diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0255.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0255.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0255.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/14463180_113118175819628_1946695386450200326_n/", "date_download": "2019-08-18T19:10:20Z", "digest": "sha1:TQLGSQ3Y5MDHMC7KWWMAKCOCG7GMFEB4", "length": 6946, "nlines": 128, "source_domain": "eelamalar.com", "title": "14463180_113118175819628_1946695386450200326_n - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« குருதியில் நனைந்த புலிகள் யாருக்காகா……\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:03:43Z", "digest": "sha1:HM6NTN4ULCZDZQAS6MIIZKYXJXLDGJKC", "length": 32260, "nlines": 162, "source_domain": "hindumunnani.org.in", "title": "#திருமாவளவன் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nApril 11, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், election2019, கனிமொழி, தேர்தல்2019, வீரமணி, ஸ்டாலின்Admin\nமேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.\nஇந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nசபரிமலை நம��பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,\nஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.\nகனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.\nநான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.\nதிருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.\nகனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..\nஇதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.\nவெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..\nஇந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த\n39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…\nபாரத் மாதா கி ஜெய்..\nஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nJanuary 24, 2019 பொது செய்திகள்#இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #திருமாவளவன், Hindumunnani, இந்துமுன்னணி, பண்பாடு, போலி மதச்சார்பின்மை, ஹிந்து மதம்Admin\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.\nஇந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.\nசனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.\nமூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் ���ூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா\nஅதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.\nவர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.\nஅதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.\nஉண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.\nகுழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.\nதிருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.\nஇவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.\nஇந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.\nஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொ���்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்ந��ட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:a/", "date_download": "2019-08-18T19:40:15Z", "digest": "sha1:HUKOIOUY7BR23QQPNOZAPLQPK3MHLNV2", "length": 12104, "nlines": 238, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nஆகாக் ஆகாக் • வினைச்சொல். மதிப்பிடுதல். டைகோ என்பதிற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபெயரடை. ஆகாரேஷன் என்பதும் மதிபிடுதலை குறிக்கும்.\nஉதாரணம்: அந்த அனுபவமிக்க சமையல்காரர் ஆகாக் ஆகாக் ஆக உணவு வகைகளை சட்டியில் போட்டாலும் இறுதியில் சாப்பாடு மிக சுவையாக இருக்கிறது. மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nஐஸே • வியப்பு, வாழ்த்து, பெரும்மகிழ்வை காட்ட பயன்படுத்தப்படும் வி��ப்படை சொல். உதாரணம்: “நேற்று நீ உன் காதலியோடு பூங்காவில் கைபிடிசிட்டு நடகிரத நம்ம மக்கள்ஸ் பர்தாங்களாமே , ஐஸே ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nஐயோ • பேசும் போது கடுப்பு மற்றும் எரிச்சலை காட்ட பயன்படுத்தப்படும் சொல்.\nஉதாரணம்: “ஐயோ, நான் உன்னை நேற்றே தேவையான பொருள்களை பையில் வைக்கசொன்னேன் தானே இப்போ பாரு, மணி ஆயிடிச்சு. ஹோக்கியேன் மற்றும் தமிழ் மொழியிலிருந்து வந்த சொல்.\nஆபொஹ் • வியப்பிடை சொல். ‘ஆபுதேன் ‘ என்பதிற்கான விளக்கத்தை பார்க்கவும். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nஆபுதேன் • வியப்பிடை சொல். கிண்டலை வெளிபடுத்த பயன்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: மழை வரமாதிரி இருக்கு. இப்போ போயி நான் என் காடியை கழுவ போரேனானு கேகுரே\nஏர்ரோ • வினை சொல். கேவலமான அல்லது சலிப்பான வேலையை ஒருவருக்கு கொடுக்கபடுவதை குறிக்கும். ‘சை காங்’ மற்றும் ‘கன்னா சாபோ’ என்பதோடு ஒத்துபோகும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: “இந்த தடவெ நிச்சயமா ‘கன்னா ஏர்ரோ ‘ தான். நான் வேலைக்கு புதுசா இருகுறனாலே என்னை தான் அந்த சின்ன சின்ன வேலை எல்லாத்தையும் செய்ய சொல்லுவாங்க.” ஆங்கில மொழியிலிருந்து வந்த சொல்.\nஅதாஸ் • பெயரடை. தன்னை உயர்வாக எண்ணுவது. (சற்று எதிர்மறையானது)\nபேச்சு வழக்கு உதாரணம்: அந்த பொண்ணு கொஞ்சம் அதாஸ் ; அவள் உன்கூட இரவு சந்தைக்கு போவான்னு நினைக்காதே. மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T19:23:01Z", "digest": "sha1:BXXUGNCOTQAF4KUBBADDFCK5H64N3V4N", "length": 24816, "nlines": 205, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.\nரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த ஏவுகணைக்கு உலகின் எந்த பகுதியையு���், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கும் ஆற்றல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nபணி: மெக்கானிக்கல் டெக்னிக்கல் சூப்பர்வைசர்\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோவும் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: எலக்ட்ரிக்கல் டெக்னிக்கல் சூப்பர்வைசர்\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து, ஏரோபேஸ் [Aerospace] பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nபணி: எலக்ட்ரானிக் டெக்னிக்கல் சூப்பர்வைசர்\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: எலக்ட்ரானிக் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: Fitter/Tool & Die Maker பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: Electronic Mechanic, Instrument Mechanic, Mechanic Industrial Electronics, Mechatronics போன்ற பிரிவுகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்\nதகுதி:Electropating Spray Painting பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 09.05.2015\nஇது குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.brahmos.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன ��ெய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்ல��த புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்���ர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரி��்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T19:28:11Z", "digest": "sha1:WRM5R5JPWORBYWYXAMTIYPXXL7UL54WW", "length": 23523, "nlines": 173, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "மருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nமருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தத்தளிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வாக அமைவதுதான் மருத்துவ காப்பீடு.\nஒரு வகையில் இந்த மருத்துவ காப்பீடு என்பது சேமிப்பு என்று சொல்லலாம். மருத்துவ செலவுகளுக்கு என தனியாக பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவு. இதன் மூலம் குறைந்த செலவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும்.\nஇந்த மருத்துவ காப்பீடு 2 வகைகளில் கிடைக்கிறது. அவை தனிநபர் மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப மருத்துவ காப்பீடு.\nதிருமணத்துக்கு முன்பு தனிநபர் காப்பீடு எடுத்தி ருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந் தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக அதாவது குடும்ப காப்பீடாக மாற்றிக்கொள்ளலாம்.\nவயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களுக்கு புளோட்டர் பாலிசியை விட தனிநபர் பாலிசியே சிறந்தது. இந்த பாலிசி 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை அனுமதிக்கப்படுகிறது.\nநமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும்.பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.\nபாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்களால் கொடுக்கப்படுகிறது.\nஇந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்���ுவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள்.\nபுறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.\nஎனவே ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். எல்லா நேரங்களிலும் நம்மிடம் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அச்சயமங்களில் எதிர்பாராத விதமாக நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகி விட்டால் கடன்வாங்க நேரிடும்.\nகடன் கிடைக்காத நிலையில் சிகிச்சையை மேற்கொள்ள இயலாது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வ��.பாப்பா ராஜேந்திரன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67793-kerala-gets-red-alert-for-extremely-heavy-rain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:07:34Z", "digest": "sha1:QVC5HDNWH2IPTDL4V3SDLLOYYGVKVBR3", "length": 9251, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு! | Kerala Gets Red Alert For Extremely Heavy Rain", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nகேரளாவில் அடுத்து வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய‌ வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரளாவுக்கு அதிக மழைப்பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஜுன் 8ஆம் தேதி தொடங்கியது. ஆனால் நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை‌யின் ‌இரண்டாவது சுழற்சி நாளை முதல் அதாவது புதன்கிழமை முதல் தொடங்கவிருப்ப‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை க‌னமழை முதல், மிக கன‌மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் இடுக்கி‌, மலப்புரம், வயநாடு‌, கன்னூர், ‌எர்ணாகுள‌ம் மற்றும் திருச்சூர் ஆகிய 6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n6 மாவட்டங்களில் அடுத்த 24 ‌மணி நேரத்தி‌ல் 20 சென்டி மீட்டர் மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு‌கள் ஏற்ப‌டலாம் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி‌ அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளா‌ர்.\nதாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறை‌களை திறந்து வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ ஜூலை 25-ல் பதவியேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\n கேரள கன்னியாஸ்திரி வாடிகனில் முறையீடு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nகேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ ஜூலை 25-ல் பதவியேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2363:2008-07-31-20-56-22&catid=77:science&Itemid=86", "date_download": "2019-08-18T19:03:22Z", "digest": "sha1:C27PQYJQDRVSLRXSBHDM3ACUUJTTFXJ3", "length": 8115, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "புயல் முன்னறிவிப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் புயல் முன்னறிவிப்பு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகாலநிலை மாற்றத்தால் பருவகாலங்கள் மாறியுள்ளதோடு எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட கத்தரினா முதல் மியன்மாரின் நர்கீஸ் வரை பல்லாயிரக்கணக்கான மக்களும் உடைமைகளும் புயல் சின்னங்களின் சீற்றத்துக்குள்ளாகி சீரழியும் நிலை வழமையாகியுள்ளது. மனிதகுலம் சுதாரித்து கொள்ளுவதற்கு நேரம் இல்லாத, எதிர்பாராத வரவுகளாக இவை அமைந்து விடுகின்றன. புயல் வரப்போவதை கண்டறிய பிலிப்பைன்ஸ் புதிய உத்தியை கையாளவுள்ளதாம். அதாவது செல்லிடபேசிக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்ற கருவிகளின் மூலம் மழைபெய்கின்ற அளவை ஆராய்ந்து புயலுக்கான எச்சரிக்கை அமைப்புமுறையை உருவாக்க முனைந்துள்ளனர்.\nஇந்தத் தொழில்நுட்பம் செல்லிடபேசி வானலை அனுப்பிகளுக்கும், செல்லிடபேசிகளுக்கும் கிடைக்கக்கூடிய சமிக்ஞைகளை கண்காணிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதிகமான மழைப்பொழிவின்போது வானலை அனுப்பிகளுக்கும், செல்லிடபேசிகளுக்கும் இடையிலான சமிக்ஞைகள் குறைந்து காணப்படும். எனவே புயலின்போது குறுந்தகவல் அனுப்ப முடியாமல் போகிறது. புயலுக்கு முன்பாக கடைசியாக அனுப்பப்படுகின்ற சமிக்ஞைகள் மழையளவோடு தொடர்புடையவை. எவ்வளவுக்கு அதிகமாக மழை பொழியுமோ அவ்வளவுக்கு குறைவாக குறுந்தகவல் பெறப்படும் என்று எண்ணப்படுகிறது. இத்திட்டம் மணிலாவின் தென் பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவிலான பதாங்காஸ் துறைமுக பகுதியிலான மழைப்பொழிவை தொடக்கத்தில் ஆராயும். பின்பு நாடு முழுவதான புயல் அபாயத்தை அறிவிக்கும் அமைப்புமுறை உருவாக்கப்படும். அவ்வாறு நாடு முழுதும் பரவலாக்கப்பட்டதும் புயல் சீற்றப் பேரழிவை குறைக்கும் பணிக்கு இத்திட்டம் அதிகமாக உதவிபுரியும் என்று நம்பப்படுகிறது.\nதற்போது ஏற்படும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களால் இத்திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 19 புயல்சின்னங்களை சந்தித்து சமாளித்து வரும் பிலிப்பைன்ஸ் இத்துறையில் கவனம் செலுத்துவது சாலப்பொருந்தும். இந்நிலையில் தொலைக் கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கக்கூடிய ஆளில்லா சிறுவிமானங்களை அட்லாண்டிக் புயலின் மையப்பகுதிக்குள் அனுப்பி, அதனை ஆழமாக ஆராய்ந்து, புயலின் போக்கை கண்டுபிடிக்கும் உத்தியை நனவாக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/sports", "date_download": "2019-08-18T19:09:56Z", "digest": "sha1:3HNHYCQSI3AM6WRFDNFPMAE6TX7P7P2B", "length": 7108, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "Sports News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nதெற்கு மத்திய ரயில்வேயில் வேலை- விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை\nதெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 21 பணிய...\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள்..\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வேயில் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக...\nபட்ஜெட் 2019: கல்வி, விளையாட்டுகளை மேம்படுத்த புதிய தேசிய வாரியம் அமைக்கப்படும்\nஇந்தியாவைப் பொருத்த வரையில் கிரிக்கெட் விளையாட்டு மட்டும் மிக அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. உலகக் கோப்பையிலும் ஜொலிக்கின்றது. ஆனால் இந்த விளையாட்...\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான ...\nரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்���ும் வேலை வாய்ப்புகள்\nதென்னக ரயில்வே பிரிவில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4,210 பயிற்சியுடன் கூடிய பணியிடங்கள் திருச்சி...\n ரயில்வேயில் கொட்டிக்கிடக்குது வேலை வாய்ப்பு\nதென்மேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்பும் வகையில் விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி...\nபள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,,\nபள்ளிகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் முன் பெற்றோர்கள் பள்ளியின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளியென்பது குருகுல கல்வியாக இருந்தது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/228175", "date_download": "2019-08-18T20:21:43Z", "digest": "sha1:2MP7RBEEIRSQAJQZ5AKERVL7SFRJY3PW", "length": 7544, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "மாயமான ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்! - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nமாயமான ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்\nஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல��� காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.\nகடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன.\nஇந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது.\nஇந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nடுபாயிலிருந்து புஜைரா துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரியா எனப்படும் குறித்த எண்ணெய் கப்பல் கடந்த சனிக்கிழமை இரவு மாயமானதாக கூறப்படுகின்றது.\nகுறித்த எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து இதுவரையில் ஈரான் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2019/03/31012222/Azlan-Shaw-Hockey-at-the-finalThe-Indian-team-failed.vpf", "date_download": "2019-08-18T20:01:22Z", "digest": "sha1:7IRWCSWOKXUZI5MAOX6QVPVTR5Y7FTPG", "length": 10887, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Azlan Shaw Hockey at the final The Indian team failed || அஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + \"||\" + Azlan Shaw Hockey at the final The Indian team failed\nஅஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி\n6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\n6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி சார்பில் சிம்ரன்ஜீத் சிங் 9–வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். தென்கொரியா அணி தரப்பில் ஜங் ஜோங் ஹியூன் 47–வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென்கொரியா அணி 4–2 என்ற கோல் கணக்கில் (5–3) இந்தியாவை வீழ்த்தி 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 5 முறை சாம்பியான இந்திய அணி 2010–ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பட்டம் வெல்லவில்லை என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா அணி 4–2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.\n1. உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’\nபெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.\n2. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nபெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.\n3. பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா\n4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.\n4. உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு\nஉலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.\n5. ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவா���்த்தை: சையது அக்பரூதின்\n1. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/jayam-ravi-with-vijay-sethupathi-romeo-juliet-movie-once-again-tamilfont-news-136723", "date_download": "2019-08-18T18:56:22Z", "digest": "sha1:OBIJNWFNXW3D6W55IBMPWOTGAIJSZS72", "length": 10952, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "jayam ravi with vijay sethupathi romeo juliet movie once again - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மீண்டும் இணைகிறது 'ரோமியோ ஜூலியட்' படக்குழு\nமீண்டும் இணைகிறது 'ரோமியோ ஜூலியட்' படக்குழு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமணன் இயக்கிய 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம். இந்த படத்தின் வெற்றி இயக்குனர் லட்சுமண் உள்பட படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் தற்போது கிடைத்துள்ளது.\nபிரபல நடிகரும், இயக்குனருமாகிய பிரபுதேவா தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தை லட்சுமண் இயக்கவுள்ளதாகவும், இந்த புதிய படத்தில் ரோமியோ ஜூலியட்' படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீஷியன்களும் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு செளந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்திற்கு இரண்டு நாயகிகள் தேவைப்படுவதாகவும், அவர்கள் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் லட்சுமணன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர் யார்\nமீண்டும் ஒரே ஆண்டில் இரண்டு ரஜினி படங்கள்: ரசிகர்கள் குஷி\nமதுமிதாவை அடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்\nராட்சசன்' படத்திற்கு விருது கிடைக்காதது ஏன்\nசூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி-காஜல் அகர்வால்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர் யார்\nபோட்டியே இல்லாமல் வெளியாகின்றதா தளபதியின் 'பிகில்\nமதுமிதாவின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன\nமதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டாரா\nகார்த்தியின் 'கைதி' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்\n'தர்பார்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி-நயன்தாரா\nஒரே நாளில் வெளியாகிறதா சூர்யா-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்\nஇறப்பதற்கு முன் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்த தமிழ் நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்\nஅஜித் ரசிகர்களால் பிரான்ஸ் திரையரங்கிற்கு நஷ்டம்: இனி தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாதா\nகேப்டன் டாஸ்க்கில் மதுமிதா செய்த தில்லாலங்கடி வேலைகள்\nஅஜித், விஜய் வசனங்களை மெசேஜ் ஆக கூறிய கவின், லாஸ்லியா\nஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டிலில் தேசியப்பற்று\nதுருவ் விக்ரம் பாடிய 'ஆதித்ய வர்மா' பாடல் வரிகள்\nஆர்யாவின் வெற்றிக்காக வாழ்த்திய சூர்யா\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா\nநள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nமுதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி\n ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்\nகாஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்\n'சென்னையில் ஒரு நாள்' பாணியில் ஒரு செம்மையான த்ரில் சம்பவம்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை\nகும்பகோணம் ஐயர் சிக்கன்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு\n7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி\nமீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்\nமீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்\nஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டிலில் தேசியப்பற்று\nஜெயம் ரவியின் 'கோமாளி' ரன்னிங் டைம்\nதிருச்சியில் இனி புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை: கோமாளி பிரச்சனையில் அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்\nஜெயம் ரவியின் 'கோமாளி' சென்சார் தகவல்\n'கோமாளி' சர்ச்சை காட்சியை ரஜினியே பாராட்டினார்: ஜெயம் ரவி\nரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி\" 'கோமாளி' பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219145?ref=right-popular-cineulagam", "date_download": "2019-08-18T20:23:09Z", "digest": "sha1:7YAABGJ6E53MMISLK5MHKBIHE4LB2NU7", "length": 12753, "nlines": 123, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இணைந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இளம் நடிகர்.. வெளியான அடுத்த தகவல்..! - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இணைந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இளம் நடிகர்.. வெளியான அடுத்த தகவல்..\nவிஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ஒளிபரப்பாகி விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் promo வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பல்வேறு பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப் போகும் போட்டியாளர்களை பற்றிய விவரம் அடிக்கடி சமூக போட்டியாளர்களை வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் மகேந்திரன், சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது இளம் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால், இவருக்கு ஒரு ஹீரோவாக ஹீரோ அங்கீகாரம் கொடுக்க ஒரு படமும் அமையவில்லை.\nஇந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான சில நடிகர் நடிகைகள் பங்கு பெறுவது வழக்கம்.\nஅந்த வகையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவரது திரை வாழ்க்கை ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்பதால் அவர், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/20111-.html", "date_download": "2019-08-18T20:21:10Z", "digest": "sha1:6RWPA44J67S6ZPSHJSB6HLDKAKQH7CFH", "length": 9924, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "3 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட புதிய Moto G5 |", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\n3 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட புதிய Moto G5\nபுது டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் லெனோவோ நிறுவனம் Moto G5 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. 5 இன்ச் தொடுதிரை, 3ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், பிங்கர் பிரிண்ட் சென்சார், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 2800mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. அமேசான், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் கிண்டில் ஆப் போன்றவை இதில் உள்ளடக்கமாகவே இருக்கின்றன. Moto G5 Plus-ல் இருப்பது போல் Moto Display, Actions, twist gesture, மற்றும் One Button Nav mode போன்றவையும் இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளன. இந்த மொபைலின் விலை 11,999 ரூபாயாகும். அமேசானில் HDFC கிரெடிட் கார்டு மூலம் Moto G5-ஐ வாங்கும் போது 1000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும். இதேபோல் பழைய போன்கள் கொடுத்து எக்ஸ்சேஞ் ஆஃபரில் இதனை வாங்கும் போது கூடுதலாக 500 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். மேலும் 16 ஜிபி SanDisk மெமரி கார்டு இலவசமாக வழங்கப்படும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட ��ாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017277.html", "date_download": "2019-08-18T19:07:29Z", "digest": "sha1:GD63CS7LLKTZGZE2DYUTWB4RMEYY3HKL", "length": 6190, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும்", "raw_content": "Home :: பொது :: உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும்\nஉலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇன்றைய உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகமிக பெரிய அளவிலான பிரச்னை உலகம் வெப்பமடைவதாகும். இந்தப் பிரச்னையை இந்த நூல் விளக்குகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகச் செம்மொழிகள் கருத்து சுதந்திரத்தின் அரசியல் வரலாறு கண்டவர்களின் பாகம்-1\nபாரம்பரிய தஞ்சாவூர் சிற்றுண்டி வகைகள் சுவையான மீன் நண்டு இறால் சமையல் தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும்\nவைணவம் மார்க்சியப் பார்வை தமிழர் தலைவர் கம்பராமாயணம் உரைநடை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ���ர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-18T19:02:35Z", "digest": "sha1:4T5XBFVRNZNDXOOFKABTHAKJLE4GUJOX", "length": 18327, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை\nபண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை\n“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது இளைஞனிடம் இல்லாத சுறுசுறுப்பை இவரிடம் பார்க்கலாம். திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முத்துச்சாமியின் வீடு இந்தத் தலைமுறை நிச்சயம் காணவேண்டிய ஒரு அருங்காட்சியகம். சாணம் மெழுகிய திண்ணைகள், கயிற்றுக்கட்டில், பனை ஓலை விசிறி, சீமை ஓட்டு மேல்கூரை, பொன்னாங்கண்ணி, வில்வம், கத்தாழை, தூதுவளை, புதினாவுடன் கூடிய மூலிகைத் தோட்டம், தினசரி சாப்பாட்டுக்காக மாடியில் காய்கறித் தோட்டம், அதன் பக்கத்தில் அறிவை மேம்படுத்தும் பெரிய நூலகம்.. என்று இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்கிறார் முத்துச்சாமி. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள். “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுதான் நான் வாழும் இந்த வாழ்க்கையின் உண்மை தத்துவம்.\nதமிழகத்தின் தேசிய மரம் பனை. ஆனால், கொஞ்சம்கூட யோசிக்காம அதை அழிச்சிட்டு வர்றாங்க. செங்கல் சூளைக்காக பனை மரத்தை தூரோடு வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. பனைப்பால், பனை நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என வாழைக் கன்றுபோல பனையின் அனைத்து பாகங்களும் பயன்படும். பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒரு குறளுக்கு 100 மரம் வீதம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை திருப்பூர், காங்கயம், சென்னிமலை, கைத்தமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுவைத்தோம். ஆனாலும், பனை மரங்களை அழிப்பது நின்றபாடில்லை” – இயற்கையின் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய முத்துச்சாமி,\nதன்னைப் பற்றியும் பே���ினார். “வருஷா வருஷம் முதியோர் தடகளப் போட்டியில் எனக்குதான் முதலிடம். அந்தளவுக்கு என் மனசையும் உடம்பையும் இயற்கை உணவு காப்பாத்தி வைச்சுருக்கு. இதுவரை எந்த நோயும் அண்டியதில்லை. காலையில் வரகரிசி உப்புமா, கொஞ்சம் கீரை, அரை வேக்காட்டில் காய்கறிகள், மூலிகை தோசை, ராகி, கேப்பை, கம்பு, கூழ்னு எனக்குப் பிடிச்சத எடுத்துக்குவேன். சிறுதானியங்கள் என் உணவுல பிரதான அங்கம். தமிழரின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததுதானே.