது, இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது. இது மிகவும் குழப்பமாக ��ள்ளது.\nshould,must,ought இவற்றை எவ்வாறு உபயோகிப்பது, எந்த சூழலில் உபயோகிப்பது, இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது. இது மிகவும் குழப்பமாக உள்ளது.\nshould,must,ought இவற்றை எவ்வாறு உபயோகிப்பது, எந்த சூழலில் உபயோகிப்பது, இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது. இது மிகவும் குழப்பமாக உள்ளது.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிக��கள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/01/24_19.html", "date_download": "2019-08-21T12:26:57Z", "digest": "sha1:LE6X32NECQXJSVEYHU3PR3CYQ4BGKAMW", "length": 13243, "nlines": 68, "source_domain": "www.desam4u.com", "title": "மலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ் செய்தி அலைவரிசை கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் பிப்ரவரி தொடங்கி தேசம் செய்திகள் தலைமையாசிரியர் குணாளன் மணியம் அறிவிப்பு", "raw_content": "\nமலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ் செய்தி அலைவரிசை கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் பிப்ரவரி தொடங்கி தேசம் செய்திகள் தலைமையாசிரியர் குணாளன் மணியம் அறிவிப்பு\nமலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ் செய்தி அலைவரிசை\nகூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் பிப்ரவரி தொடங்கி தேசம் செய்திகள்\nதலைமையாசிரியர் குணாளன் மணியம் அறிவிப்பு\nமலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ்செய்தியை கூஃபிலிக்ஸ் தமிழ் அல்லவரிசையில் தேசம் ஊடகம் \"தேசம் செய்திகள்\" எனும் பெயரில் விரைவில் வழங்கவிருப்பதாக தேசம் தோற்றுநர், தலைமையாசிரியர் குணாளன் மணியம் கூறினார்.\nமலேசியாவில் 24 மணிநேர தமிழ்செய்தி தனி அலைவரிசை இதுவரை இல்லை. அதனை பூர்த்தி செய்யும் வகையில் கூஃபிலிக்ஸ் இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி அலைவரிசையில் 24 மணிநேர \"தேசம் செய்திகள்\" ஒளியேறும் என்று குணாளன் மணியம் சொன்னார்.\nஊடகத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள குணாளன் மணியம் கடந்த 1990இல் தமது பத்திரிகை பயணத்தை தொடங்கினார். கடந்த 2008இல் சொந்தமாக தேசம் பத்திரிகையை தொடங்கி 2016இல் அதனை வலைத்தளமாக கொண்டு வந்தார். 2018இல் தேசம் இணைய தொலைக்காட்சியை தொடங்கிய குணாளன் மணியம் தற்போது கூஃபிலிக்ஸ் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் 24 மணிநேர தேசம் தமிழ் செய்திகளை கொண்டு வரவிருக்கிறார்.\nமலேசிய ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கும் கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் 24 மணிநேர அண்மைய மலேசிய செய்திகளை தேசம் கொண்டு வருகிறது. மலேசியர்கள் தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி தமிழ் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை காண வேண்டும் என்ற நோக்கத்தில் கூஃபிலிக்ஸ் இந்த தமிழ் செய்திகளை வழங்குகிறது.\nஇந்த கூஃபிலிக்ஸ் அலைவரிசையில் 24 மணிநேர முதல் தமிழ் செய்தியாக தேசம் செய்திகள் மலரவிருக்கிறது.\nகூஃபிலிக்ஸ் தமிழ்நாடு, ஐரோப்பியா, கனடா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் கொண்டு வருகிறது. கூகேன் மலேசிய நிறுவனத்தின் கீழ் மலேசிய தொடர்பு பல்லூட ஆணையத்தின் லைசென்ஸ்சுடன் கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசை ஒளியேறி வருகிறது என்றார் குணாளன் மணியம்.\nஇந்த கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையை கைப்பேசியில் இணைத்துக் கொண்டு பார்க்கலாம். அதேநேரத்தில் வீட்டிலும் டெக்கோடர் மூலம் பார்க்கலாம். இந்த டெக்கோடர் செட்டில் ஒரு ரிமோர்ட் கோன்ட்ரோல், எச்.டி.எம்.ஐ. கேபல், அது சார்ந்த பல இலவசப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்த டெக்கோடரை வீட்டில் உள்ள தொலைக்காட்சியுடன் பொருத்தி விட்டால் கைப்பேசியில் உள்ள இணையச் சேவையை கூஃபிலிக்ஸுடன் இணைத்துக் கொண்டு 24 மணி நேரமும் இடைவிடாத தேசம் செய்திகளை காண முடியும் என்று குணாளன் சொன்னார்.\nகூஃபிக்ஸ் டெக்கோடரைப் பெற ஆண்டிற்கு 1 முறை 399 வெள்ளி சிறப்புச் சலுகையாக கட்டணம் வழங்கப்படுகின்றது. 1 ஆண்டுக்கு இந்த அலைவரிசையை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம். இது மிகவும் மலிவான விலை என்றும் இணையம் வழி தங்குதடையின்றி 50 அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகளையும் அதில் ஒரு அலைவரிசையான தேசம் செய்திகளையும் பிப்ரவரி தொடங்கி காணலாம் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ���ெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_5147.html", "date_download": "2019-08-21T11:45:16Z", "digest": "sha1:REV4ZCICPZJRCZ3ZTHEO3XFK64ZQW56U", "length": 7136, "nlines": 44, "source_domain": "www.malartharu.org", "title": "கொஞ்சம் புதிய அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (1)\nஎல்.ஈ.டி பல்புகள் குறைந்த மின்செலவில்அதிக வெளிச்சத்தை தருவது நாம் அறிந்ததே. இனி அவை கூடுதலாக ஒன்றையும் செய்யும். அது தகவல் பரிமாற்றம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ஒரு கட்டிடத்தின் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு எல்.ஈ.டி விளக்கின் மூலம் இன்னொருமூலையில் உள்ள கணிப்பொறிக்கு தகவல்களை அனுப்பவோ பெறவோ முடியம் என்பது கொஞ்சம் சுஜாதா டைப் விவகாரம்தான். ஆனால் இது இப்போது சோதனைச்சாலையில் வெற்றி அடைந்துள்ளது .\nஜெர்மனியின் பிரோன்கொபர் நிறுவனம் இதற்கான கருவியை வடிவமைத்திருக்கிறது. தற்போது ஒரு ஜெராக்ஸ் தாளின் அளவில் இருக்கும் இக்கருவி மிகச்சிறியதாக செய்வதற்காக ஆய்வகத்தில் காத்திருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து இது செம்மைப்படுத்தப்பட்டு வெளிவரும���. விமானங்களின் பயணிகள் திரைப்படங்களை ஒளிபரப்ப இக்கருவி பயன்படும்போது கேபிள்களை குறைத்து விமான எடையைக்குறைக்கும். இதன் மூலம் விமானங்கள் அதிக மைலேஜ் தரும். மேலும் போட்டான்கள் மூலம் தகவல் பரிமாறப்படுவதால் இக்கருவி அறுவைசிகிச்சை அரங்குகளிலும் பயன்படும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivanerikoodam.ch/index.php/de/", "date_download": "2019-08-21T12:09:43Z", "digest": "sha1:CDXU62XXQBHDIWS6JPAOOCKOIUFGOYVL", "length": 3232, "nlines": 47, "source_domain": "www.saivanerikoodam.ch", "title": "நாம்", "raw_content": "\nசைவமும் தமிழும் போட்டி 2016\nகாலமற்ற தோன்றாப் பெருமையன் \"ஞானலிங்கேச்சுரன்\" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோ���்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான \"சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு\" கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nWeiterlesen: சைவமும் தமிழும் போட்டி 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2017/11/09/kalapriya-fb/", "date_download": "2019-08-21T11:15:43Z", "digest": "sha1:5QT3CJVUV4OWGKLLUMT2XMTIPP6RQK27", "length": 36541, "nlines": 560, "source_domain": "abedheen.com", "title": "கலாப்ரியாவின் அற்புதமான பதிவு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n09/11/2017 இல் 12:24\t(கலாப்ரியா, மகாபாரதம்)\nஃபேஸ்புக்கில் கலாப்ரியா எழுதிய இந்தப் பதிவு ஓர் அற்புதம். “ஓடும் நதி” என்ற பெயரில் அந்தி மழை பதிப்பகம் வெளியிட்டநூலில் இந்தக் கட்டுரை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நன்றியுடன் மீள்பதிவிடுகிறேன். – AB\nபாண்டவர்களின் வனவாச காலம். கிருஷ்ணன் விருந்தாளியாக வந்திருக்கிறார். கல்லிலும் முள்ளிலும் எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய, வித்தியாசமான மரத்தை நெருங்குகிறார்கள். பாஞ்சாலியால் நடக்க முடியவில்லை. மரமும் நிழலும், ”கொஞ்சம் உட்கார்ந்து போங்களேன்” என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. கிருஷ்ணர் நைச்சியமாகச் சிரித்தபடி சற்று ஓய்வெடுத்துப் போகலாமா என்று கேட்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள்.\nசற்று ஆசுவாசம் அடைந்ததும் மரத்தை நன்கு கவனிக்கிறார்கள்.அதில் சில அற்புதமான பழங்கள் தொங்குகிறது. பழம் ஏதோ மாயா உலகத்துப் பழம் போலிருக்கிறது.பாஞ்சாலி அந்தப் பழத்தைக் கேட்கிறாள்.அர்ஜுனன் அம்பெடுத்து அதைக் கொய்ய முயற்சிக்கிறான்.குறி தவறிக் கொண்டே இருக்கிறது. எல்லோரும் ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்.கண்ணன் சிரிக்கிறான். ”இது ஒரு அபூர்வப் பழம், இதைக் கொய்ய முடியாது, பழத்திற்கு நேர் கீழாக நின்று கொண்டு கைகளை ஏந்தியபடி உங்கள் மனதில் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் உண்மைகளை எல்லாம் வாய் திறந்து சொன்னால், கனி உங்கள் கைகளில் தானே வந்து விழும்” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் கண்ணன்.\nஒவ்வொருவராக கையை ஏந்திய படி ரகசியங்களைச் சொல்கிறார்கள். பழம் கொஞ்சம் கொஞ்சமாக கிளையை விட்டு நீங்கி கையை நோக்கி வருகிறது. எல்லா உண்மைகளையும் சொல்லி முடித்ததும் தொப்பென்று கைகளில் விழுகிறது. பாஞ்சாலியின் முறை. பழம் இறங்கிக் கொண்டே வந்து, கைகளுக்கு சில விரற்கடைத் தூரத்தில் நின்று விடுகிறது.பாஞ்சாலி கிருஷ்ணனைப் பார்த்து, ”நான் எல்லா உணமைகளையும் சொல்லிவிட்டேனே, என்னிடம் வேறு ரகசியம் ஒன்றுமில்லையே” என்கிறாள்.அப்பாடியானால் பழம் கைகளில் வந்திருக்க வேண்டுமே என்கிறான் கிருஷ்ணன்.\nபாஞ்சாலி யோசிக்கிறாள்.முகத்தில் நாணமும், லேசான அச்சமும் படர்கிறது. ”ஆம், நான் கன்னியாக இருந்த போது கர்ணனின் பிரதாபங்களைக் கேட்டு, அவன் மீது எனக்கு ஒரு காதல் உண்டு” என்கிறாள்.பழம் கைகளில் தொப்பென்று விழுகிறது.\nமகா பாரதத்தில் கர்ணனுக்கென்று ஒரு தனி ‘பர்வமே’ (கர்ண பர்வம்) உண்டு. ஆனால் இந்தக் கதையை பாரதத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. இது செவி வழியாக வந்த ‘கர்ண பரம்பரைக்கதை’.\nஎந்தப் பிரபல நாவலிலும்,பிரதானமான கதாபாத்திரங்களை விட சில உப பாத்திரங்கள் பிரமாதமாக அமைந்து விடுவது உண்டு. தேவதாஸில் ஒரு சந்திரமுகி, தி.ஜானகிராமனின் மோக முள்ளில், யமுனாவை விட தங்கம்மாள் என்று ஒரு பட்டியலே போடலாம்.\nகர்ணனும் அப்படி, எழுத எழுத வியாசரையே ஆக்கிரமித்திருக்க வேண்டும். அதைப் படித்த பலதலை முறைகளும் தங்கள் பங்குக்கு நிறையச் சேர்த்திருக்கிறார்கள்.\nகர்ணனுக்கு அவன் மனைவி,அவள் ராஜ வம்சம் என்பதால், அவளது அந்தப் புரத்தில் வைத்து சாப்பாடு பரிமாற மாட்டாள் என்று ஒரு கதை உலவுகிறது. அவள் பரிமாற கர்ணனுடன் உணவுண்ண வேண்டுமென்று யாரோ ஒருவன் கேட்கும் தானத்தை மட்டுமே கர்ணனால் தர முடியவில்லை என்றும் ஒரு கதை.\nஇன்னொரு கதை கர்ணன் கொலு மண்டபத்திலோ, வேறு எங்கோ அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, தானம் கேட்க ஒருவன் வருகிறான்.கர்ணன் எச்சில் கையாலேயே உடலில் கிடக்கும் நகை, உணவருந்தும் தங்கப் பாத்திரங்களை அவனுக்குத் தருகிறான். இது தவறில்லையா என்று கேட்கிற போது சொல்லுகிறான், ” யார் கேட்டாலும் உடனேயே தந்து விட வேண்டும், நான் உணவருந்தி முடித்து விட்டு தர நினைத்தால் அதற்குள் மனம் மாறி விடும், நாம் குறைவாக��ே கொடுப்போம்” என்கிறதாக ஒரு கதை.ஆனாலும் ஒரு பெரிய உண்மை இருக்கிறது, இதில்.\nநான் வங்கியில் பணி புரிந்த போது, ஒரு சமயம் பணம் வாங்கும் காசாளராக அலுவல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் சேரும் பணத்தை, அவ்வப்போது பணம் கொடுக்கும் காசாளர் வாங்கி பட்டுவாடா செய்வார். எப்படியோ தவறுதலாக என்னிடமிருந்து வாங்கிய பணத்தில், நாற்பதாயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கப் பட்டு விட்டது.நான் பொறுப்பேற்க வேண்டிய சூழல். எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரே ஒரு வாடிக்கையாளரை விட்டு விட்டோம்.\nமூன்று நான்கு நாட்கள் கழித்துத் தான் அவர் வாங்கிச் சென்ற பணத்தை சரி பார்த்திருக்கிறார். நாற்பதாயிரம் ரூபாய் அதிகமாய் இருந்திருக்கிறது. பதற்றத்துடன் வந்தார்.விபரம் சொல்லி மன்னிப்புக் கேட்டபடி பணத்தைத் தந்தார்.”மன்னிப்பா, நீங்க செய்திருக்கிற நல்ல காரியத்திற்கு வங்கியே உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது” என்று எல்லோரும் நெகிழ்ந்து போனோம்.\nஅவரை என் மகள் திருமணத்திற்கு வந்த திலகவதி ஐ.பி.எஸ். முன்னிலையில் பாராட்ட அழைக்க வேண்டுமென்று பிரமாதமாய் நினைத்தேன். கடைசியில் குடும்பத்தோடு போய் அழைப்போம் என்று ஒத்தி வைத்திருந்தேன். திருமண பரபரப்பில் மறந்தே போய் விட்டது. கடையநல்லூரில் ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பத்திற்கும் பெயர்கள் உண்டு. ’கலிபா’, ‘நூப்பன்’ என்று. சிலவை வேடிக்கையாகக் கூட இருக்கும். ‘முடவன்’, ‘மூக்கறையன்’, ‘புளுகுணி’என்று. இவரது குடும்பப் பெயர் ‘புலவன்’. ஆனால், அவரது பெயர், நீண்ட நாள் நினைவு வைத்திருக்க வேண்டிய பெயர், இதை எழுத ஆரம்பிக்கிற போது மறந்து விட்டது.\nஇப்போது நினைவுக்கு வருகிறது ‘புலவன் உதுமான் மைதீன்’.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/03/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/?replytocom=2020", "date_download": "2019-08-21T11:51:45Z", "digest": "sha1:I33UHVYKOANN6OYGXMRIFK3BTXKLA7VE", "length": 10506, "nlines": 209, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஆமிர் கான் – அன்றும் இன்றும் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்\nஅசின் – அன்றும் இன்றும் →\nஆமிர் கான் – அன்றும் இன்றும்\nஜூலை 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nஜெயசித்ரா – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\nசரிதா – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nசூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nவிஜய் – அன்றும் இன்றும்\n2 Responses to ஆமிர் கான் – அன்றும் இன்றும்\n4:37 முப இல் ஜூலை 3, 2010\n4:15 முப இல் ஜூலை 4, 2010\nவிமல், நன்றி நான்தான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.\nவிமல் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2011/04/29/", "date_download": "2019-08-21T12:30:50Z", "digest": "sha1:VWDHI4UKPCF5UYDF7XZ3RA4FYING4RBP", "length": 15661, "nlines": 174, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "29 | ஏப்ரல் | 2011 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 29, 2011 by Bags 7 பின்னூட்டங்கள்\nபிரபல இயக்குனர் பாலசந்தருக்கு மேலும் ஒரு feather in the cap. தாதா சாகேப் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது.\nமனிதர் தளாராமல் சேவை புரிந்துள்ளார்.\nஎனக்கு பிடித்த பாலசந்தர் சினிமாக்கள் எல்லாம் 60,70களில் தான். 80ல் கொஞ்சம் தேறும். ஆனால் அதற்கு பிறகு ஒன்றும் சரியில்லை.\nஅட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்\nஏப்ரல் 29, 2011 by RV 2 பின்னூட்டங்கள்\nநான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.\nஎதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.\nபடத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.\nகதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.\nஇந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.\nடெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.\nபடம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.\nதியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது\nP.S. புத்தக தளமான சிலிகான் ஷெல்ஃபிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168349?ref=right-popular", "date_download": "2019-08-21T11:59:40Z", "digest": "sha1:FCGVV7M3BFHX4L6NBZGLL4KDHBPZQCMJ", "length": 6486, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி63 கதை திருட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்! எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதளபதி63 கதை திருட்டு சர்ச்சையில் புதிய திருப்பம் எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு\nநடிகர் விஜய் தற்போது நடித்துவரும் தளபதி63 படத்தின் கதை பெண்கள் கால்பந்து பற்றியது என்று தகவல்கள் தொடர்ந்து வருகின்றது. மேலும் பல கோடி செலவு செய்து கால்போனது மைதானம் போல செட் போட்டு ஷூட்டிங் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா இந��த படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஆனால் அவர் சங்கத்தில் சேர்ந்து இன்னும் 6 மாதம் ஆகவில்லை என கூறி எழுத்தாளர் சங்கம் அவரது புகாரை நிராகரித்துளளது. இதுபற்றி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கே.பி.செல்வா. நீதிமன்றம் தற்போது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 23ம் தேதி நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3203.html", "date_download": "2019-08-21T12:15:32Z", "digest": "sha1:Q6GBR6RNSZQY7M3HITRW6RLUAUPQ72H7", "length": 4787, "nlines": 118, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி எண்ணமே வாழ்வு அகமே புறம் திருக்குறள் உரை\nவ.உ. சிதம்பரனார் வ.உ. சிதம்பரனார் வ.உ. சிதம்பரனார்\nதற்சரித்திரம் (சுயசரிதை) திருக்குறள் உரை கடவுள் ஒருவரே\nவ.உ. சிதம்பரனார் வ.உ. சிதம்பரனார் வ.உ. சிதம்பரனார்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/05212757/1007654/TNPSC-Group-1Central-CrimeExamination-Abuse-Case.vpf", "date_download": "2019-08-21T11:44:14Z", "digest": "sha1:Q7PWTHOHHOAWOROX7QPT4MIZXWXHT5JA", "length": 9995, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம் : மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம் : மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 09:27 PM\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. தி��ுநங்கை ஸ்வப்னா தொடர்ந்த இவ்வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nகுரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகுரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...\nமே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.\n\"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்\" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வரா���் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_768.html", "date_download": "2019-08-21T11:32:53Z", "digest": "sha1:F247Z7EQKUYYFPXSDJWE5VPLUTCGPSML", "length": 10915, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "வளிமண்டலத்துடன், பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome world news வளிமண்டலத்துடன், பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு..\nவளிமண்டலத்துடன், பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு..\nவிண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ராஸ் 128 ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் விசே‌ஷம் என்னவென்றால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியைவிட 1.38 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.\nஇது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகம் அதன் வளிமண்டலத்தில் அமைந்துள்ள ஒரே கோளாகும். மேலும் அதன் வளிமண்டலத்தின் சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது.\nஇந்தாண்டு மட்டும் பூமியை போன்று மனிதர்கள் வாழ��்கூடிய ஏழு கோள்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. இதுவரை சுமார் 24க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nவளிமண்டலத்துடன், பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.. Reviewed by Unknown on Friday, November 17, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6023", "date_download": "2019-08-21T12:20:49Z", "digest": "sha1:54X2BVSJTS3LL22UR4XASY57YB74BVDM", "length": 10221, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kambaramayanam: Sundara Kaandam - கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2) » Buy tamil book Kambaramayanam: Sundara Kaandam online", "raw_content": "\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2) - Kambaramayanam: Sundara Kaandam\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வ.த. இராமசுப்ரமணியம் (Va.Tha. Ramasubramaniam)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (கிட்கிந்தா காண்டம்) நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)\nஅனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்பதும் இராமமந்திரத்தால் சீதாப்பிராட்டியின் உயிரைத் தந்தவன் என்பதும் ஆகிய அனுமனுடைய சிறப்புக்கள் இந்தக் காண்டத்தில்தான் சொல்லப்பட்டுள்ளன. இக்காண்டத்தின் காவிய நாயகன் அனுமனே ஆவன். ஏனைய காண்டங்களின் காவியத் தலைவன் பகவான் இராபிரான் இக்காண்டத்தின் கதைத் தலைவன் பாகவத உத்தமனான அனுமன் ஆவன் பகவனைவிட பாகவதர்கள் ஏற்றம் பெற்றவர்கள் ஆதலால் இக்காண்டம் ஏனைய காண்டங்களைவிட அழகுடையது. புனிதமானது என்ற பொருளில் சுந்தரகாண்டம் என்று பெயர் வைக்கப்பட்டது எனலாம். இக்காண்டம் பாராயணம் செய்வதற்கேற்ற பெருமையுடையது. அனுமனை வழிபடு தெய்வமாகப் போற்றுதற்குரிய பெருமையினைத் தந்தது இக்காண்டமே ஆகும்.\nஇந்த நூல் கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2), வ.த. இராமசுப்ரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வ.த. இராமசுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 4)\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1) - Kambaramayanam - Bala Kaandam - 1\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam\nதிருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 1\nபுறநானூறு மூலமும், தெளிவுரையும் - Puranaanuru (Moolamum Thelivurai)\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கியத் திறனாய்வு இசங்கள், கொள்கைகள் - Ilakiya Thiranaivu Isangal,Kolgaikal\nசந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan\nஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்\nதமிழ் இலக்கியம் ஒரு புதிய பார்வை - Tamil Ilakiyam Oru Puthiya Paarvai\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3\nகம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi\nஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்\nசொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nஎங்கே என் கண்ணன் - Engea Enn Kannan\nதிருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/03/113409.html", "date_download": "2019-08-21T12:44:46Z", "digest": "sha1:WVJGMY62RCELPZGWOPRFUBVC2DPJO2UH", "length": 20599, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் அக்டோபர் 4-ம் தேதி கருடசேவை", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nபிரம்மோற்சவ விழா: திருப்பதியில் அக்டோபர் 4-ம் தேதி கருடசேவை\nசனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019 ஆன்மிகம்\nதிருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை, 7-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ம் தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-\nவருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளும் இப்போதிலிருந்தே தொடங்கப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை, 7-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ம் தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி போக்குவரத்து, பாதுகாப்பு, அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.\nவரும் 9-ம் தேதி வரலட்சுமி விரத விழா நடைபெற உள்ளதை யொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 3-ம் வாரத்திலிருந்து லட்டு பிரசாதத்திற்கு சணல் பைகள் உபயோகப்படுத்தப்படும். திருமலையில் பிளாஸ்டிக்கை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதிருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடந்த பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில், இணை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,\nகடந்த 18-ம் தேதி முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் புரோட்டோக்கால் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆதலால் தினமும் 4,500 முதல் 5,000 வரை சாமானிய பக்தர்கள் கூடுதலாக சாமியை தரிசித்து வருகின்றனர். இதுவே இனி தொடர்ந்து அமல்படுத்தப்படும். திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.109.60 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட ரூ. 75,009 அதிகமாகும் என்று தெரிவித்தார்.\nபிரம்மோற்சவ விழா திருப்பதி Brahmotsavam Tirupati\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெர��யாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n4புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-08-21T11:16:16Z", "digest": "sha1:KQ5VUGN77PHKYA7NGJZLIR5BPPQX5VCY", "length": 31292, "nlines": 542, "source_domain": "abedheen.com", "title": "ஸ்ரீலால் சுக்ல | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n’ – ஸ்ரீலால் சுக்ல\n23/09/2012 இல் 13:00\t(நேஷனல் புக் டிரஸ்ட், ஸ்ரீலால் சுக்ல)\nஸ்ரீலால் சுக்ல அவர்களின் ‘தர்பாரி ராகம்’ நாவலைப் படித்து வரிக்கு வரி சிரித்த இபுலிஸ் (இது ஒரிஜினல் பெயர். புனைபெயர் : சாதிக். லொகேஷன் : அல்கைல்கேட் / துபாய்) , ‘எளிய சாதாரண வாசகன் இதைப் பார்த்தால் குழம்பித்தான் போவான். ஒரு பக்கம் பயம் , மறுபக்கம் வளர்ச்சி. மாயக்கயிறு மேலேற்றவா, கழுத்துக்கா தற்காலக் கல்வியை , ’ரோட்டில் கிடக்கும் நாய்’ என்கிறார் ஸ்ரீலால் சுக்ல. இந்த உரையாடல்களின் நீட்சியாக அவர் நாவலின் சிறு பகுதியை அனுப்புகிறேன்’ என்று ஓரிரு பத்திகளை அனுப்பியிருக்கிறது. படித்துவிட்டு ஓடுவதும் ஓடாததும் உங்கள் இஷ்டம். – ஆபிதீன்\nதர்பாரி ராகம் – ஸ்ரீலால் சுக்ல :\n’நீ நடுத்தர வர்க்கத்து மனிதன். மனிதத்தன்மை என்ற சேற்றில் அழுந்திவிட்டாய்.உன்னைச் சுற்றிலும் ஒரே சேறும் சகதியுந்தான். சகதியிலிருந்து தப்பித்துக்கொள். இந்த இடத்திலிருந்து போய்விடு, இங்கிருந்து தப்பித்தோடிவிடு. எங்கே அழகிய வண்ணப்படங்களில், நீ ’லுக்’ லைஃப்பைத் தேடியிருக்கிறாயோ, எங்கே மலர்க் கிரீடங்களும், கிட்டாரும் உன்னைக் கவர்ந்தனவோ, எங்கே பெண்கள் உனது ஆத்மாவை எப்பொழுதும் புதிய புதிய தேடல்களுக்காக அழைத்துக் கொண்டே இருக்கிறார்களோ, எங்கே காற்று மிக மிகச் சூட்சமமாக உள்ளதோ, எங்கே ரவிசங்கர் முத்திரையடித்த இசையும், மகரிஷி யோகியின் முத்திரை பெற்ற ஆத்மிகத்தின் குன்றாத, குறையாத கனவு மயக்கமும் இருக்கிறதோ, அங்கேயே சென்று மறைந்துகொள். இங்கிருந்து ஒடிவிடு, இந்த இடத்தைத் துறந்துவிடு.\n’இளைஞர்களான டாக்டர்கள், இன்ஜீனியர்கள், விஞ்ஞானிகள் யாவரும் அகில உலகப் புகழுக்காக ஏங்கும் மாந்தர்களைப் போலவே எல்லோருமாகச் சேர்ந்து தங்களை இன்பமாக வாழ விடவில்லை என்று இருபத்திநாலு மணி நேரமும் அழுவதைப் போலவே நீயும் தப்பித்துக் கொள்ளப் பார். இங்கேயுள்ள தொந்தரவுகளில் மாட்டிக் கொள்ளாதே.\n‘துரதிர்ஷ்டவசமாய் நீ இங்கேயே இருக்கவேண்டி நேர்ந்தாலும் உனக்கென்று ஒரு தனியான கற்பனை உலகத்தைச் சிருஷ்டித்துக்கொள். எண்ணற்ற அறிவு ஜீவிகளைப் போலவே நீயும் கண்களை முடிக்கொண்டு அந்த உலகத்திலேயே கிட. ஹோட்டல்கள், கிளப்புகள், மதுச்சாலைகள், காபி ஹோட்டல்கள், சண்டீகட், போபால், பெங்களுரில் கட்டப்பட்டுள்ள புதிய புதிய பவனங்களில், கட்டங்களில், விடுதிகளில் மலை நாட்டு வாசஸ்தலங்களில் இடைவிடாமல் நடைபெற்று வரும் கூட்டங்களில், வெளி நாட்டு உதவியுடன் நிருவ ப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கூடங்களில் இந்தியத் திறமை உருவாகிக்கொண்டிருகிறதே, அங்கேபோய் நீயும் சஞ்சரித்துக் கொண்டிரு. சுருட்டின் புகை மண்டலம், பளபளக்கும் அட்டையுடன் கூடிய புத்தகங்கள், தவறான,ஆனால் கட்டாயப் பாடமான ஆங்கிலத்தின் புகை படிந்த பல்கலைக் கழங்களில் எங்கேயாவது ஒன்றில் போய் உன்னைப் புதைத்துக் கொள். அங்கே இரு.\n‘இதெல்லாம் முடியாவிட்டால் கடந்த காலத்தில் உன்னை மறைத்துக்கொள். கணாத், பதஞ்சலி, கெளதமிடத்திலோ, அஜந்தா, எல்லோரா, எலிபெண்டாவிலோ, கோனார்க், கஜுராஹோவிலோ, சாலபஞ்சிகா, சரசுந்தரி, அலசகன்யாவின் ஸ்தனபாரங்களிலோ, ஜப, தப, மந்திரங்களிலோ; சாதுக்களிலோ,சாதுக்களின் சத்சங்கத்திலோ, சோதிடத்திலோ, எங்கே இடம் கிடைக்கிறோதோ அங்கே போய் ஒளிந்து கொள்.\n’யதார்த்தம் உன்னைத் துரத்திக்கொண்டோடி வருகிறது.’\nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் , சரஸ்வதி ராம்னாத் , இபுலிஸ்\nஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம் – ஜெயமோகன்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2009/", "date_download": "2019-08-21T11:39:23Z", "digest": "sha1:HWU6SGQFQ5W6ENJI2X6VCAGJA3G5ZU2X", "length": 87077, "nlines": 574, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: 2009", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nசென்னை ஹார்டி கல்சுரல் சொசைட்டிக்கும் எங்களுக்கும் நீண்ட நாட்கள் பந்தம் உண்டு.\nஇருப்பத்தாறு வருடங்���ளாக அங்கிருந்து செடிகள் கொண்டு வருவதும், செம்மண் , உரம் எல்லாம் வாங்கி வருவோம்.\nநடுவில் மகன் பெங்களுருவில் வசித்த\nநாட்களில் அங்கே இந்தோ அமெரிக்கன் சொசைடியில் இருக்கு,கள்ளி செடிகளும், கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு இருக்கும் பூச்செடிகளும் வாங்கி வந்து நட்டு அவை பெரியதாகி மீண்டும் சொசைட்டிக்கே விற்று விடுவோம்.\nநேற்று மீண்டும் அங்கே போகவேண்டிய அவசியம்.\nசிங்கம் சார் அவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.\nநான் வண்டியை விட்டு வெளியே வந்து அந்தப் பசுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.\nஅனுமதி வாங்கிக் கொண்டால் இங்கேயேதினசரி நம் நடைப் பயிற்சியை வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.\nஇதென்ன மரம் என்று தெரியவில்லை. பலாவோ\nநம்மை வீட்டில் இருப்பதை விட இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் தாவரங்கள்.\nதண்ணிர் விடும் பெரியவர் எதோ பேசியபடி மண்ணைக் கெட்டிப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஇது எங்க வீட்டு அந்தூரியம் செடி. பக்கத்தில் மீனாட்சி இல்லாத தொட்டி.\nகார்த்திகைக்கு வந்துவிட்ட மாங்கனி. மார்கழியில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்தாச்சு.இது ஒட்டு மாம்பழம், ''இமாம் பசந்த் '' என்று பெயர். ஸ்ரீரங்கம் தோட்டத்திலிருந்து வாங்கி வந்தது.\nஇன்று புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்துவிடும்.\nவலை நண்பர்கள் அனைவரின் புத்தகங்களும் கண்ணாரக் காணலாம். இன்று பாபாசி , ஒருங்கிணைப்பாளர் சொல்லியது போல, நம் தமிழ்ப் புத்தகங்கள் தான் விலை குறைவாம். முடிந்த அளவு வாங்கலாம்.\nபுதிது வாங்குவதற்கு முன், இருக்கும் புத்தகங்களை முடிக்க வேண்டும்.\nதிரு பாரதி மணி அவர்களின் பலநேரங்களில் பல மனிதர்களை ஆரம்பித்திருக்கிறேன்.\nஅருமையான சம்பவங்கள் சுவையாகக் கூறப்பட்டிருக்கின்றன.\nஅனைவருக்கும் வரும் புத்தாண்டு இனிமையும் ஆரோக்கியமும் செழிப்பும் வழங்க இறைவன் அருள் புரியட்டும் .\nLabels: அனுபவம், பசுமை, புத்தாண்டு\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...\nமார்கழித் திங்கள் பிறந்து நாட்களும் ஓடி விட்டன . இதோ இன்று வைகுண்ட பெருமாளின் ஏகாதசியும் சேர்ந்தது.\nஆண்டாள் இரண்டாவது பாசுரத்திலே கூறி விட்டாள் .நெய்,பால் சாப்பிட மாட்டோம் என்று. அதிர்ஷ்டவசமாக குடும்ப வைத்தியரும் உப்பைக் குறைக்கக் சொல்லிவிட்டார். :))\nஅதனால் நெய்யில்லாமல், உப்புக் குறைவா போட்ட�� மிளகு சீரகம்,இஞ்சி மட்டும் சானோலால வறுத்துப் போட்டு ,\nதினம் அவருக்குக் கை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.\nபெரிய சிங்கம் சாப்பிட மறுக்கவில்லை.\nஆனால் எங்க வீட்டுக்கு உரிய சிங்கம் இதெல்லாம் பொங்கலா... என்று விச்வாமித்திரர் போலக் கை காண்பித்துவிட்டார் .:(( முந்திரிப்பருப்பு வேற இல்லையே :)\nசரி,மையிட்டு எழுதோம்னு சொன்னாளேன்னு அதையும் செய்யறதில்ல. எப்பவுமே:)\nசெய்யாதன செய்யோம் ,தீக்குறளைச் சென்றோதோம்னும் சொன்னாங்க.\nஅவங்களுக்கு அது ஒண்ணும் சிரமமில்லை. எல்லோரும் ஊர் முச்சூடும் தோழிகள். நமக்கு அப்படியா.\nஇருந்தாலும் புறம் கூறாமல் இந்தப் பதிவை முடித்து விடுகிறேன்.\nஇன்று பொதிகையிலும் ,ராஜ் டிவியிலும்,ஜயா டிவியிலும் பரமபத வாசல் திறப்பதைக் கண்டு\nஅதிசயமாகத் தூக்கம் கண் விழித்தேனே என்று என்னையெ மெச்சிக் கொள்கிறேன்.\nவைத்து வானொலி அலார்ம் அடித்தது. அது என்னிக்கோ வைத்த அலார்ம்.\nஇன்னிக்குத் திருப்பாவை சொல்லி எழுப்பிய ஆண்டாளாக\nசெயல் பட்ட என் பழைய ரேடியோவுக்கு வணக்கங்கள்.\nகாலையிலெ எழுந்து பார்க்க முடியாதவர்கள் நாள் பூராவும் ஓடும் செய்திச் சானல்களில் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடலாம்.\nகண்ணன் தியானம் மனதில் இருக்க அவனையே பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.\nஎல்லொருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நலமாக வளமாக வாழ்வோம்.\nஇன்று நம் தோழி,சகவலைப் பதிவர்\nதிருமதி ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள். அவர்கள் சுற்றத்தோடும்,நட்போடும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nசென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்\nடிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.\nஉடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.\nஅதான் இநவரட்டார் இருக்கு. மின்சாரம் வந்துவிடும் என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,\nஎன்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி த��.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.\nகுளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒபவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.\nஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.\nஅட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.\nஅங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,\nமெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.\nசாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.\nஇருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.\n197 அழைத்து, மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அழைத்தால் அவர்கள் இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.\nஅப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம். எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது\nஇந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,\nவந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.\nஅதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.\nஅதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)\nLabels: இணைப்பு, துண்டிப்பு., மின்சாரப் பூவே\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள்\nஅன்பின் வழி அமைதியாக அமையப் பிறந்த\nLabels: கிறிஸ்துமஸ், நன்னாள், வாழ்த்துகள்\nதொலைக்காட்சியில் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.\nஇந்திப் படங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மருமகள் ஏதாவது சிபாரிசு செ���்வார் .அப்போது கண்டு களித்துவிட்டு மீண்டும் பழைய\nபடி பழைய ஆங்கிலப் படங்களுக்கும், நினைவில் நிற்கும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதே பழகிவிட்டது.\nஅப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில், ''கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பற்றி முன்னோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஎங்கே பார்த்டலும் ஒரே கிராம மணம்னு படங்கள் எடுப்பது போல இதுவும் இன்னோரு சீரியல் என்று நினைத்தேன்.\nஆனால் அந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக அர்த்ததோடு இருந்தன.\n''படி படிபடி, தங்கப் பயலே படிதாண்டினாக் கவலை இல்லே''\nஎன்று இசையோடு நல்லத் தமிழ். அதைக் கேட்டதும் பார்த்துத்தான் செய்வோமே என்று ஆவலோடு முதல் எபிசோட் பார்த்தென்.\nகப்' என்று பிடித்துக் கொண்டார்கள் காரியான் பட்டிப் பசங்கள். ஆறு பசங்களும் மூன்று பெண்களும் பத்தாவது தேறின கையோடு, தேனியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு ப்ளஸ் டூ படிப்புப் படிக்க ஆசைப் படுகிறார்கள்.\nஇரு ஊர்களுக்குமான பகை அவர்களைப் பொசுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தேனி நபர் ஒருவரை, காரியா பட்டி நபர் தாக்கிக் கொன்றுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.\nகொலையுண்டவர் மகனும் தேனிப் பள்ளியில் தான் படிக்கிறான்.\nகாரியா பட்டிப் பையன்களில் ஒருவனான சக்தியின் அப்பாதான் சிறையில் இருப்பது.\nஇது ஒரு காரணம், இன்னோரு நிகழ்ச்சியாக,\nஏதோ ஒரு வேகத்தில் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காரியாபட்டி மக்கள் தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்குத் தீ வைத்துவிடுகிறார்கள். அதையும் காரணம் காட்டி,\nஇதுவரை 45 நாட்களுக்கான பாடங்களையும் பார்த்துவிட்டேன். நடுவில் இ]ரண்டு மூன்று எபிசோட் தவற விட்டிருப்பேன்.\nஇந்த சீரியலில் என்னை மிகவும் கவர்ந்தது, காரியாப் பட்டிப் பையன்களாக வரும் பதின்ம வயசுப் பிள்ளைங்களின் பாத்திரப் படைப்பும், மன நலன்களும்,அவர்கள் உண்மையாகவே பாடு பட்டு நடிப்பதும்தான்.\nநகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. எல்லாமெ எளிமையாக இனிமையாக இருக்கின்றன.\n''டூரிங் டாக்கீஸ் என்ற நிறுவனம் இந்தத் தொடரை எடுப்பதாகத் தெரிகிறது.\nஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், அசட்டுத்தனமான வசனங்கள் இல்லாமல்,\nஒருத்தர் கூட அலட்சியமாக நடிக்கவில்லை. அத்தனை ஈடுபாட்டோடு கண்முன் நடப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.\nஇந்தக் கால ��ளைஞர்களுக்கு வேடிய ஒற்றுமையும்,தோழமையும் பளிச்சிடும்,அதே சமயம்,அந்தவயதிற்கான சஞ்சலங்கள் எல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.\nவிஜய் தொலைக் காட்சியில் இரவு ஏழரை மணிக்கு வாரநாட்களில் ஒளி பரப்பாகிறது.\nLabels: கருத்து, தொலைக்காட்சித் தொடர்\nமழைக்காலம் முடிகிறது. நான்கு மாதங்கள் கடந்துவிட்டன்.குகையில் காலத்தைத் தள்ளி விடுகிறான் ராமன்\nமுள்ளாக இருக்கிறது அவனது உள்ளம் சீதையைப்\n'நான் அவளை மறந்துவிட்டென் என்று துடிக்கிறாளோ.\nஒரு சிறு பிரிவு கூடத் தாங்காமல் கோபிப்பாளே..\nஎன்னுடன் இருக்கத்தானே வனம் வந்தாள். ஒரு சூரிய குலத் தோன்றலாக நடக்காமல் பெண்டாட்டியைக் களவு கொடுத்தேனே.'\nஅவனைச் சமநிலைப் படுத்த லட்சுமணன் செய்ய்யுமத்தனை காரியங்களும் விரயம்.