\nஇன்றைக்கு இருப்பதுபோல பளபளக்கும் பகட்டு டப்பாக்களுக்குள் நம் முன்னோர்கள் முடங்கிப் போகவில்லையே வீட்டில் சமையலுக்குகூட, கடைகளில் அரைத்து விற்கப்படும் எந்தவொரு பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மூணு வேளையும் முழு கட்டு கட்டுற வேலையும் எனக்குப் பிடிக்காது. காலை மற்றும் பொழுதுசாயும் நேரம் என தினமும் ரெண்டு வேளைதான் சாப்பாடு. மத்த நேரங்களில் சுக்கு கசாயம் போதும். வெளியூர் போனா ஓட்டலைத் தேடிப் போறதில்லை. அதுக்குப் பதிலா, கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுப் போயிருவேன். ஒருவேளை பசியாற மூணு கைப்பிடி அவல் போதும். நான் மட்டுமல்ல..\nசுப்புலட்சுமியும் அப்படித்தான்” என்று தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார். “எந்தச் சூழலிலும் இயற்கைக்கு முரணா வாழக்கூடாதுன்னு இவரு அடிக்கடி சொல்வாரு. செல்போன் அதிகரிச்சதால சிட்டுக்குருவிகள் அழிஞ்சுட்டு இருக்கு, அதனால செல்போனை நாங்க கையால தொடுறதே இல்லை. பெட்ரோலுக்குத்தானே இந்த உலகத்துல பெரும் யுத்தம் நடக்குது. பெட்ரோல் வண்டிகளோட கரும் புகை நம்மைச் சுற்றி நச்சுக்களை பரப்பி இயற்கையை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால, பெட்ரோல் பயன்படுத்தவே கூடாதுன்னு வைராக்கியம் வச்சுக்கிட்டு, இப்ப வரைக்கும் சைக்கிள்தான் ஓட்டுறாரு. அளவுக்கு அதிகமாக தண்ணீரை வீணடிக்கிறதும் நாம பூமிக்கு செய்யுற துரோகம்னு சொல்வாரு. வீட்டுல மின்சார வசதிகூட ரொம்ப நாளா இல்லை. இப்பத்தான் சோலார் பேனல் மூலமா ஒரே ஒரு லைட்டுக்கும், காத்தாடிக்கும் தேவையான அளவுக்கு இயற்கை மின்சாரம் உபயோகிக்கிறோம். இவரு வெளியூர்களுக்கு போனாக்கூட கீழாநெல்லி, துளசி மாதிரியான கன்றுகளைத்தான் வாங்கிட்டு வருவாரு. நாங்க, முடிஞ்ச வரைக்கும் இயற்கையை சீரழிக்காம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால, எங்க வாழ்க்கையும் ர��ம்ப ஆரோக்கியமாக இருக்கு. ஆனா, தங்களையும் அறியாமல் இயற்கையை அழிச்சிட்டு இருக்கிற சனங்க, ‘எப்படி உங்களால இந்தக் காலத்துலயும் இப்படி எல்லாம் வாழமுடியுது.\nஇந்தக் காலத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா’ன்னு கேள்வி கேக்குறப்ப சிரிக்கிறதா வேதனைப்படுறதான்னு தெரியல” கணவர் கருத்திலிருந்து கடுகளவும் மாறாமல் பேசினார் சுப்புலட்சுமி. ‘அரசு விழாக்களில் புலால் உணவு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்’ என முத்துச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை ஏற்றுத்தான், ‘இனி, அரசு விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்’என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததாம். பெருமையுடன் சொல்கிறார் முத்துச்சாமி. இயற்கையோடு இணைந்த இவர்களது வாழ்க்கைமுறை பற்றி கேள்விப்பட்டு, இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் இவர்களது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்களாம். இவர்களில் பலர், ‘நாங்களும் உங்களைப் போல இயற்கைக்கு மாறிட்டோம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது முத்துச்சாமியின் இயற்கை வாழ்வியல் முறைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி\nஉழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nஇந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமை எப்போது \nகர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.\nசேவல் சண்டை ( கட்டு )\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/productscbm_614545/2440/", "date_download": "2019-08-18T19:14:54Z", "digest": "sha1:T3HBOCXI4FIJG6ZSDBYURPYFDVNOTURW", "length": 31523, "nlines": 111, "source_domain": "www.siruppiddy.info", "title": "20 ந���மிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.\nஅந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.\nவாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி கொள்ளுங்கள்.\nபின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.\nகுறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.\nவாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.\nயாழ். பருத்தித்துறை சிவன்கோவில் தேர்ச்சில்லு காலில் ஏறி வயோதிபர் படுகாயம் -\nயாழ்.பருத்தித்துறை சிவன்கோவில் தேர்த்திருவிழாவின் போது தேர்ச்சில்லு காலில் ஏறியதில் படுகாயமடைந்த வயோதிபர், யாழ். போதனா வைத்தியாசாலையில்,நேற்று புதன்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார். புலோலி, புற்றளைப் பகுதியினைச் சேர்ந்த மகாலிங்கம் இராமசாமி (69) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். தேரின்...\nலண்டனில் தீ விபத்து:தமிழ்ப்பெண் ஒருவர் பலி\nலண்டனில் வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02) அதிகாலை 2.10 மணியளவில் லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே இப் உயிரிழந்துள்ளார். மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர்...\nயாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது\nயாழ். திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த, தாவடியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரிடமிருந்து 4 கிரா���் கஞ்சா மற்றும் 120 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய...\nயாழில் இரண்டு வாரத்தில் 37,000 கிலோ பார்த்தீனியம் அழிப்பு\nவடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபாய் கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை யாழ் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறது. திட்டம் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆனநிலையில், இதுவரையில் 37,700கிலோ...\nவடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு\nவடமாகாண பாரம்பரிய கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாகவடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும்,கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ...\nயாழ்.சாவகச்சேரியில் குளவிகள் தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில்\nயாழ். சாவகச்சேரியில் திங்கட்கிழமை (30) குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரெனக் கலைந்தது. இந்த நிலையில் வைத்தியசாலை...\nயாழ்.ஏழாலையில் பனை வீழ்ந்து வீடு சேதம்\nஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லையென கிராம சேவை அதிகாரி குறிப்பிட்டார். பக்கத்து...\nயாழ். கொக்குவில் சந்திக்கு அருகில் ரவுடிகளின் அட்டகாசம்\nயாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள கோவில் சுற்றுவட்டாரத்திர் மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை கூடும் ரவுடிக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன . அப்பகுதியால் போவோர் வருவோரிடம் இவர்கள் சேஷ்'டைகள் புரிவதாகவும்...\nயாழ் மீசாலை வடக்கில் ஆணின் உடலம் மீட்பு\nயாழ்.மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் ��டலம் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர். அதேயிடத்தினைச் சேர்ந்த குணசிங்கம் குணரட்ணம் (வயது 35) என்பவரே இவ்வாறு உடலமே மீட்கப்பட்டார். இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில்...\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும்,...\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\n��ிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்���்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pattuvanna-chittu-song-lyrics/", "date_download": "2019-08-18T19:46:23Z", "digest": "sha1:DFI3UO5KWWLNH5F3J4TZGJDHUOA4C2XL", "length": 7024, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pattuvanna Chittu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : அள்ளி கொண்டை\nமுடிச்சு அரை காசு போட்டு\nஆண் : பட்டு வண்ண\nசிட்டு படகு துறை விட்டு\nஆண் : பட்டு வண்ண\nசிட்டு படகு துறை விட்டு\nஆண் : அல்லி கொடி\nமேலே அல்லி கொடி போலே\nஆண் : மெல்ல மெல்ல\nஆண் : பட்டு வண்ண\nசிட்டு படகு துறை விட்டு\nஆண் : ஆளை பார்த்த\nஆண் : காலை பார்த்து\nபாவம் காலை பார்த்து நடந்த\nஆண் : பட்டு வண்ண\nசிட்டு படகு துறை விட்டு\nஆண் : பட்டு வண்ண\nசிட்டு படகு துறை விட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2141-10-10", "date_download": "2019-08-18T20:14:01Z", "digest": "sha1:J3TDRDEAXNMEESSOJWFPUSS54W5OU2GQ", "length": 11832, "nlines": 82, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "பாப்பரசர் 10 ஆம் கிரகோரியார் - நினைவு நாள் 10 ழான்வியே - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > பாப்பரசர் 10 ஆம் கிரகோரியார் - நினைவு நாள் 10 ழான்வியே\nபாப்பரசர் 10 ஆம் கிரகோரியார் - நினைவு நாள் 10 ழான்வியே\n† இன்றைய புனிதர் †\n( ஜனவரி 10 )\n✠ அருளாளர் பத்தாம் கிரகோரி ✠\nபியசென்ஸா, தூய ரோம பேரரசு\nஇறப்பு : 10 ஜனவரி 1276 (வயது 66)\nஅரேஸ்ஸோ, தூய ரோம பேரரசு\nமுத்திபேறு பட்டம் : 8 ஜூலை 1713\nநினைவுத் திருநாள் : ஜனவரி 10\n\"டியபல்டோ விஸ்கன்ட்டி\" (Teobaldo Visconti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், பத்தாம் கிரகோரி என்ற பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 1 செப்டம்பர் 1271 முதல், 10 ஜனவரி 1276ல் அவரது மரணம் வரை ஆட்சி புரிந்தவர் ஆவார். இவர் \"மதச்சார்பற்ற பிரான்சிஸ்கன் சபையின்\" (Secular Franciscan Order) உறுப்பினரும் ஆவார். 1268 முதல் 1271 வரை மூன்றாண்டுகள் நடந்த திருத்தந்தைத் தேர்தலுக்குப் பின்னர் இவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில், திருத்தந்தை தேர்வுக்காக நடந்த தேர்தல்களில் மிக அதிக காலம் எடுத்துக்கொண்ட தேர்தல் இதுவேயாகும்.\nஇவர், \"லியோனின் இரண்டாம் சபையை\" (Second Council of Lyons) கூட்டி புதிய திருத்தந்தைக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கினார். இக்கட்டுப்பாடுகள் திருத்தந்தையர்கள் ஐந்தாம் அட்ரியான் மற்றும் இருபத்தொன்றாம் ஜான் (Pope Adrian V and Pope John XXI) ஆகியோரால் செல்லுபடியாகாததாக ஆக்கப்பட்டிருப்பினும், அவர் இருபதாம் நூற்றாண்டு வரை அமலில் இருந்தன. அவர் திருத்தந்தை ஆறாம் பவுலால் (Pope Paul VI) திருத்தி அமைக்கப்பட்டன.\n\"டியபல்டோ விஸ்கன்ட்டி\" (Teobaldo Visconti) ஏறக்குறைய 1210ல் \"பியசென்ஸா\" என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார். இவர், \"இத்தாலிய உன்னத வம்சாவளி\" (House of Visconti) ��ுடும்பமொன்றின் உறுப்பினர் ஆவார். இவர், 1231-1244ல் ஸிஸ்டேரியன் கர்தினால் (Cistercian Cardinal) மற்றும் \"பலஸ்ட்ரினா\" ஆயராக இருந்த (Bishop of Palestrina) \"கியகொமோ டே பெகோராரி\" (Giacomo de Pecorari) என்பவருடன் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்ற தொடங்கினார் என்று சொல்லப்படுகின்றது.\nரோம் நகரில் அப்போதிருந்த கர்தினால்களின் பிரிவினை மற்றும் ஒற்றுமையின்மை காரணமாக, திருத்தந்தை நான்காம் கிளமென்ட் (Pope Clement IV) அவர்கள் மரணத்தின் பிறகு, சுமார் இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் அவரது ஆட்சிக்கட்டில் காலியாக இருந்தது. \"விட்டெர்போ\" (Viterbo) நகரில் நடந்த \"கர்தினால் கல்லூரி\" (College of Cardinals) மாநாட்டில், இத்தாலி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் கர்தினால்கள் சரிசமமாக பிரிந்தனர். ஃபிரெஞ்ச் கர்தினால்கள் ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் ஒன்பதாம் லூயிஸின் (King Louis IX of France) தம்பி சார்லசின் (Charles of Anjou) செல்வாக்கினால் தமது நாட்டுக்கே திருத்தந்தை பதவி வேண்டுமென்றனர். சார்லஸ் சதி புரிந்து, ரோம் நகர அதிகார சபை (Senator of Rome) அங்கத்தினராக வெற்றியும் பெற்றான். முழு இத்தாலிய தீபகற்பத்தினதும் அரசியலில் அடிக்கடி தலையிட்டான்.\n23 மே 1265ல் ரோம் வந்த சார்லஸ், திருத்தந்தை நான்காம் கிளமென்ட்டின் (Pope Clement IV) அனுமதியுடன் தம்மை \"சிசிலியின்\" அரசனாக (king of Sicily) பிரகடணம் செய்துகொண்டான்.\nதேர்தலுக்கான முட்டுக்கட்டைகள் விலகாததால் \"விட்டெர்போ\" (Viterbo) பிரஜைகள் கர்தினால்களை அங்குள்ள ஆயர் அரண்மனையில் அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் அங்கேயே சந்திப்புகளை நடத்தினர். இறுதியில் ஆயர் அரண்மனையின் கூரைகள் கிழித்து எறியப்பட்டன. இறுதியில் கர்தினால்கள் ஒரு தேர்வுக் குழுவை ஏற்படுத்தினர். தேர்வுக்குழுவின் முடிவுக்கு அரை மனதுடன் இசைவு தெரிவித்தனர். இதன் காரணமாக, ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாட்டவர்களையும் ஒதுக்கினர். வெளி நாட்டவரான \"டியபல்டோ விஸ்கன்ட்டி\" முழு மனதுடன் தேர்வு செய்யப்பட்டார். இங்ஙனம், திருத்தந்தை தேர்வு இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் இழுக்கடித்தது. தேர்வின் முடிவுகள் \"டியபல்டோ விஸ்கன்ட்டி\"க்கு முழு ஆச்சரியத்தைத் தந்தது.\nதேர்தல் முடிவுகள் வந்த வேளையில் விஸ்கன்ட்டி பாலஸ்தீனத்தில் இங்கிலாந்தில் அரசர் முதலாம் எட்வர்டின் (King Edward I of England) தலைமையில் சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தார். உடனடியாக அவர் அதிலிருந்து விலகி செல்ல விரும்பவில்லை. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் ரோம் நகர் திரும்பினார். விஸ்கன்ட்டி ஒரு அருட்பணியாளர் அல்லாத காரணத்தால், அவர் உடனடியாக 19 மார்ச் 1272 அன்று ஒரு குருவாக குருத்துவம் பெற்றார். பின்னர், ஆயராக திருநிலைபடுத்தப்பட்டார். 27 மார்ச் 1272 அன்று புனித பேதுரு திருத்தலத்தில் (St. Peter's Basilica) திருத்தந்தையாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2009/02/change-for-tamilnadu.html", "date_download": "2019-08-18T18:58:58Z", "digest": "sha1:6O3NNSI3HFZJEKG3EEYDMEBX2F2ZRPDW", "length": 89808, "nlines": 450, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்", "raw_content": "\nமாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்\nஇந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.\nதமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார்.\nமைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது. சோனியா காந்தியின் கடைக்கண் பார்வைக்காக தமிழின அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி துணை போகிறது. அந்த காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கருணாநிதி வெளிப்படையாகவே தமிழின அழிப்பிற்கு துணை செய்கிறார். இனி தமிழினத்தலைவராகவோ, ஏன் தொண்டனாகவோ இருக்க கூட கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.\nதிமுக ஒரு புறம் என்றால் அதிமுகவை பற்றி கேட்கவே வேண்டாம். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஈழப்பிரச்சனையில் எப்பொழுதும�� சிறீலங்கா அரசின் கொள்கையையே பின்பற்றி வந்திருக்கிறது. இன அழிப்பு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட ஈழத்தமிழர்கள் என எவரும் இல்லை என ஜெயலலிதா ஆணவத்துடன் கூறியிருக்கிறார்.\nஜெயலலிதாவின் ஆணவம், கருணாநிதியின் அலட்சியம் எங்கிருந்து பிறக்கிறது \nஈழத்தமிழர்களின் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக மாறாது என்ற நம்பிக்கையும், அதிமுக/திமுக தவிர வேறு மாற்று கட்சிகள் இல்லாத நிலையும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் விரோதப் போக்கிற்கு தூண்டியுள்ளது.\nமூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறிய விஜயகாந்த் கொள்கை ரீதியில் திமுக/அதிமுக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தனக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக ஈழப்பிரச்சனை குறித்து எதுவுமே பேசாத விஜயகாந்த் தற்பொழுது மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து எழுந்திருக்கும் விழிப்புணர்வை கண்டு அஞ்சி ஈழப்பிரச்சனைக்காக போராட்டங்களை முன்வைக்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பொழுது தங்களை இந்திய தேசியவாதிகளாகவும், ஹிந்தி மொழி ஆதரவாளர்களாகவும் காட்டி தமிழ் இன எதிர்ப்பாளர்களின் ஆதரவுக்காக காத்து நின்றனர்.\nஇப்படி திரும்பிய பக்கம் எல்லாம் தமிழின எதிரிகளால் தமிழக அரசியல் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து நமக்கு மாற்றம் வேண்டும்.\nதமிழகம் தற்பொழுது 1965ம் ஆண்டு இருந்த காலக்கட்டத்திற்கு பின்நோக்கி நகர்ந்து உள்ளது. மாணவர்கள் எழுச்சி கொண்டு தங்களுடைய அரசியல் தலைமையை மாற்ற துடித்துக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் இந்திய மைய அரசாங்கம் மீதான வெறுப்பும், கோபமும் அதிகரித்து உள்ளது. மக்கள் மத்தியில் ஒரு மௌனப் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஆனால் அந்த மௌனப் புரட்சியை அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய தலைமை நமக்கு தற்பொழுது இல்லாமை தான் மிகப் பெரிய அவலத்தை தோற்றுவித்துள்ளது. ஆனால் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது சோதனையான காலக்கட்டங்கள் தான் புதிய தலைமையையும், புதிய சிந்தனைகளையும், மாற்றங்களையும் கொடுத்திருக்கிறது. தமிழனுக்கு தற்பொழுது இருக்கின்ற சோதனையான காலக்கட்டத்தில் புதிய தலைமையை நாம் அடையாளம் காண வேண்டும். அதிமுக, திமுக, கொள்கைப் பிடிப்பு இல்லாத நடிகர்களை புறந்தள்ளி நமக்கென ஒரு புதிய தலைமையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.\nஇணையம் இன்று பல இளைஞர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாற்றியுள்ளது. அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமாவின் மாபெரும் வளர்ச்சிக்கு இணையம் துணை புரிந்திருக்கிறது. சாமானியனின் பேச்சுரிமையை இன்றைக்கு இணையம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாற்றத்தை வேண்டிய ஒரு சிறிய முயற்சியாக ஒரு வலைப்பதிவு ஒன்றினை மாற்றத்திற்காக துவங்கியிருக்கிறோம். நண்பர்கள் குழுவாக தற்பொழுது இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் சில ஆயிரம் வாசகர்கள் மட்டுமே கொண்ட வலைப்பதிவு மற்றும் இணைய வெளி மூலமாக இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி விட முடியாது. இந்த முயற்சி இணையத்தில் துவங்கி பல்வேறு தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். இணையத்தளம், வலைப்பதிவு என்பதை தொடக்கமாக மட்டும் கொண்டு வேறு பல தளங்களிலும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.\nஅனைவரும் நம்மால் முடிந்த சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் தான் அது பெருகி மாற்றங்களை உண்டாக்கும். எனவே இந்த ”மாற்றம்” குழுவில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். “மாற்றம்” குழுவிற்கு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.\nஇந்த மாற்றம் குழுவில் இணைந்து கொள்ள வலைப்பதிவு நண்பர்களை அழைக்கிறோம்.\nமாற்றத்திற்காக கட்டுரைகளை/கருத்துக்களை அனுப்ப விரும்புவோர் changefortn@gmail.com என்ற முகவரிக்கு கட்டுரைகளையும், கருத்துக்களையும் அனுப்பலாம்\nபுதியதோர் தமிழகத்தை அமைக்க வாருங்கள்...\nகுறிச்சொற்கள் CHANGE, தமிழகத்திற்கு மாற்றம், மாற்றம்\nஅமெரிக்கத் தேர்தல்-புகழ் \"மாற்றம்\" என்ற சொல் உங்களையும் கவர்ந்துவிட்டது போலும். நன்று.\nஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா \nஇந்த கட்டுரை பாமக தலைமைக்கு பொருந்ததா \nகட்டுரையில் பாமக பற்றி எதுவும் குறிப்பிடாதது, ஏமாற்றத்தை கொடுக்கிறது.\nஅண்ணா மாற்றம் ஒன்றே மாறாதது\nஈழத்தமிழனாக என்ன செய்ய முடியுமோ கட்டாயம் செய்வோம்.\nதமிழர்களாக ஒருங்கிணைவே���ம் புது சகாப்பதம் படைப்போம்\nஅப்படி ஒன்று இருக்கிறதா :))\nஈழத்தமிழர் பிரச்சனையில் பாமகவின் செயல்பாடுகள் குறித்த என்னுடைய விமர்சனங்களை ஏற்கனவே முன்வைத்துள்ளேன். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தான் மூன்றாவது மாற்று அணியாக மாற்ற வேண்டிய நிலை உள்ளது என்பது என்னுடைய நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.\nஉங்களுக்கு வேறு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் இருந்தால் நீங்களும் “மாற்றம்\" குழுவில் இணைந்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.\nபலரின் கருத்துக்களை மாற்றம் நோக்கி முன்வைக்க வேண்டும் என்பது தான் எங்களது குழுவின் நோக்கம்\nதிருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை..\nதிருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை\nதற்போதைய மக்களின் மாற்றத்தை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். திருமாவிற்கு இத்தகைய முயற்சியில் முழுமையான ஈடுபாடு இருந்தாலும் வைகோவும், ராமதாசும் இன்னும் தங்கள் கூட்டணியில் இருந்து விலகாமல் உள்ளது தான் தற்பொழுது ஒரு “மாற்று” கூட்டணி உறுதியாக அமைக்க முடியாமைக்கு காரணம்\nபடிக்க வேண்டிய பதிவு - மாற்றம்நம்பியின் - ஆம் தலைவர்களே தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்\nமாற்று கூட்டணி நல்லக்கண்ணு அவர்களின் தலைமையிலோ, பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலோ அமைக்கப்பட்டால் சாதி அடையாளங்களை கடந்து தமிழ் மக்களை ஒன்று திரட்ட முடியும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை changefortn@gmail.com அனுப்பி வையுங்கள்...\n//திருமாவும், மருத்துவரும், வைகோவும் தாங்கள் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி, இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படவைக்கவேண்டியது நம் கடமை..//\nஅருமையான கருத்து.இவர்கள் இதை செய்தால் நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிப்பேன்.\nஉண்மை மற்றும் தேவையானதொரு பதிவு.\nஇதே கருத்தினைக் கொண்ட என் பதிவு.\nஇன்றைய வரையிலுமான சூழ்நிலையில் ஓட்டுக்களும் சீட்டுக்களும் பிரியும் சாத்தியங்கள் மட்டுமே தென்படுகிறது.இந்த சீட்டு பிரிகின்ற நிலையில் தமிழகம் சார்ந்த மத்திய அரசு அமைவதில் கூட ஏமாற்றம் மட்டுமே தோன்றுகிறது.இதனால் ஈழம் பின்னுக்கு தள்ளப்படும் சூழலும் உருவாகும்.மக்கள் புரட்சியை முன்னெடுத்து செல்லும் முழு அங்கீகார தலைமை அமையாதது கவலைக்குரியது.\nஇந்த தளத்தின் பதிவுகள் தமிழ்மணத்தில் வருமா \nஏன் இந்த தளத்தின் முகப்பு தி.மு.க வண்ணத்தில் இருக்கிறது \n( எப்படி அரசியலை புகுத்தினோம் பார்த்தீங்க இல்ல \nபல தமிழர்களின் மனத்திலுள்ள கருத்தை பதிவாகப் போட்டுள்ளீர்கள்.நன்றி\nஈழத்தமிழரின் இன்றைய சோதனையான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பல விடயங்களில் உலகத்தமிழர்களுக்கு உதவுவதற்கும் தமிழ் நாட்டு மக்களின் பொருளாதார சமூக அரசியல் மேம்ம்பாட்டுக்கு உதவுவதற்கும் கொள்கைப் பிடிப்புள்ள நேர்மையான தமிழர் நலனில் அக்கறை உள்ள சுயநலமில்லாத ஒரு தலைமை தமிழ் நாட்டில் உருவாவதற்கு காலம் வந்துவிட்டது.\nதமிழர்களுக்கு என்று சொந்த நாடு என்று ஒன்று இல்லாத படியால் ,தமிழ் நாடு என்ற மாநிலம் ஒன்றுதான் ஓரளவேனும் அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு அங்கமாக இருப்பதால் உலகத்தமிழர்களுக்கு இன்னல் வரும்போது தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழ் நாட்டு மக்கள் மீதும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மீதும் இருப்பதாக உலகத்தமிழர்கள் கருதுகிறார்கள்.\nஅத்துடன் எண்ணிக்கையிலும் அவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.\nஈழத்தமிழர்கள் கொள்கை உறுதி உள்ளவர்களாக இருக்கலாம் ,துணிவு உள்ளவர்களாக இருக்கலாம் ,தமிழ் உணர்வு உள்ளவர்களாக இருக்கலாம் ,ஆனால் எண்ணிக்கையில் அவர்கள் முப்பந்தைந்து லட்சம் கொண்ட ஒரு சிறிய தேசிய இனம்தான் .அதிலும் பத்து லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல் சிங்கள் அரசால் கொல்லப் பட்டுவிட்டார்கள்.இன்னும் ஒரு லட்சம் பேரை வரும் ஒரு மாதத்தில் கொன்று குவிக்க ராஜபக்ச திட்டம் போட்டுள்ளார்.\nஇந்த முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் தமிழக அரசியல்வாதிகளின் பங்கு மிக முக்கியமானது.\nஆனால் துரதிஷ்டவசமாக எங்களுக்கு நம்பிக்கை தரும்மாதிர��யான தலைவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் ஈழஆதரவு உணர்வு தணிந்து விடுமோ என்று ஒரு பயம் உண்டாகிறது .\nதிமுக தலைவர் கருணாநிதி தனது வயோதிப காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆக்கபூர்வமாகச் செய்யக் கூடியவற்றைச் செய்யாமல் கண்ணாமூச்சி காட்டுகிறார்.\nஅதிமுக தலைவர் ஜெயலலிதா தமிழர் மேல் அக்கறையே இல்லாதவர்,தமிழர்கள் ஈழத்தில் இருந்தாலும் சரி செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் சரி அவரது நிலைப்பாடு மாறது.தமிழ் நாட்டுத் தமிழர்களையும் தனது அதிகார ஆசைக்காக சிவனே என்று தன் பக்கத்தில் வைத்துக்கொண்டுள்ளார்,மற்றும்படி அவருக்கு தமிழ் நாட்டு மக்களிடமும் பெரிதாக அக்கறை கிடையாது.\nமதிமுக தலைவர் வைக்கோ நல்ல பேச்சு வன்மை உள்ளவர் அறிவுத்திறன் உள்ளவர் ,ஆனால் ஒரு சில தொகுதிகளுக்காக கொள்கைகளுக்கு முரண்பட்ட ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தனது செல்வாக்கைக் குறைத்துக் கொண்டுவிட்டார். நேற்று வந்த விஜயகாந்திற்கு இருக்கும் துணிவு இவருக்கு இருக்கவில்லை\nமூன்றாவது சக்தி என்று சொல்லப் பட்ட விஜயகாந்தின் உண்மை சொரூபம் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.சிறந்த செயல் திட்டங்களோ கொள்கை நெறிகளோ இவரிடம் இல்லை.,ஆட்சியை கைப்பற்றி முமுதலமைச்சராக\nகாங்கிரஸ் காரர்கள் பற்றிப் பேசுவது நேரத்தை வீணாக்குவது.சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nபாமக தலைவர் சில நல்ல கொள்கைகள் வைத்திருக்கிறார்தான்,ஆனால் இவருடைய சந்தர்ப்ப வாதமும் சாதி அரசியலும் நல்ல எடுத்துக் காட்டுகள் அல்ல\nதிருமாவளவன் ,திறமை இருந்தும் உணர்வு இருந்தும் சாதி அரசியல் காரணமாக பெரிய செல்வாக்கு அடைய முடியாத நிலையில் உள்ளார்\nநெடுமாறன் ,நல்லக்கண்ணு போன்றோர் நேர்மை மிக்க தலைவர்கள் என்றாலும் அரசியல் செல்வாக்கு ,அரசியல் அதிகாரம் இல்லாதவர்கள்\nஇந்த நிலையில் ஒரு புதிய தலைமையை தமிழ் நாட்டில் உருவாக்குவது காலத்தின் தேவை.\nவைகோவும் மருத்துவரும் தங்கள் மத்திய அரசின் அரசியலைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்\nஆக்கபூர்வமான முயற்சி...வாழ்த்துக்கள்.. நானும் இதில் இணைகின்றேன்..\n//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா \n ஆனால் அதை போராடும்/போராடிய ஈழத்தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள் (முடிவு செய்வார்கள்).. இங்கு மாற்றம் வேண்டும் என்பது தமிழக தலைமைய���ப் பற்றி... அதனை, தமிழக (தமிழ் நாட்டு) மக்களிடம் முன்வைப்போம்... அதற்கான மாற்றத்திற்கு முயற்சிப்போம்....\nஅதுவரை, புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி முழுவதுமாய் 14 ஆண்டுகள் ஆயினும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் குடியேற்ப்படவில்லை, ஆனால் அதற்கும் புலிகள் தான் காரணம் என்னும் அற்புதமான மத அடிப்படைவாத புழுகள் பரப்பும், அடிப்படைவாத தொழிலை மட்டும் சிரமேற்கொண்டு செய்யலாமே\nஇல்லை, யாழ்ப்பாணத்து கதைகள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அலுத்துவிட்டால், புத்தம் புதிய அம்பாறை சம்பவத்தை ஆரயலாம்..\nநல்ல முயற்சிக்கான தொடக்கம். வாழ்த்துக்கள்.\nநல்லதொரு நோக்கம்... இப்படி ஒரு நல்ல மாற்றம் தமிழகத்துக்கு வருவேண்டியது அவசியம்.. நல்லவர்கள் அடையாளம் காணப்பட்டு, தமிழகத்திற்கு அவர்கள் சேவை கிடைத்திட செய்திடல் வேண்டும்.. சில வருடங்களாகவே நம் மக்களுக்கு இந்த எண்ண ஓட்டம் உள்ளது, நல்ல தலைவர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதுமே வற்ட்சிதான்.. அதே வேளையில் இந்த மாற்றம் என்பது ஈழப்பிரச்சனைக்காக மட்டுமேவா அல்லது ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சி + ஈழம் பிரச்சனைக்கும் சேர்த்தா என்பதை யோசிக்கவேண்டும் சசி. தமிழகத்திற்கான மற்றம் + தமிழினத்திற்கான மாற்றம் என்று சம அளவில் உங்கள் கட்டுரை இருந்திருந்தால் இதோடு நிறுத்தியிருக்கலாம்..\nதமிழகத்திற்கு மாற்றம் என்று ஒரு இடத்தினை தவிர்த்து மற்ற அனைத்து இடத்திலும் ஈழம் பற்றியே கருத்து இருப்பதால் கீழே இருப்பதையும் எழுதவேண்டியதாகிறது..\nஈழத்தை ஆதரித்தே ஆகவேண்டும், நம் இனமான ஈழத்தமிழன் காப்பாற்றிட குரல் கொடுத்திட வேண்டும் என்றாலும் தமிழக தேர்தல் களம் /தமிழக அரசு என்று வரும் போது, ஈழத்தை வைத்து மட்டுமே குரல் கொடுத்திடல் என்பது சாத்தியமா என்பதை பார்த்திட வேண்டும். தமிழக ஆட்சி / அரசமைப்பு என்று வரும் போது ஈழத்தையும் தாண்டி பல விஷயங்களை யோசித்திட வேண்டியிருப்பது தானே எதார்த்தம்\nஈழத்திற்கு நம் ஆதரவு, குரல் என்றாலும், உண்மையில் பார்த்தால் இந்தியாவிற்கென்று , தமிழகத்திற்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. தமிழக தமிழர்கள் நலன், தமிழகத்திற்கான முன்னேற்றங்கள், தமிழகத்திற்கான திட்டங்கள் என்பதும் தேர்தல் நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பது நிதர்சனம், அத��� தானே முறை\nகுறிப்பாக , தமிழகத்தில் இப்போது இருக்கும் பெரிய கட்சிகள் தி மு க , அதிமு க,.. ஈழம் பற்றிய பிரச்சனை எரிந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் முடிவு என்ன காட்டுகிறது.. முதலில் இலங்கை பிரச்சனை குறித்து சமீபத்தில் வந்த சர்வே என்ன என்று பார்ப்போம்.\nஈழத்துக்காண ஆதரவும் , ஈழத்து பிரச்சனைக்கு நாம் குரல் கொடுத்திட வேண்டும் என்றும் சுமார் 70% பேரு கருத்து சொல்லியிருக்கும் நிலையை பார்த்தோம் .. ஜெயலலிதாவின் நிலை தவறு என்று சுமார் 60% கருத்து தெரிவித்தனர். முதல்வர் கருணாநிதி இன்னும் வேகமாக இந்த பிரச்சனையில் செயல்பட வேண்டும் என்று 55 % பேர் கருத்து தெரிவித்தனர்..\nஇந்த நிலையில், அடுத்து தேர்தலை மைய்யமாக எடுக்கப்பட்ட சர்வேயில், தி மு க 30% ஆதரவும், அதிமுக விற்கு 28% ஆதரவும் என்று வந்துள்ளது.. இலங்கை பிரச்சனையில் அனுகுமுறை என்ற ஒற்றை கருத்துடன் மக்கள் இந்த கருத்துகணிப்பில் வாக்களித்திருந்தால், தி மு க , அதிமுகவிற்கு வழக்கமாக கிடைக்கும் 24 - - 35 வரையிலான அதரவு கிடைத்திருக்குமா என்பதையும் பார்க்கவேண்டும்.\nஆக, தேர்தல் என்று வரும்போது, மக்கள் மாநிலத்துக்கு என்ன செய்வார்கள், இவர்களின் திட்டங்களால் மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும் போன்ற உள்நாட்டு அரசியலை முன்வைத்தே யோசிப்பார்கள். இலங்கை பிரச்சனை ஒரு பாதிப்பு தருமே தவிர்த்து அதுவே காரணியாக அமையாது..\nஇன்றளவும் கிராமங்களில் மக்களுக்கு இலைங்கை பிரச்சனையை காட்டிலும், தினக்கூலி, அன்றாட வாழ்கை என்பது தான் முதன்மை..