\nஅண்ணனின் துயர் கண்டு ,\nசுக்ரீவன் அலட்சியத்தின் மேல் சினம் பொங்குகிறது.\nசொன்ன வார்த்தையை மீறியவனை என்ன செய்கிறேன்\nபபர் என்று கிளம்பியவனை ராமன் அறிவுரை கூறி\n''லட்சுமணா ,அவனால் தான் இந்த நேரத்தில் உதவ முடியும்.\nஇந்த ஒரு வார்த்தை சொல் போதும்.\n''சுக்ரீவா, வாலி சுவர்க்கம் சென்ற வழி இன்னும் திறந்துதான் இருக்கிறது''\nஇது சொல் போதும்.வந்துவிடு என்கிறான்.''\nலட்சுமணனும் சுக்ரீவனின் அரண்மனைக்கு விரைந்து\nஅவனை விளிக்கிறான். அவன் கை வில் அதிர்கிறது.\nவில்லின் கடினமான ரீங்காரம் சுக்ரீவனின் போதை நிறைந்த காதுகளில் கூட விழுகிறது.\nஅண்ணன் மனைவி தாரையை அந்தப்புரத்திலிருந்து அனுப்புகிறான்.\nஅவள்தான் சமயோசிதமாக நிலையைச் சமாளிப்பாள் என்று.\nஅனுமன் கூட அப்போது இளவலின் கோபத்தைக் கண்டு ஒதுங்கினான் என்று வரிகள் வருகிறது.\n''வா வெளியே சுக்ரீவா. என் மன்னன் பணி உனக்குத் தூசாகி விட்டதா.\nசொன்ன சொல்லை மறந்து தூங்கும் உன்னை நானே முடிப்பேன். ராமன் மனதுக்கு அஞ்சி சும்மா இருக்கிறேன்.\nஅக்னிக்கு முன் சொன்ன வார்த்தைகளை நினை\nஎன்று கம்பீரமாக உக்கிரமான வார்த்தைகளை உதிர்க்கிறான் லட்சுமணன்\nஅவன் முன்பு தாரை வந்து நின்றதும் அவன் கோபம் தணிகிறது.\nஅவளின் கணவனை இழந்த கோலத்தைக் கண்டதும் தந்தை இல்லாமல் மங்களங்களைத் துறந்த தன் தாய்களின் நினைவு வர கலங்கிவிடுகிறான்.\nதாரை அவனை நோக்கி இதமான வார்த்தைகளைச் சொல்லிச் சுக்ரிவனை அனுப்புவதாக\nஅதே போல் சுக்ரீவனும் ராமன் கால்களில் வந்து விழுகிறான்.\n''என் குல வாசனையைக் காட்டிவிட்டேன் ராம. மதுவிலும் மாதுவிலும் மூழ்கி உன் சோகம் மறந்தேன், இனி ஒரு தடை கிடையாது. இதோ வானரர்கள்\nநான்கு திசைகளும் சென்று தேடிச் சீதா பிராட்டியைக்\nதென் திசைக்கு அனுமன் செல்கிறான்.\nஅங்கதன் வழி ந்டத்தும் இந்தப் படைக்கு அனுமன் பிரதம ஆலோசகன்.\nஅனுமன் ஆரம்பித்த எந்த காரியமும் பிழையுற்றதாகச் சரித்திரமே கிடையாது.\nஎன்றெல்லாம் ராமனுக்குத் தேறுதல் சொல்லி அனுமனை\nராமனின் மனம் அனுமனைப் பார்த்து நிலைப்படுகிறது.\n''ஆஞ்சனேயா நீ நல்ல செய்தி கொண்டுவா.\nஅவளிடம் இந்தக் கணையாழியைக் கொடு.\nஇதில் ராமா என்னும் என் நாமம் எழுதி இருக்கிறது.\nஅவளைத் தேற்றி நான் அவளைச் சிறைமீட்பேன் என்று உறுதி கொடுத்து அவளையுமென்னையும் காப்பபற்று'\nராமனை வணங்கி மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட அனுமன்,\nதன்னுடன் வரும் வீரர்களை நோக்கி உணர்ச்சி கூட்டும்\nவசனங்களை உரைத்து உற்சாகத்தோடு கிளம்புகிறான்.\nஅவர்கள் சென்ற திசையையே பார்த்த வண்ணன் ராமன்\n''ராம நாமம் துணை வரும் போது அனுமனே உனக்கு ஏது குறை\nராமபக்தன் மகேந்திர மலையின் அடிவாரத்துக்கு வந்துவிடுகிறான்.\nஅதற்கு அந்தப் பக்கம் சீதை சோகித்து இருக்கிறாள்.\nஇந்தக் கடலை என்னால் தாண்ட முடியுமா என்று யோசித்தவனை,\nஜாம்பவான் நம்பிக்கை உரம் ஊட்டி அவனது விச்வரூப ,யோகமகிமையைக் கொண்டாடத் தன் பெருமையையும் பலத்தையும் மீண்டும் பெறக் கிடைத்த\nஅனுமன் கடலைத் தாண்டப் பாய்ந்தான்.\nராமநாமம் அவன் நாவில் நிறைந்தது\nLabels: அனுமனின் வீர வைபவம்\nஆண்டாள் ரங்கமன்னார் திருமணக் கோலம்\nடிசம்பரே அருமையான மாதம் சென்னையில்.\nகச்சேரிகள், கலகலப்புகள், சுடச்சுட விமரிசனங்கள்\nநீ அந்தக் கச்சேரிக்குப் போனயோ. அவர் இந்த வருஷம் அவ்வளவு\nஇத்தனை சபைகள், இத்தனை பாட்டுக் கச்சேரிகள், ஆடல்கள்,\nபட்டங்கள், என். ஆர். ஐ. க்குத் தனி கோட்டா.\nஎன்று தூள் கிளப்ப ஆரம்பித்தது முதலாம் தேதியிலிருந்து.\nஅதுவும் பிறக்கும் அன்றே அனுமனை ராமதூதனை,அஞ்சனை மைந்தனை,அன்னையின் சோகம் தீர்த்தவனை,\nஅழைத்து வருகிறாள் , மார்கழிப் பாவை.\nமார்கழி பிறக்கும் நேரமே அமாவாசையும், மூல நட்சத்திரமும்\nகூடும் நாளில் அனுமன் பிறந்து வந்துவிடுகிறான்.\nஅவன் சிறிய திருவடியாக யாருடன் ஒன்றினானோ அந்த ராமகிருஷ்ணர்களைப் பாட ஆண்டாளும் தயார்.\nஅவளைப் பாரா���்ட உபன்யாசகர்களும்,கதை சொல்பவர்களும்,\nபாவை நோம்பை ஆரம்பிக்க பக்தர்களும்,\nஇணையத்திலும் கோதையின் புகழைப் பாட மதுரையைச் சேர்ந்தவர் தயாராக இருப்பதாகச் செய்தி.\nLabels: அனுமன், ஆண்டாள், மார்கழி\nஎன்குதிரை உன் குதிரை என்ன வித்தியாசம்\nஇந்தக் காலத்துக்கு இது தான் குதிரை.\nஅண்மையில் பிறந்தநாள் கொண்டாடினான் சிறிய பேரன். அவனுக்குக் குதிரைதான் ,பரிசாக வேண்டும் என்று\nபிடிவாதம்,ஆசை. இந்த டோரா என்ற பெண்குழந்தை கூட ஒரு டியெகோ என்று பையன் வருவான். அவன் குதிரையைத் தொலைக்காட்சி கார்ட்டூனில் பார்த்ததிலிருந்து அவனுக்கு அந்தக்\nகுதிரை மேல் மோகம் வந்துவிட்டது.\nஅவங்க ஊர்ல பொம்மைக் குதிரைக்கா பஞ்சம்.\nஅவன் தான் ஏறும்படி இருக்கணும். ஆனால் ஓடக் கூடாது என்று ஒரு கண்டிஷன் வேறு.\nசரி மரக் குதிரை உங்க ஊரில கிடைக்காதா, ஆடும் குதிரை இருக்குமே என்று பெண்ணிடம் கேட்டேன்.\nஅவளுக்குக் கிடைத்த நேரத்தில் இணையத்தில் தேடிக் கிடைத்த குதிரைகளில்\nஅவன் விருப்பப் பட்டது இந்த ஃபெல்ட் என்ற செயற்கைத் துணியால் ஆன\nபழுப்பு நிறக் குதிரை தான்.\n ஒரு குதிரை வாங்க இவ்வளவு அலைச்சலா\nஅப்புறம் ஸாம்ஸ் கிளப் என்று அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு\nகூட்டுறவுக் கடையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக இந்தக் குதிரை கிடைத்ததாம்.\nஇது காதைத் திருகினால் கனைக்கிறது. க்ளிப்பட்டி க்ளாப் என்று ஓடும் சத்தம் போடுகிறது.\nஆனால் அவன் இதில் உட்காரும் நேரம் குறைவுதான்.\nஇதைப் பார்க்கும்போது எங்கள் மாமா நாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது,\nஎங்களைப் பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு தடவை வந்தார்.\nகையில் நீல வர்ணக் குதிரை. மரக் குதிரை. ஏறிக் காதைப் பிடித்துக் கொண்டால் ஆடும்.\nமனோவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், குதிரையைக் கீழெ தள்ளிய அனுபவமும் உண்டு:)\nநாங்கள் மூவரும் விளையாடி, அதைச் செல்லம் கொஞ்சி,அதற்கு வர்ணமெல்லாம் போய்க் கூட அது பசுமலை பரணில் கிடந்தது.\nபிறகு அப்பாவுக்கு ராமேஸ்வரம் மாற்றல் ஆனதும் அப்பா எனக்குக் கடிதம் எழுதி ,நான் சம்மதம் தெரிவித்த பிறகே பசுமலை\nஅந்த இருபது வயதில் கூட எனக்கு அது நம்மிடம் இல்லை என்ற வருத்தம் மேலிட்டது நினைவு வருகிறது;))\nசில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.\nஎன் நட்பு என் சொத்து- Emily Dickinson\nமீசைக்கார பாரதி வாழ்க நீ ப��்லாண்டு.\nமகாகவி பாரதியார் பற்றி எழுதுவதற்கும் தகுதி வேண்டும்.\nஆனால் அவர் பிறந்த இந்த நாளில் அவரை வாழ்த்தத் தமிழ் மொழி தெரிந்தால் போதும் என்றே நினைக்கிறேன்.விழிகளின்\nகூர்மை, இந்தப் பழைய படத்திலிருந்தே எட்டி நம்மைப் பிடிக்கும் காந்த முகம், அவர் மனைவியின் எளிமை .அவர் விட்டுச்சென்ற கவிதை வரிகள் இன்னும் எல்லோருக்கும் ஊக்கமும் பேச்சு வன்மையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஎப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் மகா மனிதருக்கு ,வள்ளலுக்கு\nநம் எளிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி வணங்குவோம்.\nஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா.\nஎன் நட்பு என் சொத்து .\nLabels: இன்று பிறந்த பாரதி\nஅன்புப் பதிவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் திருக் கார்த்திகை நன்னாள் வாழ்த்துகள்.\nஇதை எழுதும்போதே அண்ணாமலை தீபம் ஏற்றிவிட்டார்கள் திருமதி சுதா சேஷய்யன் வர்ணிக்க இந்த மங்கள தீபம் ஏற்றப்பட்ட அழகை என்ன சொல்வதுஇரு கருடன்கள் வட்டமிட்ட கருணையை எப்படி வர்ணிப்பதுஆடி வந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமோ இன்னும் அற்புதம்இதை எல்லாம் அற்புதமாக வழங்கிய பொதிகைத்தொலைக் காட்சிக்கு உளமார்ந்த நன்றி\nஎன் சொத்து என் நட்பு - Emily Dickinson\nLabels: கார்த்திகைத் தீபத் திரு நாள்\nஅன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.\nகோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.\nநாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்\nநாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.\nஉங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.\nஅவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,\nடிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....\nஎட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.\nஅப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..\nஉங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.\nஅதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.\nநீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,\nஅவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்\nஎல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.\nஎத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.\nகடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது\nஇதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: அக்கா., நட்பு, பாசம்\nசதா மேலிருக்கும் பெட்டி மூடிய முட்டிய வண்ணமே இருந்தாள்.\nஒரு தியானம் செய்யும் யோகியாக\nஇருந்தவள் இன்று ..அவளுடைய முன்னோர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.\nநானும் அந்த வெற்றுப் பெட்டியையும் அவள் விட்டுக் சென்ற மீன்களையும் வெறித்த வண்ணம் இருக்கிறேன்.\nமீனாட்சியிடம் அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்., மறைவு ௨௩ நவம்பர், மீனாட்சி\nநவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்\nஇன்று ���லக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.\nஅன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.\nவயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .\nஉடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்\nஎல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.\nஇதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.\nஅதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.\nஅவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)\nKINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.\nநல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.\nஅவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக\nபெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: அன்பு, இரக்கம், கருணை\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nநவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்\nமீசைக்கார பாரதி வாழ்க நீ பல்லாண்டு.\nஎன்குதிரை உன் குதிரை என்ன வித்தியாசம்\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள்\nசென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத��� தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்���ம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியு���் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடு���் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட��டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/old-age-pension-jobs-announces-jagan-352525.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:20:13Z", "digest": "sha1:DTORL7GXVZFHP35JZNB7XUFEAE7BM6OT", "length": 18214, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதியோர் ஓய்வூதியம், இளைஞர்களுக்கு வேலை, கிராம செயலகங்கள்.. ஜெகன் அதகள அறிவிப்பு | Old age pension, jobs... announces Jagan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n5 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n16 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n24 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n32 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதியோர் ஓய்வூதியம், இளைஞர்களுக்கு வேலை, கிராம செயலகங்கள்.. ஜெகன் அதகள அறிவிப்பு\nஅமராவதி: ஆந்திரா முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி முதியோர் ஓய்வூதிய தொகை உயர்வு, கிராமப்புற இளைஞர்களுக்கு மாதம் ரூ5,000-ல் வேலைவாய்ப்பு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்\nஆந்திரா முதல்வராக இன்று ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொன்டார்.\nஇந்நிகழ்ச்சியில் தெலுங்கு மொழியில் ஸ்டாலின் உரையாற்றினர். மேலும் நெற்றியில் குங்குமத்துடன் ஸ்டாலின் உரையாற்றியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nயாராவது விபூதி, குங்குமம் வைத்தால் அதை அழித்துவிடும் ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்ட குங்குமத்துடன் உரையாற்றியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகாவும் மாறியிருக்கிறது.\nஇந்நிலையில் முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் முதியோர் ஓய்வூதியத் தொகை, இலைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட கோப்புகளில் முதலில் கையெழுத்திடுவேன் என அறிவித்தார். ஜெகன் மோகன் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:\nமுதியவர்களுக்கான உதவித் தொகை ரூ3,000 வழங்கப்படும். ரூ2,250-ல் தொடங்கி 3 ஆண்டுகளில் இத்தொகை வழங்கப்படும்.\nமகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ந் தேதிக்குள் 1.6 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்காக மாதாந்திர ஊதியமாக ரூ5,000 அளிக்கப்படும்.\nகிராமப்புறங்களில் தலைமை செயலகங்கள் உருவாக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்படும். ஊழலற்ற நிர்வாக அமைப்புக்காக இது செயல்படுத்தப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அறிவித்தார்.\nமேலும் தாம் முதல்வராகப் பதவியேற்றால் ஆந்திராவில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படும் என அறிவித்திருந்தார் ஜெகன். இந்த அறிவிப்பும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு தமது வீட்டில் மதிய விருந்து அளித்தார் ஜெகன். பின்னர் டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டிருந்தார். ஆனால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை டெல்லியில் விமானங்களை தரை இறக்க அனுமதி இல்லை என விமானக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவித்துவிட்டது.\nஇதனால் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி செல்லவில்லை. முதல்வர் பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி, தமது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பகவத் கீதை, குரான், பைபிள் என நினைத்து உறுதியாக நிறைவேற்றியே தீருவோம் எனவும் உறுதியளித்திருக்கிறார். ஜெகன் மோகனின் இந்த அறிவிப்புகள் ஆந்திராவில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்டவாளத்தில் சிலிண்டர்.. வேகமாக வந்து மோதிய ரயில்... யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செயல்\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ர���ங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.. அதிர்ச்சி தகவல்\nபாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.. மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை.. விவசாயிகள் புகார்\nதமிழ்நாடு, ஆந்திரா.. மொத்தம் 35 இடங்கள்.. குரூப் குரூப்பாக பிரிந்து.. அதிரடி ஐடி ரெய்டு.. பரபர காலை\nஜெகன் அதிரடி- தனியார்துறை வேலைவாய்ப்பில் ஆந்திரா இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அமல்\nபுது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா\nநடுரோட்டில் இளைஞனை வெட்டி சாய்த்த கொடூரம் - காட்டிக் கொடுத்த சிசிடிவி\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nஐ ஏ எஸ் அதிகாரியின் மகளுக்கு அரசு வேலை தந்த ஜெகன்மோகன்... ஏன் இப்படி செய்தார் தெரியுமா\n'கேப்டன்' விஜயகாந்தின் திட்டம் தான்... ஆந்திராவில் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை\nஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra cm jagan ஆந்திரா முதல்வர் ஜெகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-5-lakh-students-fail-in-hindi-paper-348471.html", "date_download": "2019-08-21T11:50:02Z", "digest": "sha1:TYK4NTI6XXPDP6HU3Z3VRZWUE7UZAL7W", "length": 15678, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு | up 5 lakh students fail in hindi paper - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n3 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n4 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n16 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் ச��்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழி பாடமான இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது சர்ச்சையாகி உள்ளது.\nஉத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுத்தேர்வு முறைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவது உண்டு. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஅதேபோல் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் போலி சான்றிதழ்கள் பெற்று அம்மாநில மக்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கின்றனர் என்பதும் குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களின் பொதுத்தேர்வு முடிவுகள் பேசுபொருளாகி வருகின்றன.\nஇந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தாய்மொழியான இந்தி பாடத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறாதது பெறும் சர்ச்சையாகி உள்ளது.\nதேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்\nஇந்தி தேர்வை மொத்தம் 29.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 23.76 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். தாய்மொழிப் பாடத்திலேயே இத்தனை லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை; ஆனால் கணிதம், அறிவியல் பாடங்களில் இதைவிட அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாய்மொழியிலேயே படிக்க தெரியாத மாணவர்கள் பிற பாடங்களில் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழி பாடமான இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது சர்ச்சையாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை ��ிரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nஅந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்\nஅட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. \"நோஸ் கட்\" செய்த கணவர்\nபோயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nநலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி\nUnno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்\nபாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு\nஅப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup exam hindi உபி தேர்வு முடிவுகள் இந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:55:28Z", "digest": "sha1:YLHCYNYBNFG6QVDHUHCBGVEXLDY774PZ", "length": 17854, "nlines": 111, "source_domain": "www.medialeaves.com", "title": "ஒலிவ மரம் ஒரு கண்ணோட்டம் - ராஜஸ்தானில் எப்படி வந்தது?", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nஒலிவ மரம் ஒரு கண்ணோட்டம் – ராஜஸ்தானில் எப்படி வந்தது\nஒலிவ மரம் ஒரு கண்ணோட்டம் – ராஜஸ்தான் மாநிலத்தில் எப்படி வந்தது\nஓலியா யூரோபியா (Olea europaea) என்ற தாவர பெயரைக்கொண்ட ஒலிவமரம் இஸ்ரவேலிலும் பிற வளைகு��ா மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகிறது. இதன் தமிழ் பெயர் “சைத்தூன்” என்பதாகும். இது மத்தியத்தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மரம். இதன் தாயகம் கிரேக்க நாடு ஆகும். இது வெப்ப மண்டல பிரதேசமாகிய ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்தின் வழியாக இஸ்ரவேல் நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உயரம் 8-15 மீட்டர் அளவு வளரும். ”சைத்தூன்” என்கிற சொல் உருது மொழியிலிருந்து பெறப்பட்டது.\nஇலைகள் 4-10 cm நீளமும் 1-3 cm அகலமும் வளரும். அதன் பட்டை முறுங்கி வளரும். பழம் 1-2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளதும் ஆகும். “சைத்தூன்” இளம் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாகவும் இருக்கும்.\nஇது வருடம் முழுவதும் இலை உதிர்ந்தாலும் எப்போதும் பசுமையாக காணப்படும். நீண்டகாலம் நின்று பயன்தரக்கூடிய இம்மரம் 500-1000 வருடங்களுக்கு மேலாக நின்று வளரக்கூடியது. ஒலிவமரம் மிகவும் மெதுவாக வளரும் தன்மையைக் கொண்டது. இதன் கிளைகளும், இலைகளும் தழைத்து வளர்ந்து மேல்பாகத்தில் கடும்பச்சை நிறமாகவும், அடிப்பாகத்தில் வெள்ளை கலந்த பச்சை நிறமாக மினுமினுப்பாகவும் காணப்படும். இது கனிகொடுப்பதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்படுகிறது. முதிர்ந்த வயதுடைய தடியின் பட்டையில் வெடிப்புகள் காணப்படும். ஏறக்குறைய ஆயிரம் வருடமாக வளர்ந்து கனிகொடுக்கும் ஒலிவமரங்களை இஸ்ரவேல் நாட்டில் இன்றும் காணலாம்.\nஒலிவ மரத்தின் காய்கள் பழுத்து கறுப்பு நிறமாகும்போது அவைகளை சேகரித்து செக்கில் போட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கப்படுகிறது. மேல்தோடில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் சிறந்த முதல்தர எண்ணெய் ஆகும். முற்காலங்களில் விளக்குகள் எரியவைத்து நிரந்தரமாக ஒளி கொடுப்பதற்காக இஸ்ரவேல் மக்கள் தெளிந்த எண்ணெயை உபயோகித்தனர். ஒரு முதிர்ந்த மரத்தில் இருந்து வருடத்திற்கு அரை டன் (500 கிலோ) எண்ணெய் எடுக்கக் கூடிய தரமான பழுத்த காய்கள் கிடைக்கும். யூதர்கள் ஒலிவ எண்ணெயை குறிப்பாக சமையல் எண்ணெயாகவும், மருந்தாகவும் உபயோகித்து வருகிறார்கள். “ஆலிவ்” என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டு அமைந்ததுதான் “ஒலிம்பிக்” என்னும் சொல். ஒலிவ மரம் சமாதானத்தின் சின்னம் மற்றும் நட்பின் அடையாளமாகும். ஐக்கிய நாட்டு சபையின் சின்னத்தில் ஒலிவமரக்கிளைகள் இடம்பெற்றுள்ளன.\nபண்டைய காலங்களில் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறுவோருக்கு ஒலிவ மரத்தின் இலைகளால் பின்னப்பட்ட கிரீடம் சூட்டுவது வழக்கம். இது அம்மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. காட்டொலிவ மரத்தில் இருந்து நல்ல ஒலிவ மரத்தை உருவாக்குவதற்காக, அவற்றின் கிளைகளை வெட்டி பதியன் வைக்கும் பழக்கத்தை இன்றும் காணலாம். நல்ல ஒலிவமரம் உருவாக்க பழங்காலத்தில் இருந்து ஒட்டவைப்பு செய்து வந்ததாக தெரிகிறது. ஒலிவ மரத்தை நன்றாக பராமரிக்காவிட்டால் அவைகளின் மகசூல் குறைந்து பயன் அற்றதாகி நாளடைவில் ஆரோக்கியம் குன்றி காட்டொலிவமரமாக மாறிவிடும் என்ற கருத்தும் உண்டு. மேலும், பறவைகள் வெளியாக்கும் கழிவுகளிலிருந்து முளைத்துவரும் விதைகள் காட்டொலிவ மரமாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மனித கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் மிகவும் முக்கிய இடம் வகிக்கும் மரங்களில் ஒன்று ஒலிவமரம் ஆகும். விவிலியத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. முற்காலங்களில் இஸ்ரவேல் நாட்டின் இராஜாக்களை அபிஷேகம் பண்ணுவதற்கு “அபிஷேக தைலமாக” ஆசாரியர்கள் இந்த ஒலிவ எண்ணெயை பயன்படுத்தினார்கள்.\nஉணவு பொருட்களை பத்திரப்படுத்தும் தன்மை இந்த மரத்திலிருந்து கிடைக்கின்ற பழங்களுக்கு உண்டு. இதன் பழங்களை ஆரோக்கியத்திற்காகவும் மருந்திற்காகவும் பயன்படுத்தலாம். ஒலிவ மரத்தின் தடியும் அதன் காய்களும் எண்ணெயும் வணிக ரீதியில் முக்கிய பங்காற்றி அன்னிய செலவாணியை கொடுக்கிறது.\nஒலிவ மரம் பயிரிடுதல் 2007-2008 இல் இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியாக தோட்டக்கலை துறையினரால் ராஜஸ்தான் மாநிலத்தில் தகுந்த பாலைவன பகுதிகளை தேர்ந்தெடுத்து இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் அறிவுரையால் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கனி 2011-2012இல் கிடைக்கப்பெற்றது. ராஜஸ்தானில் தார் பாலைவனத்தில பயிரிடப்பட்ட ஒலிவ மரத்திலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 9-14% ஆகும். அதேசமயம் ஒலிவம் விளையும் மற்ற நாடுகளிலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 12-16% ஆகும். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தகுந்த பாலைவன பிரதேசங்களில் ஆங்காங்கே பரிசோதனைக்காக 182 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடபட்டு 14000 மெட்ரிக் டண் எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்னியா ஒலிவ், கொராட்டினா ஒலிவ், பிராண்டியோ ஒலிவ், கொரோணைக்கி ஒலிவ், பிச்சோலின் ஒலிவ் மற்றும் பிக்குவல் ஒலிவ் பயிரிட்டு இதில் இரண்டு வகைகள் சிறந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் ரகங்களை பயிரிடும் முயற்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் வெற்றியடைந்துள்ளது என்பதை பெருமையுடன் பாராட்டி மேலும் இந்த ஒலிவம் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு விரிந்து தன்னிறைவு பெற்று பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியைப் பெருக்கி பயனடைய வாய்ப்புக்கள் ஏராளமாக உண்டு.\nமுன்னாள் தலைமை வனவியல் விஞ்ஞானி, இந்திய விவசாய ஆராய்ச்சி கழுகம். (I C A R)\n← குமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம்\nதார் பாலைவனத்திற்கு ஒலிவமரம் போல் குமரி கடற்கரைக்கு தேவை பனை மரம் (Palmyra Tree) →\nதர்புசணிப் பழம் (watermelon) வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நான்கு\nபிறந்த நாளை இயற்கையோடு இணைந்து கொண்டாட விரும்பும் குமரி விஞ்ஞானி\nதார் பாலைவனத்திற்கு ஒலிவமரம் போல் குமரி கடற்கரைக்கு தேவை பனை மரம் (Palmyra Tree)\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64862-gold-seized-in-trichy-airport.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-21T12:39:46Z", "digest": "sha1:B6MZQ5EJUBCGFMVTYHPIWHGTLSKRHDER", "length": 9364, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை | Gold seized in Trichy Airport", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜா���ீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை\nமலேசியாவில் இருந்து நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது, தஞ்சையை சேர்ந்த வினோத் (38) என்பவர் ஒயர் கட்டரின் கைப்பிடிக்குள் வைத்து ரூபாய் 4.89 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை\nகிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி\nபுயல் காரணமாக கடலுக்கு செல்லாத நெல்லை மீனவர்கள்\nபோட்டியின்றி தலைவரான இயக்குனர் பாரதிராஜா\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\nவண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி விமான நிலையம்..\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.13 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் 750 கிராம் தங்கம் பறிமுதல்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின��� கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sudum-varai-neruppu-song-lyrics/", "date_download": "2019-08-21T11:45:14Z", "digest": "sha1:2ITUJNVJKEONKGNYG3JPS32CTQJBZS3X", "length": 10266, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sudum Varai Neruppu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுகேந்திரன், திப்பு, கார்த்திக், டிம்மி மற்றும் பாலாஜி\nகுழு : ஹோ ஹோ ஹோஹூ\nஆண் : சுடும் வரை நெருப்பு\nகுழு : நீ மாணவன்\nஆண் : சுடும் வரை நெருப்பு\nகுழு : நீ மாணவன்\nகுழு : சுதந்திரம் எங்கள்\nகுழு : நாளைய பாரதம்\nஇன்றைய பாரதம் எவர் கையில்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ\nகுழு : ஹோ ஹோ ஹோஹூ\nஹோ ஹோ ஹோஹூ ஹோ\nஆண் : விதைக்குள் தூங்கிடும் சக்தியே\nகுழு : மண்ணில் வேர்கள் விண்ணில் கிளைகள்\nஆண் : மதுவில் விழுந்து கரைந்துவிடாதே\nமங்கையின் மடியில் தொலைந்து விடாதே\nகுழு : புகையில் கலந்து எரிந்துவிடாதே\nபோதையில் விழுந்து புதைந்து விடாதே\nகுழு : லட்ச தீவாய் சிதறாதே\nசட்ட திட்டமே புதிதாய் எழுது\nஆண் : சுடும் வரை நெருப்பு\nநீ மாணவன்…. நீ மாணவன்…. நீ மாணவன்\nகுழு : ஹோ ஹோ ஹோஹூ\nஆண் : மயக்கம் என்னடா தோழனே\nசிதறி போகும் தீ பொறி சேர்த்து\nஎரி மலை செய்வாய் தோழனே\nகுழு : சிதறி போகும் தீ பொறி சேர்த்து\nஎரி மலை செய்வாய் தோழனே\nஆண் : துளிகள் சேர்ந்து கடலே ஆகட்டும்\nதுகள்கள் சேர்ந்து மலை ஆகட்டும்\nகுழு : மரங்கள் சேர்ந்து காடு ஆகட்டும்\nமாணவர் சேர்ந்து நாடு ஆகட்டும்\nகுழு : இளமை கூட்டம் திரளட்டும்\nஎங்கள் முழக்கம் கேட்டு கேட்டு\nஆண் : சுடும் வரை நெருப்பு\nகுழு : நீ மாணவன்\nகுழு : சுதந்திரம் எங்கள்\nகுழு : நாளைய பாரதம்\nஇன்றைய பாரதம் எவர் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/98285-farmers-submitted-petition-to-collector-for-crop-insurance", "date_download": "2019-08-21T12:18:23Z", "digest": "sha1:LCJDPJE6RDEWT5FSCLQNUPVOTTQ7IM77", "length": 6772, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தலையில் துண்டுபோட்ட படி ஆட்சியரிடம் மனுக் கொடுத்த விவசாயிகள்! | farmers submitted petition to collector for crop insurance", "raw_content": "\nதலையில் துண்டுபோட்ட படி ஆட்சியரிடம் மனுக் கொடுத்த விவசாயிகள்\nதலையில் துண்டுபோட்ட படி ஆட்சியரிடம் மனுக் கொடுத்த விவசாயிகள்\nபயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரின் மனு நீதி நாளில் மனு கொடுத்தனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளது. வானம் மனது வைத்தால் மட்டுமே இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வாழ்வு செழிக்கும். ஆனால், கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயமும் பொய்த்துப் போனது. கையில் இருந்த விதை நெல்லை விதைத்துவிட்டு காத்திருந்த விவசாயிகளுக்குச் சாவியாகிப்போன பயிர்களே மிஞ்சின. இதனால் விவசாயிகள் கையில் இருந்த காசை இழந்து பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நஷ்டத்திலிருந்து விவசாயிகளை மீட்க பாரத பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திலும் செயலாக்கப்பட்டது. இதை நம்பி மாவட்டத்தின் பலப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விதைத்த பயிர்களுக்குக் காப்பீடு செய்தனர். ஆனால் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளில் ஒரு சில கிராமத்துக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் கொழுந்துரை குருப்பினைச் சேர்ந்த காரைக்குடி, உட்கடை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடுக்கான தொகையினைச் செலுத்தியிருந்தும் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும் பயிர்க் இழப்பீட்டுத் தொகையினை வழங்க வலியுறுத்தியும் இக்கிராம விவசாயிகள் இன்று தங்கள் தலைகளில் துண்டைப் போட்டுகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-21T11:37:20Z", "digest": "sha1:XNJ74UNPREHFTOZT64IW7RGZK64X2XKX", "length": 12000, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்\nதுணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்துஇருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசியஉரைகள் அடங்கியபுத்தகத்தின் தெலுங்குபதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:\nதுணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக் கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றபின், நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கைரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும்.\nஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்துவிட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேசமுடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறைவாழ்க்கை என்று கூறிவிட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றிகூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சிலகட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேசமுடியும்.\nநான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்தியஅமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒருபோதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும்வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில்…\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன்\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது\nஇனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ள� ...\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா � ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/7_29.html", "date_download": "2019-08-21T11:41:25Z", "digest": "sha1:NYFDPFOYPAEW5P7BSLCQ4BWZKLHBC3GS", "length": 12982, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "கணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது..\nகணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது..\nதூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.\nமுத்துலெட்சுமிக்கும், கடை உரிமையாளரின் மகன் மாரிராமர் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை இரு வீட்டாரும் கண்டித்தனர். இதனால் முத்துலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளமரத்துப்பட்டிக்கு 3 குழந்தைகளுடன் வந்து விட்டார்.\nதனது மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் பல இடங்களில் தேடிய செந்தில் ஒட்டன்சத்திரம் அருகே இருப்பதை அறிந்ததும் அங்கு வந்தார், பின்னர் தன்னுடன் வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் முத்துலெட்சுமி வர மறுத்ததோடு அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.\nசெந்தில் மனைவியை வற்புறுத்தி அழைக்கவே அவரை கொலை செய்ய முத்துலெட்சுமி திட்டம் தீட்டினார். அதன்படி போலியம்மனூரில் உள்ள ஒரு தோட்டத்துக்கு அழைத்து வந்து தனது கள்ளக்காதலன் மாரிராமருடன் சேர்ந்து கொலை செய்தார்.\nபின்னர் தனது குழந்தைகளுடன் கடலூருக்கு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். கொலை நடந்து 8 மாதங்கள் கழித்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமீனில் வெளி வந்தனர்.\nகடந்த 2011-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்கள் ஆஜராகவில்லை. அதன் பிறகு கோர்ட்டு பல முறை வாரண்டு பிறப்பித்தும் 7 ஆண்டுகளாக சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் இவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் மூலசத்திரம் பகுதியில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது.. Reviewed by Unknown on Friday, December 29, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/05/25.html", "date_download": "2019-08-21T12:10:08Z", "digest": "sha1:DWS7GVMX7UJBIE4H4ZPKGEWLE6N5RR46", "length": 13363, "nlines": 73, "source_domain": "www.desam4u.com", "title": "மிஸ்டர் கிரின் லோகா சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள மியூசிக் வீடியோ மே 25 பெடரல் திரையரங்கில் வெளியிடு காண்கிறது கலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள்", "raw_content": "\nமிஸ்டர் கிரின் லோகா சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள மியூசிக் வீடியோ மே 25 பெடரல் திரையரங்கில் வெளியிடு காண்கிறது கலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள்\nமிஸ்டர் கிரின் லோகா சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள மியூசிக் வீடியோ\nமே 25 பெடரல் திரையரங்கில் வெளியிடு காண்கிறது\nகலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள்\nமலேசிய பாடகர் மிஸ்டர் கிரின் சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள 'லவ் தாட்சர்' மியூசிக் வீடியோ\nமே 25 பெடரல் திரையரங்கில் திரையேறுவதால்\nகலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த மியூசிக் வீடியோ தலைநகர், பெடரல் திரையரங்கில் இரவு 7.00 மணிக்கு வெளியீடு காணும். இந்த மியூசிக் வீடியோவை வருகையாளர்கள் கண்டு மகிழலாம். இது சினிமா திரைப்பட தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் தரமாக இருக்கும் என்று மிஸ்டர் கிரின் லோகா தெரிவித்தார்.\nலோகா எனும் இயற்பெயரைக் கொண்ட மிஸ்டர் கிரின் 2005இல் படித்து முடித்த பிறகு ஒரு ஆல்பம் செய்தேன். அது வெற்றியைத் தரவில்லை. ஆகையால், பிறகு செய்வோம் என்று சில ஆண்டுகள் வேலையில் கவனம் செலுத்தினேன்.\nஇந்நிலையில் 2015 'ஆழகாய் ஏன் பிறந்தேன்' என்ற பாடலை செய்திருந்தேன். அது கல்பனா அக்காவுக்���ாக செய்தேன். சமூக வலைத்தளங்களில் சிலரை வைத்து நகைச்சுவை பாணியில் பாடல் செய்தேன். இந்த பாடல் கல்பனா அக்காவுக்கு பிடித்து அவரும் பகிர்ந்தார்.\nஅதன்பிறகு 2016இல் 'நான் ஹிரோ போலதாண்டி' பாடல் தயாரித்தேன். 2017இல் 'மனசு சொன்ன சொல்லு கேட்கல' பாடல் தயாரித்தேன். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாடலை நூ சென்டரில் வெளியிட்டேன்.\nஇந்த பாடலுக்குப் பிறகு 2 ஆண்டுகள் இடைவெளியில் மன்னை சாதிக்குடன் இணைந்து நான்காவது மியூசிக் வீடியோவை தயாரித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஹன்சிகா மோத்வானியுடன் மன்னை சாதிக் நடித்திருந்த வீடியோ மியூசிக் பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிஸ்டர் கிரின் லோகா தெரிவித்தார்.\nஇந்த மியூசிக் வீடியோ மே 25ஆம் நாள் சனிக்கிழமை திரையீடு காணவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மன்னை சாதிக் வருகை தரவுள்ளார். இந்த நிகழ்வுக்கு வருகை தர விரும்புகிறவர்கள் 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு கார்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி மிஸ்டர் கிரின் லோகன் கேட்டுக் கொண்டார்.\nஇந்த மியூசிக் வீடியோ திரையிட்டில் எம்சி ராஜ், ராஜ்போய், என்.எம். லிங்கேஸ் ஆகியோர் பாடவிருக்கின்றனர். தேநீர் விருந்துடன் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.\nஇதில் 300 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு அட்டைகளை விரைந்து வாங்கி ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். இதில் வருகையாளர்கள் அனைவருக்கும் இலவச சிடி வழங்கப்படும் என்றார் மிஸ்டர் கிரின்.