\nஏன் நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒரு உதாரணம்\nஒரு கட்சி சொல்கிறது - இலைங்கை பிரச்சனைக்கு எல்லாம் செய்வேன், என் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்படுவேன்.. இந்திய அரசை ஆக்ரோஷமாக எதிர்ப்பேன், இலைங்கைக்கு கடும் எச்சரிக்கை தருவேன்.. ஆனால் வேலைவாய்ப்பின்மை , தமிழக வளர்ச்சி போன்ற விஷயங்களில் சற்று தொய்வு ஏற்படும் என்று சொல்கிறது..\nமற்றொரு கட்சி சொல்கிறது - இலங்கை பிரச்சனைக்கு முடிந்தளவு எல்லைக்குட்பட்டு செய்வோம், தார்மீக ஆதரவு தருவோம்.. ஆனால் தமிழக வளர்ச்சிக்கு இந்த இந்த திட்டங்கள் தீட்டுவோம்.. வேலை வாய்ப்பு பெருக்குவோம், விலைவாசி குறைய எல்லாவித நடவடிக்கை எடுப்போம் .\n நம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் \nவெளிநாட்டி���் இருந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமானால் , தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் , எப்படி நிர்வாகம் வேண்டும் ( அட்லீஸ்ட் , தமிழகம் திரும்பி வரும்வரை) என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாது போகலாம் , ஆனால் இங்கேயே வாழ்பவர்களுக்கு\nஅதை ஈழத் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால், உங்களுக்கு ஏன் இந்த ஈழப் பிரச்சனையைப் பற்றிக் கவலை \nஇங்கே முஸ்லீம் பிரச்சனைப் பற்றி பேசுவதேன் அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே புலிகள் முஸ்லீம் பிரச்சனைக்காக மட்டும் நிராகரிக்கப்படவேண்டியவர்களில்லையே. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மனிதக் கேடயத்தை, தற்போதுள்ள நிகழ்வினால், பற்றி பேசி இருக்கலாமே .\nதவறான ராணுவ யுக்தியினால் போரில் தோல்வியடைந்த புலி தலைமையில் மாற்றம் வேண்டும். சிந்திக்க தெரியாத தமிழர்களை தீக் குளிக்க தூண்டும் தமிழர் அமைப்புகள் தலைமைகளில் மாற்றம் வேண்டும்.\nஅதை ஈழத் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால், உங்களுக்கு ஏன் இந்த ஈழப் பிரச்சனையைப் பற்றிக் கவலை \nகாரணம் மிக எளிது... காஸ்மீரத்து மக்களின் 60 ஆண்டுகளுக்கும் மேலானா அடிமை வாழ்வை உணர, வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தின் அரச பயங்கரவாதத்தை உணர, பாலஸ்தீன பிரச்சனையை உணர அந்த மக்களாக மாற வேண்டியதில்லை, அது முடியவும் முடியாது.. ஆனால், அதை உணர/அனுபவிக்க மனிதனாக உணர்ந்தால் போதுமானது நான் எந்த மத முகமூடியும் அற்ற மனிதனாக உணர்கிறேன்...\nநிற்க... அதே சமயம், இங்கு விவாதிக்க விரும்புவது அவர்கள் அவதிப் படுவதைப் பற்றித் தான்.. ஏனெனில் தமிழக தலைமையில் மாற்றம் வெண்டும் என்னும் இழையில் ஈழப் போரட்டத் தலைமை பற்றி விவாதிக்க வேண்டியடு ஏன்\nநான் பிறப்பாலும் வளர்ப்பாலும், குடியுரிமையாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தான் தலைமை மாற்றம் என்னும் விவாதத்திற்கு வந்தேன், இல்லையெனில் அடிப்படை பிரச்சனைகளை மட்டும் விவாதித்துவிட்டு போகும் ஒரு சாதாரண ஆள் தான்...\nஅங்கு, புலியெதிர்ப்பு அரிப்பினால் தலைமை மாற்றம் வேண்டும் என கூவுபவர்களுக்கும், நீ இன்னார் தல��மையில் தான் போரட/செயல் பட வேண்டும் என நிர்பந்தித்த/நிர்பந்திக்கும் இந்திய மேலாண்மைத்தனத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை... அதனால் தான் ஆனால் அதை போராடும்/போராடிய ஈழத்தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள் (முடிவு செய்வார்கள்)..\n//இங்கே முஸ்லீம் பிரச்சனைப் பற்றி பேசுவதேன் அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே அதை வேண்டுமானால் நீங்கள் அந்த ஜிமெயில் விவாதத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. சம்பந்தமில்லாமல் எதற்கு இங்கே\n1. இது உங்களுக்கு மட்டும் ஆனதல்ல... ஏனெனில், வலைப் பக்கங்களில், புலிகளை எதிர்ப்பதற்கு தங்களது மதவதா காரணத்தை மிக நளினமாக உபயோகிக்கின்றனர். அதனால் தான்\nபுலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி முழுவதுமாய் 14 ஆண்டுகள் ஆயினும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் குடியேற்ப்படவில்லை, ஆனால் அதற்கும் புலிகள் தான் காரணம் என்னும் அற்புதமான மத அடிப்படைவாத புழுகுகளை பரப்பும்,வேலையை செய்யலாம் தலைமை மாற்ரம் ஏற்படும் வரையில் என எனது கருத்தை தெரிவித்தேன்..\n//புலிகள் முஸ்லீம் பிரச்சனைக்காக மட்டும் நிராகரிக்கப்படவேண்டியவர்களில்லையே.//\nதவறே செய்யாத ஏதேனும் ஒரு அமைப்பு, விடுதலைப் போரட்ட இயக்கம், மக்களாட்சியில் முகிழ்ந்த ஏதேனும் ஒரு தேசத்தை அடையாளம் காட்டிச் சொல்லுங்கள்.. அல்லது அவர்களுடன் ஒப்பிட்டு புலிகளின் மேல் குற்றம் சுமத்துங்கள்... குறைந்தபட்சம் ஒப்பீட்டு அளவிலாவது \n2. இராயகரன், சத்தியக் கடுதாசி போன்றவர்களின் தளங்களிலிருந்து வரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்க விரும்பவில்லை. :)\n//பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மனிதக் கேடயத்தை, தற்போதுள்ள நிகழ்வினால், பற்றி பேசி இருக்கலாமே.//\n1967ல் காங்கிரஸ் தோற்க பல காரணங்கள்.அரிசி விலை உயர்வு,\nஇந்தி எதிர்ப்பு என.ஆனால் முக்கியமான காரணம் அண்ணா\nபிரச்சினை தமிழ் நாட்டில் தேர்தல்\nமாற்று என்பதை எத்தனை % பேர்\nஏற்பார்கள்.எனவே அதிமுகதான் திமுக மீதான அதிருப்தியை அறுவடை செய்யும்.\n/மைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது//\nபாஜக ஆட்சியிலே வாஜ்பேயி கூட விடுதலை புலிகளை அழிக்க உதவினார் அவரோட சொந்தக்காரங்க யாரையாவது புலிகள் போட்டு தள்ளிட்டாங்களா\nஉங்களோட கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஈழப் பிரச்சினையில் இந்தளவுக்கு சிறுபிள்ளைத்தனாமாக உங்களது நிலைப்பாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nகாங்கிரசுக்கும், திமுகவுக்கும் ஓட்டு இல்லையெனில் வேறு யாருக்கு போடுவது நியாயமாக ஓட்டு போடாதே என்கிற முழக்கமே சரியாக இருக்கும். உங்களால்தான் அப்படிப்பட்ட ஒரு முழக்கத்தை சொல்ல முடியாதே நியாயமாக ஓட்டு போடாதே என்கிற முழக்கமே சரியாக இருக்கும். உங்களால்தான் அப்படிப்பட்ட ஒரு முழக்கத்தை சொல்ல முடியாதே அதுக்கு பதிலா சனியனுக்கு, சாக்கடை பரவாயில்லை என்பது போல இரண்டு எதிரிகளில் ஒன்று என்று மக்களை ஏமாற்ற வேண்டியதுதான்.\n//அமெரிக்கத் தேர்தல்-புகழ் \"மாற்றம்\" என்ற சொல் உங்களையும் கவர்ந்துவிட்டது போலும். நன்று.//\nஆமாம். ஜனநாயகம், அரசியல் சட்டம், இறையாண்மை, கருத்துரிமை, மனித உரிமை, கணினி, இணையம் எல்லாம் கூட மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் தான். அதே மாதிரி \"மாற்றம்\" என்பதை சிலர் உள்வாங்கிக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை\n//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா \nவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்கான பிரச்சாரத்தை நீங்கள் தாராளமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். உங்கள் விருப்பத்தை பிறர் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.\n//ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத் தலைமையில் மாற்றம் வேண்டாமா \nஎவ்வளவு தடவை தலைமை மாறியது என்று உங்களுக்குத்தெரியுமா 1983 இல தான் ஈழப்பிரச்சினை ஆரம்பித்தது என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் நான் பொறுப்பல்ல.\nராமநாதன், அருணாச்சலம், ஜீ,ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், பின்னர் எல்லோரும் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணி, இவர்களில் இருந்து விலகிய இளஞர் பேரவை, ஈரோஸ்,புளொட்(உமாமகேஸ்வரன்) ரெலோ (குட்டிமணி/தங்கத்துரை/ஜெகன்), கெஸ் (ஈழமானவர் பொது மன்றம்), ஈபிஆரெலெஃப்(பத்மநாபா) , எல்ரிரி ஈ (பிரபாகரன்) என தலைமையை மாற்றி மாற்றிக் களைத்துவிட்டோம். இதில ஐபிகேஎஃப் காலத்தில இந்திய உலவு அமைப்பு ரோவினால் உருவாக்கப்பட்ட TriStars (ஈ.என்.டி.எல்.இ.எஃப்) எனப்படும் அமைப்பு வேறு தலைமை ஏற்றது சுவாரசியமான ஆனால் வேதனையான தனிக்கதை\nஉங்களுடைய அறிவு முதிர்ச்சியை எண்ணி வியக்கிறேன் :))\nபிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது எடுத்த நிலைப்பாட்டிற்கு, தற்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு இருக்கும் வேறுபாடு கூட உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாமல் கதை விடுகிறீர்களா \nவாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஈழத்தில் என்ன போர் நடந்தது என தெரியப்படுத்துகிறீர்களா \nநான் பிஜேபியை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறேன். அதன் இந்துத்துவ கொள்கையையும், மோடி போன்ற பாசிச மதவெறியர்களையும் முற்றிலும் நிராகரிக்கிறேன்.\nஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்\nமிக நல்ல சிந்தனை. இப்போதே சில பின்னூட்டங்களில் குழப்பத்தை உண்டுபண்ணும் கருத்துகக்கள் தெரிகின்றன. தமிழகத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றம் தமிழ் ஈழத்திற்கு மாத்திரமல்ல, தமிழகத்திற்கும் சிறந்த முடிவைத் தரும். பரந்த பொதுநோக்கோடு உங்கள் முயற்சியை வரவேற்கின்றேன்.\nதலைமை மாற்றத்திற்கான தேவைகளை ஈ மெயில் மூலம் தமிழகம் எங்கும் பரப்ப முடியுமானால்\nநல்லது என்பது என் கருத்து.\nஅதற்கு முன் 'ந‌ம்ப‌க‌மான‌ த‌லைவ‌ர்க‌ளை' க‌ருத்த‌ள‌வில் ஒற்றுமைப்ப‌டுத்த‌ முய‌ற்சித்த‌ பின்ன‌ர்தானே அவ‌ர்க‌ளுக்காக‌ பிர‌ச்சார‌ம் செய்ய‌ முடியும்\nஇரு வேலைத் திட்டங்கள் அவசியமாகப்படுகின்றது.\n1. புதிய தலைமைக்கான தலைவர்களை அடையாளங்கண்டு ஒரே அணிக்குள் கொண்டுவரவேண்டும்.\n2. உங்கள் திட்டத்தை மாணவர்கள் மூலம் எடுத்துச் செல்லுதல்.\nமாணவர்கள் புரட்சிதான் சரி. புலம்பெயர் நாடுகளில் இன்று நடைபெறும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அனைத்துமே இளையோர் அமைப்பினால்தான் ஏற்பாடு செய்யப்படுகின்றன.\n//பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது எடுத்த நிலைப்பாட்டிற்கு, தற்போதைய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு இருக்கும் வேறுபாடு கூட உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாமல் கதை விடுகிறீர்களா \nவாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஈழத்தில் என்ன போர் நடந்தது என தெரியப்படுத்துகிறீர்களா \nஈழத்தில் பத்தாயிரக்கணக்கிலான சிங்கள இன வெறி ராணுவ வீரர்கள் புலிகளின் முற்றுகையில் சிக்கி சின்ன பின்னமாக இருந்த நிலையில் இந்தியாவின் வாஜ்பேயி ராணுவ தலையீடு குறித்த மிரட���டலின் மூலம் புலிகளை பின் வாங்கச் செய்தார்.\nஈழத்தில் இந்தியா மேலாதிக்க அரசியல் குறித்து புலிகளுக்கே கூட மாற்று கருத்து கிடையாது. அதனை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்த முடியும் என்று நம்பிய ராணுவவாத கண்ணோட்டம்தான் அவர்களது முக்கிய தவறுகளில் ஒன்று.\nஈழம் குறித்த இன்றைய பல்வேறு விவாதங்கள் அனைத்துமே கருத்து வேறுபாடின்றி இந்திய அரசின் மேலாதிக்க ஈழ விரோத நிலைப்பாடிற்கு வந்தடைந்துள்ள வேளையில், பிழைப்புவாத அரசியல் தலைமைகள் மட்டுமே காங்கிரசின் ஈழ நிலைப்பாடு என்று தனித்து குரல் கொடுத்து வருகிறார்கள்.\nபொதுவாக பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்து சரியான கோணத்தில் எழுதும் உங்களிடமிருந்தும் இப்படிப்பட்ட தொரு கண்ணோட்டம் வந்ததே எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.\nஅந்த வேதனையில்தான் சிறிது காட்டமாக பின்னுட்டமிட்டிருந்தேன் மனதை புண்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க.\nமற்றபடி உங்களது பிற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாடுகளில்லெல்லாம் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.\n//ஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்//\nஒரு ரசிக மனோபாவத்திலிருந்து இந்த கருத்து வருவது வேறு, விசயங்களை ஆழ்ந்து உள்வாங்கி பரிசீலிக்கும் உங்களிடமிருந்து இந்த அற்ப கருத்து வருவது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டே தீர வேண்டும்.\nபாஜக வந்துவிட்டால் மட்டும் இந்தியாவின் ஈழ நிலைப்பாடு மாறிவிடும் என்று உங்களது நம்பிக்கை நடைமுறை ஆதாரங்களும் இல்லை முந்தைய பாஜக ஆட்சியும் அப்படி எதுவும் செய்து விடவில்லை.\nஇந்திய முதலாளிகளின், ஆளும் வர்க்கத்தின் பிரதேச நலன்களுக்கு ஈழம் ஒரு ஊறுகாய் என்பதை உணரும் போதுதான் ஈழ விடுதலைக்கான சரியான பாதை நோக்கிய பயணத்தின் முதல் படி ஆரம்பமாகும்.\n//ஆனால் தற்பொழுது காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு பிஜேபி ஆட்சியை பிடித்தால் வருத்தப்படமாட்டேன். காங்கிரசின் தோல்வியை கொண்டாடுவேன்//\nஇப்படி பேசுவதே ஈழ விடுதலைக்கு நாம் செய்யும் துரோகம்தான். உண்மையான எதிரியை விட்டுவிட்டு அவனது கைப் பொம்மையை நாம் மாற்றி என்ன நடந்து விடப் போகிறது அப்படி ஒன்றைக் கொண்டே நாம் திருப்தி யடைவதைத்தான் ஈழ விடுதலை எதிரிகள் விரும்புகிறார்கள். ��ீங்களும் அதனையே வழி மொழிவது நமக்குத்தான் எதிராக முடியும்.\n'நீங்கள் விரும்பும் மாற்றம்' சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.\nஇலங்கைப் பிரச்சினைக்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்று உங்கள் மருத்துவர் ஐயா தெரிவித்து விட்டார் :-)\nராமதாசை மட்டும் நம்பி இந்த மாற்றம் முன்வைக்கப்படவில்லை.\nபாமக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து பாமகவும் அழிக்கப்பட வேண்டும். மதிமுக ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் ஜெயலலிதாவுடன் சேர்ந்து மதிமுகவும் புதைக்கப்பட வேண்டும்.\nநாம் “மாற்றத்தை” நோக்கி நம் பயணத்தை தொடருவோம். மாணவர்கள் மத்தியில் இருந்து கூட ஒரு தலைவர் உருவாகலாம்.\nநம்மால் முடியும் என நம்புவோம்\nஇன்று மக்கள் மத்தியில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எழுந்திருக்கிறது. எனவே மக்கள் நிச்சயமாக ஒரு மாற்று இயக்கத்தை ஆதரிப்பார்கள்\nசில விசயங்களை மட்டும் குறிப்பிட்டுவிடுவது சரியாக இருக்கும்.\nஆறுதல் என்பதே தடையாக மாறிவிடக் கூடாது. இந்திய அரசை, ஈழ விரோதிகளை அம்பலப்படுத்த இதைவிட சரியான தருணம் திரும்ப கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் நமது எதிரிகளை கறராக இருந்து அமபலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் ஆறுதல் தரும் நோக்கில் செல்வது சரியாக இருக்குமா என்று யோசித்துப்பாருங்கள்.\nஇந்திய உழைக்கும் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடனும் ஐக்கியமாக வேண்டிய நேரத்தில் காங்கிரசின் மறு உருவமான வேறொன்றை கொண்டு வரும் ஒரு யுக்தியாகவே இந்த இயக்கம் இருக்கிறது.\nஇந்திய அரசும், சிங்கள இன வெறி அரசும் ஈழப் பிரச்சினையில் ஏற்கனவே தனிமைப்பட்டுள்ள நிலையில் வெகு தெளிவாக எதிரியை வரையறுத்து அம்பலப்படுத்தி அடிப்பதுதான் சரி. இப்பொழுது போய் எதிரியிலேயே கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன், ரொம்ப கெட்டவன் என்பது போல நாம் பரப்புரை செய்வது மக்களை ஏமாற்றுவதே ஆகும்.\nஆயிரக்கணக்கிலான தமிழர் பிணங்களின் மீதேறி எதிரியே எல்லைகளை தெளிவாக்கியிருக்கும் இந்த வரலாற்று சூழலை நாம் தவற விட்டால் அந்த தவறு இன்னும் ஒரு தலைமுறைக்கு ஈழ விடுதலையை தள்ளிப் போட்டு நம்மை பலி வாங்கும்.\nதைரியமாய் சொல்லுவோம் இந்திய அரசு எமது எதிரி என்று. இந்திய மக்களை சுரண்டுபவர்கள் யாரோ அவர்கள்தான் ��ழ மக்களை குண்டு போட்டு கொல்லுவதற்கு திட்டமும் கொடுத்து, துட்டும் கொடுத்து, ஆளும் அனுப்பி வைக்கிறார்கள் என்று.\nதைரியமாய் சொல்லுவோம் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளை யார் பறிக்கிறார்களோ அவர்கள்தான் ஈழ மக்களின் வாழ்க்கையை பறிக்கும் இந்திய, இலங்கை ஆளும் வர்க்கத்தினர் என்று.\nஇவர்களை புறக்கணிக்கும் அரசியலை பேசுவோம். மாற்று அரசியலை பேச இதைவிடவும் ஒரு நல்ல தருணத்தையா எதிர்பார்க்கிறீர்கள்\nஇதுவரை ஏதேதோ காரணம் சொல்லி பதுங்கியது போதும் என்று கூறினால், ஆறுதலுக்காக ஒரு முறை என்று சொல்லி இன்னொரு பதுங்கல் அரசியல் வேண்டாம். ரத்தம் பொதுமிய ஈழ பூமீ தாங்காது... உரத்துச் சொல்லுவோம் நமது எதிரிகள் யார் என்று, இந்த உலக மக்களுக்கு.\n கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போதே மாற்றம் தேவை என்று பெரும்பாலானோரால் உணரப்பட்டது. விஜயகாந்த் மூன்றாவது சக்தியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவரது தெளிவற்ற கொள்கையும், குடும்ப அரசியலும் தானும் அதே குட்டையில் ஊரிய மட்டைதான் என்கின்றன. மேலும் முக்கியமான பிரச்சனைகளில் அவர் கள்ள மௌனம் சாதிப்பது அவரது நோக்கம் பற்றி சந்தேகம் கொள்ள வைக்கின்றது.\nமரு. இராமதாசும் அவரது சந்தர்ப்பவாத மற்றும் குடும்ப அரசியலும் யாவரும் அறிந்ததே. வைகோ என்று அதிமுக கூட்டணியில் இணைந்தாரோ அன்றே அவர்மீது இருந்த நம்பிக்கை அகன்று விட்டது. நெடுமாறன் அய்யா, திருமா, தா. பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்த நால்வரும் இணைந்து ஒரு தலைமை வழிநடத்தும் குழு அமைத்து, அதன் மூலமாக தேர்தலைச் சந்திக்கலாம். தமிழக மக்களும் இந்தக் கூட்டணிக்கு வாக்களித்து தங்கள் எண்ணத்தை ஜனநாயக ரீதியில் தெரியப்படுத்தலாம். மத்தியில் எப்படியும் கூட்டணி அரசுதான் அமையப்போகின்றது. எனவே இந்தத் தமிழ்ப் பாதுகாப்புக் கூட்டணியின் வெற்றி தமிழினத்தலைவரால் கூட சாதிக்க முடியாதவைகளைச் செய்து முடிக்க முடியும்.\nஅதே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் 25% வாக்கு வங்கிகளை வைத்துள்ளன. இவற்றை உடைத்து மூன்றாவாது இணி ஒன்று வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. அதற்கு மரு. இராமதசு, வைகோ அவர்களின் ஆதரவு அவசியமாகின்றது. மரு. இராமதசும், வைகோ அவர்களும் இந்த அணியில் இணைந்து (நான் தான் தலைவராக இருப்பேன் என்றோ அல்லது மகனுக்கு முக்கிய பதவி வேண்டும் என்றோ அரசியல் செய்யாமல்) தங்கள் மீதுள்ள களங்கத்தினை சரி செய்யலாம். அங்கே தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது இவர்கள் குடும்ப அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் போன்றவற்றிலிருந்து வெளிவந்து தங்கள் சமுதாயக் கடமையை நிறைவேற்றுவார்களா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nமாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2016/09/", "date_download": "2019-08-18T20:02:05Z", "digest": "sha1:KVGUAYIVXTG3WHB6FP7T2LGJ3XD2GPCQ", "length": 12681, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "September 2016 - FAST NEWS", "raw_content": "\nசர்வதேச மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற தில்ஷானுக்கு மொறட்டுவ மைதானத்தில் நடந்தது இதுதான்.. (PHOTOS)\nசர்வதேச மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற டி.எம் திலகரத்ன டில்ஷான் இற்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமுடியாதுள்ளது. இந்நாட்களில் நடைபெறும் 24வது, Singer–MCA Premier League போட்டிகளுக்கு டில்ஷான் இனது தலைமையின் கீழ் MAS Unichela அணி ஆடுகின்றது. ... Read More\nஎதிர்வரும் காலங்களில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்\nஎதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே ... Read More\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி.\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைளை ஆராய்ந்து அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக 676 பாதுகாப்பற்ற ... Read More\nடோனியின் வா��்க்கை வரலாற்றுப்படம் இன்று வெளியாகிறது – பாகிஸ்தானில் தடை..\nஇந்திய பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று படம் இன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனியின் வாழ்க்கை படமான \"எம்.எஸ். டோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி\" ... Read More\nஇளஞ்சிவப்பு பந்துடன் முதல் முதலாக மோதுகிறது.. திமுத்,குசல் மற்றும் திரிமன்னவுக்கு வரம்.. (அணி விவரம்)\nஇளஞ்சிவப்பு பந்தினை உபயோகித்து, முதன் முதலில் இலங்கை அணியினர் எதிர்வரும் 04ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ‘A’ பிரிவுக்கு எதிராக நடைபெறவுள்ள இவ்வதிகாரபூர்வமற்ற போட்டியானது ... Read More\nபிரதியமைச்சர் ரஞ்சன் இனது “மாயா” திரைப்படத்தினை இடைநிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை.\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படமான மாயா திரைப்படம் காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் வெளியிட்டுள்ள ... Read More\nஉதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை 2வது தடவையும் நீதிமன்றினால் நிராகரிப்பு.\nரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானது நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல் ... Read More\nஇலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசரவிற்கு செப்-29 மறக்கமுடியா நினைவு நாளாம்.. (PHOTOS))\nஇலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவினது மனைவியின் பிறந்த தினமானது நேற்றையதினம்(29) கோலாகலமாக இலங்கை அணியின் சக வீரர்களது பங்களிப்புடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்து திசர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் ... Read More\nஷகீப் கொலை விவகாரம் – GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு.\nபம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் வாகனங்கள் மற���றும் அலைபேசிகளை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி, ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்டு சோதனைகளை ... Read More\nபௌத்த மதத்தினை பரப்ப முழுச்சுதந்திரம் எமக்குண்டு – வவுனியாவில் BBS இனது பேரணி ஆரம்பம்..\nவடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை குறைக்குமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/issues/sep-2015", "date_download": "2019-08-18T19:26:42Z", "digest": "sha1:UMIMBBWL2TOWZICMG6DIWYGBQLFGURGK", "length": 34156, "nlines": 240, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Sep 2015 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஇந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nபெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.\nRead more about பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர். பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.\nRead more about சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.\nRead more about தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.\nஇந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.\nதரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.\nRead more about கணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nமத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில், அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும், சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன. இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்ன என்பது குறித்து பார்ப்போம்.\nRead more about தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன\nRead more about குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன. தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nRead more about தொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபலரும் பேரிச்சை என்பது ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.\nRead more about பேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nசெப்டம்பர் மாதத்தில் நடைபெறும், உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களில் பலர் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.\nRead more about நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஇந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது.\nஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.\nRead more about நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்��மாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nவிவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை உதவிக்கரம் நீட்டுமா\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ர��.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகுறைந்த லாபம்.. ��திக விற்பனை..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-40.html", "date_download": "2019-08-18T19:19:24Z", "digest": "sha1:AGLTCH2BDZCD76CATMPZY2JBCBXURDRL", "length": 33941, "nlines": 118, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - நாற்பதாம் அத்தியாயம் - கட்டாயப் பிரயாணம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. ��ேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nநாற்பதாம் அத்தியாயம் - கட்டாயப் பிரயாணம்\nமகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும் இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள்.\nவிஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை நிறத்து மஞ்சள் வெயிலில் பிக்ஷுவின் காவி உடையானது தங்க நிறமாகப் பிரகாசித்தது. பரஞ்சோதி குதிரையிலிருந்து இறங்கிப் பிக்ஷுவை அணுகியதும், அவர் இவனை என்னவோ கேட்டார். அவர் பேசிய பாஷை பரஞ்சோதிக்குப் புரியவில்லை. ஆனாலும் தான் யார் என்பதை விசாரிக்கிறார் என்று ஊகித்துக் கொண்டு தமிழிலேயே, தான் நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவதாகவும் தன்னை இவ்விடம் தங்கி வழி கேட்டுக் கொண்டு போகும்படி நாகநந்தியடிகள் பணித்தார் என்றும் கூறினான்.\nநாகநந்தி என்று கேட்டதும் அந்தப் பிக்ஷுவின் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. சமிக்ஞையினால் \"கொஞ்சம் இங்கேயே இரு\" என்று பரஞ்சோதிக்குச் சொல்லிவிட்டு, பிக்ஷு உள்ளே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பிவந்து பரஞ்சோதியை விஹாரத்துக்குள் அழைத்துச் சென்றார். அந்தப் பௌத்த விஹாரம் காஞ்சியில் பார்த்த இராஜ விஹாரத்தைப் போலக் கல், மரம், சுண்ணாம்பினால் கட்டப்பட்டதல்லவென்பதையும், குன்றிலே குடைந்து அமைக்கப்பட்டதென்பதையும் பரஞ்சோதி கவனித்தான். காஞ்சி இராஜ விஹாரத்தைப் போல் இது அவ்வளவு பெரிதாக இல்லை. அவ்வளவு விலையுயர்ந்த பூஜாத்திரவியங்களும் இங்கே காணப்படவில்லை. ஆனால் விஹாரத்தின் அமைப்பு முறை அதே மாதிரி இருந்தது. நடுவில் பிக்ஷுக்கள் கூடிப் பிரார்த்தனையும் தியானமும் செய்வதற்குரிய சைத்யமும் அதன் பின்பக்கத்துப் பாறைச் சுவரில் பிரம்மாண்டமான புத்தர் சிலையும் இருந்தன. அந்தப் புத்தர் சிலையும், சிலைக்கு மேலே கவிந்திருந்த போதி விருட்சமும், புத்தர் மீது புஷ்பமாரி பொழிந்து கொண்டிருந்த கந்தர்வ வடிவங்களும், - எல்லாம் பாறையில் குடைந்து அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தீபங்கள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. புத்தபகவானுக்கு எதிரில் பலவித வர்ண மலர்கள் தனித் தனிக் கும்பலாகக் குவிக்கப்பட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. புஷ்பங்களின் நறுமணத்துடன் அகிற்புகையின் வாசனையும் சேர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்த உதவி செய்தது.\nசைன்யத்துக்கு இருபுறத்திலும் புத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கும் மாணாக்கர்கள் கல்வி பயில்வதற்கும் உரிய குகை அறைகள் குடையப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தின் கோடியில் மச்சுப்படிகள் போன்ற படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்தப் படிகளின் வழியாகப் பரஞ்சோதியைப் பிக்ஷு அழைத்துச் சென்றார். கீழேயுள்ள அறைகளைப்போல் மேலேயும் பாறையில் குடையப்பட்ட அறைகள் காணப்பட்டன. அவற்றில் விசாலமான அறை ஒன்றில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த பெரிய புத்த பிக்ஷுவிடம் பரஞ்சோதி அழைத்துச் சென்று விடப்பட்டான்.\nஅந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு அவர்தான் என்பதைப் பரஞ்சோதி ஊகித்துக்கொண்டு அவரைக் கை கூப்பி வணங்கினான். \"புத்தம் சரணம் கச்சாமி,\" \"தர்மம் சரணம் கச்சாமி,\" \"சங்கம் சரணம் கச்சாமி\" என்று தலைமைப் பிக்ஷு கூறி மூன்று முறை புத்தபகவானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்துத் தமிழ்ப் பாஷையில் \"குழந்தாய் நீ யார்\nபரஞ்சோதி நாகநந்தியடிகள் தன்னை ஓலையுடன் அனுப்பி வைத்ததுபற்றி விவரமாகக் கூறினான்.\n\"நாகநந்தி கொடுத்தனுப்பிய ஓலை எங்கே அந்த ஓலையை நான் பார்க்கலாமா அந்த ஓலையை நான் பார்க்கலாமா\" என்று பிக்ஷு கேட்டார்.\n\"மன்னிக்க வேண்டும் ஓலையை சத்யாச்ரயரைத் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று நாகநந்தியடிகளின் கட்டளை\" என்றான் பரஞ்சோதி.\nசத்யாச்ரயர் என்ற பெயரைக் கேட்டதும் பிக்ஷுவின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை தோன்றியது. அதைப் பரஞ்சோதி கவனித்தானாயினும் அதன் பொருளை அறிய முடியவில்லை.\n\"நாகநந்தியடிகள் என்ன கட்டளையிட்டாரோ, அவ்விதமே செய். இன்றிரவு இங்கேயே படுத்துக்கொள். ஸ்ரீ பர்வதத்துக்குப் போகும் வழியெல்லாம் இப்போது அபாயம் நிறைந்ததாயிருக்கிறது. இன்று ராத்திரியே அவ்விடத்துக்குப் போகும் வீரர்கள் சிலர் இங்கே வரக்கூடும். அவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உனக்கு வழி காட்டுவதுடன் பத்திரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்\" என்று ஆசார்ய பிக்ஷு கூறி, இன்னொரு பிக்ஷுவைப் பார்த்துச் சமிக்ஞை செய்தார். அவர் பரஞ்சோதியை அங்கிருந்து அழைத்துச் சென்று உணவருந்தச் செய்த பிறகு, கீழே ஓர் அறையில், அவன் படுத்துக் கொள்வதற்கு இடம் காட்டினார். சென்ற இரவில் நல்ல தூக்கம் இல்லாமையாலும் நெடுந்தூரப் பிரயாணத்தினாலும் களைப்புற்றிருந்த பரஞ்சோதி இன்று படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கலானான்.\nதோளைப் பிடித்து யாரோ குலுக்குவதறிந்து பரஞ்சோதி திடுக்கிட்டுக் கண் விழித்தான். முதல்நாள் அவனை மடத்துக்குள் அழைத்து வந்த பிக்ஷுதான் அவனை எழுப்பிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பெரிய பிக்ஷுவும் நின்றார்.\n நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவோர் புறப்படுகிறார்கள் நீயும் கிளம்பு\" என்றார் பெரிய பிக்ஷு.\nபரஞ்சோதி அவசரமாக எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த ஓலைக் குழாயை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிக்ஷுக்களைப் பின்தொடர்ந்து மடத்தின் வாசலுக்கு வந்தான்.\nஅங்கே அவனுடைய குதிரையைத் தவிர இன்னும் ஆறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் அருகில் ஆஜானுபாகுவான வீரன் ஒருவனும் நிற்பதைக் கீழ் வானத்தில் தோன்றிய பிறைமதியின் மங்கிய நிலவொளியில் பரஞ்சோதி கண்டான்.