\nஉள்நாட்டு கலைஞர் கலைஞர்களுக்கு கலைஞர்கள்தான் முதலில் ஆதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் ஆதரவு வழங்குவார்கள். ஆகையால், கலைஞர்கள், மக்கள், அரசியல் தலைவர்கள், அரசு சார இயக்கத் தலைவர் என்று பலரும் இந்த 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு கார்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி மிஸ்டர் கிரின் லோகா கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு : +60166325749\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய ���ாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/authors/maryam-jameelah/", "date_download": "2019-08-21T11:38:46Z", "digest": "sha1:RDDMOHH3YSZUVLIWUKVI5ICMEQBY73DD", "length": 12367, "nlines": 47, "source_domain": "www.mellinam.in", "title": "மர்யம் ஜமீலா – மெல்லினம்", "raw_content": "\nமரியம் ஜமீலா நியூயார்க்கில் 1934 -ம் ஆண்டு, பொருளாதாரப் பெருவீழ்ச்சியின் உச்சகட்டக் காலத்தில் பிறந்தார். அவர் ஜெர்மானிய-யூத பூர்வீகக் குடும்பத்தில் பிறந்த ஓர் நான்காம் தலைமுறை அமெரிக்கர். அவரது வளர்ப்பு, நியூ யார்க்கின் மிக வசதிவாய்ந்த, ஜனரஞ்சகமான புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான வெஸ்ச்செஸ்டரிலும்; அவரது படிப்பு, முழு மதச்சார்பின்மையான அமெரிக்கக் கல்வி பயிற்றுவிக்கும் உள்ளூர் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் அமைந்தன. எப்பொழுதுமே சராசரிக்குக் கூடுதலானதொரு மாணவியாகத் திகழ்ந்த அவர், விரைவில் ஓர் பேரார்வமுள்ள புத்திஜீவியாகவும், தாகமடங்காத புத்தகப்பிரியராகவும் உருவெடுத்தார். புத்தகமும் கையுமாக இருந்த அவர், தனது பள்ளிக்கூடப் பாடங்களின் தேவைக்கு வெகு அப்பால் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பருவம் எய்தியபொழுது அவர் அனைத்துவித சில்லரைக் கேலிக் கூத்துகளையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு, மிகுந்த கவன உள்ளம் படைத்தவராக மாறினார். இது ஓர் அழகான, கவர்ச்சியான யுவதியினிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் பண்பு ஆகும்.\nஅவரது முக்கிய ஆர்வப் பாடங்கள்: சமயம், சித்தாந்தம், சரித்திரம், மனிதவியல், சமூகவியல், உளவியல் மற்றும் உயிரியல். அவருக்கு பள்ளிக்கூட மற்றும் உள்ளூர் சமூகப் பொது நூலகங்களும், பிறகு நியூ யார்க் பொது நூலகமும் இரண்டாம் இல்லமாக விளங்கலாயின.மரியம் 1952 -ம் ஆண்டு கோடைகாலத்தில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்று நியூ யார்க் பல்கலையில் நுழைவு பெற்றார். அங்கே ஓர் பொதுவான தாராள-கலைத்துறைப் பாடத்தை எடுத்துப் படித்தார். பல்கலைப் படிப்பின் போது, 1953 -ல் மோசமாக நோய்வாய்ப்பட்டார். நோய் தொடர்ந்து மேலும் மோசமடையவே, கல்லூரிப் படிப்பை இரண்டு வருடம் கழித்து – பட்டம் எதுவும் பெறாமலேயே – நிறுத்த வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்களாக (1957-1959) பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகே தனக்குள்ள எழுத்தாற்றலை கண்டுகொண்டார்.\nஅல்லாமா முஹம்மது அஸதின் இரண்டு நூல்கள் – அவரது சுயசரிதைத் தகவல்கள் அடங்கிய மக்காவுக்குச் செல்லும் பாதை மற்றும் நாற்சந்தியில் இஸ்லாம் ஆகியன – மரியமிற்கு இஸ்லாத்தின் பால் ஆர்வத்தீயை மூட்டியது. பின்னர், முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட பிறகும்; நியூ யார்க்கில் மதம் மாறிய சில முஸ்லிம்களுடன் நெருங்கிய நட்புறவு ஏற்படுத்திக்கொண்ட பிறகும், அவர் இஸ்லாத்தைத் தழுவினார். நியூ யார்க்கில் புரூக்கிலினிலுள்ள இஸ்லாமியப் பிரச்சாரகத்தில் ஷெய்கு தாவூத் அஹ்மது ஃபைசலின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவிய மார்கரட் மார்கஸுக்கு தாவூத், மரியம் ஜமீலா எனப் பெயர் சூட்டினார்.\nஉலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுடன் நீண்ட காலமாக கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டபோதும்; வாசிப்புச் செய்தும், ஆங்கிலத்தில் வெளிவந்த முஸ்லிம் இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி வந்தபோதும் அவருக்கு மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதியின் எழுத்தாக்கங்கள் அறிமுகமாயின. எனவே, 1960 -ம் ஆண்டு டிசம்பர் தொட்டு, அவர் மௌலானாவுடனும் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். 1962 -ம் ஆண்டு மாரி காலத்தில், மௌலானா அவர்கள் மரியம் ஜமீலாவை பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து வந்து லாஹூரில் தனத��� குடும்பத்தில் ஒருவராக வாழ வரவேற்று அழைப்புக் கொடுத்தார். அழைப்பை ஏற்று குடிபெயர்ந்து வந்த மரியம் ஜமீலா, ஒரு வருடம் கழித்து முஹம்மது யூசுஃப் கானை – ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் – மனந்தார். இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காலத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.\nமரியம் நாத்திகம் மற்றும் பொருளாயதத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டுள்ளார். சம்பூரணமான, நிலையான, பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறார். அதுவே, வாழ்வுக்கு (மற்றும் சாவுக்கு) அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி மெய்மை குறித்த – உணர்வு மற்றும் அறிவு ரீதியில் – மிக திருப்திகரமான விளக்கம் என்கிறார்.\nபார்வையாளர்கள் எண்ணிக்கை : 40\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22246", "date_download": "2019-08-21T12:15:07Z", "digest": "sha1:JM4WUIH4OROWB7DGRWQSOIWG3565NZIA", "length": 7837, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Naanunum Enthu Nanbargalum - நானும் எனது நண்பர்களும் » Buy tamil book Naanunum Enthu Nanbargalum online", "raw_content": "\nநானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநவீன இந்திய சமையல் கலை (635 சைவ உணவுகள்) நானும் நானும் நீயும் நீயும்\nஇந்த நூல் நானும் எனது நண்பர்களும், ஜெயகாந்��ன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)\nஎனது பார்வையில் - Enathu Paarvailie\nவாழ்விக்க வந்த காந்தி - Vazhvikka Vantha Gandhi\nஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal\nநிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயகாந்தன் கதைகள் - முழு தொகுப்பு)\nஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal\nஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum\nகாவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal\nபின் நவீனத்துவம் என்றால் என்ன - Pinnavinathuvam endral enna\nஒரு விரலில் உலகை ஜெயித்தவர்\nபிறக்கும் ஒரு புது அழகு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகாகவி பாரதியின் சிந்தனைவெளி - Mahakavi Bharathiyar Sinthanaiveli\nஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu\nபிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு) - Prabanjan Sirukathai 2-Thogothigal Seruthu (Muluthoguppu)\nஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal\nசெந்தூரச்சாரல் - Senthura Saaral\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69574-wing-commander-abhinandan-varthaman-to-get-vir-chakra-on-independence-day.html", "date_download": "2019-08-21T11:15:19Z", "digest": "sha1:YKZCHFOXUJQO6AITRWDRFRQ3V5IPKOFV", "length": 9211, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது | Wing Commander Abhinandan Varthaman to get Vir Chakra on Independence Day", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும��� வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் சேவையை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் அளித்த வீடியோ வெளியாகியது.\nபின்னர் அரசு எடுத்த முயற்சியால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் கம்பீரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் நாளை அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. அதே போல இந்திய விமானப்படை வீரரான மிண்டி அகர்வாலுக்கு யுத் சேவா விருது வழங்கப்பட உள்ளது.\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம்\n“வீர் சக்ரா’ விருதுப் பெற்ற ‘கார்கில் புலி’ - தற்போது டிராபிக் கான்ஸ்டபிள்\nஇந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி \nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n‘ஸ்ரீநகரில் பாதுகாப்பு சிக்கல்’ - அபிநந்தன் பணியிட மாற்றம்\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\nஅபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என மாற்றிய அமைச்சர்\nபாகிஸ்தான் பிடியில் இருந்த போது மனைவிக்கு போன் செய்த அபிநந்தன் - டீ எப்படி\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\n\"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவத�� அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:33:04Z", "digest": "sha1:T5MT6ZBVIQVADVQLZJPN4TCMDNZUNGBY", "length": 7763, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக சீர்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'என்றிமாட்சுலே', 1800, முதல் சீர்தரம்:முறுக்காணி சீர்தரம்\nஅனைத்துலக சீர்தரம் (International standard) என்பது அனைத்துலக சீர்தர அமைப்புகளினால் வரையறைக்கப்படும் சீர்தரங்கள் ஆகும். இந்த சீர்தரங்கள், அனைத்து நாடுகளின் சீரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, உருவாக்கப்பட்டு, அனைவராலும் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் பின்பற்றப்பட சீர்தரங்கள் உருவாக்கப்பட்டு, அவையும் பிறநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டு, பின்பு அந்தந்த நாடுகளில் மட்டும் நடைமுறை படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது இந்தியாவில் மட்டும் பின்பற்றப்படும் சீர்தரம் ஆகும். அதே வகையில், பல சீர்தரங்கள் உலகில் உள்ள நாடுகளுக்கு பொதுவாகத் தேவைப்படுகின்றன. அவையும் கூட்டாக உருவாக்கப்பட்டு, அனைவராலும், அனைத்து நாடுகளும் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அனைத்துலக மின்தொழினுட்ப ஆணையம் (International Electrotechnical Commission), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் என்பனவற்றைக் கூறலாம். 'என்றிமாட்சுலே' (Henry_Maudslay) என்பவர் முறுக்காணிகளுக்குரிய சீர்தரங்களை, 1800 ஆம் ஆண்டு உருவாக்கி, தொழிற்புரட்சியின் வேகத்தினை அதிகப்படுத்தினார்.[1] கிராம்டன்(R. E. B. Crompton) என்பவர் 1906 ஆம் ஆண்டு அனைத்துலக மின்தொழினுட்ப விதிகளை உருவாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அட��த்தளம் வகுத்தார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2019-08-21T12:22:50Z", "digest": "sha1:U2LWYL7A65J4NGAHLJI6AILRQLW2K7QJ", "length": 8425, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவகம் (தீவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,\nசாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.\nபொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:21:38Z", "digest": "sha1:KK3EXFQONANHO64UHYSN3WGLE3IB2FN3", "length": 10066, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனிகல் தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செனிகல் தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு ஆப்பிரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பு\nலெயோப்போல்ட் சேடார் செங்கோர் அரங்கு\nபிரித்தானிய காம்பியா 1–2 பிரெஞ்சு செனிகல்\n(டக்கார், செனிகல்; 9 அக்டோபர் 2010)\n(பிராகா, செக்கோசிலோவாக்கியா; 2 நவம்பர் 1966)\n2 (முதற்தடவையாக 2002 இல்)\n14 (முதற்தடவையாக 1965 இல்)\nசெனிகல் தேசிய காற்பந்து அணி (Senegal national football team) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செனிகலின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செனிகல் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.\nசெனிகல் அணி தனது முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியை 2002 ஆம் ஆண்டில் விளையாடி குழு நிலை ஆட்டத்தின் முதலாவது போட்டியில் உலக, ஐரோப்பிய வாகையாலரான பிரான்சை 1–0 என்ற கணக்கில் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் காலிறுதி வரை அது முன்னேறியது. உலக்கோப்பை ஒன்றில் காலிறுதி வரை முன்னேறிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது. முன்னதாக கமரூன் 1990 இலும், கானா 2010 இலும் காலிறுதியில் விளையாடின.[1][2] செனிகல் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செனிகல் காற்பந்து அணி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2018, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/mettur-power-plant-stoped-because-charcoal-shortage", "date_download": "2019-08-21T12:48:11Z", "digest": "sha1:TQGWNWC6FP43BE55Y5BZ5WDATBLLGHFZ", "length": 11741, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்! | mettur power plant stoped because of charcoal shortage | nakkheeran", "raw_content": "\nநிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்\nநிலக்கரி தட்டுப்பாட்டால், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு டிவிஷன்கள் உள்ளன. முதல் டிவிஷனில் நான்கு யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது டிவிஷனில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு யூனிட் செயல்பட்டு வருகிறது.\nமேற்சொன்ன ஐந்து யூனிட்டுகள் மூலம் தினமும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதல் டிவிஷனின் மூன்றாவது யூனிட்டில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி, நேற்று முன்தினம் முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. மூன்று நாள்களில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி முடங்கியுள்ளது.\nஇந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இரண்டாவது யூனிட்டில் மின் உற்பத்தி நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.\nஏற்கனவே காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடும் பேருந்தில் பேனா கத்தியால் தன்கழுத்தை தானே அறுத்துக்கொண்ட பெண்\n90 கிட்ஸ் ஃபேவரட்... ரெட் ரேஞ்சர் மரணம்...\nதொடங்கியது மின்வெட்டு... தூக்கமின்றி தவிக்கும் மக்கள்\nகுன்றத்தூரில் மின்வெட்டு... வீதிகளில் பொதுமக்கள்... பதில் சொல்லாத மின்சார வாரியம்\nஎன்.எல்.சி நிறுவனம் 2025-க்குள் 4750 மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி மின் திட்டங்களை நிறைவேற்றும் - என்.எல்.சி தலைவர் அறிவிப்பு\nஸ்ரீஜன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளரை கைது செய்த சிபிஐ\n'பங்கு' குமார் முதல் பவாரியா கும்பல் வரை...விடைபெற்றார் மீசைகார நண்பர்..\n(ஃபாலோ-அப்) மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுப்பு\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/75487-7-arrested-in-theft-cases", "date_download": "2019-08-21T11:54:06Z", "digest": "sha1:HT3MA7WDSFEUY3MOS5BN3SIVTVNG5YQ4", "length": 4801, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது | 7 arrested in theft cases", "raw_content": "\nதொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது\nதொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது\nபுதுக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வீடுகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 182 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nகொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன், \"இந்த ஆண்டு நடந்த கொள்ளை சம்பவங்களில் சுமார் 92 சதவீத வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்\" என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-21T11:51:51Z", "digest": "sha1:W5CKIKJTAFWB6UWOFU3GMTZPNYFJ7FOT", "length": 8383, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாண்டியா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nராகுல், பாண்டீயா மீது வழக்குப் பதிவு\nஇந்திய அணியின் வீரர்களான ஹர்த்தீக் பாண்டியா, கே.எல். ராகுல் மற்றும் போலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மீது ஜோத்பூர் பொலிஸ...\nநீங்கியது தடை ; புறப்பட்ட பாண்டியா, ராகுல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் மீதான தடையை நீக்கியுள்ளதாக இந்திய கிரி...\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதற்காக மன்னிப்புக் க...\nஎழுந்து நின்றார் பாண்டியா - விளையாடுவது கேள்விக்குறியே\nஇந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்தீக் பாண்டிய நேற்று இடம்பெற்ற போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வ...\nபாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி\nஇந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாறுகிறது\nஇலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களைக் குவித்துள்ள நிலையில் தனது முதல்...\nடுவிட்டரில் மோதிக்கொண்ட பாண்டியா சகோதரர்கள் : அதிர்ச்சியில் மும்பை\nஇவ்வருட ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இரு சகோதரர்களான ஹர்த்திக்...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82686/", "date_download": "2019-08-21T12:12:59Z", "digest": "sha1:N2OSPZWPLYMJSJ2KT54VRRFEQ4IEKG32", "length": 23132, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "ச���ணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன – குரல்கள் அடங்கின… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன – குரல்கள் அடங்கின…\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nவெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார்.\nமேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியின் அனுமதிப்பத்திரத்தை நீடிக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி முக்கிய அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்களும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் எனக் கூறப்படுகிறது எனவும் அவருக்கு எதிரான அரசியல் சக்திகளால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தந்தையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திராநேரு, விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கான முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்ற இளையதம்பி நாகேந்திரன் லிங்கராஜா என்பவரும், கிளிநொச்சியில் நடைபெற்ற சுனாமி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்த இனியபாரதி என்ற கே. புஷபகுமார் என்பவரே சந்திராநேருவின் கொலையுடன் தொடர்புள்ளவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இனியபாரதி அப்போது இராணுவத்துடன் இணைந்டது செயற்பட்ட கருணா தரப்பின் அம்பாறை மாவட்டக்கான கட்டளையிடும் பொறுப்பில் இருந்தார்.\nகருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர், இனியபாரதி அந்த கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணைப்பதிகாரியாக செயற்பட்ட இனியபாரதிக்கு தேசமாமன்ய என்ற கௌரவ விருது வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஅதேவேளை சிரியாவின் ஹோமிஸ் நகரில் இருந்த தற்காலிக ஊடக மத்திய நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின், இலங்கையில் அன்று நடைபெற்ற போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகத்திற்கு வழங்கியவர். இவர் வழங்கிய செய்திகள் மூலம் வெள்ளைக் கொடி விவகாரம் முழு உலகத்திற்கும் தெரியவந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெள்ளை கொடி விவகாரத்தில் ரொஹின் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தலையீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nஊடகவியலாளர் மாரி கொல்வின் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ நான் இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் இளம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஹன் சந்திராநேருவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நிலைமை மோசமான நேரத்தில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு பேசினேன். நடேசன் மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த, உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் தருவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.\nநான் அங்கு சென்று சரணடைந்தவர்களை அழைத்து வருகிறேன் என்று நான் கூறினேன்.\nஇதற்கு பதிலளித்த ஜனாதிபதி ”இல்லை தேவையில்லை. எமது இராணுவம் மிகவும் நட்புறவான மற்றும் ஒழுக்கமுள்ளது. இதனால், நீங்கள் கலவரப்பட வேண்டாம் எனக் ���ூறியதுடன் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்கு சென்று உயிர் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியை தொடர்புக்கொண்ட பின்னர் ரொஹன் சந்திராநேரு அமைச்சர் பசில் ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார். பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் சகோதரர். வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுமாறு நடேசன் உள்ளிட்டோரிடம் கூறுமாறு பசில், சந்திராநேருவிடம் கூறியுள்ளார். இந்த சகல செய்திகளுடன் சந்திராநேரு, இலங்கையின் நேரப்படி அதிகாலை 6.20 அளவில் நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார். அப்போது துப்பாக்கிச் சத்தம் முழு வன்னியிலும் எதிரெலித்துக்கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய செல்ல நாங்கள் தயார் என நடேசன் துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியில் என்னிடம் தெரிவித்தார். முடிந்தளவு கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.அவர்கள் வெள்ளைக் கொடியை காண வேண்டும் என நான் நடேசனிடம் கூறினேன் என சந்திராநேரு குறப்பிட்டார்”\nஇதற்கு அமைய நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எப்படி இறந்தனர். அந்த குழுவில் இருந்த ஒருவரே எனக்கு தகவல் வழங்கினார். அன்று நடேசன், புலித்தேவன் உட்பட பெரும்பாலானோர் வெள்ளைக் கொடியை ஏந்திவாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்தனர். எனினும் நீண்ட தூரம் அவர்களுக்கு வர முடியவில்லை. இலங்கை இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் நடேசன் உள்ளிட்டோரின் உடலை துளைத்துச் சென்றன.\nநடேசனின் மனைவி சிங்கள பெண். இடைவிடாது பொழியப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுக்கு மத்தியில் நடேசனின் மனைவி சத்தமிட்டார். “ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள் என சத்தமிட்டார்“. எனினும் அதற்கு மேல் அவருக்கும் ஏதுவும் பேச முடியாது அவரது குரலும் அடங்கி போனது. அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்தார் என மாரி கொல்வின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தகவல்களை வழங்கிய மூலம் தற்போது மறைந்து வாழ்கிறது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களின் தரப்பில் ஏற்படும் அச்சுறுத்தல் சிறிய விடயம் அல்ல என்பதால், ரொஹான் சந்திராநேரு நாட்டை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். என அந்த சிங்கள இணையத்ததில் கூறப��பட்டுள்ளது.\nTagsஅரியநாயகம் சந்திராநேரு இனியபாரதி கருணா தமிழீழ விடுதலை புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமப்பு நடேசன் புலித்தேவன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு வெள்ளைக் கொடி\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/40_30.html", "date_download": "2019-08-21T12:17:09Z", "digest": "sha1:6GU3AXCPXABXCYSQQYO4VHKJBACGFQ32", "length": 9938, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..\nமாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.\nஇதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டிரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழ���்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1958.html", "date_download": "2019-08-21T12:20:07Z", "digest": "sha1:A3HMRUHDLQJQRFBVFSVN7Y35ABGEAU73", "length": 27982, "nlines": 635, "source_domain": "www.attavanai.com", "title": "1958ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1958 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1958ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1416)\nந.சுப்பு ரெட்டியார், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1958, ப.348, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 82151)\nஇர்விங் ஸ்டோன், பெர்ல் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பம்பாய்-1, 1958, ப.336, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375917, 416936)\nம.இராமநாதன், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1958, ப.92, ரூ.0.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 80587)\nடி.கே.சிதம்பரநாத முதலியார், பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம், பதிப்பு 3, 1958, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 274)\nஇராமாயணம் : பால காண்டம் (இரண்டாம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 706)\nசாமி.சிதம்பரனார், ஸ்டார் பிரசுரம், சென்னை-5, 1958, ப.200, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 96256)\nஐங்குறுநூறு பகுதி 3 : முல்லை\nசு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.10.47 (3 பகுதி), (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 697)\nஉ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1958, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 40)\nஅ.மு.சரவண முதலியார், மணிவாசக நிலைய வெளியீடு, 1958, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416685)\nஎஸ் ராஜம், சென்னை-1, 1958, ப.182 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 507420)\nமா.இராசமாணிக்கனார், சாந்தி நூலகம், சென்னை-1, 1958, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416444)\nபாவ்லோவ் மற்றும் டேரண்யேவ், 1958, ப.447 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261630)\nகழக வெள்ளி விழா மலர்\nதிருவள்ளுவர் தமிழ் மாணவர் கழகம், திருவையாறு, 1958, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55766)\nமாவண்ணா தேவராசன், குமரய்யன் பதிப்பகம், சென்னை-1, 1958 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342659)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1958, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 179)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1958, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 236)\nஒ.கிருஷ்ணபிள்ளை, அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை-1, 1958, ப.93 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 76753)\nமேகதூதன், க.சந்தானம், மொழி., புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை-1, 1958, ப.199 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417652)\nஸ்ரீ வையாபுரிப் பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-14, 1958, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 203399)\nசுந்தரகாண்டம் கடல் தாவு படலம்\n1958, ப.384 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55941)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.113 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416403)\nபார்த்தசாரதி அய்யங்கார், பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை-1, 1958, ப.192, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 5691127)\nதமிழ் வீரன் பூலித் தேவன்\nஎஸ்.கே.ஸ்வாமி, தேனருவிப் பதிப்பகம், சென்னை-17, 1958, ப.182, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 109018)\nபுலியூர்க்கேசிகன், தேனருவிப் பதிப்பகம், சென்னை-17, 1958, ப.127, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416332)\nசு.அ.இராமசாமி, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.153 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340221)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.143 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 74484)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ ��ித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.144, ரூ.0.35 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 74485)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.153 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 76756)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1958, ப.144 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 83696)\nதிருக்குறள் - நூற்பா - அறநூல்\nசுகவனம்.சிவப்பிரகாசனார், கி.வா.ஜகந்நாதன், உரை., பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.208, ரூ.3.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89880)\nகி.ஆ.பெ.விசுவநாதம், பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.82, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89854)\nதிருவள்ளுவர் நாயனார், சங்கீத சதனம், சென்னை-28, 1958 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416768)\nகந்தசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.160 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54577)\nத.சே.உமாபதி, ருத்திரா பதிப்பகம், சென்னை-1, 1958, ப.96, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417303)\nகே.கே.பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, 1958, ப.256, ரூ.2.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433146)\nசெவன்கிராஸ், ஓரியண்ட் லாங்மன்ஸ், சென்னை-2, 1958, ப.30, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 78480)\nதேவார ஒளி நெறிக் கட்டுரை\nவ.சு.செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1958, ப.335 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340143)\nபக்கிம் சந்திர சாட்டர்ஜி, கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1958, ப.196, ரூ.2.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337203)\nநவமணிகள் வெளியீட்டு விழா மலர்\n1958, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89016)\nபார்த்தசாரதி அய்யங்கார், அமரம் பேடு இாாஜரத்தின முதலியார், சென்னை, 1958, ப.24, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53452)\nமர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1418)\nஎன்.சுப்ரமணியம், உமாதேவன், பதி. 1958, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 83624)\nகே.ராஜகோபாலாச்சாரியார், அமுத நிலையம், சென்னை-18, 1958, ரூ.3.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336450)\nமர்ரே & கம்பெனி, 1958, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1417)\nரா.இராகவையங்கார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1958, ரூ.1.40, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 694)\nஇ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1958, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 98)\nஅ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1958, ப.112, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 89861)\nகதிரவன், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1958, ப.168, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 447850)\nதிருவேங்கட முதலியார், குழந்தை வேல் முதலியார், சென்னை-1, 1958, ப.56, ரூ.1.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73710)\nடி.என்.விச்வநாதன், அமுத நிலையம், சென்னை-18, 1958, ப.118, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336467)\nராஜாஜி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-2, 1958, ப.194, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 212854)\nமுத்து.இராசாக்கண்ணனார், வள்ளுவர் பண்ணை, சென்னை-1, 1958, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 156712, 81959)\nஅ.ச.ஞானசம்பந்தன், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1958, ப.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56057)\nஜயமதி சரிதை - அசாமிய வராலாற்றுக் கவிதை\nம.இராச்சந்திரன் செட்டியார், 1958, ப.91, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417248)\nஜாதகாமிர்த பல விமர்சம் என்னும் ஜாதக கணித சாகரம்\nகே.கிருஷ்ண ஐயர், 1958, ப.224, ரூ.2.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 561125)\nநா.சோமசுந்தரம், வேல் புத்தக நிலையம், சென்னை-4, 1958, ப.106, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336957)\nஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் திவ்விய சரிதப் பாடல்\nகவிராஜ பண்டிதர் இராமசுப்பிரமணிய நாவலர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை-4, 1958, ப.514, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336317)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/01/blog-post_6.html", "date_download": "2019-08-21T12:31:57Z", "digest": "sha1:E4GLVI7G32EGLEHHDK22HEYIZNSVDLDZ", "length": 10204, "nlines": 67, "source_domain": "www.desam4u.com", "title": "பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதான சாலைகள் மூடப்படும்! கோம்பாக் காவல் துறை அறிவிப்பு", "raw_content": "\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதான சாலைகள் மூடப்படும் கோம்பாக் காவல் துறை அறிவிப்பு\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதான சாலைகள் மூடப்படும்\nகோம்பாக் காவல் துறை அறிவிப்பு\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்துமலை நோக்கி செல்லும் பல சாலைகள் ஜனவரி 19 தொடங்கி 22 வரையில் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோம்பாக் காவல்துறை அறிவித்துள்ளது.\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால் சாலை போக்குவரத்து அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக பத்துமலை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்படும். பொதுமக்கள் முடிந்தவரை பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது என்று கோம்பாக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nஇவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா ஜனவரி 21 கொண்டாடப்படும் நிலையில் இச்சமயம் தொடர் விடுமுறையாக இருப்பதால் 16 லட்சம் பக்தர்கள் பதரதுமலைக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.\nபத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிரதம் ஜனவரி 19 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலை நோக்கி புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 2.30 மணிக்கு பத்துமலை வந்தடையும் என்பதால் இச்சமயத்தில் பத்துமலை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் முழுமையாக மூடப்படும் என்று கோம்பாக் காவல்துறை கூறியுள்ளது.\nஇந்த ஆண்டு தைப்பூசத்திற்கு பக்தர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பக்தர்கள் தங்கள் பிள்ளைகள், உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். தைப்பூசத் திருவிழாவின் போது நீண்ட விடுமுறையாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும் என்பதால் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கோம்பாக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/ijthihad-gulam-sarwar-hasbullah-haji/", "date_download": "2019-08-21T12:24:15Z", "digest": "sha1:AWXBIMCWEEXPW463FKVRFXUBAF3UNXGT", "length": 11771, "nlines": 54, "source_domain": "www.mellinam.in", "title": "இஜ்திஹாத் – குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி – மெல்லினம்", "raw_content": "\nஇஜ்திஹாத் – குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி\nஇஸ்லாத்தில் குர்ஆன், சுன்னா மட்டுமே அடிப்படையான நிலையான இறுதியான மூலங்களாகும். இந்த மூலங்களை இடம்,காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீட்சி செய்யும் செயல் வழக்கிற்குப் பெயரே இஜ்திஹாத். இஸ்லாத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இஜ்திஹாத் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது என்பதற்கு அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஏராளமான சட்ட (ஃபிக்ஹ்) ஆக்கங்கள், உரைகள், மறுஉரைகள், நடந்தேறிய விவாதங்கள், தோற்றம் கண்ட பற்பல சிந்தனைப் பிரிவுகள் ஆகியன சான்று பகர்கின்றன. இவ்வனைத்திற்கும் பின்னால், இறைச்சட்டத்தை புதுப்பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும் எனும் உயிரோட்ட உணர்வு இயங்கியது புலனாகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் விரிவடைந்து சென்றதன் விளைவாக புதுப்புது விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஒழுக்க, அரசியல் சக்திகளும் பிரச்சனைகளும் அலைகடலாக எழுந்து முஸ்லிம் சமுதாயத்தை திணறடிக்கச் செய்த சமயத்தில் சமுதாயம் இருவித தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டது. ஒன்று, பதறிப்போய் மிரண்டு தமது இறந்த காலத்திய வழக்கில் தஞ்சம் தேடி அதிலேயே உறைந்து விடுதல். மற்றொன்று, தமது அசல் இலட்சியங்களையே விட்டுக்கொடுத்து புதுவித சக்திகளுக்குப் பணிந்து வளைந்து விடுதல்.\nமுஸ்லிம் சமுதாயம் இவ்விரு நிர்ப்பந்தங்களுக்கும் பலியாகாமல் மூன்றாவது வழிமுறையொன்றை கையாண்டது. தன்னம்பிக்கையோடு புதிய சக்திகளை எதிர்கொண்டது. தமது சொந்த —குர்ஆன், சுன்னாவின் அடிப்படையிலான— இலட்சியங்கள் மற்றும் நெறிகளுக்குப் பொருந்துமாறு ஈர்த்தல், ஜீரணித்தல், புறக்கணித்தல், மாற்றியமைத்தல் ஆகியவை அடங்கிய முற்போக்கான புத்தாக்கச் செயல்பாட்டில் (Positive Creativity) ஈடுபட்டு சவால்களை சமாளித்தது. சமுதாயத்தின் இவ்வாக்கப்பூர்வமான முயற்சியை சாத்தியப்படுத்தியது அறிஞர்களின் உழைப்பே. இவர்கள் புதிய காரணங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கங்களையும் கருத்தில் கொண்டு குர்ஆனின் போதனையையும் இறைத்தூதரின் சுன்னாவையும் புத்தாக்கப்பூர்வமாக விரிவுபடுத்தி வியாக்கியானம் அளித்தனர். மாறிய, புதிய நிலைமைகளில் சமுதாயம் சுதந்திரமாகச் செயல்பட ஓர் சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்கி தந்து கொண்டு இருந்தனர். இஜ்திஹாத்- இஜ்மா- இஜ்திஹாத் எனும் செயல் தொடரின் வாயிலாக சுன்னாவை வாழவைத்து முன்னெடுத்துச் சென்றனர்.\nஇச்செயல்பாடு தளர்வடைந்து ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்ட���லிருந்து இஜ்திஹாதின் விஸ்தீரணம் சிறுகசிறுக குறுகலடைந்ததும், சமுதாயம் பழைய வழிகாட்டுதல்கள், சட்ட விதிகளில் உறைந்து போய்விட்டதும் வரலாற்று உண்மை. வரலாறு நெடுக அவ்வபோது அறிஞர் பெருந்தகைகள் சிலர் தங்களது ஆக்கப்பூர்வமான பணிகளால் இச்சிந்தனை உறைவை உருக்கி சமுதாயத்திற்கு புத்துயிரூட்டியுள்ளனர். இவர்களில் மிகப் பிரகாசமானதோர் எடுத்துக்காட்டு இமாம் கஸ்ஸாலியின் சீடரான இப்னு துமார்த் ஆவார். இமாம் அவர்கள் தொடங்கி வைத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் உருவாக்கம். இவரே, முதன்முதலில் குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்து ஓர் உன்னத நூதனத்தை அறிமுகப்படுத்தினார்.