\n\"இந்த வீரர்கள் அவசர காரியமாக ஸ்ரீ பர்வதத்துக்குப் போகிறார்கள். இவர்களுடன் போனால் குறுக்கு வழியாக வெகு சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்\" என்று பெரிய பிக்ஷு கூறினார்.\nமனத்தில் காரணம் தெரியாத தயக்கத்துடன் பரஞ்சோதி குதிரைமீது ஏறினான். குதிரைகள் வடபெண்ணை நதிக்கரையோடு மேற்குத் திசையை நோக்கி விரைந்து சென்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183159/news/183159.html", "date_download": "2019-08-18T19:48:31Z", "digest": "sha1:WE2XIRCL7M7WAXXK2G7QVOW232E3XJST", "length": 31737, "nlines": 126, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோட்டாவும் முஸ்லிம்களும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசிறிது காலத்துக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், முஸ்லிம்களைக் கவர முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.\nஒருவகையில் அவர்கள், முஸ்லிம்களைக் கவர முற்படுவதை விட, சில முஸ்லிம் அமைப்புகள், அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள முற்படுவதாகவும் ராஜபக்‌ஷர்கள், அந்தச் சந்தர்ப்பங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும், சிலர் இந்த நிலைமையை விவரிக்கலாம். அதற்கு முக்கிய காரணம், கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, உத்தியோகப் பற்றற்ற முறையில் மஹிந்த தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாகும்.\nஅந்தத் தேர்தலின் போது, நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சிமன்றங்களில் 340க்குத் தேர்தல் நடைபெற்றது. அவற்றில் சுமார் 230 மன்றங்களில், பொதுஜன பெரமுனவே முதலிடத்துக்கு வந்தது.\nஅதேவேளை, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அத்தேர்தலின் போது படுதோல்வி அடைந்ததென்றே கூற வேண்டும். மஹிந்தவின் கட்சி, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும், பெரும்பாலான சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ.தே.க, வெறும் 41 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையே கைப்பற்றிக்கொண்டது.\nஐ.தே.கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், நாடளாவிய ரீதியில் பெற்ற வாக்குகளும் ஆசனங்களும், மஹிந்த அணியினர் பெற்ற வாக்குகளையும் ஆசனங்களையும் விடக் கூடுதலாக இருந்தன. இருந்த போதிலும், ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்றிய சபைகளின் எண்ணிக்கையைப் பார்த்தே, அக்கட்சிகள் வெற்றி பெற்றனவா அல்லது தோல்வி அடைந்தனவா என்பதை மக்கள் தீர்மானிக்கின்றனர்.\nஎனவே, பொதுஜன பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறலாமென்றே பலரும் இப்போது கருதுகின்றனர்.\nஅதன் பிரகாரம், சில முஸ்லிம் அமைப்புகள், இப்போதே ராஜபக்‌ஷர்களை வளைத்துப் போட்டுக் கொள்வது நல்லதென நினைக்கின்றன போலும். இதில், நேர்மையான நோக்கமும் இருக்கலாம். சிலவேளை சந்தர்ப்பவாதமும் இருக்கலாம்.\nஅதாவது, தமது சமூகத்தின் நாளை பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, முஸ்லிம்கள் மீதான ராஜபக்‌ஷர்களின் கோபத்தைத் தணிப்பதற்காகச் சிலர் அவர்களைத் ‘தாஜா’ பண்ணுவதாகவும் இருக்கலாம்.\nசிலர், சமூகத்தைக் காரணம் காட்டி, ராஜபக்‌ஷர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதாரச் சன்மானம் பெறுவதற்காகவும் இவ்வாறு சமூகத்தின் பெயரால் அவர்களை நெருங்குகின்றவர்களாகவும் இருக்கலாம்.\nஇந்த நிலையில்தான், இந்த ரமழான் மாதத்தில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்தவின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷ, ஒன்றிரண்டு இப்தார் நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டார். அவரும், அச்சந்தர்ப்பங்களை அதிஉச்ச அடைவுகளைப் பெறும் வகையில் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களைக் கவரும் வகையில் உரையாற்றியுள்ளார்.\nமஹிந்த அழைக்கப்படாது, கோட்டாபய ஏன் இந்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்ட்டார் என்று, எவரும் கேட்பதில்லை. ஏனென்றால், பலருக்கு அதை ஊ��ித்துக்கொள்ள முடியும். கோட்டா சிலவேளை, நாளைய ஜனாதிபதியாகப் பதவி ஏற்கலாமென்ற நிலை உருவாகி இருப்பதே, அதற்குக் காரணமாகும்.\nமுதலில், ஜனாதிபதித் தேர்தல் வருமா அல்லது பொதுத் தேர்தல் வருமா என்பதை இப்போதே எதிர்வுகூற முடியாத நிலை நாட்டில் இருக்கிறது.\nமுதலில் பொதுத் தேர்தல் நடைபெற்றால், மஹிந்த தலைமையிலான அவரது அணியினர், பொதுஜன பெரமுன என்ற பெயரிலோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அதன் பெயரிலோ போட்டியிடுவர்.\nஅதில் அவர்கள் வெற்றி பெற்றால், விலை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் ‘கொள்வனவு’ செய்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தேடிக்கொண்டு, மீண்டும் அரசமைப்பை மாற்றி, மஹிந்தவையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட வைக்கலாம்.\nமுதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால், மஹிந்தவால் அதில் போட்டியிட முடியாது. ஏனெனில், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாகலாம். மஹிந்த இரண்டு முறை ஜனாதிபதியாகி விட்டார்.\nஇவ்வாறான நிலைமையில், மஹிந்த அணியினர் கோட்டாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தலாம். அதற்காகக் கோட்டா, தற்போது ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, நாடெங்கிலும் கூட்டங்களை நடத்திவருகிறார்.\nஅத்தோடு, நாட்டின் புத்திஜீவிகளைக் கவர்வதற்காக ‘வியத் மக’ (அறிவாளிகளின் வழி) என்ற தொனிப்பொருளில் கூட்டங்களை நடத்துகிறார். அதன்மூலம் அவர், தாம் நாட்டை வழிநடத்தக்கூடிய, அறிவாற்றல் உள்ளவரெனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.\nகடந்த மாதம், கொழும்பு ‘சங்கிறிலா’ ஹோட்டலில் நடைபெற்ற ‘வியத் மக’ கூட்டம், மிகவும் வெற்றிகரமானதெனக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை விவரித்து, கோட்டா உரையாற்றினார்.\nஊழலற்ற நிலைமையும் ஜனநாயகமும் என்ற இரண்டு முன்நிபந்தனைகளை, அவர் அந்தக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தார். ஆனாலும், அவரது சகோதரரின் கடந்த ஆட்சிக்காலத்தின் போது, அவர் உப ஜனாதிபதியைப் போல் செயற்பட்ட விதத்தில், நாட்டில் மிகவும் குறைவாக இருந்தவை மேற்குறிப்பிட்ட இரண்டு முன்நிபந்தனைகளும் ஆகும்.\nஎனினும், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளால், சிங்கள மக்கள் உந��தப்பட்டுள்ள நிலையிலும் தற்போதைய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் நிலையிலும், அவரது அரசியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகின்றன.\nஎனவே தான், சில முஸ்லிம் அமைப்புகள், அவரை அணுக முற்பட்டுள்ளன. அதைத் தவிர, முஸ்லிம்கள் அவரை அணுக எவ்விதக் காரணமும் இல்லை.\nகடந்த ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது, அவர் எங்கே இருந்தார் என்ன செய்தார் என்பதெல்லாம், எவரும் அறியாத விடயம் அல்ல.\nஅதேவேளை, ராஜபக்‌ஷ்களுக்கும் குறிப்பாக கோட்டாபயவுக்கும், முஸ்லிம்களின் உதவி தேவையாக இருக்கிறது. ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தலின் போது, நாடளாவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், நாட்டில் சுமார் 10 சதவீதமாக வாழும் முஸ்லிம்களின் வாக்குகள், மிகவும் பெறுமதி வாய்ந்தவையாக இருக்கின்றன.\n2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், போர் முடிவடைந்த உடனேயே நடத்தப்பட்டதாகும். அந்தப் போர் வெற்றியின் காரணமாக, அந்தத் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ பெற்ற, சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் கணக்கிலெடுத்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார்.\nஎனவே, அக்காலத்தில் ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, “இனிமேல் சிறுபான்மைத் தலைவர்கள், தமது வாக்குகளை ஏலத்தில் விடமுடியாது” என்றார்.\nஅதாவது, இனிச் சிங்களத் தலைர்கள், சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றியே ஆட்சிக்கு வரலாம்; இனிச் சிறுபான்மை மக்களை, மதிக்கத் தேவையில்லை என்ற கருத்தில் அமைந்ததாகும்.\nஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலேயே சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், “அந்தக் கருத்து பிழையானது” என்பதை நிரூபித்தனர். அதை மஹிந்தவே, பலமுறை ஏற்றுக்கொண்டுள்ளார்.\n2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜப்பானுக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, ‘ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காததாலேயே தாம் ஜனாதிபதிப் பதவியை இழந்ததாகக் கூறியிருந்தார்.\nஅதே ஆண்டு ஒக்டோபர் மாதம், அவர் தமக்கு ஆதரவான முஸ்லிம்களின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதும், இதேகருத்தை வெளியிட்டு இருந்தார். முஸ்லிம்கள், ராஜபக்‌ஷர்களையும் ராஜபக்‌ஷர்கள் முஸ்லிம்களையும் கவர முயற்சிப்பதன் பின்னணி இதுவே.\nஅந்த வகைய���ல், பேருவளை பகுதியில் கோட்டாபயவைப் பிரதம அதிதியாக அழைத்து, முஸ்லிம்களால் கடந்த மாதம் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்சி ஒன்றில், பெருந்திரளான முஸ்லிம்கள் சமுகமளித்திருந்தனர். அவர் அங்கு, ஜனாதிபதி ஒருவரைப் போல், வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார்.\nகூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்காலத்தில் அவர்கள் அமைக்கும் ஆட்சியில், முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழலாமெனக் கூறினார்.\nநாம் முன்னர் கூறிய 2016ஆம் ஆண்டிலும், முஸ்லிம் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போது, மஹிந்தவும் இதே உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.\nஅவர்கள் ஏன் அவ்வாறானதோர் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் பொதுவாக, முஸ்லிம்கள் இந்த நாட்டில் எப்போதும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை, அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அதன் அர்த்தமா பொதுவாக, முஸ்லிம்கள் இந்த நாட்டில் எப்போதும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை, அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அதன் அர்த்தமா அல்லது அவர்களது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை, இனி வரப்போகும் அவர்களது ஆட்சியில் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை வழங்குவதற்காகவா அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்\nஇந்நாட்டில் ,எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், நாடு ஆமை வேகத்திலேயே அபிவிருத்தி அடையும் என்பதற்கு, சுதந்திரத்துக்குப் பின்னர், கடந்த சுமார் 70 ஆண்டுகால வரலாறு சான்றுபகர்கிறது.\nகோடிக் கணக்கான மக்களின் பணத்தை, அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதை எந்தவோர் அரசாங்கமும் நிறுத்தப்போவதில்லை என்பதும், இப்போது தெளிவாகிவிட்டது.\nஇனப் பிரச்சினையைத் தீர்க்கவும் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தேவையில்லை என்பதும் தெளிவான விடயமாகும்.\nஆகவே, மஹிந்த ஆண்டாலென்ன, கோட்டா ஆண்டாலென்ன, மைத்திரி ஆண்டாலென்ன, ரணில் ஆண்டாலென்ன என்ற நிலை உருவாகி இருக்கிறது.\nஅடிக்கடி குண்டர்கள் வந்து தம்மைத் தாக்காதிருந்தால் போதுமானது என்று நினைக்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nஅந்த உத்தரவாதத்தை, கோட்டாபயவால் வழங்க முடியுமென்றால், முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கத் தான் வேண்டும். ஏனெனில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளான இனவாதம், சர்வாதிகாரம் மற்றும் ஊழல் தொடர்பானவற்றை ஒதுக்கித் தள்ளினால், அவர் எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்யக் கூடியவர்.\nபோரின் போதும் கொழும்பு நகரை அழகுபடுத்துவதிலும் அவர் அதை நிரூபித்துக் காட்டினார். ஆனால், இந்த நாட்டில் சகல இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவேனென்ற உத்தரவாதத்தை, வாயளவிலன்றி செயலளவில் அவரால் வழங்க முடியுமா அவர் அதை நிரூபித்துக் காட்டினார். ஆனால், இந்த நாட்டில் சகல இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவேனென்ற உத்தரவாதத்தை, வாயளவிலன்றி செயலளவில் அவரால் வழங்க முடியுமா அவ்வாறான உத்தரவாதத்தை வழங்குவதாக இருந்தால், அவர் முதலாவதாக, மக்கள் அறிந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nதமது சகோதரனின் ஆட்சிக் காலத்தில், சிறுபான்மை மக்கள், இனவாதிகளின் பல்வேறுபட்ட இம்சைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அந்த நிலைமையைச் சீர்செய்ய, அந்த அரசாங்கத்துக்கு எவ்விதத் தேவையும் இருக்கவில்லை என்பதையும், இப்போதாவது உணர்வாரா\nதாமும் முக்கியஸ்தராக இருந்த தமது சகோதரரின் ஆட்சிக் காலத்தைப் பற்றி, முஸ்லிம்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டு இருந்ததாலேயே, அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதென, அவர் கூறுகிறார். அந்த ஆட்சியின் இறுதி மூன்றாண்டுகளாக, முஸ்லிம்கள் தமக்கு எதிரானப் பொய்ப் பிரசாரங்கள் காரணமாகவும் பகிரங்க மிரட்டல்கள் காரணமாகவும், எந்த நேரம் குண்டர்கள் தமது உயிரைப் பறித்துவிடுவார்களோ, வீடுகளை எரித்து விடுவார்களோ, சொத்துகளைக் கொள்ளையடித்துச் செல்வார்களோ என்று கடும் பதற்றத்தில் வாழ்ந்தது தவறான அபிப்பிராயத்தால் அல்ல.\n2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அதாவது முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களில், பொது பல சேனா அமைப்பின் பயிற்சி நிலையம் ஒன்றைக் காலியில் திறந்து வைக்கச்சென்ற கோட்டாபய, “சில விடயங்களை உரத்துக் கூறவும் தான் வேண்டும்” என்று கூறிய போது, அது, அவ்வமைப்பின் மிரட்டல்களை நியாயப்படுத்துவதாகவே முஸ்லிம்கள் உணர்ந்தனர்.\nதம்மைப் பாதுகாக்க, அரசாங்கம் முன்வரப் போவதில்லை என்ற கருத்து, அக்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறு உருவாகியிருந்தது என்பதை, மஹிந்தவும் கோட்டாபயவும் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும்.\nமுஸ்லிம்கள், ஐ.தே.கவுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்று கூறுவதற்கு, ஐ.தே.க���ிடம் எந்தவொரு சிறப்பம்சமும் இல்லை.\nஅதேபோல், தமது பாதுகாப்புக்கும் தமது சமயத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இல்லை என்ற உத்தரவாதம் இருந்தால், முஸ்லிம்கள் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களிக்கவும் எந்தவொரு தடையும் இல்லை.\nஎனவே, முஸ்லிம் அமைப்புகளினதும் கட்சிகளினதும் தலைவர்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக, சாதாரண முஸ்லிம் வாக்காளர்களை வென்றெடுப்பது எவ்வாறு என்பதைத் தான் ராஜபக்‌ஷகள் சிந்திக்க வேண்டும்.\nஏனெனில், 2014ஆம் ஆண்டில், முஸ்லிம் தலைவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதாரண முஸ்லிம் வாக்காளர்கள் தான் முதலில் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க முடிவெடுத்தார்கள். அந்த மக்களின் சிந்தனைகள், இன்னமும் மாறவில்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200391/news/200391.html", "date_download": "2019-08-18T19:34:55Z", "digest": "sha1:5XZDQZHUUPNJSCOHCAR6N3562ZZ6WUQH", "length": 7879, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nசெக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nதாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்��ான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.\nஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.\nபோதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.\nஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.\nஅதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/09/4-1938-18-2012.html", "date_download": "2019-08-18T19:07:35Z", "digest": "sha1:26T5LC7UZYZ5OM2ERWU6JPFZFRCOAWT5", "length": 15285, "nlines": 216, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு தம்பையா தர்மலிங்கம் பிறப்பு : 4 யூலை 1938 இறப்பு : 18 செப்ரெம்பர் 2012", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு தம்பையா தர்மலிங்கம் பிறப்பு : 4 யூலை 1938 இறப்பு : 18 செப்ரெம்பர் 2012\nபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், தற்போது ஹொலண்டை தற்க���லிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 18-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஞ்சினி தேவி(நெதர்லாந்து), ரவீந்திரன(இலங்கை), ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரராசா(பிரான்ஸ்), ராதிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவிசாலாட்சி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சின்னம்மா, பொன்னம்மா, அருலம்பலம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகராசா, மதிமாறன்(போல்- Bondy), மேர்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, இளையதம்பி, சுப்பையா, செல்லத்துரை, நாகேஸ்வரி, அமுதவல்லி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், சொக்கலிங்கம்(கனடா), சோதிலிங்கம்(லண்டன்), ஞானம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிருபா, நிந்தியா, அஜந்தா, கௌரி, லக்ஸ்மினி, வாமினி, யஸ்மினி, அபிமினி, திரிஷா, விசானி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 24-09-2012 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் 03.00 மணிவரை Dela Uitvaartcentrum Geleen, Vouershof 1, 6161 DB Geleen, Pays-Bas எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு. ஈமைக்கிரிகைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகலா - மகள் — நெதர்லாந்து தொலைபேசி: +31464754444\nரவி - மகன் — இலங்கை தொலைபேசி: +94213201377\nபாப்பா - மகன் — பிரித்தானியா தொலைபேசி: +442070550068\nராசன் - மகன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651493565\nராதிகா - மகள் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33643192186\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று ச���ல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2538:2008-08-05-14-28-08&catid=121:2008-07-10-15-26-57&Itemid=86", "date_download": "2019-08-18T20:09:53Z", "digest": "sha1:REETTRBUGZ3ZCWVNVNVKBWTNLIUDL77J", "length": 6027, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்'", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் 'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்'\n'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்'\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம் செய்ய வற்புறுத்துவது; தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருக்க அனுமதிப்பது; வீட்டிற்குள்ளே விளையாட வேண்டும் என்று சொல்வது...\nஇவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாமே பங்கம் விளைவிப்பதற்கு ஒப்பான செயல்.\nஆம், ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்கு மட்டுமே வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்க வேண்டும்.\nநாள்தோறும் சில மணி நேரங்கள், அதாவது மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே குழந்தைகளை விளையாட விடுவது, அவர்களது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.\nவீட்டுக்கு வெளியே அமைதியான, மாசற்ற சூழல் இல்லையெனில், அவர்களை பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.\nஇவ்வாறு செய்வதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் இருக்கும் என்கின்றனர், மருத்துவர்���ள்.\nகுறிப்பாக, வெளியே வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளின் கண்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் என்றும், கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஎனவே, குழந்தைகளையே வீட்டிலேயே முடக்கி வைப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/03/21/106773.html", "date_download": "2019-08-18T20:31:04Z", "digest": "sha1:VV777BQ2GCWC3QBAZSFM3KKZIAUCNMJ2", "length": 19904, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் - முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nபங்குனி உத்திர திருவிழா கோலாகலம் - முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு\nவியாழக்கிழமை, 21 மார்ச் 2019 ஆன்மிகம்\nமதுரை : பங்குனி உத்திர திருவிழா நேற்று பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் குலதெய்வம் மற்றும் முருகன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.\nபங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்தினர்.\nதமிழகத்தில் உள்ள முருகப் பெருமான் வீற்றிருக்கும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை உள்ளிட்ட அறுபடை வீடுகளில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nபங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.\nபங்குனி உத்திர திருவிழா Pankuni Uthira festival\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் வ���டுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=531667&page=5", "date_download": "2019-08-18T19:52:34Z", "digest": "sha1:BXYBKCSR7AHGTX6A4TURPM4CWNK3P42U", "length": 23587, "nlines": 185, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் ஹைதராபாத், சென்னை அணிகள் வெற்றி\n12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில்\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி\nராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி,எல் கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ்\nதைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போடியில் இந்தியாவின் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் ஜோடி தங்கப்பதக்கம்\nதைவான் நாட்டில் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர்\nஐபிஎல் 7-வது லீக் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர் பெங்களூர்\n12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: உலக சாதனையுடன் தங்கம் வென்றது இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி\n12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின்\nஅஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டி : கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nஅஸ்லான் ஷா ஹாக்கி தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா கனடாவை எதிர்கொண்டது\nகொல்கத்தாவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்\nபரபரப்பான போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி\nடெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல் 4-வது லீக் ஆட்டம்: 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nஜெய்ப்பூரில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yifc.org.hk/tamil-education/external-links/", "date_download": "2019-08-18T20:14:34Z", "digest": "sha1:UE67AUZ465R3UL3TTTDRRKDZZHTOJLCX", "length": 9721, "nlines": 110, "source_domain": "www.yifc.org.hk", "title": "YIFC Academy for Education and Enrichment » External Links", "raw_content": "\n“நம்மைப் படைத்த இறைவன், நமது சிந்தனையிலும், திறமையிலும் பெரும் ஆற்றலையும்,\nதிறனையும் வைத்திருக்கிறான். இந்தச் சக்தியை வெளிக் கொணரவும்,\nவளர்த்தெடுக்கவும் வழிபாடுகள் நமக்கு உதவுகின்றன.”\nஹாங்காங்கில் தமிழ்க் கல்வி- திண்ணை இணைய இதழில்…\nஹாங்காங்கின் ‘இந்திய இளம் நண்பர்கள் குழு ‘வால் செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட இந்தத் ‘தமிழ் வகுப்பு ‘, ஹாங்காங்கின் இடப் பிரச்சனைகளையும் பணி அழுத்தங்களையும் மீறித் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள், சனிக்கிழமை மதியப் பொழுதுகளை 35-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஹாங்காங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது.\n“ஹாங்காங் தமிழ்க் கல்வியின�� மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”-திண்ணை இணைய இதழில்…\nபுலம் பெயர்ந்த குடும்பங்களின் சிறுவர்கள் அன்னியக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கிறார்கள்; ஆங்கிலம் வழி கற்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை ஒரு வீட்டு மொழியாகப் போலும் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துவிடுகிறார்கள். இந்தச் சூழலில் வாரந்தவறாமல் முறையாகத் தமிழ் படிப்பிக்கிற முயற்சி தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஒரு விதத்தில் இது அமைப்பாளர்களின் பொறுப்பை அதிகரித்தது. இரண்டாம் ஆண்டில் வகுப்புகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அவர்கள் விழைந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.\nஇவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாராட்டுவது\nஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழுவினரின் தமிழ் வகுப்புத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, 26 மே 2007 அன்று கைஃபாங் நலச் சங்க அரங்கில் நடை பெற்றது. அது போது மு.இராமனாதன் வழங்கிய பாராட்டுரையை\nஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம தமிழ் வகுப்புத் திட்டத்தை எப்போதும் ஊக்குவிது வருகிறது. திட்டத்தின் மூன்றாம் ஆண்டு விழாவின் போது கழகம் வகுப்புகளைக் குறித்து ஒரு குறும்படம் வெளியிட்டது. அது You Tube-இல் வலையேற்றப் பட்டிருக்கிறது. அதைக் கீழே காணலாம்.\nஹாங்காங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்-Wikisource பக்கம்…\nஹாங்காங்கில் கடந்த சில வருடங்களாக தமிழ் வகுப்புகளின் வருட நிறைவு நாளை விழாவாக எடுத்து வருகின்றனர். அத்துடன் “ஹாங்காங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மல”ரும் வெளியிடப்படுகின்றது. அந்நிய நாட்டுச் சூழமைவில் “தமிழ்” கல்விக்கான முக்கியத்துவம் கருதி “2004 – 2005 ம் ஆண்டு விழா மலர்” இல் உள்ளதை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே சிலப் பகுதிகளை கீழே தட்டச்சுவிடப்படுகின்றது.\nஹாங்காங்கில் தமிழ் “மொழி”- ஒரு வலைப்பூவில் இருந்து…\nகொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்கள் அதாவது அவர்களுடைய மதம் இந்து, இசுலாம் எதுவாக இருப்பினும் நாம் தமிழர்கள் எனும் ஒரே குடையின் கீழ் நின்று தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு செம்மொழி அதை நமது குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தால் தான் அதன் அருமை பெருமைகளைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கில் Young Indian Friends Club எனும் அமைப்பின் கொங்கொங் வாழ் தமிழ��� இளைஞர்கள் தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வ தொண்டாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kavin", "date_download": "2019-08-18T19:51:36Z", "digest": "sha1:TXOI5RNF4PJLINSVEZDLUKBBWOG4YSQY", "length": 26310, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "kavin: Latest kavin News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திக...\nஉலக ஹீரோக்களை பின்னுக்கு த...\nமீண்டும் தமிழ் படங்களில் ந...\nசைமா விருது வழங்கும் விழாவ...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திக...\nஎங்க எம்.பியை காணோம்; கண்ட...\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி...\nAshes 2019: மழையால் கடைசி ...\nஇவன் மனுஷனே இல்ல.... நான் ...\nஒரு வழியா ‘நம்பர்-4’ கேள்வ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nNerkonda paarvai படம் ஓடும் போது ஸ்கிரீ...\nஇந்த நிறுவனத்தின் சிறந்த ப...\nகாண்பவர் உள்ளங்களை கலங்க வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல் கம்மி தான்; ஆனால்...\nபிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்ல...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் பேருக்கு வேலை: ...\nJob Mela: சென்னையில் நாளை ...\nமத்திய அரசு பணிக்கான SSC த...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் அ..\nJayam Ravi: ஜஸ்ட் 16 வருசமா கோமாவ..\nதாதாவா இருக்க தகுதியே இல்லை: ஜாக்..\nஅஜித் – வித்யா பாலன் ரொமான்ஸில் அ..\nEpisode 55 Highlights: கொளுத்தி போட்டது யார் ஒவ்வொரு போட்டியாளரா விசாரணை வைத்த கமல் ஹாசன்\nபிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதாவிற்கு ஏற்பட்ட நிலைமைக்கு யார் காரணம் என்று தனித்தனியாக கமல் ஹாசன் விசாரித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கவின்- ரெட் கார்ட் ரெடி..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ள சூழலில், கவினுக்கும் கஸ்தூரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கஸ்தூரிக்கு கவின் கொலை மிரட்டு விடுப்பது போல பேசியது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.\nஜெயிலுக்கு அனுப்பப்பட்ட கஸ்தூரி; அழ��து புலம்பும் கவின்- புதிய திருப்பங்களுடன் பிக்பாஸ்..\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ள சூழலில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். மதுமிதாவின் பேச்சால் மனமுடைந்த கவின் அழுகிறார்.\nசலங்கை கட்டிவிட்ட வனிதா.... பிக்பாஸ் வீட்டில் குத்தாட்டம் போடும் மதுமிதா..\nபிக்பாஸ் வீட்டில் பெண் அடிமைத் தனம் இருப்பதாக சண்டை செய்யும் மதுமிதாவிடம், லோஸ்லியா கோப முகம் காட்டும் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள் மீது மதுமிதா பரபரப்பு குற்றச்சாட்டு\nபிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை அடிமைப் போல நடத்துவதாக மதுமிதா எழுப்பும் குற்றச்சாட்டு தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இன்றைய நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nEpisode 49 Highlights: கண்ணீர் வராமல், கதறி அழாமல் பிக்பாஸில் இருந்து வெளியேறினார் அழுமூஞ்சி சாக்‌ஷி..\nஇன்றைய நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் போட்டியாளர்கள் மத்தியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கக்கூடிய 3 ஹவுஸ்மேட்ஸை தேர்வு செய்யுமாறு உத்தரவு வழங்கினார். அதன்படி பெரும்பாலனோரின் முதல் தேர்வாக இருந்தவர் தர்ஷன். மதுமிதா மற்றும் சாண்டி அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.