\nநவீன யுகத்தில் வாழ்வின் அனைத்து —சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல— களங்களிலும் அடியோடு மாற்றம் ஏற்படுத்திய ஐரோப்பிய ஏகாதிபத்தியம் முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்தன் விளைவாக முஸ்லிம் சமுதாயம் மீண்டும் திணறடிக்கப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன அதே இரண்டு விளிம்புநிலைத் தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிர்ப்பந்தத்தைத் தடுத்து, மூன்றாவது —இஜ்திஹாது— வழிமுறையின் மூலம் சுன்னாவை வாழவைக்க கடந்த ஒரு நூற்றாண்டாக பிரயத்தனங்கள் நடப்பதும் நாம் அறிந்ததே. இந்த பேரியக்கத்தின் ஓர் சிறு துளியாகவே வெளிவருகிறது இந்நூல். ஆயினும், தமிழ் கூறும் நல்லுலகில் சற்றே துளிர்விடத் துவங்கியுள்ள ‘இஜ்திஹாத் சிந்தனா உணர்வை’ உசுப்பியெழுப்ப உதவும் நூலாக அமையும் என நம்புகிறோம். வல்ல அல்லாஹ் இம்முயற்சியை ஏற்று சீர்படுத்துவானாக\nபார்வையாளர்கள் எண்ணிக்கை : 33\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/02/blog-post.html", "date_download": "2019-08-21T12:28:15Z", "digest": "sha1:ROQNJCUGEHD6DLGIZDXOZOJKRP5TL4F4", "length": 22761, "nlines": 291, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: எதை எழுதுவது?", "raw_content": "\nகடந்த 31 நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு நேற்று தான் மலேசியா வந்தேன். போனது என்னவோ ஒரு முக்கியமான நிகழ்விற்கும், பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கும்தான். ஆனால், என்னுடைய அனைத்து விடுமுறை நாட்களும் அலுவலக வேலையிலேயே போய்விட்டது. இரண்டு தடவை சென்னைக்கும், இரண்டு தடவை மும்பைக்கும், ஒரு முறை ராணிப்பேட்டைக்கும் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் என்னால் இணையப்பக்கமே வர இயலாமல் போய் விட்டது. இணையத்தில் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது மனதில் ஒருவித சோர்வை கொடுத்தது. ஒருவித ஏக்கம் மனம் முழுவதும் பரவியிருந்தது.\nஆனால் ஒரு மாதத்தில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பலவிதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது. புத்தக கண்காட்சிக்கு ஒரே ஒரு நாள் நண்பர் கேபிளுடன் போய் வந்தேன். கிட்டத்தட்ட 40 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே நண்பர் யுவ கிருஷ்ணா, அதிஷா, பாலபாரதி, ரோமியோ, குகன், வேடியப்பன், சுகுணா திவாகர், கே ஆர் பி, நேசமித்திரன் மற்றும் சில நண்பர்களை சந்தித்தேன். கேபிளின் 'தெர்மோக்கோல் தேவதைகளும்' யுவாவின் 'அழிக்கப் பிறந்தவனும்' நன்றாக விற்றுக்கொண்டிருந்ததை நேரில் பார்த்து ஒரு பதிப்பாளர் என்ற முறையில் நிறைய சந்தோசப்பட்டேன்.\nஅப்போதுதான் ஒரு ஆர்வக்கோளாறில், டிஸ்கவரி பேலஸ் நண்பர் வேடியப்பனிடம் ஒரு கேட்க கூடாத கேள்வியைக் கேட்டேன்:\n\"சார், 'நான் கெட்டவன்' எத்தனை புத்தகம் விற்றிருக்கிறது''\n\"இந்த கேள்விக்கு நான் உண்மையையைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்\"\nசொன்னார். இனி எந்த புத்தகமும் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்த தருணம் அது.\nகல்கி அலுவலகம் சென்றேன். நண்பர் அமிர்தம் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல சுவையான அனுபவம்.\nபின் நண்பர்கள் அப்துல்லா, கேபிள், யுவ கிருஷ்ணா, அதிஷா ஆகியோருடன் ரெசிடன்ஸி டவரில் லஞ்ச் சாப்பிட்டேன். பல விசயங்களை பேசினோம். பல வித டென்ஷன்களுக்கு நடுவில் மனம் கொஞ்ச நேரம் லேசாக சந்தோசமாக இருந்தது.\nஇந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல சுவையான அனுபவங்களை எழுத நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது.\nஒரு ந���ள் எங்கள் ஊர் விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு, குருக்கள் என்னிடம் ஓடி வந்தார்.\n\"சார் உங்கள் புத்தகம் 'வீணையடி நீ எனக்கு' படித்தேன். நீங்க நம்ம தெருவில பல வருடங்கள் குடி இருந்தது தெரியும். உங்களை நான் என்னவோ என்று நினைத்திருந்தேன். மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். கதைகளை படித்ததும் உங்கள் மீது நான் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அத்தனை காதல்களா உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண்ணை விட்டு வைக்கவில்லையா நீங்கள்\"\nஎன்ன பதிலை நான் சொல்வது 'என்னுரையை' அவர் சரியாக படிக்கவில்லை. கதைகளை கதைகளாக பார்க்காமல் அது அத்தனையும் என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்று அவர் நினைத்தாரே ஆனால் அதற்கு நான் என்ன செய்வது\nசாமி கும்பிடாமல் பாதியில் திரும்பிவிட்டேன்.\nஇன்னொரு நண்பர் சந்தித்தார். கதைகளைப் பற்றி மிக ஆர்வமாக பேசினார். \"இது போல எழுத மிகுந்த துணிவு வேண்டும்\" என்றார். கிளம்புகையில்,\n\"என்னைப் பற்றியோ என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றியோ தயவு செய்து கதையாக எழுதிவிடாதீர்கள்\" என்று சொல்லிவிட்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு போனார்.\nஇவர்களை எல்லாம் நான் என்ன சொல்லி புரிய வைப்பது. என் மூன்றாவது புத்தகமான \"நான் கெட்டவன்\" புத்தகத்தின் சில பிரதிகளை எங்கள் ஊருக்கு கொண்டு சென்றிருந்தேன். கடைசியில் யாரிடமும் கொடுக்காமல் திரும்ப கொண்டு வந்துவிட்டேன்.\nஇன்னொரு முறை ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க விருப்பம் இல்லை எனக்கு\nLabels: அனுபவம், உ பதிப்பகம், கட்டுரை, செய்திகள்\nதலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)\nதங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...\nபுத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக\nநம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். ���டுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......\nஅடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.\nவீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்\nவீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்\nதலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)//\nதங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...//\nதங்களின் அன்பிற்கு நன்றி கார்த்திக்.இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.\nபுத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக\nநம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். அடுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.\nஅடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.\nவீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்\nவீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்//\nதங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி மாதவன்.\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nஎன் வலது கண் துடித்தது\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dos.lk/ta/honda-insight-2009/1561", "date_download": "2019-08-21T12:38:52Z", "digest": "sha1:XEDU2VNYUVONKQU7DC6EWZV5MGA4DIA3", "length": 5298, "nlines": 150, "source_domain": "dos.lk", "title": "Honda Insight 2009, Mawathagama", "raw_content": "\nஉள் நுழை சிறந்த ஒப்பந்தங்களை விரைவாக அணுக. உங்களிடம் கணக்கு இல்லையென்றால்இங்கே கிளிக் செய்யவும் .\n1 வாரத்திற்கு முன்பு - வாகனங்கள் - Mawathagama - 15 views\nவிற்பனையாளரை ஒரு பொது இடத்தில் சந்திக்கவும்\nநீங்கள் வாங்குவதற்கு முன் பொருளச் சரிபார்க்கவும்\nசேகரித்த பின்னரே பணம் செலுத்துங்கள்\nஇது போன்ற Ads மேலும் பார்க்க\nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2019 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:40:52Z", "digest": "sha1:QAD3OV2TANLGFVF7R6DXII3YVEVIJEY4", "length": 7504, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உசுபெக்கிசுத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Uzbekistan என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உசுபெக்கிசுத்தான் நபர்கள்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:14:36Z", "digest": "sha1:F55IRAY5CKQ7TLE54SBPTNGO7VYZRGRW", "length": 5979, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாய்வான் நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தாய்வான் அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► தைவான் பெண் அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► தைவான் வானியலாளர்கள்‎ (1 பக்.)\n\"தாய்வான் நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2014, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:32:45Z", "digest": "sha1:HOUP3PRQOG2EAQNTON47DATSNNJMRKWG", "length": 6828, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய மன்னர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய மன்னர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரம் நடித்த இப்படத்தை விக்ரமன் இயக்கினார்.\nநான் பேச நினைப்பதெல்லாம் (1992)\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)\nசெப்பவெ சிருகலி (தெலுங்கு) (2004)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/the-president-who-fulfills-the-boys-desire-the-heartfelt-incidents/", "date_download": "2019-08-21T12:12:33Z", "digest": "sha1:HXMHLPASL3IAUVBX6FNQKBCG66WZOJSI", "length": 6666, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர்", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்��ை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / முக்கிய செய்திகள் / சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர்\nஅருள் முக்கிய செய்திகள், உலக செய்திகள் Comments Off on சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர்\nரஷ்யாவில் ஒரு சிறுவன்(10) வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவனது ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறைவெற்றி வைத்து அந்த சிறுவனின்\nமனதில் மட்டுமல்லாமல் மக்கள் அனைவரின் நெஞ்சிலும் இடம்பிடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.\nரஷ்யாவில் வசிக்கும் பத்து வயது சிறுவனுக்கு ஒரு வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.\nஅந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக ரஷ்ய அதிபர் புதினுடன் கைக்குலுக்க வேண்டுன் என்ற ஆசை இருந்துள்ளது.\nஇந்த தகவல் ரஷ்யாவில் உள்ள பிரபலமான ஒருவர் மூலம் அதிபர் புதினுக்கு தெரியவர…\nஅவர் சிறுவனை அதிபர் மாளிகைக்கு வரவழைத்து விருந்து உபசரித்ததுடன் சிறுவனுடன் கைக்குலுக்கி அவனது ஆசையை நிறைவேற்றி வைத்தார்.\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபரின் மனித நேயத்தை அந்நாட்டு மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.\nTags அதிபர் ஆசையை உருக்கும் சம்பவம் சிறுவனின் நிறைவேற்றிய நெஞ்சை\nPrevious பிக் பாஸ் ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்.\nNext அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/12/23120447/Today-Flash-News.vid", "date_download": "2019-08-21T12:08:27Z", "digest": "sha1:B7NTYTGLQNLL3B3G264O3LB2YP2N3NNG", "length": 4073, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை", "raw_content": "\nஇன்றைய முக்கிய செய்திகள் 23-12-17\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடாவும் பாக்யராஜின் நையாண்டியும்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை பெண்கள் மூலம் கவரும் தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி: திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/141522?ref=archive-feed", "date_download": "2019-08-21T12:01:09Z", "digest": "sha1:54H3UMSZBCHIIEXCDQ73JZI3P55YHSYS", "length": 6729, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "வாழ்க்கையில் இரண்டாவது முறை விஜய் உச்சக்கட்ட சோகத்திற்கு சென்றது இந்த தருணம் தான் - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவாழ்க்கையில் இரண்டாவது முறை விஜய் உச்சக்கட்ட சோகத்திற்கு சென்றது இந்த தருணம் தான்\nஇளைய தளபதி விஜய் அவருக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.\nவிஜய் சிறுவயதில் மிகவும் கலகலப்பான ஆள் தான், ஆனால், அவரின் தங்கையின் மரணம் விஜய்யை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஅதை தொடர்ந்து அவர் மிகவும் மௌனமாகிவிட்டார், இந்நிலையில் விஜய் அன்றிலிருந்து படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார்.\nஅதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார், சில வருடங்களுக்கு முன் விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் ரிலிஸில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.\nஅப்போது விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே, இந்நிகழ்வு விஜய்க்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.\nதன் வாழ்வின் விஜய் மிகவும் வருத்தமடைந்த இரண்டாவது நிகழ்வு தன் ரசிகரின் தற்கொலை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77842", "date_download": "2019-08-21T11:12:41Z", "digest": "sha1:YRW2ISAYI5Z5KFQV3OKMUVCSWOEDNI4O", "length": 56549, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 5\nமித்திரவிந்தை பிறந்த அவ்வருடம்தான் உஜ்ஜயினியை தனிநாடாக தங்களுக்கு பிரித்தளிக்க வேண்டுமென்று கோரி விந்தரும் அனுவிந்தரும் குலப்பெருமன்றை கூட்டினர். அவர்களின் அன்னையும் பட்டத்தரசியுமான மாளவஅரசி பார்கவியின் அணுக்கரான குலமூத்தார் சுருதகிருஷ்ணர் அவையில் எழுந்து ஜெயசேனர் யாதவ அரசியை மணந்ததனால் குலமிழந்து பெருமை குறைந்துவிட்டார் என்று அவரும் அவர் குலமும் எண்ணுவதாக அறிவித்தார். அவரை ஆதரித்து மூன்று குலத்தவர் கூச்சலிட்டனர். அதை எதிர்த்து பிறர் கூச்சலிட அரசி சினத்துடன் எழுந்து தன் கொடிவழி வந்த இளவரசர் இனி குலமுறை பிழைத்த அரசருக்குக் கீழே இருந்து ஆள முடியாது என்றாள். அவர்களுக்கென தனி நாடும் முடியும் கொடியும் வேண்டுமென்று சொன்னாள்.\nஜெயசேனரின் அமைச்சர் பிரபாகரர் அவந்தி தொல்பெருமை கொண்ட நாடென்றாலும் குடிபெருகாது படைசிறுத்த அரசு என்றும், சூழ்ந்துள்ள ஆசுர நாடுகளின் அச்சுறுத்தலை யாதவப்படையின்றி வெல்ல முடியாதென்றும் சொன்னார். சினத்துடன் எழுந்து “நாணிழந்து அவை நின்று இதை உரைக்கிறீர் அமைச்சரே. ஆசுரக் கீழ்மதியாளரை வெல்ல யாதவச் சிறுமதியாளர் தேவை என்று உரைக்க முடிசூடி அமர வேண்டுமா ஒரு ஷத்ரியன் எங்குளது இவ்வழக்கம் இதை சூதர் நூலில் பொறித்தால் எத்தனை தலைமுறைகள் அவைகள்தோறும் நின்று நாண வேண்டும் இன்று ஷத்ரியர் கூடிய பேரவையில் அவந்தி என்னும் பேரே இளிவரலை உருவாக்குகிறது அறிவீரா இன்று ஷத்ரியர் கூடிய பேரவையில் அவந்தி என்னும் பேரே இளிவரலை உருவாக்குகிறது அறிவீரா\n“குலமிலியின் துணைவியாக இம்மணிமுடி சூடி இங்கமர எனக்கு நாணில்லை. ஏனெனில் உயிருள்ளவரை இம்மங்கலநாணை பூணுவேனென்று உரைத்து இங்கு வந்தவள் நான். என் மைந்தர் அவ்வண்ணம் அல்ல. அவர்கள் பிறந்தபோது தூய ஷத்ரியரின் மைந்தர். இவர் கொண்ட காமத்தின் பொருட்டு அவர்கள் ஏன் குலமிழக்க வேண்டும்” என்று பார்கவி கூவினாள். கைகளை தூக்கியபடி “நான் இன்று என் மைந்தருக்காக அல்ல, என் கொடிவழியினருக்காக பேசுகிறேன். இதை ஏற்கமுடியாது. ஒருபோதும் மூதன்னையர் முன் நின்று நான் இதை ஏற்றேன் என்று சொல்லமுடியாது” என்றாள்.\nஅரசியின் எரிசினமே அவள் குரலை அவையில் நிறுவியது. மன்று மேலும் அவளை நோக்கி சென்றது. சிறுசாரார் “முடிசூடி அமர்ந்த மன்னனுக்கு முழுதும் ஆட்பட்டிருப்பதே குடிகளின் கடமை” என்றனர். பெரும்பாலானவர்கள் திரண்டு “குலமிழந்த அரசரின் கோல்நீங்கிப்போக இளவரசர்களுக்கு உரிமை உண்டு. தங்கள் குருதிகாத்து கொடிவழி செழிக்கவைக்க அவர்கள் முயல்வது இயல்பே” என்று கூறினர். கண்முன் தன் குடியவை இரண்டாகப்பிரிந்து குரலெழுப்பி பூசலிடுவதைக்கண்டு ஜெயசேனர் நடுங்கும் உடலுடன் கைகளை வீசி “அமைதி குடிகளே, குலமூத்தாரே, சான்றோரே நாம் இதை பேசி முடிவெடுப்போம்\nஅவர்களோ ஒவ்வொருவரும் பிறிதொருவரின் சொல்லினால் புண்பட்டனர். ஒவ்வொருவருக்கும் அவையில் தனிப்பட்ட எதிரிகளிருந்தனர். தன் எதிரியைக் கொண்டே தான் எடுக்கும் நிலைப்பாட்டை முடிவு செய்தனர். பூசலிடுவதின் பேரின்பத்தில் ஒருவர் மேல் மிதித்து பிறிதொருவர் ஏற விண்ணில் விண்ணில் என எழுந்து முகில்கள் மேல் அமைந்து வாள் சுழற்றினர். சொற்கள் கூர்மைகொண்டு கிழித்த குருதி பெருகி அவை நிணக்குழியாகியது. அதில் வழுக்கி விழுந்தும் எழுந்தும் புழுக்களைப்போல நெளிந்தனர்.\nபொறுமை இழந்த ஜெயசேனர் எழுந்து கைகளைத்தட்டி “கேளீர் கேளீர் இதோ அறிவிக்���ிறேன். அவந்தி இருநாடுகளெனப் பிரிந்தது. இனி அவர்கள் என் மைந்தர்கள் அல்ல. உஜ்ஜயினியை தலைநகராக்கி அவர்கள் தனிமுடிகொண்டு ஆளட்டும். தெய்வங்கள் சான்று. மூதாதையர் சான்று. இந்த அவையும் என் குடையும் கொடியும் சான்று” என்று ஆணையிட்டார். அதற்கென்றே பூசலிட்டபோதும் அத்தனை விரைவில் அவ்வறிவிப்பு எழுந்தபோது அவைமன்றில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து சொல்லழிந்தனர்.\nநடுங்கும் கைகளுடன் நின்று தன் அவையினர் விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி பின் தலைமேல் இருகைகளை கூப்பி “அனைவரையும் வணங்குகிறேன். என் குலதெய்வங்களின் அருளால் மூதன்னையர் முகம் கொண்டு எனக்கொரு மகள் மடிநிறைத்திருக்கிறாள். திருமகள் அவள் என்றனர் நிமித்திகர். அவள் பிறந்த நாளன்று இங்கு இந்நாடு பிளவுறுமென்றால் அது தெய்வமென எழுந்தருளிய அவள் ஆடலே என்று கொண்டு நெஞ்சமைகிறேன். மங்கலமன்றி பிறிதறியாதவள் அவள் என்றனர் நிமித்திகர். மங்கலம் நிகழும் பொருட்டே இது என்று துணிகிறேன். அவள் அருள்க” என்றபின் சால்வையை எடுத்து தோளிலிட்டு பின்னால் எழுந்து பதைத்த எவர் சொல்லையும் கேட்காமல் திரும்பி உள்ளறைக்குச் சென்றார். அவர் செல்லவிருப்பதை உணராது நின்ற குடைவலனும் அகம்படியினரும் அவருக்குப்பின்னால் ஓடினர். அவை அரசியையும் இளவரசர்களையும் நோக்கி செயலிழந்து அமர்ந்தது.\nஇளவரசி பிறந்த வேளையில் நாடு பிளவுண்டது என்று அவந்தியில் அவச்சொல் சுழன்றது. அவள் மாமங்கலை என்று சொன்ன நிமித்திகரோ “ஆம், நானே உரைத்தேன். அது என் சொல்லல்ல, என்னிலெழுந்தருளும் என் மூதாதையரின் பெருஞ்சொல். சொல் பிழைத்த வரலாறு அவர்களுக்கு இல்லை. மாமங்கலை மண்மேல் வந்துவிட்டாள். கிளைவிரித்து மலரெழுந்து கனி பழுத்து நிறைவாள். ஐயமொன்றில்லை” என்றார். விந்தரும் அனுவிந்தரும் அவர்கள் அரசநிகரிகளாக இருந்தாண்ட அதே மண்ணை தனிமுடியாகப் பெற்று எல்லை அமைத்து எடுத்தனர்.\nஅவந்தியின் தலைநகராகிய மாகிஷ்மதி ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றென அது உருவான தொல்பழங்காலத்தில் கட்டப்பட்டது. தாழ்ந்த மரக்கட்டடங்கள் ஒன்றுடனொன்று தோள் முட்டிச் சூழ்ந்த அங்காடி முற்றமும் அதன் தென்மேற்கு மூலையில் ஏழன்னையர் ஆலயமும் நடுவே கொற்றவையின் கற்கோயிலும் கொண்டது. சிற்றிலையும் சிறுமலரும் எழும் குற்றிச்செடி போல் அந்நகர் காலத்த��ல் சிறுத்து நின்றிருந்தது. அங்கு பெரும் துறைகள் இல்லை. அங்காடிகள் அமையவில்லை. மலைப்பொருள் கொள்ள வரும் சிறுவணிகரும் பொருள்கொண்டு இறங்கும் பழங்குடிகளுமன்றி பிறர் அணுகவில்லை.\nஉஜ்ஜயினியோ ஒவ்வொரு நாளும் புது ஊர்கள் பிறந்து கொண்டிருந்த தண்டகாரண்யப் பெருநிலத்தை நோக்கிச் செல்லும் வணிகப்பாதையின் விளிம்பில் அமைந்திருந்தது. சர்மாவதியில் கட்டப்பட்ட புதிய துறைமுகத்தை கொண்டிருந்தது. தென்மேற்கே விரிந்த பெரும்பாலையில் கிளை விரித்துச் சென்று சிந்து நாட்டுக்கும் துவாரகைக்கும் வணிகம் அமைத்த மணற்சாலைகளின் தொடக்கமாக இருந்தது. எனவே ஒவ்வொரு நாளும் செல்வம் அங்கு குவிந்தது. விந்தரும் அனுவிந்தரும் அந்நகரைச் சுற்றி ஒரு கற்கோட்டையை எழுப்பினர். காவல்மாடங்களில் தங்கள் மணிப்புறா கொடியை பறக்கவிட்டனர். துவாரகையை அமைத்த சிற்பிகளை வரவழைத்து வெண்சுதை மாடங்கள் கொண்ட ஏழு அரண்மனைகள் கட்டிக் கொண்டனர். அவர்களுக்கென தனிப்படையும் அமைச்சும் சுற்றமும் அமைந்தன.\nகாலம் பெருக களஞ்சியம் நிறைய வளைநிறைத்து உடல் பெருத்த நாகங்களென்றாயினர் உடன்பிறந்தார். மாகிஷ்மதியும் தங்களுக்குக் கீழே அமைந்தாலென்ன என்ற எண்ணம் கொண்டனர். விந்தர் அனுவிந்தரிடம் சில மாறுதல்களை முன்னரே கண்டிருந்தார். இளையவராகவும் இரண்டாமவராகவும் இருப்பதில் கசப்பு கொண்டவராகத் தெரிந்த அனுவிந்தரை மாகிஷ்மதியின் மன்னராக்கி தன் இணையரசராக அறிவிக்க வேண்டுமென்று திட்டமிட்டார். ஏழு பெண்ணழகுகளும் எழுந்து வளர்ந்த இளவரசியை யாதவகுலம் கொள்ளலாகாது என்றார் விந்தர். அவள் இளைய யாதவனை எவ்வகையிலும் அறியலாகாது என்றார் அனுவிந்தர். “பெண் உள்ளம் கவரும் மாயம் கற்றவன் அவன். அவனைக்குறித்த ஒரு சொல்லும் ஒரு தடயமும் அவளை சென்றடையலாகாது” என்று ஆணையிட்டனர்.\nவிந்தரும் அனுவிந்தரும் அமைத்த ஒற்றர் வலையத்தால் மகளிர் மாளிகை முற்றிலும் சூழப்பட்டது. நினைவறிந்த நாள் முதலே தமையர்களின் ஆணைக்கு அமையும் சேடியரும் செவிலியரும் ஏவலரும் வினைவலரும் படைவீரரும் சூழ இளவரசி மித்திரவிந்தை வளர்ந்தாள். அவள் செவியில் விழும் ஒவ்வொரு சொல்லும் ஏழுமுறை சல்லடைகளால் சலிக்கப்பட்டது. இளைய யாதவர் என்ற சொல்லையோ துவாரகை என்ற ஒலியையோ அவள் அறியவில்லை. அவள் வேய்ங்குழல் என்றொரு இசைக்கருவி இருப்பதை அறியவில்லை. மயிலென ஒரு பறவையை கண்டதில்லை. அவள் விழிகளில் நீலம் என்னும் நிறம் தெரிந்ததே இல்லை. ஆழியும் சங்கும் அங்குள்ள பிறர் சித்தத்திலிருந்தும் மறைந்தன.\nஅவந்தி இரு நாடெனப்பிரிந்தபோதே ஜெயசேனர் உளம் தளர்ந்துவிட்டார். அரண்மனைக்கு வெளியே அவரைக் காண்பது அரிதாயிற்று. அவையமர்ந்து அரசு சூழ்தலும் அறவே நின்று போயிற்று. அமைச்சர் பிரபாகரர் ஆயிரமுறை அஞ்சி ஐயம்கொண்ட சொல்லெடுத்து இடும் ஆணைகளால் ஆளப்பட்டது அந்நகரம். குடிகள் பொருள் விரும்பியும் குலம்நாடும் சூழல் விரும்பியும் ஒவ்வொரு நாளுமென உஜ்ஜயினிக்கு சென்று கொண்டிருந்தனர். அரண்மனை உப்பரிகையில் ஒரு நாள் காலையில் வந்து நின்று நோக்கிய ஜெயசேனர் கலைந்த சந்தை நிலமென தன் நகரம் தெரிவதைக் கண்டு உளம் விம்மினார்.\nஅவரைச் சூழ்ந்து ஒற்றர்களையே அமைச்சென படையென குடியென ஏவலரென எண்ணி நிறைத்திருந்தனர் மைந்தர். வெறுமை அவரை மதுவை நோக்கி கொண்டு சென்றது. ஓராண்டுக்குள் விழித்திருக்கும் நேரமெல்லாம் மது மயக்கில் இருப்பவராக அவர் ஆனார். உடல் தளர்ந்து மதுக்கோப்பையை எடுக்கும் கைகள் நடுங்கி மது தளும்பி உடை மேல் சிந்தலாயிற்று. கண்கள் பழுக்காய்ப் பாக்குகளென ஆயின. உதடுகள் கருகி அட்டைச்சுருளாயின. கழுத்திலும் கைகளிலும் நரம்புகள் கட்டு தளர்ந்த விறகின் கொடிகள் என்று தெரிந்தன. படுக்கையிலிருந்து எழும்போதே மதுக்கிண்ணத்துடன் ஏவலன் நின்றிருக்க வேண்டுமென்றாயிற்று.\nநாளெழுகையில் மதுவருந்தி குமட்டி கண்மூடி அமர்ந்திருப்பவரை ஏவலர் இருவர் மெல்ல தூக்கி காலைக் கடன்களுக்கு கொண்டு செல்வர். புகழ் பெற்ற அவந்தியின் அருமணிபதித்த மணிமுடியை சூடும் ஆற்றலையும் அவர் தலை இழந்தது. எனவே ஏழன்னையர் வழிபடப்படும் விழவுநாளில் மட்டும் அரைநாழிகை நேரம் அந்த மணியை அவர் சூடி அமர்ந்திருந்தார். அரியணைக்குப்பின் வீரனொருவன் பிறரறியாது அதை தன் கையால் பற்றியிருந்தான். வலக்கையில் அவர் பற்றியிருந்த செங்கோலை பிறிதொருவன் தாங்கியிருந்தான். அரியணையில் அமருகையில் சற்றுநேரம் கூட மதுவின்றி இருக்க முடியாதவரானார்.\nஉற்ற ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு நெறிநூலும் காவியமும் இளவரசிக்கு கற்பிக்கப்பட்டன. இசையும் போர்க்கருவியும் பயிற்றுவிக்கும் சூதரும் ஷத்ரியரும் அமர்த்தப்பட்ட���ர். ஆனால் விந்தரின் அமைச்சர் கர்ணகரின் கட்டுப்பாட்டில் இருந்தது அவள் கல்வி. ஒவ்வொரு நூலும் முற்றிலும் சொல் ஆயப்பட்டன. ஒவ்வொரு கலையும் நுணுகி நோக்கப்பட்டது.. சிற்பியரும் சூதரும் இணைந்து கல்லிலும் சொல்லிலும் செய்த பொய்யுலகொன்றன்றி பிறிதேதும் அறியாது வாழ்ந்தாள். பொய்மை அளிக்கும் புரை தீர்ந்த மகிழ்வில் திளைத்தாள். அவள் செல்லுமிடமெங்கும் முன்னரே சென்று அவளுக்கான உலகை அமைக்கும் வினைவலர் திரள் குறித்து அவள் உணர்ந்திருக்கவில்லை. அவள் அறிந்தவற்றாலான அச்சிறு உலகுக்கு அப்பால் புன்னகையும் குழலிசையும் நீலமுமென நிறைந்திருந்தான் அவள் நெஞ்சுக்குரியவன்.\nபன்னிரண்டாவது வயதில் சர்மாவதியில் இன்னீரில் ஆடி எழுந்து ஈரம் சொட்ட அவள் வந்து மறைப்புரைக்குள் நின்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது குழலிசை ஒன்றை கேட்டாள். அதுவரை கேட்டிராத அவ்வோசை எதுவென்று அகம் திகைத்து ஆடையள்ளி நெஞ்சோடு சேர்த்து நின்றாள். தன்னைச் சூழ்ந்து ஒலித்த மென்பட்டு நூல் போன்ற அவ்விசையைக் கேட்டு அவள் முதலில் அஞ்சினாள். கந்தர்வரோ கின்னரரோ கிம்புருடரோ அறியா உருக்கொண்டு தன்னை சூழ்ந்துவிட்டதாக எண்ணினாள். அச்சக்குரலெழுப்பி ஓடிவந்து செவிலியிடம் “அன்னாய், நான் ஒரு ஒலி கேட்டேன். வெள்ளிக்கம்பியை சுற்றியது போன்ற அழகிய இசைச்சுருள் அது” என்றாள்.\nஎது அவ்வொலி என்று எண்ணி எழுந்து அறைக்குள் புகுந்ததுமே செவிலியும் அக்குழலிசையை கேட்டாள். என்ன மாயமிது என்று எண்ணி மலைத்து சுவருடன் முதுகு சேர்த்து தன் நெஞ்சம் அறைவதைக் கேட்டு நின்று நடுங்கினாள் மெல்லிய குழலோசை செவ்வழிப்பண்ணில் ’இன்று நீ இன்று நீ’ என்று சொல்லிக்கொண்டிருந்தது. முலை கனிந்த பேருடல் குலுங்க வெளியேறி இடைநாழி வழியாக ஓடி ஏவலரை அழைத்து “பாருங்கள் எங்கொலிக்கிறது இவ்விசை” என்றாள். ஏவலர் வரும்போது அந்த இசை நின்றுவிட்டிருந்தது. “இங்குதான் எங்கோ அவ்விசையை எவரோ எழுப்புகிறார்கள். நான் கேட்டேன்” என்று செவிலி கூவினாள்.\nவாளுடனும் வேலுடனும் ஆடை மாற்றும் அறையைச்சூழ்ந்து ஒவ்வொரு மூலையிலும் இடுக்கிலும் தேடினார்கள் வீரர்கள். “செவிலியன்னையே, இங்கு மானுடர் வந்ததற்கான தடயமேதுமில்லை” என்றான் படைவீரன். “அவ்வண்ணமெனில் குழலிசை இசைத்தது யார் நான் கேட்டேன்” என்றாள் செவிலி. “அது மாயமாக இருக்கலாம். அவனறியாத மாயம் ஏதுமில்லை என்று சூதர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்” என்றான் வீரன். “வாயைமூடு. இச்சொல்லை சொன்னதற்காகவே நீ கழுவிலேறுவாய்” என்று செவிலி சீறினாள்.\nதேரிலேறி நகர் மீளும்போது அவளருகே ஈரக்குழல் காற்றில் பறக்க உடல் ஒட்டி அமர்ந்திருந்த மித்திரவிந்தை மெல்லிய குரலில் “அந்த இசைக்கு என்ன பெயர் அன்னாய்” என்றாள். “அது இசையல்ல பிச்சி, வெறுமொரு ஓசை” என்றாள் செவிலி. “இல்லை, நான் இதுவரை கேட்ட எவ்விசையையும் வெல்லும் இனிமை கொண்டது அது. யாழும் முழவும் காற்றொலிக்கும் பிறவெதுவும் அதற்கிணையாகாது. அன்னையே, பிற இசையனைத்தும் இலைகளும் தளிர்களுமென்றால் இவ்விசையே மலர்” என்றாள். கண்மூடி முகம் மலர்ந்து “நறுமணம்போல் மெல்லொளி போல் இன்சுவைபோல் இளங்குளிர்போல் இசையொன்று ஆக முடியுமா” என்றாள். “அது இசையல்ல பிச்சி, வெறுமொரு ஓசை” என்றாள் செவிலி. “இல்லை, நான் இதுவரை கேட்ட எவ்விசையையும் வெல்லும் இனிமை கொண்டது அது. யாழும் முழவும் காற்றொலிக்கும் பிறவெதுவும் அதற்கிணையாகாது. அன்னையே, பிற இசையனைத்தும் இலைகளும் தளிர்களுமென்றால் இவ்விசையே மலர்” என்றாள். கண்மூடி முகம் மலர்ந்து “நறுமணம்போல் மெல்லொளி போல் இன்சுவைபோல் இளங்குளிர்போல் இசையொன்று ஆக முடியுமா இன்று கண்டேன். இனி ஒரு இசை என் செவிக்கு உகக்காது” என்றாள்.\nஅரண்மனைக்குச்செல்லும் பாதையில் அவள் முன் எழுந்த காட்சிகள் அனைத்திலும் அந்த இசை பொன்னூல் மணிகளில் என ஊடுருவிச் செல்வதை கேட்டாள். தன் அறைக்குச்சென்று புத்தாடை புனைந்து அணிகள் பூண்டு இசையறைக்குச் சென்று அமர்ந்தவள் யாழ் தொட்டு குறுமுழவு தொட்டு சலித்தாள். “இக்கருவிகள் எவையும் அவ்விசையை எழுப்ப முடியாது. குயிலைச் சூழ்ந்த காகங்கள், நாகணவாய்கள், மைனாக்கள் இவை. வான்தழுவும் கதிரொளியை கல்லில் எழுப்ப முயல்வது போன்றது அன்னையே, இவை தொட்டு அவ்விசையை உன்னுவது.”\n“அது இசையல்ல குழந்தை, ஏதோ கந்தர்வர்கள் செய்த மாயம். அதற்கு உன் உள்ளத்தை அளிக்காதே. விலகிவிடு. ஒவ்வொரு நாளும் உன்னைச்சூழும் செயல்களில் எண்ணத்தை நாட்டு. இல்லையேல் அக்கந்தர்வன் உன்னை கவர்ந்து செல்வான். விண்முகில்களில் வைத்து உன்னை நுகர்வான். சூடியமலர் என மண்ணில் உதிர்த்து மறைவான்” என்றனர் செவிலியர். அஞ்சி எழுந்தோடி ��ன்னை கழுத்தைச் சுற்றி இறுக அணைத்தபடி “என்னை ஏன் அக்கந்தர்வன் கொண்டு செல்லவேண்டும்” என்றாள். “கன்னிக் கனவுகளைத் தொட்டு அவர்களை மலரச்செய்பவன் கந்தர்வன். முழுதும் மலர்ந்த மலர்களை தனக்கென சூடிச்செல்வான். கன்னியர் கனவுகளை உண்டுதான் அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். இளையோளே, கந்தர்வரின் இசைக்கும் நறுமணத்துக்கும் முழுமனம் அளிக்காதிருப்பதே கன்னியர் தங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்” என்றாள் செவிலி.\nஇளவரசி முகம் வெளுத்து செவிலிமுலையில் முகம் சேர்த்து உடல் நடுங்கினாள். பின்பு விழி தூக்கி “என்னால் இயலவில்லை அன்னையே. என் உளம் முழுக்க விசையாக்கி விலக்க விலக்க பேருருக்கொண்டு என்னைச் சூழ்கிறது அவ்விசை. அந்த மெட்டன்றி பிறிதெதையும் என் செவியறியவில்லை. சித்தம் என் எண்ணங்களையே தான் வாங்கவில்லை” என்றாள். “இப்போது என் விழிகளில் விரல்நுனிகளில் ததும்புகிறது அது. நான் பார்க்கும் இவ்வொவ்வொன்றும் மெல்லிய ஒளிவளையமாக அவ்விசையை சூடியுள்ளன” என்றாள். “அன்னையே, என் உடலே ஒரு நாவென்றாகி தித்திக்கிறது. பாருங்கள் தித்திப்பு என் கைகளில், இதோ என் தோள்களில், இக்கணம் என் நெஞ்சில், இடையில்…” என்று கூவினாள்.\nஅன்றிரவு தனிமையில் மென்சிறகுச் சேக்கையில் விழிமூடி படுத்திருக்கையில் அவ்விசையை கேட்டாள். பெருகிவந்து அவளைச் சூழ்ந்து அந்த மஞ்சத்தை மெல்ல தூக்கி சாளரம் வழியாக வெளியே கொண்டு சென்று விண்மீன்கள் செறிந்த கோடை காலத்து வானின் முகில்களின் மீது வைத்துச் சென்றது. அனலேறிய விழிகளுடன் அன்றிரவு முழுக்க அவ்விசையையே கேட்டுக்கிடந்தாள். தன்னை இங்குவிட்டு அங்கு சென்று திரும்பி நோக்கி இவளெவள் இதுவென்ன என்று வியந்தாள். அது நான் அங்கே நான் என இருந்தாள்.\nஏவலரை அனுப்பி அக்குளியலறையை நன்கு நோக்கிய செவிலி அதன் மூங்கில் கழி ஒன்றில் வண்டு இட்ட துளை வழியாக காற்று வெளியேறும் ஒலியே அது என்று அறிந்தாள். அத்துளைகளை உடனடியாக மூட ஆணையிட்டாள். “இளவரசி, வண்டு துளைத்த வழியில் காற்று கடந்து செல்லும் ஒலி அது. இசை அல்ல என்றுணர்க” அவள் நீள்மூச்செறிந்து “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணினேன்” என்றாள். “வெறுமொரு மானுட இதழ் எழுப்பும் இசையல்ல அது. விண்வடிவான ஒன்றின் மூச்சு. இசையாக மாறி எழுந்தது. செவிலியன்னையே, இனி ஒரு மண்ணிசைக்கென என��� செவிகளை கொடுக்கலாகாது” என்றாள்.\nநாளும் பொழுதும் என வாரங்களும் மாதங்களும் அவ்விசையில் அவள் இருந்தாள். கண் குழிந்து உடல் மெலிந்து இளங்காற்றில் நடுங்கும் சிலந்திவலை போல் நொய்மை கொண்டாள். “எண்ணெய் தீர்ந்த சுடரென குறுகிக் கொண்டிருக்கிறாள். இனி வாழ மாட்டாள்” என்றனர் சேடியர். “கந்தர்வன் அவள் நலமுண்ணுகின்றான். இனி அவள் சூடுநர் இட்ட பூ.” அன்னை மருத்துவரைக் கொண்டு அவளை பார்க்க வைத்தாள். ”நோயென்று ஏதும் உடலில் இல்லை அரசி. ஆனால் சென்று தொடுவானில் மறையும் குதிரையின் குளம்படி என அவள் நரம்புகள் அதிர்வை இழக்கின்றன” என்றார் மருத்துவர். “அன்னை இங்கிருந்து தன்னை விலக்க எண்ணிக்கொண்டாளோ என்று ஐயுறுகிறேன். இதற்கு மருத்துவம் செய்வதற்கொன்றுமில்லை. அவளே எண்ணங்கொள்ள வேண்டும்.”\nபாலும் இளநீருமன்றி எதுவும் பருக முடியாதவளானாள். அவள் இதழ்களிலிருந்து சொற்கள் மறைந்தன. விழிகள் எவரையும் நோக்காதவையாயின. மூச்சு ஓடுவதையும் காணமுடியாமலாகியது. உலோகப்பரப்புகளின் ஊடாக வண்ண நிழலொன்று செல்வதுபோல் ஓசையற்று நடந்தாள். ஒவ்வொரு நாளும் அவளைக்கண்டு நெஞ்சு கலுழ்ந்தாள் செவிலி. அவள் படுக்கையறை மஞ்சத்தின் கீழ் கால் மடித்தமர்ந்து கை நீட்டி நீல நரம்புகள் புடைத்த அல்லிமலர்க் கால்களைத் தொட்டபடி தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். முலை சேர்த்து அவளுக்கு அமுதூட்டிய பகல்களை தோளிலேற்றி தோட்டத்தில் உலவிய மாலைகளை மடிசேர்த்து அமர்த்தி விண்மீன் காட்டிச் சொன்ன இரவுகளை எண்ணி எண்ணி உளம் உருகினாள். இரவும் பகலும் அங்கிருந்து அவள் கால்களை வருடிக் கொண்டிருந்தாள். அவளிலிருந்து அவள் விழைந்த கைம்மகவை அள்ளி அள்ளி எடுப்பவள்போல.\nவிடியலில் ஒரு நாள் துயின்று புலரியொளியில் எழுந்தபோது அக்கால்கள் குளிர்ந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து இறந்த மீன்கள் போல குளிர்ந்திருந்த அவ்விரல்களைப் பற்றி அசைத்து “இளவரசி இளவரசி” என்று கூவினாள். விழிப்பின்மை கண்டு பதறி விழுந்துகிடந்த அவள் இரு கைகளையும் தூக்கி தன் கன்னங்களில் அறைந்து கொண்டாள். மித்திரவிந்தையின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் மூக்கில் கை வைத்தபோது மூச்சு ஓடுவதை உணரமுடியவில்லை. இமைகளைத் தூக்கியபோது கருவிழி மறைந்து பால்படலம் மட்டுமே தெரிந்தது. “தெய்வங்களே என் குல��ெய்வங்களே” என்று ஓசையின்றி அலறியபடி மஞ்சத்தில் தானும் விழுந்தாள் செவிலி.\nஅக்கணம் அவளில் எழுந்தது அவள் செய்தேயாக வேண்டிய பணி. இளவரசியின் இரு கைகளையும் இறுகப்பற்றி அள்ளித்தூக்கி தன் நெஞ்சோடணைத்து வெள்ளைச் சங்குமலர் போன்ற செவிமடலில் வாய்வைத்து “அவன் பெயர் கிருஷ்ணன். கன்னியருக்கு அவன் கண்ணன். இப்புவிக்கு ஆழிவெண்சங்குடன் அமர்ந்த அரசன். அன்றலர்ந்த நீலன். பீலி விழி பூத்த குழலன். அவன் இதழ் மலர்ந்த இசையையே நீ கேட்டாய். இப்புவியை உருக்கி வெண்ணிலா வெள்ளமாக ஆக்கும் அவ்விசையைப் பாடாத சூதர் இங்கில்லை. அன்னையே, நீ அவனுக்குரியவள்” என்றாள். அதை சொன்னோமா எண்ணினோமா பிறிதொரு குரல் அருகே நின்று அதைக் கூவக்கேட்டோமா என மயங்கினாள்.\nவாழ்வெனும் பெருக்குக்கு கரையென்றான இருளுக்கு அப்பால் சென்றுவிட்டிருந்த அவள் தன் குரலை கேட்டாளா என்று அவள் ஐயுற்றாள். மீண்டும் மீண்டும் “அவன் பெயர் கிருஷ்ணன், உன் நெஞ்சமர்ந்த கண்ணன்” என்று கூவினாள். “அன்னையே எழுக உன் கைமலர் மாலை சூடும் நீலத்தோள் கொண்டவன் அவன். உன் விழிமலர் நோக்கி விரியும் முகக்கதிர் கொண்டவன். அவன் பெயர் கிருஷ்ணன். உன் முத்தங்கள் கரைந்த மூச்சில் அவன் பெயர் கண்ணன்.”\nஎன்ன செய்கிறேன், எவர் சொற்கள் இவை என்று தனக்குத்தானே வியந்தபடி மெல்ல அக்குளிர்ந்த உடலை தலையணை மேல் வைத்தாள். எழுந்து நின்று இரு கைகளாலும் முலைகளை அழுத்தியபடி இதழ் விம்ம கண்ணீர் வார நோக்கி நின்றாள். விழிகள் அசையாது அவள் முகத்திலேயே நிலைக்க மென்புன்னகை ஒன்று தன் மகளின் முகத்தில் மலர்வதைக் கண்டாள். “அன்னையே, எந்தாய்” என்று அலறியபடி முழந்தாள் நிலத்தில் ஊன்ற விழுந்து அவள் இரு கைகளையும் பற்றி தன் தலைமேல் அறைந்தபடி “விழித்தெழுக” என்று அலறியபடி முழந்தாள் நிலத்தில் ஊன்ற விழுந்து அவள் இரு கைகளையும் பற்றி தன் தலைமேல் அறைந்தபடி “விழித்தெழுக பிழை பொறுத்து என்னை ஆள்க பிழை பொறுத்து என்னை ஆள்க அன்னையே, என் குலதெய்வமே, மலர் அமர்ந்த செந்திருவே” என்று கதறினாள்.\nபுன்னகை இதழ்களை மலரச்செய்ய விழி விரித்து அவளை நோக்கி மெல்லிய குரலில் “கிருஷ்ணன்” என்றாள் மித்திரவிந்தை.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’��49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nTags: அனுவிந்தன், கிருஷ்ணன், ஜெயசேனர், பார்கவி, மித்திரவிந்தை, விந்தன்\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nபுறப்பாடு II - 8, சண்டாளிகை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெ���்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhal.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:48:16Z", "digest": "sha1:KD7ABTOTOQY5D443QMLTCZ2HCU3EO7NY", "length": 3366, "nlines": 69, "source_domain": "www.kadhal.net", "title": "காதல் கவிதை: இதயம்… - Kadhal.net", "raw_content": "\nஇதயத்தை விட்டு வெளியே வந்து\nவலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி\nகவிதை: உன் இதயத்தில் நான் இருப்பேன்…\nகவிதை: மனதிள் ஏற்பட்ட காயங்கள்\nவெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..\nகாதல் கவிதை: சின்ன சின்ன பார்வை\nகவிதை: உன் இதயத்தில் நான் இருப்பேன்…\nஉன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,,\nநீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…\nகவிதை: ரசிக்க தெரிந்தவன் நான்\nரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..\nகாதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…\nvairam on காதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…\nShalo on காதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…\nMuthukalai on இரட்டை தண்டவாளம் நாம்\nMuthukalai on இரட்டை தண்டவாளம் நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9722", "date_download": "2019-08-21T11:57:34Z", "digest": "sha1:7ANW3ZB3ENTWX5NDOIUCZA6FJZE47XGX", "length": 13492, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி : ராஜித | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nபுற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி : ராஜித\nபுற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி : ராஜித\nபுற்­று­நோ­யாளர்­களின் சிகிச்­சை­களின் பொருட்டு, இல­வச மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்­கு­மாறு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான பிர­தான நட­வ­டிக்­கைகள் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரத்­ன­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.\nஇது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nஅண்­மைக்­கா­ல­மாக இலங்கை பல்­வேறு தொற்­று­நோய்கள் மற்றும் தொற்­றா நோய்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளது. இதனால் அநே­க­மான நாடு­களின் பார்வை இலங்கை மீது திரும்­பி­யி­ருந்­த­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.\nஅந்த வகையில் தற்­போது இலங்கை மக்­க­ளுக்கு புற்­றுநோய் குறித்த சிகிச்­சை­க­ளுக்கு மருந்­து­களை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்­குடன் அமைச்­ச­ரவை பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nபுற்­றுநோய் சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் சில மருந்­து­க­ளுக்­கான செலவு பல இலட்ச ரூபா­வாக காணப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் பொரு­ளா­தார வச­தி­யற்­ற­வர்­களால் இம்­ம­ருந்­து­களை கொள்­வ­னவு செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யினை கருத்­திற்­கொண்டு புற்­று­நோ­யா­ளர்க­ளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக வழங்கும் வகையில் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.\nசிகிச்­சை புற்­று­நோ­யாளர்­ இல­வச மருந்­து­ அமைச்­ச­ரவை பத்­திரம் புற்­றுநோய்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்கன் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத��தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}