\nBigg Boss Tamil: 50ஆவது நாளில் பிக் பாஸ் 3: மறுபடியும் மாஸ் எண்ட்ரி கொடுத்து கஸ்தூரியை வச்சு செஞ்ச வனிதா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 50ஆவது நாள் எபிசோடு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், மீண்டும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது போன்ற புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதாங்கள் ஊட்டிய அறிவு அமர்தம் ராஜகுரு- கமலின் காலில் விழுந்துவிட்ட கவின், சாண்டி..\nஅரசவையாக மாறியிருக்கும் பிக்பாஸ் வீட்டில் மன்னர் சாண்டி, அமைச்சர் கவினுடன் சேர்ந்து ‘ராஜகுரு’ கமல்ஹாசனை பரிகாசம் செய்யும் ப்ரோமோ வீடியோ பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.\nகவின் பேர்ல ’வின்’ இருந்தாலும் மனசு ’லாஸ’ தான் விரும்பும்- பற்றவைக்கும் கஸ்தூரி..\nகவின் - லோஸ்லியா - சாக்‌ஷி முக்கோண காதல் விவகாரத்தை மீண்டும் கிளறும் கஸ்தூரியை பார்த்து, சம்மந்தப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தி தெரிவிக்கும் புதிய பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஒரு பெண் 4 பேரை காதலித்தால் சமூகம் ஏற்குமா.. கவினுக்கு கஸ்தூரி கிடுக்குப்பிடி கேள்வி..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக பிரவேசித்துள்ள நடிகை கஸ்தூரி, கவினிடம் காதல் விவகாரங்களை குறித்து கிடுக்குப்பிடி கேள்வி கேட்கும் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nகாணாமல் போன சரவணனுக்காக கண்ணீர் சிந்தும் கவின், சாண்டி..\nயாருக்கும் தெரியாமல் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட நிலையில், அதை போட்டியாளர்களிடம் அறிவிக்கப்படும் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.\nBigg Boss Tamil: முக்கோண காதலுக்கு முற்றுப்புள்ளி: பிக் பாஸ் வீட்டிலிருந்து சாக்ஷி வெளியேற்றமா\nகவினை காதலித்து வந்த சாக்ஷி காதல் தோல்வியால் மனமுடைந்து இருந்த நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகவின் பற்றி மீரா மிதூன் வெளியிட்ட அதிர்ச்சி அளிக்கும் உண்மை..\nசேரன் மீதான தன்னுடைய எதிர்ப்பு மனநிலைக்கு கவின் தான் காரணம், சேரன் தொடர்பாக பல முறை கவின் தன்னிடம் இரட்டை நிலைபாட்டை வெளிப்படுத்தியதாக மீரா மிதூன் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 கவின் ராஜ் திருமணம் ஆனவரா\nபிக் பாஸ் கவின் பற்றி தெரியாதவர்கள் இல்லை. விஜய் டிவியில் இருந்து வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். இது மட்டுமின்றி நடிகரும் கூட. இவர்தான் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் அதிகமாக பேசப்படுகிறார்.\nதகாத வார்த்தையில் சேரனை திட்டும் சரவணன்- மிச்சர் சாப்பிடும் லோஸ்லியா..\nபிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சியில் சேரனை தகாத வார்த்தைச் சொல்லி பேசும் சரவணனின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் லோஸ்லியா மவுனமாக இருந்ததற்கு சமூகவலைதளவாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nநிரந்தரமாக பிரிந்த Kavin, Sakshi மற்றும் Losliya...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.\nநிரந்தரமாக பிரிந்த Kavin, Sakshi மற்றும் Losliya...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.\nசாக்‌ஷிக்கு நடந்த அநியாயத்திற்கு நானே காரணம்- கதறும் லோஸ்லியா..\nபிக்பாஸ் வீட்டில் காதல் தோல்வியில் தவித்து வரும் சாக்‌ஷியை காண சகிக்காமல் போட்டியாளர்கள் அனைவரும் கவினை சுற்றிவளைத்து கேள்விகளால் துளைத்து எடுக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nலோஸ்லியா, சாக்‌ஷி முன்பு கவினை கிழித்து தொடங்கவிட்ட ஹவுஸ்மேட்ஸ்..\nபிக்பாஸ் வீட்டில் சோகமாக அமர்ந்திருக்கும் கவினை பார்த்து தர்ஷன் ஆவேசமாக கேள்வி கேட்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இன்றைய நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nBigg Boss Episode 39: லோஸ்லியா புயலில் சிக்கிக்கொண்ட கவின்; மீட்க போராடும் சாக்‌ஷி..\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நேற்றைய 38 ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்றைய நிகழ்ச்சியிலும் இந்த டாஸ்க் தொடர்ந்தது. அதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராமி..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி\nராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை உயர்வு..\nலம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் கரை சொந்தமாக வாங்கினாரா ஹர்திக் பாண்டியா..\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nஇந்தியாவில் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த மாருதி சுஸுகி..\nமுகினை பிரிந்தார் அபிராமி; பிரியாவிடை கொடுத்தது பிக்பாஸ் இல்லம்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/10/tasty_keerai_chappathi/", "date_download": "2019-08-18T19:50:05Z", "digest": "sha1:3OBXN7ZFR7XV2342AHHWUXZIZXBHQULX", "length": 5832, "nlines": 53, "source_domain": "tnpscexams.guide", "title": "Healthy Ponnakanni keerai Chappathi | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி சமைக்கலாம் வாங்க \nAugust 10, 2018 nithraexamadminLeave a Comment on ருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி சமைக்கலாம் வாங்க \nபொன்னாங்கண்ணி கீரையில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. இப்போது இந்த சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nகோதுமை மாவு – 500 கிராம்\nபொன்னாங்கண்ணிக்கீரை – 2 கப் (பொடியாக நறுக்கியது)\nவெண்ணெய் – 4 டீஸ்பூன்\nவெள்ளை எள் – 2 டீஸ்பூன்\nஓமம் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\n🍘 முதலில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் பொன்னாங்கண்ணிக்கீரையில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி வதக்கி, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.\n🍘 பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\n🍘 பிறகு, பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.\n🍘 கடைசியாக, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுத்தால் வித்தியாசமான சுவையில் பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி தயார்\nகுறிப்பு: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தியில் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்துப் பிசைந்தும் தயாரிக்கலாம். இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதற்கு சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.\nசத்தான மிக்ஸ்டு கீரை புலாவ் \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/05/17/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T19:28:28Z", "digest": "sha1:M2K4EN4XXL373SPANHL3EZSOOTGHLFLC", "length": 8966, "nlines": 142, "source_domain": "www.adityaguruji.in", "title": "நல்ல அம்மா யாருக்கு? – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeகுருஜி நேரம் வீடியோக்கள்நல்ல அம்மா யாருக்கு\n17/05/2019 admin123 குருஜி நேரம் வீடியோக்கள் 0\nநல்ல அம்மாவுக்கான ஜோதிட அமைப்புகள் என்ன\nகுருஜி விளக்கம் You Yube வீடியோ.\nநல்ல அம்மாவுக்கான ஜோதிட அமைப்புகள் என்ன குருஜி விளக்கம் You Yube வீடியோ.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nஇந்து லக்னம் என்பது என்ன\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nராகு எப்போது மரணம் தருவார்\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nபாப அதி யோக விளக்கம்…\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nராசி எப்போது பலன் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/", "date_download": "2019-08-18T19:18:23Z", "digest": "sha1:O3E2GJEP5U464KEUJFSJVO6WN7XABMQ2", "length": 14393, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆகஸ்ட் 2018 - ITN News", "raw_content": "\nசூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் 0\nசூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.10 அளவில் முசல்குட்டி, துடாரிக்குளம், குடாகம, மெதியாவ மற்றும் மாங்கானை ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிம்ஸ்டெக் – அரச தலைவர்கள் கலந்துகொண்ட சிநேகபூர்வ சந்திப்பு 0\nபிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சகல அரச தலைவர்களும் பங்���ுபற்றிய சிநேகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது. காத்மண்டு நகரிலுள்ள Crown plaza ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்றது. நேபாள பிரதமரும் அவரது பாரியாரும் சந்திப்பில் கலந்துகொண்ட அரச தலைவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியன்மார் ஜனாதிபதி Win Myint, பங்களாதேஷ்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து 0\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரியாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென விஜயம் இரத்து செய்துள்ளார். இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாரம் வடகொரியா பயணிக்கவிருந்தார். சிங்கப்பூர் பேச்சுவார்த்தையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை காரணமாகவே ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயத்தை ரத்து செய்துள்ளார்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள்.. 0\nஇரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். பிரதானமாக நிவித்திகலை பிரதேச செயலகப்பிரிவில் 232 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குருவிட்ட செயலகப் பிரிவில் டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எகலியகொடை பகுதியில் 161 டெங்கு நோயாளிகளும் எலபாத்த பகுதியில் 159 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நகர\n15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் திறந்து வைப்பு 0\n15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் திறந்துவைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை மும்மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக 5 ஆயிரத்து 500 ஏற்றுமதி கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 15வது ஏற்றுமதி கிராமம் அம்பாறை தயாபுர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஏற்றுமதி கிராமத்தினூடாக ஆடைகளுக்கு\nவாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம் 0\nவாக்காளர் பெயர் பட்டியலின் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்வரும் வியாழக்கிழமை வரை காலஅவகாசம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், உள்ளுராட்சி நிறுவனம் மற்றும் கிராம சேவை அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது 0\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரண பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாளகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் ஹபரண பகுதியை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஎத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலி 0\nஎத்தியோப்பியாவில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொருங்கியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு டை யர்டாவா நகரிலிருந்து, பிஷோவ்ட்டு நகர் நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் ஒரோமியா பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. ஹெலிகொப்டரில் 15 படை வீரர்களும், பொதுமக்கள் மூவரும் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது 0\nகொலைச்சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவினர், பியகம பகுதியில் வைத்து அவரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தம்பாவில மல்வான பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரென தெரியவந்துள்ளது. அவர் கடவத்தை எம்ஸ்டோன் சந்தியில் வைத்து யுவதியொருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வதற்கென வருகைத்தந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் 0\nசேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளத���. சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயருக்கு 18 ஆயிரம் ரூபாவும், இரண்டு ஹெக்டெயருக்கு 30 ஆயிரம் ரூபாவும் நிவாரணத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/220059?ref=view-thiraimix", "date_download": "2019-08-18T20:25:27Z", "digest": "sha1:6VUUPZ6UXJEYZXSXI6GSC6OS4SX4AIEH", "length": 12476, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "மறந்தும் கூட இந்த திசையில் தலைவைத்து படுத்துவிடாதீர்கள்... அதிர வைக்கும் காரணம் இதோ! - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nமறந்தும் கூட இந்த திசையில் தலைவைத்து படுத்துவிடாதீர்கள்... அதிர வைக்கும் காரணம் இதோ\nகிழக்கு மேற்காக சூரியனின் பாதை செல்கின்றது. வடக்கு தெற்காக காந்தப் பாதை செல்கின்றது. பூமியில் வடதுருவ��் தென் துருவம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.\nபூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்வார்கள். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர்.\nநாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும்போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.\nஅடிக்கடி வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கு மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம். அதனால்தான் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்கவைப்பார்கள்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-18T19:49:45Z", "digest": "sha1:RE3RFHBSO474PW2FT2SVRT5BTZKDTYCH", "length": 36696, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து....\nஉலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.\nமுழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்நாளில் தாயக விடுதலைக்காகயத் தம்மை ஆகுதியாக்கிய அத்தனை போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n[size=5]27-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் : [/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nவீரவேங்கைகளுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .\nஇந்நாளில் வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.\nஇந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழ விடுதலைக்கு இந்த நாளில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் \n[size=5]28-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரச் செல்வங்களுக்கு, வீர வணக்கங்கள்.\nInterests:பாடுதல், இசையை இரசித்தல், எது வரினும் எதிர் கொள்வது.\nஇந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.\n[size=5]29-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்நாளில் தாயக விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய அத்தனை போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்..\n[size=5]30-08 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nஇன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. \nநெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட ...........\nவீரவணக்கங்கள்................சிரம் தாழ்த்தி நெஞ்சில் வலதுகை வைத்து செலுத்துகிறேன்.................\n31-08 [size=5]முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]\n[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீ���வணக்கங்கள் \nஇன்றைய நாளில் தங்களை மண்ணுக்காக ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n[size=5]01-09 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size]\n[size=4]இப்பக்கத்தில் 1 முதல் 20 வரையான மாவீரர் விபரங்கள் உள்ளன. மொத்த மாவீரர் விபரங்கள்: 61\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கை���ாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006/04/blog-post_06.html", "date_download": "2019-08-18T19:03:40Z", "digest": "sha1:DHOPI7JJWFGTB5KVXXYWIS2TXZKJDDEY", "length": 26612, "nlines": 145, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: தொகுதி அலசல் : பண்ருட்டி", "raw_content": "\nதொகுதி அலசல் : பண்ருட்டி\nவடமாவட்டங்களில் பாமகவின் பலத்தை சரியாக கணிக்க முடியாத தொகுதிகளில் பண்ருட்டி முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிராமங்கள் (பண்ருட்டி நகரத்தை தவிர்த்து) மட்டுமே கொண்ட தொகுதி என்பதால் இங்கு சாதி வாரியாக பார்த்தால் வன்னியர்களே அதிகம். அடுத்த நிலையில் இருப்பவர்கள் தலித் மக்கள். 1991, 2001 தேர்தல்களில் பாமக வென்றிருக்கிறது. 1996 தேர்தலில் திமுக வென்றது. 1991 தேர்தலில் பாமகவை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி பண்ருட்டி தான் என்றவகையில் பாமகவிற்கு இந்த தொகுதி மேல் தனி கவர்ச்சி உண்டு. ஆனால் அதே அளவுக்கு பாமகவிற்கு பலம் உள்ளதா என்பது கேள்விக்குறி தான்.\n1991 தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் 39,911 ஓட்டுக்கள் பெற்று, 1,122 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு போராடி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கடுமையான ராஜீவ் அனுதாப அலை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பண்ருட்டியாரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்று அப்பொழுது கூறப்பட்டது. இதற்கு பிறகு பண்ருட்டியார் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். தனிக்கட்சி தொடங்கினார்.\n1996 தேர்தலில் இங்கு திமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 68,021 ஓட்டுக்களைப் பெற்றது. அதிமுக 28,891 ஓட்டுக்களைப் பெற்றது. பாமக 9,988 ஓட்டுக்களை மட்டுமே பெற்ற���ு என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த தேர்தலில் ஜெ எதிர்ப்பு அலை இருந்தது.\n1996 தேர்தலில் இங்கு பண்ருட்டியார் போட்டியிடவில்லை. பண்ருட்டியார் தனக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று நிச்சயமாக தெரிந்தால் மட்டுமே போட்டியிடுவார் என்ற கருத்து இங்கு பரவலாக உண்டு. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கும் பொழுது மட்டுமே அவர் இங்கு போட்டியிடுவார். 1996 தேர்தலில் பண்ருட்டியார் இங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவரான நந்தகோபால் கிருஷ்ணன் நிற்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து போட்டியிடாமல் தான் வெற்றி பெற முடியாது என்று பண்ருட்டியார் முடிவு செய்திருக்க கூடும்.\nஆனால் 2001 தேர்தலில் பண்ருட்டியார் திடீரென்று சுயேட்சையாக கடைசி நேரத்தில் களமிறங்கினார். இதற்கு காரணம் இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்கிய பாமக-அதிமுக கூட்டணி வேட்பாளாரான பாமகவின் தி.வேல்முருகன், இந்த தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாதவர். புதியவர். இளைஞர். எனவே தான் இங்கு வெற்றி பெற்று விடலாம் என்று பண்ருட்டியார் எண்ணினார். வேல்முருகன் பண்ருட்டியரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர். பண்ருட்டியாரின் உறவினரும் கூட. இவர் பாமகவில் நிற்பது அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பண்ருட்டியாரை தான் சந்தித்து \"ஆசி\" பெற்றார் என்று அப்பொழுது இங்கு கூறப்பட்டது. அந்த சமயத்தில் இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாம் வேல்முருகனுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் மூந்தைய தலைமுறையினர் பண்ருட்டியாருக்கும் வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் இங்கு பரவலாக இருந்தது. அதன் படியே தான் நடந்தது என்றும் சொல்லலாம். பண்ருட்டியார் 30,459 ஓட்டுக்களை தனியாக இருந்து பெற்றார். ஆனால் மூன்றாம் இடத்தையே பிடித்தார். வேல்முருகன் 45,963 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 40,915 ஓட்டுக்களைப் பெற்றது.\nகடந்த கால வாக்கு நிலவரத்தை கொண்டு பார்த்தால் இங்கு பலமாக இருக்கும் கட்சிகளில் முதலிடம் திமுகவிற்கு தான். அடுத்த இடம் அதிமுகவிற்கு. மூன்றாம் இடத்தில் தான் பாமக வருகிறது. ஆனால் பாமகவிற்கு இங்கு அதிகம் செல்வாக்கு இருப்பது போல தெரிவதற்கு காரணம், ���ங்கு முழுக்க முழுக்க இருக்கும் வன்னியர்களின் வாக்குகள் தான். திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளிலும் தான் வன்னியர்கள் அதிகம் இருப்பார்கள். அதனாலேயே திமுக-பாமக கூட்டணி அமைக்கும் பொழுது இங்கு இந்தக் கூட்டணிக்கு பலம் அதிகம் இருக்கும்.\nகடந்த பாரளுமன்ற தேர்தலில் கூட இந்த தொகுதியில் திமுக பண்ருட்டியில் சுமார் 72,580 வாக்குகளைப் பெற்றது. அதிமுக 46,420 வாக்குகளும், விடுதலைச் சிறுத்தைகள் 9,730 வாக்குகளையும் பெற்று இருக்கின்றனர். அதிமுக-விடுதலைச் சிறுத்தைகளின் மொத்த வாக்குகள் 56,150 வாக்குகள். மதிமுகவிற்கு சுமாராக 3,000 வாக்குகள் இங்கு இருக்கலாம்.\nஆக, 2004 பாரளுமன்ற தேர்தல் நிலவரம் படி சுமார் 13,000 வக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி இங்கு முன்னிலையில் இருக்கிறது.\nஆனால் விஜயகாந்த் கட்சியின் மூலம் இங்கு பண்ருட்டியார் மறுபடியும் களமிறங்குகிறார். மும்முனை போட்டி இருக்கும் வடமாவட்டத்தின் வெகுசில தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதுவும் வி.ஐ.பி. தொகுதி. பாமகவிற்கு முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டியாரை அனுப்பி வைத்த பண்ருட்டி, விஜயகாந்திற்கு இங்கிருந்து முதல் உறுப்பினரை அனுப்பி வைக்குமா \nஅனுப்பாது என்பது தான் என்னுடைய கருத்து.\nபாமக வேட்பாளர் தி.வேல்முருகன் + திமுக கூட்டணி\nஅதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் + அதிமுக கூட்டணி\nசரிந்து போய் விட்ட பண்ருட்டியாரின் செல்வாக்கு\nபல தொகுதிகள் போல இல்லாமல், இந்த தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சியின் வேட்பாளர்களுமே தொகுதியில் பிரபலமான பெரும் புள்ளிகள்.\n2001 தேர்தலில் வேல்முருகன் களமிறங்கிய பொழுது அவர் தொகுதிக்கு புதிய முகம். அப்பொழுது இவருக்கு சுமார் 27வயது என்று நினைக்கிறேன். இவர் சரியான கத்துக்குட்டி என்று எண்ணி தான் பண்ருட்டியார் களமிறங்கினார். ஆனால் அதே வேல்முருகன் இன்று தொகுதியில் மிக பிரபலம். தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் இந்தப் பகுதியின் பிரபலமான பிரமுகர் ஆகியிருக்கிறார். தொகுதியில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கினை கணிசமாக வளர்த்து இருக்கிறார். இந்தப் பகுதியில் நடக்கும் பல திருமண விழாக்களில் இவரை பார்க்க முடியும். பண்ருட்டியார் போல சென்னையில் இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதி பக்கம் வருபவர் என்ற இமேஜ் இவருக்கு இல்லை. தொகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர். அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனின் \"பழைய ரொளடி\" போன்ற எந்த தவறான இமேஜும் இவருக்கு இல்லை. கட்சிகளைக் கடந்த செல்வாக்கினை வேல்முருகன் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.\nஇவருடைய பலவீனம், இவருடைய அதிரடி அரசியல் தான். இந்தப் பகுதியில் இருக்க கூடிய பல சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. குறிப்பாக ரஜினி மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. பாபா படம் திரையிடப்பட்ட பொழுது பண்ருட்டியில் தான் முதன் முதலில் தியேட்டர் திரை கிழிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது இவருடைய மேற்பார்வையில் தான் நடந்தது. அது போல பல ரசிகர் மன்றங்களையும் இவர் கலைக்க வைத்தார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். இவருடைய வயது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅதிமுகவின் சொரத்தூர் ராஜேந்திரன் இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். முதலில் தாதா என்ற வகையில் அறிமுகமானவர். ஆரம்பம் முதலே ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி, பண்ருட்டி தொகுதி, கடலூர் பாரளுமன்ற தொகுதி என பல தொகுதிகளில் இவர் போட்டியிட்டு இருந்தாலும் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் பலமான வேட்பாளர் தான் என்றாலும் இவருடைய கடந்த காலம் பலருக்கும் ஞாபகமிருக்கிறது. பணபலம், தொகுதியில் இருக்கும் அறிமுகம், அதிமுக பலம் போன்றவை மூலம் இம்முறை எப்படியாவது மும்முனை போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்.\nபண்ருட்டியார் - இந்தப் பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. 1977, 1980, 1984, 1991 என நான்கு முறை இந்த தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றிருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல பண்ருட்டியில் பேருந்துகளை பல ஊர்களுக்கு இயக்கியே பிரபலம் ஆனவர். ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே தொகுதிக்கு வருவது இவருடைய பலவீனம். இவர் மேல் அபிமானம் கொண்ட பழைய வாக்காளர்கள் தான் இவருடைய செல்வாக்கிற்கு முக்கிய காரணம். இப்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. அந்த பழைய வாக்காளர்களும் இம் முறை இவருக்கு இம்முறை வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. பண்ருட்டியாரின் செல்வ��க்கு சரிந்து கொண்டே தான் வந்துள்ளது. விஜயகாந்த் மூலமாக இளைஞர்கள் செல்வாக்கு கிடைக்கும். ஆனால் வேல்முருகனின் செல்வாக்கிற்கு முன்பாக ஈடுகொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.\nமூன்று பிரபலமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தொகுதியில் கடுமையான போட்டியிருக்கிறது.\n2004 பாரளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை பண்ருட்டியார் பிரிப்பார். பண்ருட்டியார் இரு வேட்பாளர்களிடம் இருந்துமே வாக்குகளைப் பிரிப்பார். இவருடைய அனுதாபிகள் அதிமுகவில் அதிகளவில் உள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇங்கு திமுக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து வந்துள்ளது. திமுகவில் இருக்கும் ஓட்டுக்கள் பெரும்பாலும் இந்தப் பகுதியில் \"பண்ருட்டியார் எதிர்ப்பு வாக்குகள்\" தான். பல காலமாக தொடர்ந்து திமுகவிற்கு விழுந்து கொண்டிருக்கும் வாக்குகள். திமுக இங்கு தன்னுடைய வாக்குகளாக சுமார் 40,000 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பாமக இம்முறை திமுக கூட்டணியில் இருப்பதால் இது பாமகவிற்கு சாதகமாக உள்ளது.\nவிஜயகாந்த் மூலம் திமுக-பாமக ஓட்டுகள் பண்ருட்டியாருக்கு வந்து சேரும் என்று கணித்தாலும், அதிமுகவில் இருந்து தான் அதிகளவில் இவருக்கு வாக்குகள் வந்து சேரும். ஏனெனில் இங்கு அதிமுக வளர பண்ருட்டியார் முக்கிய காரணம்.\nதிமுக, அதிமுக என இரு கட்சிகளிடம் இருந்துமே பண்ருட்டியார் ஓட்டுக்களைப் பிரிப்பதால், மும்முனை போட்டியில் திமுக கூட்டணிக்கே சாதகம் அதிகம்.\nகடந்த தேர்தலில் பெற்ற 30,000 வாக்குகளை விட இம்முறை குறைவாகவே பண்ருட்டியார் பெறக்கூடும் என்பது எனது கணிப்பு.\nபாமகவிற்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகளவில் இல்லை. என்றாலும் திமுகவுடனான கூட்டணி பலம், வேல்முருகனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக பண்ருட்டியில் பலாப்பழ, முந்திரி சீசனில், வழக்கமான பலாப் பழ வாசனையுடன் மாம்பழ வாசனையும் வீசிக் கொண்டிருக்கிறது.\nபண்ருட்டி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு\nகுழலியின் பண்ருட்டி தொகுதி அலசல்\nகுறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006\nமிகவும் விரிவான நல்ல அலசல்.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nஜனநாயகத்தின் தூண்கள் :- ஊடகங்கள்\nநர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்படுகிறது\nதேர்தல் - சன் டிவி - தினகரன்\nஅத்வானி : ஜின்னா : நேரு\nதொகுதி அலசல் : பண்ருட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2014/03/", "date_download": "2019-08-18T19:10:16Z", "digest": "sha1:LUXA63AKSSYBYLW2DNNLB26MD7VRSIA6", "length": 21961, "nlines": 149, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: March 2014", "raw_content": "\nQueen: மனதை ஆளும் “ராணி”\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nQueen: மனதை ஆளும் “ராணி”\nUnknown | திரைவிமர்சனம் | 0 மறுமொழிகள் | # | |\nவேற்று மொழியில் நல்ல படங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'ம்ஹும் தமிழுக்கு இது சரிப்படாது' என்றே தோன்றுகிறது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் அடைபடுவது போல் தான் நமது படங்களையும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமென்ற ஒரு பொய் முகத்தை அணிந்து கொள்கின்றனர் அல்லது மக்களுக்கு இப்படியானதுதான் பிடிக்குமென்று நினைத்துக் கொள்கின்றனரா குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது அதுவும் அவள் கதாநாயகியென்றால் 'ஒழுக்கம்' என்ற வளையத்திற்குள் அவளை அடைத்து விடுகின்றனர். அதில் மிகுந்த சோகம் என்னவென்றால் 'ஒழுக்கத்திற்கு' அவர்களே வரையறைகளையும் வகுத்துவிடுகின்றனர்.\nதேன்நிலவிற்கு நீங்கள் தனியாக சென்றிருக்கிறீர்களா தேன்நிலவிற்குப் போக வேண்டும் அதில் இந்தெந்த இடத்தை கணவருடன் கைக்கோர்த்துப் பார்க்க வேண்டுமென்ற சராசரி ஆசைகளைப் பூண்டவளாக தன் மருதாணி விழாவில் நிகழும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இரசித்தபடி, திருமணத்திற்கு பிறகு ஏற்படப்போகும் புதிய அனுபவங்களுக்காக காத்திருப்பவளுக்கு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அவளை துரத்தி காதலித்த விஜய் திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு அவளை வேண்டாம் என்கிறான். திருமணம் நின்று விடுகிறதென்று அழுதாலும் மருதாணியை விழியிலேற்றினாலும் புலம்பாம���் தேன்நிலவிற்கு தனியாக சென்று திரும்புகிறவள் தான் 'குயின்'.\nஇந்த ஹிந்தி திரைப்படத்தை என் தோழிகளுடன் சென்று பார்த்தேன். முடிவில் நாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டது 'குயின்' திரைப்படத்தில் என்னை நானே பார்த்தேன் என்பதாக. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு 'குயின்' கண்டிப்பாக ஒளிந்திருக்கவே செய்கிறாள். இப்படத்தில் ராணியாக கங்கனா ரெனாட் மிக அற்புதமாக தனக்கு தந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். படித்த நடுத்தர குடும்ப மிட்டாய் கடை பஞ்சாபி பெண் எப்படி சுதந்திரத்தை சுவாசித்து அதன் மூலம் மெருகேறுகிறாள் என்பதே கதை. கங்கனாவுடன் சேர்ந்து நாமும் பாரிஸ், ஆம்ஸ்டிரடாமை சுற்றிப் பார்க்கிறோம். 'சுதந்திரம்' இந்தியாவில் இல்லை என்பது திண்ணம். அதனை பெற அவள் பாரிஸ் வரை தனியாக செல்ல வேண்டியுள்ளது. அவள் அங்கே சென்று சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு நட்பாகிவிடுவதோடு கதையில் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்துகிறது. அதில் விஜயலட்சுமி என்பவரை பாரிஸில் சந்தித்து அவளுடன் சேர்ந்து பாரிஸை பார்த்து இரசிக்கும் ராணிக்கு இப்படியும் வாழலாம் அதில் தவறில்லை என்று எண்ணினாலும் அவளுடைய அடிப்படை குணங்களிலிருந்து அவள் விடுபடவில்லை என்பதையும் பூக்களின் மீது பன்னீர் துளிகளாகக் காட்டியிருப்பது அழகு.\nஒரு பெண் தான் செய்ய வேண்டுமென்று விரும்புவதை பெரியவர்களுக்காக, பெற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து, அவர்கள் விருப்பப்படியே எல்லாம் நடக்க அனுமதித்து அதையே தன் விருப்பமாக்கிக் கொண்டு தன் விருப்பத்தையே மறந்தும்விடுகிறாள். என்ன படிக்க வேண்டும், என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று பெண்களுக்கென்று ஒரு தனி பட்டியலே நீள்கிறது. அந்த பட்டியலிலுள்ள ஒவ்வொன்றையும் தகர்க்கிறாள் ராணி. யார் என்னை எப்படி பார்க்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையெல்லாம் கொள்ளாமல் கிடைத்ததை உண்கிறாள், பிடித்ததை உடுக்கிறாள், மனம் விட்டு சிரிக்கிறாள், மதி சொல்படி நடக்கிறாள். அதைப் பார்க்க்கும் போது நம்மையறியாமல் அந்த குதூகலத்தில் நாமும் ஐக்கியமாகிவிடுகிறோம். இந்த படத்தில் ஒரு காட்சியுண்டு 'Why fart and waste it when you can burp and taste it' என்று விஜயலட்சுமி சொன்னதும், ராணி 'எங்கூரில் ஏப்பத்தை பெண்கள் சத்தமாக விடுவதே தவறு, நீங்கள் அதை சுவைக்கவும் செய்வீர்களா' என்று விஜயலட்சுமி சொன்னதும், ராணி 'எங்கூரில் ஏப்பத்தை பெண்கள் சத்தமாக விடுவதே தவறு, நீங்கள் அதை சுவைக்கவும் செய்வீர்களா' என்று ஆச்சர்யப்பட்டு அடுத்த நிமிடமே சத்தமாக ஏப்பமிட்டு சிரித்துக் கொள்ளும் காட்சி மிக இயல்பாக காட்டியிருந்தாலும் அதில் உள்ள சாராம்சம் எத்தனைப் பேர்களை நெருடுமென்று யோசித்தேன்.\nஒரு ஆணுக்கு வேலை கிடைத்தால் அது ஒரு தகவல் அவ்வளவுதான். ஆனால் ஒரு பெண்ணுக்கு வேலை கிடைத்தால் பல விஷயங்களை அவள் யோசிப்பதோடு அதற்கான அனுமதியும் பெற வேண்டியுள்ளது. அந்த வேலைக்குச் செல்லலாமா வேண்டாமா அது பாதுகாப்பானதா என்றெல்லாம் யோசித்து பிறகு தந்தையிடம் அல்லது கட்டிக் கொள்ளப் போகிறவனிடம் அனுமதி பெற்றே செல்லும் ஒட்டுண்ணிகளாக திகழுவதை உணராதிருக்கிறோம். மற்ற நாட்டில் தனக்கான தீர்மானத்தை தானே முடிவெடுப்பதில் தவறில்லை அது அவளுடைய வாழ்கை அதைப் பற்றி அவள்தான் முடிவெடுக்க வேண்டும், அது சாத்தியமென்பதை அவள் உணர்ந்து செயல்படுத்தி அதில் கிடைக்கும் ஆனந்தத்தை முகத்தில் மிளிரவிடும் கங்கனா தனது இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக பாலிவுட்டில் ஒரு மைல்கல்லை பதித்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. 'காதல்', 'மன்னிப்பு' என்ற வார்த்தையில் பொதுவாக மயக்கமுறும் பெண்களை, இல்லை மகுடிக்கு மயங்காது உருகாது தனியாக திடமாக தன் காலில் நிற்க முடியுமென்று ஒரு தெம்பைத் தந்துள்ளது இந்தப் படம்.\nஒரே அறையில் ஆண்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையில் தயங்குவது, பின்பு நண்பர்களாகி அவர்களுக்குக் காலை உணவு பரிமாறுவது, ஆட்டம்- பாட்டம், ஆண்- பெண் என்ற பேதமில்லாமல் சகஜமாக பழகுதல், நட்புக்கு மொழி அவசியமில்லை என்பதாக ஜப்பானிய நண்பர் பேசுவதை காது கொடுத்து கேட்டு தானும் ஹிந்தியில் அவருக்குப் புரியுமோ புரியாதோ என்ற எதிர்பார்ப்பில்லாமல் உரையாடுவது. அணைப்பதில், தொடுதலில் காமம் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அது அன்பாக நட்பாக பாசத்தின் வெளிப்பாடாக இருக்கலாமென்று தனது மன இருக்கத்தை தளர்த்துவதெல்லாம் மிக லேசாகச் சொல்லி சென்று மனதை அள்ளிச் சென்ற படம்.\nதனியாகப் பயணிப்பதால் சில பல இடர்களை ராணி சந்தித்தாலும் எல்லாவற்றிலுமிருந்து மீண்��ு தனியாக வாழப் பழகிக் கொள்வதோடு. அதைப் பற்றி அவளுக்கே ஆச்சர்யம் என்பதையும் மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த காட்சிகளுக்கு ஏற்ற வகையில் கங்கனா வளைந்திருப்பது நேர்த்தி. பல இடங்களில் கங்கனா ரெனாட் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' ஸ்ரீதேவியை நினைவுபடுத்தினாலும் இவருக்கென்ற ஒரு தனி உடல்மொழியோடு அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் சில வசனங்களை கங்கனாவே தனக்கேற்ப எழுதிக் கொண்டார் என்பதை அறிவதன் மூலம் அந்த பாத்திரத்தில் தன்னை எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டார் என்பது புலப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திர படைப்பையும் மிக அற்புதமாகச் செய்திருக்கிறார் இயக்குனர் விக்காஸ். அதற்கேற்ப திரைக்கதையை பர்வீஸ், சைத்தாலி, விக்காஸ் சேர்ந்து 100 சதவீத உழைப்பைக் கொட்டி படத்தை முழுமையடைய வைத்துள்ளனர். இதில் நடித்த பலருக்கு இது முதல் படமாம். ஆனால் அந்த சாயலே எங்கும் தெரியவில்லை. ஒலெக்சான்டராக வரும் மிஷ்பாய்கோ அழகுடன் கூடிய கம்பீரத்துடன் வலம் வரும் நண்பராகிவிடுகிறார். அதே போல மார்செல்லோவாக வரும் மார்கோவின் மீது கங்கனாவிற்கு மட்டுமல்ல நமக்கும் நேசம் பிறந்துவிடுகிறது. அவருடைய கண்களில் மின்னும் சிரிப்பு எனக்கு 'ஈட் பிரே லவ்'வில் பிலிப்பாக வரும் சேவியர் பார்டமை போலத் தோன்றியது.\nஒரு ஆண் மகனால் தனக்கு வேண்டுமென்பதை உடனே நிறைவேற்றிக் கொள்ள இயலும். அது பயணமென்றாலும் சரி அல்லது தேவையான பொருளென்றாலும் சரி. ஆனால் ஒரு பெண் தனியாகப் பயணம் செல்வதோ தேவையான பொருட்களைத் தனக்காக வாங்குவதோ இன்னும் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட பெண்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அப்படியான பெண்களின் கனவுகளில் கற்பனைகளில் 'இப்படியெல்லாம் இருந்தால் எப்படியிருக்கும்' என்று நினைப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு பிரதிபலிப்பாக, வடிகாலாக அமையும்.\nபெண்கள் நாங்கள் இரசித்தது போல் ஒரு ஆண் இப்படத்தை இவ்வளவு ஆழமாக இரசிக்கவும் நேசிக்கவும் முடியுமா என்று தெரியவில்லை. 'குயின்' மகுடம் சூடிக் கொண்டாள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2011/06/", "date_download": "2019-08-18T20:05:49Z", "digest": "sha1:LVW5EK5DEDLM6OU3YB43ATOEE4KANVO3", "length": 17418, "nlines": 164, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: June 2011", "raw_content": "\nBillie Jean ன் என்னுடைய காதலி இல்லை\nஅந்�� குழந்தைக்கும் நான் அப்பா இல்லை\n1982,மைக்கல் ஜாக்சன் திரில்லர் ஆல்பம் வெளியிட்டு மிகப்பிரபலமாயிருந்த நேரம் அது.மைக்கேல் மின்னல் நடனக்காரர்.நேர்த்தியான உடல்வாகும்,ஸ்டைலும்,காந்தக்குரலும் எல்லோரையும் குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்திழுத்தன.போகுமிடமெல்லாம் பெண் ரசிகைகள் தொடர்ந்தனர்.ஒருத்தன் வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வந்தாலே அவனின் உயர்ச்சியில் பங்கு போட ஓடி வருவது பெண் இயல்பு.உலக சூப்பர் ஸ்டார் மைக்கேலை சும்மா விடுவார்களாஆளாளுக்கு காதலியாக துடித்தனர்.ஒரு பெண் ஒரு படி மேலே போய் \"எனது இரட்டைக்குழந்தைகளில் ஒன்றுக்கு மைக்கேல் தான் அப்பா\" என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.அது மட்டுமில்லாது காதல் கடிதங்கள் கடிதங்கள் அனுப்பியும் லந்து பண்ண ஆரம்பித்து விட்டார்.\n\"நீங்கள் உங்கள் சொந்த பிள்ளையை புறக்கணிக்கக்கூடாது,நாமிருவரும் இணைந்து அதை வளர்த்தால் மிகவும் கவித்துவமான வாழ்க்கை எமக்கு கிட்டும்\" என்று வலியுறுத்தி வந்தார்.இத்துணைக்கும் மைக்கேல் அந்த பெண்ணை நேரே கண்டது கூட இல்லை.தொடர்ச்சியாக வந்த கடிதங்கள் வந்து கொண்டிருந்த ஒரு நாளில் ஒரு பார்சலும் வந்திருந்தது.உள்ளே ஒரு துப்பாக்கியுடன் அந்தப்பெண்ணின் போட்டோ.கூடவே ஒரு கடிதமும்...\n\"இந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு உங்களை இந்த நேரத்தில்,இந்த நாளில் தற்கொலை செய்து கொள்ளுங்கள்,அதே நாளில் என்னையும் குழந்தையையும் அழித்துக்கொள்கிறேன்,அடுத்த பிறவியாலவது ஒன்று சேர்வோம்\" என்று பீதியை கிழப்பி மைக்கேலின் நிம்மதியான தூக்கத்துக்கு வேட்டு வைத்தார்.பைத்தியம் என்று ஒதுக்கி விடாது அந்த ரசிகையின் படத்தை வீட்டில் மாட்டி வைத்தார் மைக்கேல் ஜாக்சன்.நீண்டகாலமாக தொடபேயில்லாது இருந்த அந்தப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பப்டதாக பின்னாளில் அறிந்து கொண்டார்.இச்சம்பவத்தை மையமாக வைத்தே \"Billie Jean\" பாடலையும் எழுதி இருந்தார்.\nபாடல் காட்சியமைப்பு மிக நுணுக்கமான கதை ஒன்றை சொல்லுவது போலிருக்கும்.அத்தோடு மைக்கேல் சக்தி கொண்ட மனிதனாக காட்டப்பட்டிருப்பார்.அவர் காலடி வைக்கும் இடங்களில் உள்ள \"Tiles\" ஒளிமயமாகும்.பின் தொடரும் புகைப்படக்காரனுக்கு உருவமாக தெரியும் அவர் நிஜத்தில் அரூபம்.மின்னல் தாக்கும் போது ஷோரூமில் இருக்கும் கமெரா ஒன்றின் தொழில்பாடு தூண்டப்பட வெளியாகும் புகைப்படத்தில் மைக்கேல் இல்லாதிருப்பதை குறியீடாக பார்வையாளனுக்கு காட்டி அதை விளக்கி இருப்பார்கள்.\"Billie Jean\"என்ற பெண்ணை பற்றி பாடலில் சொல்லியபடி அவளின் இருப்பிடத்துக்கு செல்லும் மைக்கேலை பின் தொடர்ந்துவரும் புகைப்படக்காரன், \"Bille Jean\" அறையருகே மைக்கேல் மாயமாகி விட அங்கே வரும் போலீசால் அறையை வேவுபார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவதோடு பாடல் முடிகிறது.\nமைக்கேல் பிச்சையிட்டதும் ஒளிவெள்ளமாய் அழகான ஆடையோடு உருமாறும் பிச்சைக்காரன் பாடல் முடிவில் ஒரு பெண்ணோடு போவது,காலணியை துடைக்க பயன்படுத்திய வரிப்புலி துணி போலவே முதுகு வரிகளோடு பூனை ஒன்று ஓடுவது என அனுமாஸ்ய விடயங்கள் அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் இந்த பாடல் திரில்லர் ஆல்பத்தில் இடம்பெற அருகதையற்றதாக தயாரிப்பாளரால் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் சற்றும் தளராத மைக்கேல் அதை 1983 இல் தனிப்பாடலாக வெளியிட்டார்.அப்பாடலின் வெற்றி தனிப்பாடல் ஆல்பங்களுக்கு ஒரு ஒரு தொடக்கமாக அமைந்தது என்றால் மிகையாகாது.பாப் உலகின் முடிசூடா மாமன்னன் மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தருணங்களில் இவ்விடயத்தை பகிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.(25/06/2009)\nமுடிந்து போன மூன்று வருடங்கள்,முடிவுறா நினைவுகள்.\n02/06/2008 இனை மட்டம் 2003 ஐ சேர்ந்த எவரும் இலகுவில் மறந்து விட்டிருக்கமுடியாது.அன்று எமது மட்டத்துக்குரிய மொறட்டுவை பல்க்லையின் இறுதி நாள் கடந்து போனது.அதை தொடர்ந்து வந்த 06/06/2008 அன்று பல்கலை அருகே எமது மட்டத்தை சேர்ந்த சகோதர மொழி மாணவன் Gamunu Ratnayake உட்பட 21 உயிர்களை காவு கொண்ட கொடூர கிளைமோர் குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் அப்பகுதிக்கு மீண்டும் செல்லும் அறவே வாய்ப்பு அற்றுப்போனது.\nகெமுனு மிக அமைதியான நண்பன்.எல்லோரும் நன்றாக கதைப்பான்.இரவுப்பொழுதுகளில் விடுதியின் துணிகள் துவைக்கும் இடத்தில் அடிக்கடி அவனை காண நேரிடும்.ஆடைகள் கழுவிய படி அவனோடு உரையாடிய பொழுதுகள் நன்றாக நினைவில் இருக்கின்றன.திரைப்படங்கள் உருவாக்குவது தொடர்பிலான எனது ஆர்வம் குறித்து அவனுக்கு மிக நன்றாக தெரியும்.\"உனது படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் வேண்டும்\" என்று ஒரு நாள் கேட்டு வைக்க \"மச்சான் ஒரு சிங்கள பெடியனே நம்��� பட்டத்தில நடிக்க விரும்பிறான்டா\" என்று பெருமையாக பீற்றிக்கொண்டதும் மறக்கவில்லை.வெடித்து சிதறிய குண்டு அவன் முகத்தை சிதைத்துவிட்டிருந்ததாக பார்த்தவர்கள் சொல்ல கேட்டும், அவன் இறுதிநிகழ்வுக்கு கூட செல்ல இயலாத நிலவரம் குறித்து சிலாகித்தும் வருந்திய பொழுதுகள் கனமானவை.கடந்த மூன்றுவருடமாக மீளாத்துயிலில் உறங்குகின்ற அந்த நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.\nயுத்தமில்லாத உலகமொன்றில் பிறவி எடுத்து மீள அந்த நண்பனை சந்தித்து பேசவேண்டும் என்பது தொடர்பிலான எண்ணங்கள் என்னுள் அணிவகுப்பதை என்னால் நிறுத்தமுடியவில்லை.இறந்த காலத்தினுள் போய் விருப்பமான நாட்களை மீள ஒரு முறை வாழ வேண்டும் என்ற அவா பல நாட்களாய் என்னுள் வியாபித்து இருக்கிறது.இது ஒரு வகையான மனநோயோ என்ற சந்தேகம் இருப்பினும்,அது எனக்கு பிடித்தமானதாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்லவில்லை.\nஇவ்வகையான எண்ணவோட்டம்தான் சில வாரங்கள் முன்பு ஒரு குறும் படத்தை உருவாக்குவதற்கானகருவை என்னுள் விதைத்தது.நேரமிருந்தால் ஒரு தடவை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nமுடிந்து போன மூன்று வருடங்கள்,முடிவுறா நினைவுகள்.\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11050", "date_download": "2019-08-18T19:18:43Z", "digest": "sha1:U5FAJ6ALPDKBQL63PLZCJC6HCD3QDQIY", "length": 17745, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேச���கிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி\n- ஹரி கிருஷ்ணன் | செப்டம்பர் 2016 |\n\"தர்ம புத்தியுள்ளவனும், இந்திரியங்களை அடக்கியவனும் அரசனுமான அந்த யுதிஷ்டிரன், என்னைக் குந்தியினுடைய முதலில் உண்டான புத்திரனாக அறிவானானால், ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஓ மதுஸூதனரே பகைவரை அடக்குபவரே நான் பெரிதும் செழித்ததுமான அந்த ராஜ்யத்தை அடைந்தாலும் துர்யோதனுக்கே கொடுப்பேன். எவனுக்கு ஹ்ருஷீகேசர் நாதரோ, எவனுக்கு அர்ஜுனன் போர்வீரனோ, தர்மாத்மாவான அந்த யுதிஷ்டிரனே நிலைபெற்ற அரசனாக இருக்க வேண்டும்,\" (உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், அத்: 141) என்று கர்ணன் சொல்வதைப் பார்த்தோம். 'ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளமாட்டான்' என்றால் 'அதை என்னிடத்தில் தந்துவிடுவான்' என்று பொருள்படுகிறது. அடுத்ததாக 'நான் அதை துரியோதனிடத்தில் கொடுப்பேன்' என்று சொல்லி அவ்வாறு நேராமல் இருப்பதற்காக, நமக்குள்ளே நடந்த இந்த உரையாடலை நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணனைக் கர்ணன் கேட்டுக்கொள்கிறான். அப்படியானால் இந்த இடத்தில் கர்ணன் இரண்டு அனுமானங்களை முன்வைக்கிறான் என்று தோன்றுகிறது. 'பீஷ்மர் வீழும் வரைக்கும் நான் போரில் கலந்துகொள்ளமாட்டேன்' என்று சொல்லும்போது எப்படி 'பீஷ்மர் கட்டாயமாக ஒருகட்டத்தில் போரில் மரணமடைவார்' என்ற அனுமானம் கலந்திருப்பதுபோல கர்ணனுடைய மேற்படி பேச்சில் இந்த அனுமானங்கள் உட்கிடக்கையாகக் கலந்தே இருப்பதாய்ப் படுகிறது. போரில் துரியோதனன் தோல்வியடைவான் என்பது அவற்றில் ஒன்று; போருக்குப் பிறகு தானும் துரியோதனனும் உயிரோடு இருக்கப் போகிறோம் என்பது மற்றொன்று. \"ஓ வார்ஷ்ணேயரே அப்படியே மிக்க குரூரமானவைகளும் மயிர்சிலிர்த்தலைச் செய்பவைகளும் துர்யோதனிடம் தோல்வியையும் யுதிஷ்டிரரிடம் வெற்றியையும் சொல்லுகின்றவைகள்போலப் பலவிதமாய் இருப்பைவகளுமான உற்பாதங்களும் காணப்படுகின்றன.\" (பகவத்யாந பர்வம், அத்: 143; பக்: 474) துர்யோதனனுடைய தோல்வியைக் கர்ணன் எதிர்பார்த்தான் என்பதே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதைவிடப் பெரிய அதிர்ச்சி நமக்குக் காத்திருக்கிறது.\n'தர்மபுத்திரனே வென்றாலும், நான் மூத்தவன் என்பது தெரியவந்தால் ஆட்சியை என்னிடத்தில் தந்துவிடுவான். நானோ அதை துரியோதனனுக்குத்தான் கொடுக்கப்போகிறேன். ஆகவே இந்த உண்மையை அவனறிய வேண்டாம்' என்று கர்ணன் சொல்லும்போது இவர்கள் இருவரும் போருக்குப் பின்னர் உயிரோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று அவன் நினைப்பதுபோலத் தோன்றினாலும், மிக நீண்ட இந்த உரையின் இறுதிப்பகுதியில் தான் கண்ட ஒரு கனவைப் பற்றிச் சொல்கிறான். அந்தக் கனவில் கண்டதன் பலன் என்னவென்றால், \"ஓ ஹ்ருஷீகேசரே எனக்குத் தெரியும். எங்கே தர்மம் இருக்கின்றதோ அங்கே ஜயம்... நீங்களெல்லோரும் யுத்தத்தில் துர்யோதனன் முதலான அரசர்களைக் கொல்லப் போகிறீர்கள். அதில் எனக்கு சந்தேகமில்லை\" (மேற்படி, பக்: 477). கர்ணன் கண்ட கனவில் துரியோதனைச் சேர்ந்த அனைவரும் சிவந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்; அஸ்வத்தாமா, கிருபர், கிருதவர்மன் ஆகிய மூவர் மட்டுமே வெள்ளாடைகளை அணிந்திருக்கிறார்கள். (யுத்தத்தின் முடிவில் கௌரவர் பக்கத்தில் பிழைத்தவர்கள் இந்த மூவர் மட்டுமே.) பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் எல்லோரும் ஒட்டகம் பூட்டிய தேரில் ஏறிக்கொண்டு தென்திசையை நோக்கிச் செல்கின்றனர். \"மகாரதர்களான பீஷ்மரும் துரோணரும் என்னோடும் துர்யோதனனோடும் ஒட்டகைபூண்ட தேரில் ஏறிக்கொண்டார்கள். ஓ ஜனார்த்தனரே எனக்குத் தெரியும். எங்கே தர்மம் இருக்கின்றதோ அங்கே ஜயம்... நீங்களெல்லோரும் யுத்தத்தில் துர்யோதனன் முதலான அரசர்களைக் கொல்லப் போகிறீர்கள். அதில் எனக்கு சந்தேகமில்லை\" (மேற்படி, பக்: 477). கர்ணன் கண்ட கனவில் துரியோதனைச் சேர்ந்த அனைவரும் சிவந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்; அஸ்வத்தாமா, கிருபர், கிருதவர்மன் ஆகிய மூவர் மட்டுமே வெள்ளாடைகளை அணிந்திருக்கிறார்கள். (யுத்தத்தின் முடிவில் கௌரவர் பக்கத்தில் பிழைத்தவர்கள் இந்த மூவர் மட்டுமே.) பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் எல்லோரும் ஒட்டகம் பூட்டிய தேரில் ஏறிக்கொண்டு தென்திசையை நோக்கிச் செல்கின்றனர். \"மகாரதர்களான பீஷ்மரும் துரோணரும் என்னோடும் துர்யோதனனோடும் ஒட்டகைபூண்ட தேரில் ஏறிக்கொண்டார்கள். ஓ ஜனார்த்தனரே நாங்கள் அகஸ்தியரால் ஆளப்பட்ட திக்கை நோக்கிச் சென்றோம்; சீக்கிரத்தில் யமன்வீட்டை அடைவோம். நானும் மற்ற அரசர்களும் க்ஷத்திரியக் கூட்டமும் காண்டீவமாகிய அக்னியில் பிரவேசிப்போம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை' என்றான்\" (மேற்படி, பக்: 478)\nமிகத்துல்லியமாக 'யுத்தத்தின் முடிவு இதுதான். பேரழிவு ஏற்படப் போகிறது. அனைத்து மன்னர்களும் இறக்கப் போகிறார்கள். துரியோதனன் பக்கத்தில் மூவரைத் தவிர - நான் உட்பட - மற்ற அனைவரும் இறக்கப்போகிறோம் என்பதில் ஐயமில்லை' என்று கர்ணன் மிகத்தெளிவாகவே சொல்கிறான். இதற்கெல்லாம் காரணமாக இந்த உரையின் தொடக்கத்தில் கர்ணன் குறிப்பிடுவது இது: \"இப்பொழுது பூமி முழுமைக்கும் அழிவானது நேரிட்டிருக்கிறது. அதில் சகுனியும் நானும் துச்சாஸனனும் திருதிராஷ்டிரரின் புத்திரனும் அரசனுமான துர்யோதனனும் நிமித்தமானோம்\" (மேற்படி, பக்:474). 'உலகம் அழியப்போகிறது. சர்வநாசம் நேரிடப்போகிறது. இதற்கு நான், சகுனி, துச்சாதனன், துரியோதனன் ஆகிய நால்வரும் காரணமாக இருக்கப் போகிறோம்.' இதைச் சொல்லிவிட்டுக் கர்ணன் கேட்கிறான்: 'இந்த அழிவு நேரப்போகிறது என்பதை கிருஷ்ணரே நீரும் அறிவீர். அறிந்திருந்தும் என்னை ஏன் மயங்கச் செய்கிறீர்'. இந்த அழிவை நீயும் அறிவாய். அறிந்திருந்தும் என் மனத்தில் ஏன் மாற்றத்தை உண்டுபண்ண நினைக்கிறாய்' என்பது கர்ணன் கேட்கும் கேள்வி. கண்ணன் அனைத்தையும் அறிந்திருந்தாலும் கர்ணனுக்கு அவன் கொடுத்தது இன்னொரு சந்தர்ப்பம். கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை கர்ணன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தீர்மானமானவுடன் அவனை அவன்போக்கில் விட்டுவிடுகிறான்.\nநேரப்போவது அழிவுதான் என்றாலும் துரியோதனன் என்னை நம்பித்தான் இந்த யுத்தத்தில் இறங்கியிருக்கிறான். இந்தச் செயலில் இவ்வளவு காலம் அவனுக்குத் துணைநின்றுவிட்டு, அழிவுதான் ஏற்படப்போகிறது என்று அறிந்த நிலையில் அவனைக் கைவிடுவது சரியில்லை. நான் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யமாட்டேன். இறக்கத்தான் போகிறேன் என்று தெரிந்திருந்தாலும் துரியோதனன் பக்கத்தைவிட்டு வருவதற்கு நான் தயாராக இல்லை. கர்ணன் சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள். 'நாங்கள் அனைவருமே காண்டீவம் என்னும் நெருப்புக்குள் இறங்கத்தான் போகிறோம் என்பதில் எனக்கு ஐயமில்லை.' இந்த இடத்தில் கர்ணன் மனமறிந்தே அதர்மத்தின் பக்கம் நின்றாலும், செய்வது தவறென்று அறிந்தே ராவணனுக்குத் துணைநின்ற கும்பகர்ணனைப்போல இமயமலையாய் உயர்கிறான். உயர்விலும் உயர்வானவையும் தாழ்விலும் தாழ்வானவையும் கர்ணனிடத்திலே கலந்தே இருந்தன என்று என் ஆசிரியர் நாகநந்தி அவர்கள் அடிக்கடிக் குறிப்பிட்டதைப்போல 'இந்த கம்பீரமான கங்கைக்கு நடுவிலே கற்பனைக்கும் எட்டாத சாக்கடையும் ஓடிக்கொண்டிருந்தது' என்பது மிகமிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. இதற்குப் பிறகு கர்ணனைக் குந்தி சந்திக்கும் இடம் கவனிக்க வேண்டிய ஒன்று என்றாலும், அது பாத்திரப் படைப்பு ஆய்வின் ஒரு பகுதி என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன். இருப்பினும் கர்ணன் என்ற பாத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் மாயத்தோற்றங்களை ஓரளவுக்காவது விலக்கியிருக்கிறோம் என்று நம்புகிறேன். இதுதான் வியாசர் காட்டும் கர்ணன். வில்லி செய்திருக்கும் மாற்றங்களைப் பாத்திரப் படைப்பாய்வில் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.\nஅரசுக்குரியவன் யுதிஷ்டிரன் மட்டுமே என்பதையும் பாண்டவர்களுக்குத் துரியோதன் செய்த தீமைகளையும் அதில் கர்ணன் மிக ஆரம்பக் கட்டத்திலிருந்தே துணைநின்றிருக்கின்றான் என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தோம். துரியோதனன் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளுக்குத் திரும்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/sanjigai/sanjigai-nov17/34745-2018-03-14-10-06-40", "date_download": "2019-08-18T20:01:58Z", "digest": "sha1:VT7ELMKLCYSX64JAV3YR5KWMRUOSV5CD", "length": 33961, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "நவோதயா பள்ளிகள்", "raw_content": "\nசஞ்சிகை - நவம்பர் 2017\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nதேசியக் கல்விக் கொள்கை 2019 - வரைவு அறிக்கை\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nசமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ - அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nகல்வியைச் சந்தையாக்கும் முயற்சியே நீட்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்ன���ல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: சஞ்சிகை - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2018\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் ஒயாது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே மற்றுமொரு தாக்குதல் கல்வித்துறையின் மீது நடந்தேறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்று அனுமதி அளித்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் நவோதயா பள்ளிகள் தொடங்க இருந்த தடையை விலக்கியுள்ளது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன ஏன் 30 ஆண்டுகளாக இப்பள்ளிகளை தொடங்க தடை இருந்தது ஏன் 30 ஆண்டுகளாக இப்பள்ளிகளை தொடங்க தடை இருந்தது சொற்பமான கட்டணத்தில் தரமான கல்வி என்று கூறும் நவோதயா பள்ளிகளை வரவேற்காமல் நாம் ஏன் அதை எதிர்க்க வேண்டும். சற்று விரிவாக பாப்போம்.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது 1986 இல் புதியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அந்நிய முதலீட்டுக்கு இந்தியாவின் கதவுகளை திறந்துவிடுவதற்கு முன்னோட்டமாக அந்நிறுவனங்களில் பணிபுரிய மனித வளத்தை உருவாக்கும் விதமாக இருந்தது அந்தக் கல்விக் கொள்கை. அறிவுசார் கல்வித் திட்டத்தை மாற்றி வேலைவாய்ப்பினை மட்டும் குறி வைத்த திறன்சார் கல்வி திட்டமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி உயர்கல்வியில் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் என்ற உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு கற்பிக்கப்படும் இப்பள்ளிகள் மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் நேரடியாக இயங்குகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மிகச் சொற்பமான கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள இடங்களில் மொத்தம் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 22.5 சதவீதம் இடங்கள் தாழ்த்தப��பட்ட பழங்குடியின மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தம் 589 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன .\n1989 ல் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி தமிழகத்தில் மட்டும் இப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது மீண்டும் நவோதயா பள்ளிகளை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, மிகச் சொற்ப கட்டணத்தில் கல்வி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான உட்கட்டமைப்பு, திறன் வாய்ந்த ஆசிரியர்கள், நல்ல தேர்ச்சி விகிதம் என்று பல நன்மைகளை கொண்டிருக்கும் நவோதயா பள்ளிகளை நாம் ஏன் எதிர்க்க வேண்டும். மிகவும் பயனுள்ள திட்டம் தானே என்ற கேள்வி எழலாம்.\nநுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை\nநவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பத்தே வயது நிரம்பிய மாணவர்களுக்கு நுழைவு தேர்வு வைப்பதன் அடிப்படையில் நடக்கிறது. இந்த மாணவர் சேர்க்கையைப் பற்றி 2015 ல் நிதி ஆயோக் நவோதயா பள்ளிகளை பற்றி நடத்திய ஆய்வில் என்ன கூறுகிறது. மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும் மாணவர் சேர்க்கை வழிமுறை நுழைவுத் தேர்வு பயிற்சி பெற வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. மேலும் நவோதயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ள போதிலும் இப்பள்ளிகளை பற்றிய தகவல் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையாதலால் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி அருகாமையில் உள்ளவர்களாகவும் வசதி படைத்தோராகவுமே உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nமேலும் நீட் விவகாரத்திலே நுழைவுத் தேர்வு எவ்வாறு சமூக நீதிக்கு எதிரானது என்பதை நாம் உணர்தோம். வசதிவாய்ப்பு பெற்றவர்களுக்கு சாதகமாகவும் அது மறுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் தான் உள்ளன இந்த நுழைவுத் தேர்வுகள். அதிலும் பத்தே வயது நிரம்பிய குழந்தைக்கு நுழைவுத் தேர்வு வைப்பது குழந்தைகள் மீது ஏவப்படும் மோசமான உளவியல் வன்முறை ஆகும். தொடக்கல்வியில் சிறந்து விளங்கா மாணவர்கள் பிற்காலத்தில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியதை நாம் கேள்வியே பட்டதில்லையா. அவ்வாறிருக்க 10 வயது குழந்தைகளை தரம் பிரிப்பது எப்படி சரியாகும்.\nஅரசு செலவினங்களை கணக்கில் கொண்டால் நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு தலா 85 ஆயிரமும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு 27000 ரூபாயும் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஏறத்தாழ 14000 ரூபாய்க்கும் குறைவாகவே செலவழிக்கிறது. சில மாநிலங்களில் ஒரு மாணவருக்கு 5000க்கும் குறைவாகவே செலவழிக்கிறது அரசு. நாடெங்கிலும் உள்ள 589 நவோதயா பள்ளிகளுக்கு மட்டும் 2015 ஆம் ஆண்டு 2250 கோடிகளை அரசு செலவிட்டுள்ளது. ஏன் இத்தகைய ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் தரமான சமச்சீரான கல்வி தர வேண்டிய அரசே மாணவர்களை இப்படி தரம் பிரித்து வெறும்1 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு மட்டும் நிறைய நிதி ஒதுக்கீடு செய்து தரமான கல்வி அளிப்பேன் என்று கூறுவது எப்படி நியாயமாகும்.\nநிதி ஆயோக் ஆகஸ்டு மாதம் அடுத்த 3 ஆண்டுக்கான வரைவு திட்டம் ஒன்றினை தயார் செய்து சமர்ப்பித்தது. குறிப்பாக கல்வித்துறையில் முக்கியமான சில மாற்றங்களை அதில் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, சரியாக இயங்காத போதிய அளவு ஆசிரியர் இல்லாத மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள முறையாக வகுப்புகள் நடக்காத அரசுப் பள்ளிகளை படிப்படியாக தனியார் மயப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. தற்போது உள்ள அரசுப் பள்ளிகளில் 36 சதவீதம் இவ்வாறாக உள்ளதாகவும் கூறுகிறது. நவோதயா பள்ளிகள் மூலம் தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பான கல்வி அளிக்க முடியும் என்று மார்தட்டும் அரசு ஏன் தரமற்ற பள்ளிகள் என்று கூறி பெரும்பாலான அரசுப் பள்ளிகளை தனியார் மயப்படுத்த முயல்கிறது இச்சமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி என்று வரும் போது அரசுப் பள்ளிகளை விட்டு தெறித்து ஓடும் பணக்கார நடுத்தர வர்க்கம் உயர்கல்வி என்று வரும் போது மட்டும் அரசுக் கல்லூரிகளில் சேர்வதையே விரும்புகின்றனர். குறிப்பாக மருத்துவம், பொறியியல், சட்டம்,மேலாண்மை போன்ற படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதையும் படிப்படியாக தனியார்மயப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பது வேறு விஷயம். ஆக அரசுக் கல்லூரிகளையும் நவோதயா பள்ளிகளையும் சிறப்பாக நடத்தக் கூடிய அரசினால் ஏன் அதே போன்று எல்லா அரசுப் பள்ளிகளையும் நடத்த முடியவில்லை இச்சமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி என்று வரும் போது அரசுப் பள்ளிகளை விட்டு தெறித்து ஓடும் பணக்கார நடுத்தர வர்க்கம் உயர்கல்வி என்று வரும் போது மட்டும் அரசுக் கல்லூரிகளில் சேர்வதையே விரும்புகின்றனர். குறிப்பாக மருத்துவம், பொறியியல், சட்டம்,மேலாண்மை போன்ற படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதையும் படிப்படியாக தனியார்மயப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பது வேறு விஷயம். ஆக அரசுக் கல்லூரிகளையும் நவோதயா பள்ளிகளையும் சிறப்பாக நடத்தக் கூடிய அரசினால் ஏன் அதே போன்று எல்லா அரசுப் பள்ளிகளையும் நடத்த முடியவில்லை நவோதயா பள்ளிகளில் தரம் வாய்ந்த கல்வி அளிக்கப்படும் என்று கூறும் அரசு தான் அரசுப் பள்ளிகளில் தரம் சரியில்லை என்று கூறி அதை தனியார்மயப்படுத்த முயல்கிறது.\nஇதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. பிரச்சனை அரசுப் பள்ளிகள் என்ற அமைப்பில் இல்லை. மாறாக அதை சீரமைக்க விரும்பாத அரசின் கொள்கையே இதற்கு காரணம். அரசுப்பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கி சிறந்த உட்கட்டமைப்பு வசதி செய்து கொடுத்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து சிறந்த முறையில் பள்ளிகளை இயங்க வைக்க முடியும். ஆனால்அப்படி எல்லா பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தாது சொற்பமான பள்ளிகளுக்கு மட்டும் அதிக அளவில் ஒதுக்குவது என்பது பெரும்பான்மையான அடித்தட்டு மக்களுக்கு கல்வியை மறுப்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும் .\n30 ஆண்டுகளுக்கு முன்னர் நவோதயா பள்ளிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்ற போது முக்கியமாக வைக்கப்பட்ட வாதங்களுள் ஒன்று நவோதயா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் தமிழ்நாடு சார்ந்த வரலாறு, பண்பாடு எதுவுமே இருக்காது என்பதாகும். அது போக, பாடப்புத்தகங்களை தயாரிக்கும் NCERT அமைப்போ, கல்வியை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் இசைவுக்கு ஏற்ப பாடப்புத்தகங்களை மாற்றி வருவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 2014ல் பதவியேற்ற பின் மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் பள்ளிகல்வியை “இந்திய” (காவி) மயமாக்கி மாணவர்களுக்கு தேசப்பற்றையும் பெருமையையும் ஊட்ட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியது. அதன்படி பாடபுத்தகங்களையும் மாற்றி வருகிறது. உதாரணமாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் சுதந்திரப் போர் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று பொருள்படும்படி பாடப்புத்தகங்களை திருத்தி அமைத்துள்ளது. 8,9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் வேதங்களும், உபநிடதங்களும் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போன்ற தமிழகத்தின் வரலாற்றுக்கு தொடர்பில்லாத காவிமயமாக்கப்பட்ட கல்வி தான் இப்பள்ளிகளில் வழங்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nசைனிக் பள்ளிகள் போன்று மாற்றப்படும் நவோதயா பள்ளிகள்\nகடந்த ஜூலை 18 ஆம் தேதி மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் அலுவலகம் சில பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகளில் உள்ள கல்வி முறையை போன்று மத்திய அரசின் கேந்திரிய பள்ளிகளிலும் நவோதயா பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியது. அதன்படி மாணவர்களுக்கு உடற்பயிற்சியை கட்டாயமாக்கி தனிமனித ஒழுக்கம், தேச பக்தி ஆகியவற்றுக்கு தனிக் கவனம் கொண்டு பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியது. கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் மகேந்திர நாத் “இது மாணவர்களை மேலும் நாட்டு பற்று உடையவர்களாகவும் தேசிய உணர்ச்சி உடையவர்களாகவும் மாற்றும்” என்று கூறினார். தேசிய உணர்ச்சி என்ற பெயரில் பாசிச உணர்வினை மக்களுக்கு ஊட்டி அரசு துணையுடன் வன்முறை அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இது போன்ற உணர்வுகளை ஊட்டி வளர்ப்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஒழுக்கம் கட்டுப்பாடு என்ற பெயரில் ஆணாதிக்க சிந்தனையே குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும். ஆக ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள் போல இப்பள்ளிகளை செயல்பட அறிவுறுத்துகிறது மத்திய அரசு. அரசு மற்றும் தனியார் துறைகளின் அதிகாரத்தில் உட்காரக் கூடியவர்கள். இது போன்ற வெறுப்புணர்வோடு இருப்பது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.\nஇவையனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால் , நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது என்பது சமூக நீதிக்கு எதிரானது; அனைவருக்கும் தரமான கல்வியை மறுத்து ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும் கல்வியை அளிக்கும் திட்டம் என்பது விளங்கும்.. அரசு மெல்ல தனது பாசிச முகத்தை காட்டி மக்களுக்குள் மத ஜாதிச் சண்டைகளை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய காலக்கட்டத்தில் தேசிய வெறியூட்டும் காவியமயமாக்கப்பட்ட கல்வி என்பது மிகவும் ஆபத்தானதாகும்.\nகல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிகல்விக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்து அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவசக் கல்வியை அரசு அளிப்பதே இதற்கு தீர்வாக அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/02/05/", "date_download": "2019-08-18T19:35:38Z", "digest": "sha1:5KOBMK2OROEANDI3SHMYQS6XOKOQOBLJ", "length": 10106, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "February 5, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் எழுச்சியே கூட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் எழுச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. அதில் ஓரளவுக்கு உண்மையிருக்கின்றது. தமிழீi விடுதலைப் புலிகளுக்கு ஓர் அரசியல்…\nஅரசியலமைப்பு உருவாக்குவதைக் கைவிடப்போவதில்லை – எம்.ஏ.சுமந்திரன் எம்.பி\nஅரசியலமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை ஏற்று நடக்க முடியாது அவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப் போவதில்லை என…\nநீதிமன்று செல்லாத சட்டத்தரணிகள் எம்மைக் கேள்வி கேட்கின்றார்கள்\nசட்டத்தரணிகளாக இருந்துகொண்டு நீதிமன்றம் செல்லாதவர்கள் எம்மைப் பார்த்து குற்றஞ்சொல்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று. – இவ்வாறு தெரிவித்தார்…\nநில விடுவிப்புக்கான காரணமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே – ஆதாரபூர்வமாக விளக்கினார் சுமந்திரன்\nநில விடுவிப்பு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தது. மக்கள் போராட்டங்கள் ஊடாகவே காணிகள் விடுவிக்கப்பட்டன. அதற்கு உரிமைகொண்டாட நீங்கள் யார்\nமுல்லையில் பல்லாயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு. எங்களுடைய நிலத்தை எங்களிடம் தரும்வரை ஓயவோ, அடங்வோ மாட்டோம். ரவிகரன் உறுதி.\nவிஜயரத்தினம் சரவணன் 04.02.2019முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 60ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும்,இவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்களை விடும்வரையில் ஓய்ந்துபோகவோ, அடங்கிப்போகவோமாட்டோம் என முன்னாள் வடமாகாணசபை…\nஇந்தியா இனியும் காலம் தாழ்த்தாது ஈழத்தமிழர்களுக்காக விரைந்து முடிவெடுக்க வேண்டும்\nஇந்திய தேசம் இனியும் காலந்தாழ்த்தாது தனது மௌனத்தைக் கலைத்து, ஈழத்தமிழர்களுக்காக விரைந்து தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். இனியும் நாம் இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை என இந்திய முன்னாள்…\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஅளவை அரசடி ஞானவைரவருக்கு மாவையின் நிதியில் நீர்த்தாங்கி\nவெல்லாவெளியில் ஒரே நாளில் 07 செயற்திட்டங்கள்\nநல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பூங்காவிற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்.\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்��ு நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67959-india-a-tour-of-west-indies-axar-patel-aggressive-fight-vain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:14:18Z", "digest": "sha1:VQ34D76M3YONMTZJHJVGBYAHC3KKSIWH", "length": 9530, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்‌ஷர் பட்டேல் போராட்டம் வீண்: 5 ரன்னில் தோற்றது இந்திய ஏ அணி! | India A tour of West Indies: axar patel Aggressive fight vain", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅக்‌ஷர் பட்டேல் போராட்டம் வீண்: 5 ரன்னில் தோற்றது இந்திய ஏ அணி\nவெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய ஏ அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.\nமணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது.\nஇந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 298 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக, ரோஸ்டன் சேஸ் 84 ரன்னும் விக்கெட் கீப்பர் தாமஸ் 70 ரன்னும் தொடக்க ஆட்டக்காரர் அம்பரீஸ் 46 ரன்னும் எடுத்தனர்.\nஇந்திய ஏ அணி தரப்பில் கலீல் அகமது 4 விக்கெட்டையும், அவேஸ் கான் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.\nபின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணியால் 50 ஓவர் முடிவில�� 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியைத் தழுவியது.\nஇந்திய ஏ அணி தரப்பில், அதிகப்பட்சமாக அக்‌ஷர் பட்டேல், 63 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். குணால் பாண்ட்யா, வாஷிங் டன் சுந்தர் ஆகியோர் தலா 45 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ரோஸ்டர் சேஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\nநிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\n6 விக்கெட் அள்ளினார் கிருஷ்ணப்பா கவுதம், இந்திய ஏ அணி அசத்தல்\nமயங்க், பஞ்சால் அதிரடி: இந்திய ஏ அணி அபார வெற்றி\n6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி\nமீண்டும் 5 விக்கெட் வீழ்த்திய நதீம்: வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி\nவெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 5 விக்கெட் வீழ்த்தினார் நதீம்\nகெய்க்வாட், சுப்மான் கில் விளாசல்: பணிந்தது வெஸ்ட் இண்டீஸ் ஏ\nமணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்\nபிருத்வி ஷா காயம்: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகல்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\nநிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/stress", "date_download": "2019-08-18T19:02:42Z", "digest": "sha1:RFDUUJSRIBXVP6LB4BA3WF7YBDDK4I77", "length": 12244, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Stress News - Stress Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகபே காபி டே நிறுவனர் உடல் ஆற்றின் ஓரம் கண்டெடுப்பு... இறப்புக்கு காரணம் என்ன\nகாதலியுடன் தனிமையில் சந்திக்க வேண்டும், பிசினஸ் மீட்டிங், டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரெப்ஃரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது காபி டே தான். ஆனால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அந்த காபி டேயின் நிறுவன...\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nஇப்பொழுது எல்லாம் பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்களுக்கு விருப்பமான படங்கள், நபர்களின் பெயர்கள், டிசைன் இவற்றை பச்சை குத்திக் கொள்வதையே பேஷனாக நினைக்கிறார்கள். டாட்டூ மோகம் இன்...\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nநமது ஆரோக்கிய வாழ்வில் உணவிற்கு அடுத்து முக்கிய இடத்தை வகிப்பது நாம் செய்யும் உடற்பயிற்சிகள்தான். நமது உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரிகளை வெளியேற்ற, கொழுப்புகளை கரைக்க, ...\nஎப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...\nநீங்கள் கட்டுப்பாடில்லாம் சாப்பிடும் நபரா அப்போ இந்த நோயாக் கூட இருக்கலாம். புலுமியா நெர்வோஷா இது புலுமியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இந்...\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nபுகை பிடிக்கும் வழக்கத்தை கைவிடுவது நல்ல விஷயம். ஆனால், புகை பிடிப்பதை நிறுத்துவதால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. சிகரெட்டிலுள்ள நிகோடினும் புகையிலையிலுள்ள ஏனை...\nமூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...\nசருமத்தில் உள்ள சிறு சிறு சிறு ஓட்டைகள் துளைகள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இந...\nஉங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\nநாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் நமது இதயத்துடிப்புதான். ஏனெனில் இதயம் துடிக்கும் வரை மட்டுமே நாம் உயிரோடு இருப்போம். உங்களின் ஆயுள் முதல் ஆரோக்கியம் வரை அனைத...\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nதுளசி இலையை ஆங்கிலத்தில் \"ஹோலி பேசில்\" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை \"மூலிகை...\n இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை என்றால் அது மனஅழுத்தம்தான். ஆண்டுதோறும் அதீத மனஅழுத்தத்தால் பாதிப்படுபவர்கள...\n இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா\nகிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும். இந்த வகை முலாம்பழம் அமெரிக்கா, சிலி, போர்ச்சுக்கல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்த வகை மரங்க...\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப...\nஎலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nநம் வீட்டில் உள்ள சில உணவு பொருட்களோடு வேறு சில உணவு பொருட்களை சேர்த்தால் அதனால் கிடைக்கும் பயன் அதிகமே. இது எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்காது. அந்தந்த உணவுகளின் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-dubbing-in-3-days/", "date_download": "2019-08-18T19:02:01Z", "digest": "sha1:YRQDHVZ24MPFA3MM5VKEISWXYOIDSWUP", "length": 8384, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "'வாவ்... ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!' - ரசூல் பூக்குட்டி - Cinemapettai", "raw_content": "\n‘வாவ்… ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்’ – ரசூல் பூக்குட்டி\n‘வாவ்… ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்’ – ரசூல் பூக்குட்டி\n2.0 படத்தில் வரும் 3 ரீல்களுக்கான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்த ரஜினியை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளார் சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி.\nஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்துக் கொண���டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு டப்பிங் பேசும் வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nடப்பிங் பணியை ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஒருங்கிணைத்து வருகிறார். ரஜினி தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசத் துவங்கிவிட்டார்.\n3 ரீல்களுக்கான டப்பிங்கை ரஜினி ஒரே நாளில் முடித்துவிட்டார். 3 ரீல்களுக்கு டப்பிங் பேச குறைந்தது 5 நாட்களாகும். இது குறித்து ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nநம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அர்ப்பணிப்புக்கு ஈடு இல்லை. ஒரே நாளில் மூன்று ரீல்களை முடித்துவிட்டார். அவர் வேலை செய்யும் விதத்தை பார்த்து வியக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/15033204/They-work-together-in-DaunakereValentines-Day-IAS.vpf", "date_download": "2019-08-18T19:53:36Z", "digest": "sha1:SAEWNQNL2HG542ITVGTYVBJV7UF3JYSV", "length": 11324, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "They work together in Daunakere Valentine's Day IAS Love couple || தாவ��கெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள்காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடிகேரளாவில் திருமணம் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள்காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடிகேரளாவில் திருமணம் நடந்தது + \"||\" + They work together in Daunakere Valentine's Day IAS Love couple\nதாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள்காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடிகேரளாவில் திருமணம் நடந்தது\nதாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி காதலர் தினமான நேற்று திருமணம் செய்து கரம்பிடித்தனர். இவர்களின் திருமணம் கேரளாவில் நடந்தது.\nதாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி காதலர் தினமான நேற்று திருமணம் செய்து கரம்பிடித்தனர். இவர்களின் திருமணம் கேரளாவில் நடந்தது.\nதாவணகெரே ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி\nதாவணகெரே மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் பாகதி கவுதம். தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் அஸ்வதி. இவர்கள் 2 பேரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள்.\nஆந்திராவை சேர்ந்த பாகதி கவுதம் டாக்டருக்கு படித்துள்ளார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக பணிக்கு சேர்ந்தார். எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள கேரளாவை சேர்ந்த அஸ்வதி, கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.\nஇவர்கள் தங்களின் காதல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் 2 பேரின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்தனர். பாகதி கவுதம்-அஸ்வதியின் திருமணத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி (அதாவது நேற்று) நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி, பாகதி கவுதம்-அஸ்வதியின் திருமணம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் நடந்தது. மணமகன் பாகதி கவுதம், அஸ்வதியின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள் புதுமணஜோடிக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 17-ந் தேதி ஆந்திராவில் நடக்கிறது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507375-murder-at-tirupur.html", "date_download": "2019-08-18T20:11:07Z", "digest": "sha1:YYLRSPGFUWOFPZNLHHB7EA5SKDXYZP5C", "length": 13076, "nlines": 216, "source_domain": "www.hindutamil.in", "title": "இளைஞர் மீதான தாக்குதல்: தட்டிக் கேட்டவர் கொலை - மர்ம கும்பலை தேடும் போலீஸ் | murder at tirupur", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nஇளைஞர் மீதான தாக்குதல்: தட்டிக் கேட்டவர் கொலை - மர்ம கும்பலை தேடும் போலீஸ்\nதிருப்பூரில் வடமாநில இளைஞரை தாக்கிய நபர்களை தட்டிக்கேட்ட ஆறு பேரை மர்ம கும்பல் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: திருவண்ணாமலை மாவட் டம் செங்கம் பகுதியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். இவர், திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நண்பர்கள் பார்த்திபன், வினோத் ஆகியோருடன் ஆண்டிபாளையம் பிரிவு அருகே மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது, அந்த வழியாக தலையில் ரத்தம் வழிந்தபடி வடமாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அதனை கண்டு அந்த இளைஞரிடம் அருள்குமார் விசாரித்தபோது, தன்ன�� 4 பேர் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.\nமீண்டும் அந்த இளைஞரை தாக்க வந்த 4 பேர் கொண்ட கும்பலை தடுத்து நிறுத்திய அருள்குமார், எதற்காக வடமாநில இளைஞரை தாக்குகிறீர்கள் என விசாரித்துள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்குமாரை குத்தினர். தடுக்க வந்த பார்த்திபன், விக்னேஷ், கார்த்திக், முருகன், ஏழுமலை ஆகிய 5 பேரையும் குத்திவிட்டு, தனியார் நிறுவன வாடகை காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.\nமருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அருள்குமார், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாய மடைந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தை ஒட்டிய பகுதி களிலுள்ள கண்காணிப்பு கேமராக் கள் மற்றும் தனியார் நிறுவன வாடகை கார் ஓட்டுநர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து, மர்ம நபர்களை போலீஸார் தேடி வரு கின்றனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.\nவடமாநில இளைஞர் மீது தாக்குதல்தட்டிக்கேட்ட நபர்மர்ம கும்பல் தாக்குதல்அருள்குமார் கொலைதிருப்பூர் கொலைMurder at tirupur\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: கோவாவில் கன்னடர்கள் மீது தாக்குதல்\nமுன்னாள் ஊராட்சி தலைவர் மீது கொலை வெறித் தாக்குதல்: 5 பேர் கொண்ட...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:36:27Z", "digest": "sha1:O54HZMTKECJ67RLSI7C6VG2GLF72QIRC", "length": 30199, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "குந்திபோஜர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nபாண்டவப் படைகளினூடாக அர்ஜுனன் புரவியில் மென்நடையில் சென்றான். இருபுறமும் பந்தங்கள் எரிந்த வெளிச்சப்பகுதிகளில் கூடி அமர்ந்து ஊனுணவுடன் கள்ளருந்திக்கொண்டிருந்த வீரர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்கள் துண்டுதுண்டாக செவிகளில் விழுந்தன. ஒரு சொல்லை பொருள்கொண்டுவிட்டால் அந்த உரையாடல் தேய்ந்து மறைவதுவரை செவியில் விழுந்தது. சிதைந்த சொற்களை உள்ளமே நிரப்பிக்கொண்டது. “கதிரவன் மைந்தர் என்கிறார். பரசுராமரின் வில்லேந்தியவர். அறிக, இக்களத்தில் இன்றுவரை அவர் வெல்லப்படவில்லை” என்றார் ஒருவர். “அவ்வண்ணம் வெல்லப்படாதவர்களே பீஷ்மரும் துரோணரும்” என்றார் இன்னொருவர். “அவர்கள் வீழ்ந்ததே இவர் புகழ்சூடத்தான் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குந்திபோஜர், சகதேவன், சித்ரபாணன், திருஷ்டத்யும்னன், துரோணர், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nஅஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின் அருகே நின்றிருந்த சத்யசேனை குனிந்து அவள் தோளைப் பற்றி மெல்ல தட்டி “அரசி அரசி” என்றாள். காந்தாரி இரு கைகளாலும் கன்னத்தை அழுந்தத் துடைத்து மூச்சை இழுத்து சீராகி “ம்” என்று முனகினாள். போதும் என்பதுபோல் சத்யசேனை கைகாட்டினாள். அதை நோக்காமலேயே உணர்ந்து …\nTags: அர்ஜுனன், ஏகாக்ஷர், காந்தாரி, கிருஷ்ணன், குந்திபோஜர், குருக்ஷேத்ரம், சகதேவன், சத்யசேனை, திருஷ்டத்யும்னன், துருபதர், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 10 பிரலம்பன் இளைய யாதவரின் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவைமுறைமைகளின்போது அவர் அரைக்கண்மூடி அங்கிலாதவர் என அமர்ந்திருந்தார். அவைநுழைந்தபோது நேராகச் சென்று முன்னிரையில் அமர்ந்திருந்த வசுதேவரை அணுகி கால்தொட்டு வணங்கினார். அவர் ஒருமுறை பலராமரை நோக்கிவிட்டு “நலம் சூழ்க” என்றார். பலராமரை அவர் தாள்வணங்கியபோது அவரும் அதேபோல உணர்வற்ற மொழியில் “நலம் சூழ்க” என்றார். பலராமரை அவர் தாள்வணங்கியபோது அவரும் அதேபோல உணர்வற்ற மொழியில் “நலம் சூழ்க” என்றார். அவர்களருகே அமர்ந்திருந்த அக்ரூரரை வணங்கியபோது அவர் வெறுமனே அவரது தலையை தொட்டார். அதன் பின் …\nTags: அபிமன்யூ, கிருஷ்ணன், குந்தி, குந்திபோஜர், சௌனகர், துருபதர், பலராமர், பிரலம்பன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\nபகுதி எட்டு :நூறிதழ் நகர் 3 அவைக்குள் நுழைந்த முதற்கணம் திருவிழாப் பெருங்களமென அது பெருகி நிறைந்திருப்பதாக கர்ணன் நினைத்தான். ஆனால் பீடத்தருகே சென்று அமர்வதற்கு முன்பு நோக்கியபோது மேலும் பெரும்பகுதி ஒழிந்து கிடப்பதை கண்டான். குடியவைகளிலும் வணிகர்மன்றிலும் பதினெட்டுப் பெருவாயில்களினூடாக தங்கள் குடிகளையும் நிலைகளையும் அறிவிக்கும் தலைப்பாகைகளும் சால்வைகளும் அணிந்து கைகளில் முத்திரைக்கோல்கள் ஏந்தி அவையினர் வந்து நிரம்பிக்கொண்டே இருந்தனர். துச்சலன் அவன் அருகே குனிந்து “நாற்பத்திரண்டு ஆரியவர்த்த அரசர்களும் நூற்று எழுபத்தாறு ஆசுர அரசர்களும் …\nTags: அர்ஜுனன், கர்ணன், குந்திபோஜர், சகதேவன், சுபாகு, சௌனகர், தருமன், திரௌபதி, துச்சலன், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பலராமர், பீமன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nபகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என��கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா\nTags: அஸ்தினபுரி, ஆகுகர், ஆசுரநாடு, ஆஸ்தி, இக்ஷுவாகு குலம், உக்ரசேனர், ஏகலைவன்., கணிகர், கனகன், கனகர், கம்சர், கர்ணன், கார்த்தவீரியன், கிருஷ்ணன், குங்குரர், குந்தி, குந்திபோஜர், கோகுலம், சகுனி, சத்ருக்னன், சுருதை, சூரசேனர், சூரபதுமர், சௌனகர், ஜராசந்தர், ஜரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், தேவகர், தேவகி, நந்தன், பலபத்ரர், பலராமர், பிராப்தி, பீஷ்மர், போஜன், மகதம், மதுரா, மதுவனம், மார்த்திகாவதி, யசோதை, யயாதி, ரோகிணி, லவணர்கள், வசுதேவர், வஹ்னி, விடூரதர், விதுரர், விப்ரர், விருஷ்ணிகுலம், ஸினி, ஸ்வேதர், ஹிரண்யகசிபு, ஹிரண்யதனுஸ், ஹேகயகுலம், ஹேகயன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 3 ] மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா” என்றபடி மாத்ரி தோழியை நோக்கினாள். சுதமை “அணிசெய்துவிட்டுச் செல்லுங்கள் அரசி” என்றாள். அனகை “குந்திதேவி தங்களை அணிசெய்யவே வந்திருக்கிறார்கள்” என்றாள். மாத்ரி …\nTags: அனகை, அம்பாலிகை, அருணர், குந்தி, குந்திபோஜர், சல்லியன், சுதமை, சுருதை, பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35\nஅரண்மனைக்குச் சென்று மன்��ரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார். வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். “மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்…” என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். “சொல்லுங்கள்” என்றான் …\nTags: அஸ்தினபுரி, உக்ரசேனர், உத்தரமதுராபுரி, கம்சன், கிருதசோமர், கிருதர், குங்குரர், குந்தி, குந்திபோஜர், சோமகர், தேவகர், தேவகி, பிரபாகரர், பிருதை, மகதமன்னன், மதுராபுரி, மார்த்திகாவதி, யாதவகுலம், ரிஷபர், வசுதேவன், விடூரதன், விதுரன், விருஷ்ணிகள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34\nமதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.” உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி …\nTags: அங்கன், அஜன், உக்ரசேனர், உத்தரமதுராபுரி, உபதேவன், உபதேவி, கம்சன், காளிகை, குந்திபோஜர், கேகயன், கோசலன், சகதேவி, சப்தகன்னியர், சாந்திதேவி, சிருததேவி, சுதேவன், தேவகர், தேவகி, தேவரக்‌ஷிதை, பிருகத்ரதன், பிருதை, போஜர்கள், மதுராபுரி, மார்த்திகாவதி, ரஜதகீர்த்தி, வங்கன், வசுதேவன், விருஷ்ணிகள், ஹேகய மன்னர், ஶ்ரீதேவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\nவசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவல���ிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான். படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் …\nTags: அக்னி, அனகை, இந்திரன், உத்தரமதுராபுரி, குந்தி, குந்திபோஜர், கௌந்தவனம், சூரியன், துர்வாசர், தேவகர், தேவகி, பிருதை, மதுராபுரி, மதுவனம், மார்த்திகாவதி, வசுதேவன், வாயு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30\nஇருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான். மழைத்தூறல் இருந்த பின்னிரவு கனத்த கரடித்தோல்போல நகரை மூடியிருந்தது. யமுனையிலிருந்து வெம்மையான ஆவி எழுந்து நகரில் உலவிக்கொண்டிருந்தது. யமுனைப் படித்துறையில் பால்தாழிகளுடன் படகுகள் இல்லை. கருக்கிருட்டிலேயே அவை ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். நீரில் ஒளிதோன்றுகையில் யமுனைப்பரப்பெங்கும் கனத்த தாழிக்கு இருபக்கமும் பாய்கள் எழுந்து காலையொளியில் …\nTags: அனகை, கம்சன், குந்தி, குந்திபோஜர், கௌந்தவனம், துர்வாசர், பிருதை, மார்த்திகாவதி, யமுனை, வாசுதேவன்\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\nகல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 30\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214606?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:50:25Z", "digest": "sha1:7HCKBW7ALCQDISEXFVKW6QQVHS76QE5B", "length": 8399, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு என்ன காரணம்! வெளிவரும் பின்னணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு என்ன காரணம்\nமுகப்புத்தக பதிவு குறித்து பொலிஸார் கண்டு கொள்ளாமையே இன்று சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சிலாபம் காரியாலயம் என கூறப்படும் வட்டக்குளிய பகுதியில் உள்ள வீட்டுக்கு இன்று சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅதன் பின்னர் அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல் படுத்தப்பட்டது.\nமுகநூலில், இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் ஒன்று பரவியதை அடுத்து இந்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த முகநூல் பதிவு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சிலர் முறையிட்டுள்ளனர்.\nஎனினும் அதனை பொலிஸார் கண்டுகொள்ளாததன் காரணத்தில் குறித்த கலவரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், வீதி தோறும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் சென்ற இளைஞர்கள் கடைகளை மூடுமாறு தகராறு செய்ய ஆரம்பித்ததனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/859-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T19:35:49Z", "digest": "sha1:P3TJMTEDWJBQ3FRG3CJJQDJOGODUBTLV", "length": 3244, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "புதிய கட்சி தொடர்பில் மஹிந்த கருத்து", "raw_content": "\nபுதிய கட்சி தொடர்பில் மஹிந்த கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட்டமையினாலேயே பொத��ஜன முன்னணியினை உருவாக்கியதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎனினும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இதுவரை விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nதங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுஜன முன்னணி என்ற புதிக கட்சியின் தேவை நாட்டுக்கு காணப்பட்ட நிலையில், கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது பிரதான சக்தியாக அதனை மக்கள் மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, மின்சாரத்தினை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய எதிர்ப்பார்ப்பதன் மூலம் இலாபம் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களை இருளில் வைத்தேனும் தமது பைகளை நிறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67887-tnpl-2019-to-start-today-at-dindigul.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T19:55:20Z", "digest": "sha1:GZGJZ4OJ3OS6CYQQ73KEF5KZDQYBATRG", "length": 9528, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது | TNPL 2019 to start today at Dindigul", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nடி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். தொடர், 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் 4-வது டி.என்.பி.எல். தொடர், திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇன்று நடக்கும் தொடக்க போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ், இந்த தொடரை இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.\nஇந்த தொடரில் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஇளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த தொடரில் இருந்துதான், வாஷிங்டன் சுந்தர், அஸ் வின் முருகன், ஜெகதீன், டி. நடராஜன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஐபிஎல் தொடருக்கு தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\nமலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nமாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு\n“அதிமுகவினர் மழைநீரைப் போன்று தூய்மையானவர்கள்” - சிலைக்கடத்தல் குறித்து வைகைச்செல்வன்\nதோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்\nஇந்திய அணி அறிவிப்பு: மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\n15 வருட கிரிக்கெட் வாழ்வில் தினேஷ் கார்த்திக்கிற்கு இதுதான் பர்ஸ்ட்\nபங்களாதேஷுக்கு எதிரான போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nஅதிரடி மாற்றத்தை நோக்கி இந்திய அணி - தினேஷ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\nமலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=531667&page=7", "date_download": "2019-08-18T19:56:14Z", "digest": "sha1:TY2527MSY7CLQT6T4BUSF2YJ2SYYCWSB", "length": 23554, "nlines": 185, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண��டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது\nஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி 20 தொடரை 2 க்கு 0 என ஆஸ்திரேலிய\nபெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து அரையிறுதி ஆட்டம் - 3க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி\nமுதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் கட்ட\nஒரு நாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிய இந்திய வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில்\nஇந்தியாவுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில்\nஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தானா மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இ��ில், இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தானா மூன்றாவது\nஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது\nபின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்று வரும் ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள்\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது..\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி\nஉலக மகளிர் தினத்தையொட்டி ஜே.சி.ஐ மன்னை சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்\nஉலக மகளிர் தினத்தையொட்டி ஜே.சி.ஐ மன்னை சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்...\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2012_05_20_archive.html", "date_download": "2019-08-18T19:08:47Z", "digest": "sha1:P65EDCT3IOXDLQIH7PQE2KMHFN2I3NEV", "length": 63593, "nlines": 1063, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-05-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகளம் பல கண்டோம்.... உய்ய விடுமா இந்தியா\nவட வேங்கட மலை வரை\nஅல்லது கிளுகிளுப்பால் வந்த ரணகளமா\nசஞ்சிகைக்களின் அட்டைப்படங்கள் பட்டையைக் கிளப்புவதுண்டு. நடிகைகளின் படங்களைப் போட்டு அவற்றின் விற்பனைகளைப் பெருக்குவதுண்டு. ஆட்சேபனைக்குரிய படங்களைப் போட்டு அதற்கு எதிர்ப்புக் கிளப்பி அதன் மூலம் பிரபலம் பெற்று விற்பனையப் அதிகரிப்பதுமுண்டு.\nஆப்கானில் முகம் மூடாவிடில் மூக்கை அறுப்பார்களாம்...\nடெமி மூர் ஆடை போட்டால்தான் அது அட்டைப்படத்தில் வரவேண்டும்\nடெமி மூர் கர்ப்பகாலத்திலும் காட்டு காட்டு என்று காட்டிப் பிழைப்பார்\nஎன்ன கதை இது........ கொடுமை\nமைக்கல் ஜக்சனின் உடன் பிறப்பு\nசரத் பொன்சேக்கா: ஒரு தறுதலையின் விடுதலையின் பின்னணியில் நடந்தவை\nகாலம்: 08-02-2010 இரவு 10 மணி,\nஇடம்: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு.\nபாத்திரங்கள்: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்�� அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.\nஇப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:\nஇராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.\nபதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.\nபடையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.\nபடைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.\nஆகியவை சரத் புரிந்த குற்றங்களாக தெரிவிக்கப் பட்டது. அதை எதிர்த்து உரையாடி கைது செய்யப்பட மறுத்தமையால் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டார்.\nஇலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் கொழும்பில் செய்தியாளர்களிடம் ஒரு அதிரடி அறிக்கை விட்டார். பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப் பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன்.\nபோர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்\"\nஇந்த அறிக்கையை விட்டதால்தான கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தான் கைது செய்யப் படப் போகிறேன் எபதை அறிந்தே சரத் பொன்சேக்கா இந்த அறிக்கையை விட்டார். சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சிங்கப் படையணியைக் கலைத்த பின்னரே அவரைக் கைதுசெய்வதாக அரசு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் அவர் அதற்கு முன் போர்குற்றங்கள் சம்பந்தமாக பகிரங்கப் படுத்தலாம் என்று அஞ்சியே அவசரக் கைது நடந்தேறியது.\nஇராணுவ சேவையில் இல்லாத ஒருவரை இராணுவக் காவற்துறை��ினர் கைது செய்ய முடியாது என்று சரத் பொன்சேக்கா சட்டப் பிரச்சனையை எழுப்பி முரண்பட்டார். அதனால் அவர் தாக்கி நிலத்தில் விழுத்தப் பட்டு காலில்பிடித்து இழுத்துச் செல்லப் பட்டார்.\n2009 நவெம்பரில் சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் சரத் பொன்சேக்காவிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பது என்ற போர்வையில் அவருக்கு கஜபா படையணியினரை (Gajaba Regiment) அவரைச் சுற்றி வளைத்துவிட்டனர். அவருக்கு இதுவரை சிங்க படையணியினர்(Singhe Regiment) பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதை அகற்றும் படியும் உத்தரவிடப் பட்டது. ஆனால் சரத் சிங்கப் படையணியை தொடர்ந்து தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு இட்டிருந்தார்.\nதேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த சரத் பொன்சேக்கா\n2010 ஜனவரி இலங்கைக் குடியரசுத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா அதில் தோல்வி கண்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது அவர் தங்கியிருந்த உல்லாச விடுதியில் இலங்கைப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு காவல் வைக்கப்படிருந்தார். தேர்தல் முடிவுகளை சரத் ஏற்க மறுத்திருந்தார். தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்ததாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் உயர் பௌத்த பீடாதிபதிகள் தேர்தல் மீள நடத்தைப்பட வேண்டும் என்றனர். அது மட்டுமல்ல தேர்தலின் போது தடுத்து வைத்திருக்கப் பட்ட ரணில் விகிரமசிங்கே அமெரிக்கத் தலையீட்டால் விடுவிக்கப் பட்டார். தேர்தலைப் பற்றி டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவித்தது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.\nவாக்களிக்க முடியாத சரத் பொன்சேக்கா.\nஇலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் தனது பெயரைப் பதிவுசெய்ததாக அவர் கூறினார். ஆனாலும் அவர் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை.\nமஹிந்த அயோக்கியன், தேர்தல் வெற்றியைத் திருடியவன், பொறாமை பிடித்தவன்\nராஜபக்ச சகோதரர்கள் சர்த் பொன்சேக்காவை சிறையில் போட்ட பின்னர் சனல்-4 தொலைக்கட்சிக்கு இரகசியமாக சிறையில் இருந்து சரத் பொன்சேக்கா பே���்டியளித்துள்ளார். சனல்-4 இன் சார்பாக சிறையில் இருக்கும் சரத் பொன்சேக்காவிற்கு இரகசியமாகக் கேள்விகள் அனுப்பப் பட்டன. அவற்றிற்கு சரத் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.\nதனது பதிலில் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அயோக்கியன் என்றும் தேர்தல் வெற்றியைத் திருடியவன் என்றும் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇப்படிப்பட்ட கடுமையான வாசகங்களை சரத் பாவித்துள்ளார்.\nஇந்தியாவின் குட்டை அம்பலப்படுத்திய சரத்\nஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஒரு போர் நிறுத்தத்தை உண்டாக்கி சரணடைய முயன்ற விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவினரையும் படுகாயப் பட்ட போராளிகளையும் பாதுகாப்பாக சரணடைய அமெரிக்கா நோர்வே மூலம் இலங்கைக்குக் கொடுத்த அழுத்தம் இந்தியாவின் உதவியுடன் தவிர்ககப் பட்டது என்று சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல் இந்தியாவின் கபடத்தை அம்பலப் படுத்தியது. பல நோர்டிக் நாடுகள் இறுதிப் போரில் போர் நிறுத்தம் வேண்டி இலங்கையுடன் தொடர்பு கொண்டது உண்மை. இலங்கைக்குப் பின்னால் இந்தியா நின்றபடியால் அவை எல்லாம் பயனற்றுப் போயின.\nகருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலப் படுத்தினார் சரத்\nசரத் பொன்சேக்கா Outlook India விற்கு வழங்கிய பேட்டியில் கலைஞர் கருணாநிதியின் குட்டு உடைபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் கொடுக்கப் பட்ட போதும் இந்தியா தமது நடவடிக்கைகளில் தேர்தல் வேளையில் கூட தலையிடவில்லை என்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஒருநாளில் மட்டும் இருபதினாயிரத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப் பட்டனர். இந்தக் கபட நாடக்த்திற்கும் கருணாநிதி தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்ளலாம்.\nபோருக்குப் பின்னர் இலங்கை ராஜபக்சேக்கள் தலைமையில் சீனாவின் பக்கம் சார்வதை அமெரிக்காவிற்கு பெரும் எரிச்சலை மூட்டியது. அவர்களுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு தமிழர்களுக்கு எதிரான போரில் ராஜபக்சேக்கள் செய்த போர்க்குற்றம். அதை வைத்து இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக்த்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இலங்கையில் சீன ஆதீக்கத்தைக் குறைக்க இந்தியாவையும் தம்முடன் இணைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கா இலங்கைக்கு பகிரங்கமாக போர்க்குற்றம் தொடர்பாக விசாரனை தேவை என்று பலதடவை சொல்கின்றபோதும், அதன் உள் நோக்கம் ராஜபக்சேக்களை தமக்கு ஆதரவாக கொண்டு வருவது அல்லது அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி ரனின் விக்கிரமசிங்கவையும் சரத் பொன்சேக்காவையும் குடியரசுத் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆக்குவதே. சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ராஜபக்சேக்களுக்கு அமெரிக்கா திரை மறைவில் கடும் அழுத்தம் பிரயோகித்து வந்தது.\nசரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய வேண்டும் என கோத்தபாயவும் விடுதலை செய்யக் கூடாது என மஹிந்தவும் கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்களாம். இதனால் சரத் பொன்சேக்காவின் விடுதலை தொடர்பாக பல முரண்பாடான செய்திகளும் விடுதலையாவதில் பல இழுபறிகளும் நடந்து கொண்டிருந்தன. சரத் பொன்சேக்காவின் விடுதலையில் அதிக அக்கறை காட்டியது அமெரிக்காவே. சரத் பொன்சேக்காவை சிறையில் இருந்து விடுவிக்காமல் அவரின் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் வைத்திருக்கும் முன் மொழிவு ராஜபக்சேக்களாம் முன்வைக்கப்பட்டதாம் ஆனால் அதில் அமெரிக்கவிற்கு திருப்தி இருந்திருக்க வில்லையாம். சரத் பொன்சேக்காவை குடிமக்களுக்கு உரிய உரிமையின்று விடுதலை செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதனால் அவர் அரசியலில் ராஜபக்சேக்களுக்கு எதிராக செயற்படுவதை தடுக்கலாம். மஹிந்த தனது நண்பர் ஒருவரிடம் சரத்தைப் பல்லுப் புடுங்கிய பாம்பாகவே வெளியில் விடுவேன். அது படமெடுத்தாடலாம் ஆனால் கடிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமெரிக்கா போகமுன்னர் சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்ததாம். அது நடக்கவில்லை. போர் வெற்றி விழாவில் மஹிந்த 19-ம் திகதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை சரத்தின் விடுதலையில் இழுபறி நடந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கைக்கு இன்னொரு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்க்கோவின் ஆசியப் பிராந்தியப் பிரதிநிதியால் ஒரு அறிக்கை விடப்பட்டது. அமெரிக்கா பொறுமை இழப்பதை உணர்ந்த ராஜபக்சேக்கள் அவரை இறுதியில் விடுதலை செய்தனர். ஆனால் சரத் பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்று சொல்லப்படுகிறது. மஹிந்த எந்த அடிப்படையில் சரத்தை விடுதலை செய்தார் என்பதில் இதுவரை ஒரு குழப்பம் நிலவுகிறது. சரத் பொன்சேக்காவின் இரு புதல்விகள் அமெரிக்காவில் இருந்து வந்து தந்தையை இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்ன்னர் சந்தித்தனர்.\nஅமெரிக்கா உட்படப் பல நாடுகளின் அழுத்தம், சரத் பொன்சேக்காவின் உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை சரத்தை விடுவிக்கக் காரணமாக இருந்த போதும் இன்னொரு காரணமும் உண்டு. எதிர்க்கட்சிகளிடை பல பிளவுகள் இப்போது உண்டு. அந்தப் பிளவு சரத் வெளியில் இருந்து அரசியலில் ஈடுபட்டால் மேலும் மோசமடையும் என ராஜபக்ச சகோதரர்கள் நம்புகின்றனர்.\nதமிழர்களைப் பொறுத்தவரை போர்க்குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவர் போர்க்குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் இன்னொருவரை விடுதலை செய்திருக்கிறார். தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் தான் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்ன சரத் அதைச் செய்வாரா\nபிழையான வழியில் பணம் சேர்த்தால்\nசரியான வழியில் பணம் சேர்த்தால்\nகாணொளி: முள்ளிவாய்க்கால் நினைவு நாள்-இலண்டன்\nஇலங்கை இந்திய ஆதரவுடன் நிகழ்த்திய இன அழிப்புப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மீள் எழுச்சி நாளாக இலண்டன் நகர மத்தியில் அமைந்துள்ள Trafalgar Square இல் 19ம் திகதி மாலை இடம் பெற்றது. பல நாடுகளிலும் இருந்து வந்த உல்லாசப் பிரயாணிகளும் மாணவர்களும் பார்க்கக் கூடிய இந்த இடத்தில் பிரித்தானியாவின் பல தரப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து உரையாற்றினர். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.\nசெந்தமிழர் சீமான் - 1:\nசெந்தமிழன் சீமான் - 2:\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/06/04/astro-answers-guruji-pathilkal-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-99/", "date_download": "2019-08-18T19:08:45Z", "digest": "sha1:XXRHEW5LSVUDJED3Z5CI67I5PUYL4PZP", "length": 24342, "nlines": 170, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 239 (04.06.19) – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nதாங்கள் கூறிவது போல எனக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் தசையும், ஜென்மச் சனியும் நடப்பதால், கடந்த ஐந்து வருடமாக என் உடல், மனம் சரியில்லை. நான்காம் இடத்தில் சூரியன், சனி, புதன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் சேர்ந்து இருப்பதால் என் சுகஸ்தானம் கெட்டுவிட்டதா என் உடல்நிலை முன்னைக் காட்டிலும் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தாளாத மன உளைச்சல் ஏற்படுகிறது. நரம்பு, தோல், ஜீரணக்கோளாறு பிரச்சினைகளால் நிம்மதியை இழந்து விட்டேன். எனது பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். என்னால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக சித்தா, ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும் பார்த்துவிட்டேன். பணம் செலவாகிறதே தவிர பலனில்லை. என் உடல்நிலை முழுமையாக எப்போது சரியாகும் அல்லது சரியாகாமலேயே போய்விடுமா என் உடல்நிலை முன்னைக் காட்டிலும் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தாளாத மன உளைச்சல் ஏற்படுகிறது. நரம்பு, தோல், ஜீரணக்கோளாறு பிரச்சினைகளால் நிம்மதியை இழந்து விட்டேன். எனது பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். என்னால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக சித்தா, ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும் பார்த்துவிட்டேன். பணம் செலவாகிறதே தவிர பலனில்லை. என் உடல்நிலை முழுமையாக எப்போது சரியாகும் அல்லது சரியாகாமலேயே போய்விடுமா எந்த மருத்துவத்தை நாட வேண்டும் எந்த மருத்துவத்தை நாட வேண்டும் எப்போது சரியாகும் உடல்நிலை காரணத்திற்காக திருமணத்தை தள்ளிப் போடுகிறேன். ஆனால் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி நான் எப்போது நிம்மதி அடைவேன்\n(கன்னி லக்னம், தனுசு ராசி, 1ல் கேது, 2ல் செவ், 4ல் சூரி, சந், புத, சனி, 5ல் சுக், 7ல் குரு, ராகு, 22-12- 1987 அதிகாலை 12-15 சேலம்)\nகேள்வியும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். இடையில் நான் எதற்கு அஷ்டமாதிபதி தசையும், ஜென்மச் சனியும் நடக்கும்போது ஒருவருக்கு கடுமையான கெடுபலன்கள் நடக்க வேண்டும் என்பது விதி. அந���தக் கெடுபலன்கள் கடன், நோய், எதிரி என்ற அமைப்பில் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசை முடியும் வரை உங்களுக்கு நல்லபலன் சொல்வதற்கு இல்லை.\nதாய், தந்தை வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டாம். இரண்டில் செவ்வாய், ஏழில் ராகு, ராசிக்கு ஏழாமிடத்திற்கு சனி பார்வை என்ற அமைப்பின்படி உங்களுக்கு 35 வயதில்தான் திருமணம் நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும். குருவோடு சேர்ந்து ஏழாமிடத்தில் இருக்கும் ராகுவின் தசையில்தான் உங்களுக்கு நீடித்த தாம்பத்திய சுகம் அமையும். செவ்வாய் தசையில் கிடைக்கும் எதுவும் உங்களுக்கு நிலைக்காது. நீடித்தும் இருக்காது. எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும். செவ்வாய் தசை முடிந்ததும் கண்டிப்பாக உடல்நலம் முற்றிலும் சரியாகும். சுபரின் வீட்டில், சுபரோடு சேர்ந்திருக்கும் ராகுவின் தசையிலிருந்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகள் என நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.\n2012 முதல் தங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டவன் நான். விவரம் தெரிந்த நாள் முதல் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் அனுபவிக்காதவன். எட்டு வயதில் இருந்து தோல் வியாதியால் அவதிப்படுகிறேன். அம்மாவிடம் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், அடியும் திட்டுமாய் மட்டுமே வளர்ந்தேன். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் அப்பா. இப்போது வரைக்கும் அசிங்கங்கள், அவமானங்களுடன் தான் இருக்கிறேன்.\nஒரு பெண்ணை விரும்பி பெற்றோர் சம்மதத்துடன் 2013ல் திருமணம் செய்தேன். விருச்சிக ராசி ஏழரை சனியும், மீன ராசி அஷ்டமச் சனியும் என்ன பாடுபடுத்த முடியுமோ அதைவிட மோசமான கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாள் கஷ்டப்படுவேன் என்று கூடத் தெரியவில்லை. பட்ட கஷ்டங்கள் என்னை மனநோயாளி ஆக்கிவிட்டது. விவாகரத்து வரை சென்றும் மனம் கேட்கவில்லை. ஒரே மகளுக்கு இரண்டரை வயதில் மூளைக்காய்ச்சல் வந்து பட்ட வேதனைகள் அளவில்லாதது. அதுமுதல் அவளுக்கு காது கேட்கவில்லை. மருத்துவமும் பலனளிக்கவில்லை. தந்தைக்கு இருதய ஆபரேஷன், தாய்க்கு வயிறு ஆபரேஷன், மனைவிக்கு கர்ப்பப்பை சிகிச்சை என்று மருத்துவம் பார்த்துப் பார்த்து நொந்து விட்டேன்.\nசேம���த்து வைத்த பணம் அனைத்தையும் மருத்துவமனையிலேயே கொடுத்து விட்டேன். இவை அனைத்தும் கடந்த ஆறு வருடங்களில் நடந்தது. மாதாமாதம் மருத்துவச் செலவுக்கு என 5000 ஒதுக்க வேண்டியுள்ளது. வருடம் ஒருமுறை ஒன்றரை இலட்சம் மருத்துவச் செலவும் வருகிறது. ஜோதிடர்கள் எனது ஜாதகம் பாவ ஜாதகம் என்றும், வாழ்க்கை முழுவதும் நான் கடனாளியாகத்தான் இருக்க வேண்டும் என்றும், உனக்கு சுக்கிர தசையே இனி வராது, இது உன் தலைவிதி என்றும் கூறிவிட்டார்கள். என் நண்பர்களும் என்னை ராசியில்லாதவன் என்று கேலி செய்கிறார்கள். என் தோல் வியாதி குணமாகுமா குழந்தைக்கு காது சரியாகுமா சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ முடியுமா\n(கணவன் 2-9 1985 மாலை 6- 52 நெல்லை, மனைவி 11-5-1990 காலை 6-40 கோபி)\nமனைவிக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசியாகி, உங்களுக்கு மீனராசி என்றான நிலையில் 2013ல் உங்கள் இருவரையும் பரம்பொருள் இணைத்து வைத்ததுதான் விதி என்று சொல்லப்படுகிறது. திருமணமாகி முதல் ஆறு வருடங்கள் நீங்கள் எல்லாவகையிலும் கஷ்டப்பட வேண்டும் என்பது கர்மா.\nஅதே நேரத்தில் உங்கள் மனைவியின் ஜாதகம் மிகுந்த யோக ஜாதகம். ரிஷப லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் தனித்து உச்சம் பெற்ற அவரது ஜாதகப்படி, 2024 ஆம் வருடம் முதல் அவருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்க இருக்கிறது மனைவியின் சுக்கிர தசை கணவனுக்கு மிகுந்த மேன்மையை தரும் என்பது விதி. எனவே அனைத்து கஷ்டங்களையும் பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டு சில மாதங்கள் வரை காத்திருக்கவும். அடுத்த வருடம் முதல் வாழ்க்கையில் படிப்படியாக ஒரு முன்னேற்றம் வந்து 2024 ஆம் ஆண்டு முதல் வாழ்வில் நல்ல உயர் நிலைக்கு வருவீர்கள்.\nஉங்கள் ஜாதகப்படி கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி கேதுவுடன் இணைந்து உச்சமும், சூட்சுமவலுவும் பெற்று இருப்பது மிகவும் சிறப்பு. மனைவியின் ஏழரைச்சனி கணவனை பொருளாதாரரீதியாக பாதிக்கும் என்பதன்படி வரும் தீபாவளி வரை உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்கும். லக்னாதிபதி உச்சம் பெற்ற உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தானே தவிர பாவ ஜாதகம் இல்லை. அடுத்த வருடம் பிறக்கும் போதே நல்லபடியாக பிறக்கும்.\nலக்னாதிபதி ராகு-கேதுக்களுடன் இணைந்து, ஆறாமிடம் அதிகமான சுபத்துவம் ஆனதால் தோல் நோய் முழுவதுமாக குணமாக வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த வருடம் முதல் நோய் கட்டுக்குள் இருக்கும். குழந்தைக்கும் 2020 ஏப்ரலுக்கு பிறகு காது குணமாகும். மனைவியின் சுக்கிர தசை ஆரம்பித்தவுடன் வாழ்க்கையில் ஒரு அந்தஸ்தான உயர் நிலைக்கு வருவீர்கள். இழந்ததை மீட்பீர்கள். வாழ்த்துக்கள்.\n(04.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nAstro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபொய்யில் பொருள் தரும் சனி…\nபாப அதி யோக விளக்கம்…\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/ethics/", "date_download": "2019-08-18T20:37:47Z", "digest": "sha1:NL7DNG6FNP2DJSU56A7UI4E3M2GGRJTF", "length": 12037, "nlines": 297, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - 6 நெறிமுறைகள்", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.4.2 சிக்கலான மீது எளிமை\n1.4.3 நெறிமுறைகள் எல்லா இடங்களிலும்\n2.3 பெரிய தரவு பொதுவான பண்புகள்\n2.3.1 ஆராய்ச்சி பொதுவாக நல்ல என்று பண்புகள்\n2.3.2 ஆராய்ச்சி பொதுவாக மோசமாக என்று பண்புகள்\n2.3.2.5 வழிமுறை எல்லாம் கலங்கும்\n2.4.1.1 நியூயார்க் நகரில் டாக்சிகள்\n2.4.1.2 மாணவர்கள் மத்தியில் நட்பு உருவாக்கம்\n2.4.1.3 சீன அரசாங்கம் சமூக ஊடக தணிக்கை\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கவனித்து எதிராக கேட்டு\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.4.1 நிகழ்தகவு மாதிரி: தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு\n3.4.2 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: வெயிட்டிங்\n3.4.3 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: மாதிரி பொருந்தும்\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 கருத்தாய்வு மற்ற தரவு இணைக்கப்பட்ட\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 வெறும் அதை நீங்களே செய்ய\n4.5.1.1 இருக்கும் பயன்பாட்டு சூழலில்\n4.5.1.2 உங்கள் சொந்த சோதனை கட்ட\n4.5.1.3 உங்கள் சொந்த தயாரிப்பு கட்ட\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 மாற்றவும், சுத்தி, மற்றும் குறைத்தல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hardik-pandya-hit-six-today-match/", "date_download": "2019-08-18T20:04:49Z", "digest": "sha1:N2JTS24FTL27YSX2W27YCI5WZPIOLFXX", "length": 9501, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாட்ரிக் சிக்ஸ்ஸில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்டியா. - Cinemapettai", "raw_content": "\nஹாட்ரிக் சிக்ஸ்ஸில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்டியா.\nCinema News | சினிமா செய்திகள்\nஹாட்ரிக் சிக்ஸ்ஸில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்டியா.\nஇன்று செ���்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பதில் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20-ஓவர் போட்டிகளில் விளையாடுதவற்காக இந்தியா வருகை தந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி, இன்று சென்னையில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதில் இந்திய அணியின் முதலில் இறங்கிய வீரர்கள் சொதப்ப, தோனி, பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பாண்டியா, வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார். முதலில் சுழற்பந்து வீச்சாளர் ஜம்பாவை குறிவைத்த பாண்டியா, ஹாட்ரிக் சிக்சர் விளாசினார்.\nஇதன் மூலம் ஒருநாள் அரங்கில் மூன்று முறை ஹாட்ரிக் சிக்சர் விலாசி புதிய சாதனை படைத்தார்.தவிர, இந்த ஆண்டில் மட்டும் பாண்டியா அடித்த 4வது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்து சாதித்தார்.\nஇதன் முலம் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் பாண்டியா.முன்னதாக கடந்த 2000ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ஜாகிர் கான் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். அதன் பின் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரர் பாண்டியா தான்.\nஇதற்கு முன் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு முறை (இமாத் வாசிம், ஷதாப் கான்) என இரண்டு முறை ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசி��ர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-blue-shirt-review/", "date_download": "2019-08-18T19:41:40Z", "digest": "sha1:7TNRI74UVTYNBEP6OOE7ZDDUOIFRLOW3", "length": 9249, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் படத்தை கேவலமாக பேசிய ப்ளூ ஷர்ட் மாறன்! - Cinemapettai", "raw_content": "\nவிவேகம் படத்தை கேவலமாக பேசிய ப்ளூ ஷர்ட் மாறன்\nCinema News | சினிமா செய்திகள்\nவிவேகம் படத்தை கேவலமாக பேசிய ப்ளூ ஷர்ட் மாறன்\nதமிழ் சினிமா வெளிவந்த உடன் நாம எல்லாரும் செய்யுற முதல் வேலை அந்த படத்தை பத்தி என்ன விமர்சனம் வந்திருக்குன்னு பார்குறதுதாங்க. பல விமர்சகர்கள் படத்தை உன்னிப்பாக கவனித்து நிறை குறை சொன்னாலும் சில பேரு அரைகுறையா பார்த்துட்டு பப்ளிசிட்டிக்காக படத்தையும் ஹீரோவையும் திட்டுறதை வழக்கமாக வைச்சுருக்காங்க.\nஅப்படி எல்லா படத்தையும் ஏளனமாக பேசகூடிய விமர்சகர்தாங்க நம்ம தமிழ் டாக்கீஸ் நீல சட்டைக்காரர். இவரு நல்லாருக்குன்னு எந்த படத்தையும் மனசார சொன்னதில்லை.\nஇப்போ இவர் விமர்சனம் செஞ்சுருக்க விவேகம் படம் தல ரசிகர்களிடையே பெரிய கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் எற்படுத்திருக்கு. அந்த அளவுக்கு “விவேகம் படத்தை வெட்கம் கெட்ட படம், கேவலமான படம், அஜித் பெரிய ஜேம்ஸ் பாண்டு மாதிரி நினைச்சுகிட்டு முதல் சீன் நடிச்சுருக்காரு.\nவிவேக் ஓபராய் மாதிரி ஒரு குப்பை வில்லனை பார்த்ததில்லை, டைரக்டர் சிவா கவுத்திடாரு. அஜித் காஜலுக்கு அப்பா மாதிரி இருக்காரு, அஜித் ரசிகர்கள் படத்தை நல்லா இருக்குனு விமர்சனம் செய்ய சொல்லி போன் பண்றாங்க, படம் மொக்கைனு அவுங்களுக்கே தெரிஞ்சாலும் சுமாரா இருக்குனு சொல்ல சொல்றாங்க” இப்படி வாய்க்கு வந்தபடி படத்தை கேவலமா பேசிருக்காரு.\nஇந்த விமர்சனத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் பலபேரு கெட்ட கெட்ட வார்த்தைகள்ல காது கருகுற அளவுக்கு கமென்ட் போட்டு திட்டிட்டு இருக்காங்க.\nஇதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரு திரைப்படம் எப்படி இருந்தாலும் அதை கேவலமாக பொது இடத்தில் பேசும் உரிமை எவருக்கும் இல்லை.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T19:01:58Z", "digest": "sha1:2WS7JIIF3WDGLBCLF7PO74I2Q4DMEFT6", "length": 25931, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்து", "raw_content": "\nஜெமோ அவர்களுக்கு, வணக்கம். சென்ற ஆண்டு உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் பொழுது, நான், என் கணவர் மாதவன் இளங்கோ மற்றும் மகன் அமிர்த சாய் மூவரும் உங்களைச் சந்திக்க ஜெர்மனி வந்திருந்தோம். இன்று வரை நீங்கள் எழுதிய எல்லா நூல்களின் தொகுப்பும் வீட்டிலுள்ளது. மாதவன் உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர். எழுத்தாளர்களைத் தன்னுடைய துரோணர்களாகக் காண்பவர். அன்று அங்கிருந்தவர்கள் அனைவருமே தங்களின் அதிதீவிர வாசகர்கள். ஆனால் நானோ தங்களை நிறைய வாசித்��தில்லை. தங்களின் “அறம்” சிறுகதைத் தொகுப்பையும், என் மகனுக்கு வாசித்துக் காட்டும் பொருட்டு “பனிமனிதன்” புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். தீவிர இலக்கியத்தில் எனக்குப் பரிட்சயமில்லை. அதனால் அன்று என்னுடைய இருப்பு …\nஅன்புடன் ஆசிரியருக்கு பிரதமனுக்கு நீங்கள் எழுதிய சிறிய முன்னுரை ஒருவகையான நிறைவை அளித்தது. எப்போதுமே உங்களுடைய நூல் முன்னுரைகள் ஒரு தொகுப்புத் தன்மையை கொண்டிருக்கும். விஷ்ணுபுரத்தின் முன்னுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். நேற்று பிரதமன் தொகுப்பின் அட்டைப்படத்தை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். இந்த நூலுக்கான உங்களது முன்னுரை எவ்வாறு இருக்கும் என மீள மீள யோசித்தேன். ஆனால் அந்த சிந்தனைக்குத் தொடர்பில்லாததாக அதேநேரம் மிகக் கச்சிதமாக இச்சிறுகதைகளை எழுத வேண்டிய தேவையை இம்முன்னுரை சொல்லி விடுகிறது. …\nTags: சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், லா.ச.ராமமிருதம்\nஅன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …\nTags: அ.முத்துலிங்கம், க.நா.சு., சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், ஷோபா சக்தி\nஅறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்\nஅறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி அன்புள்ள ஜெ, அரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. ஏற்கனவே விசும்பு தொகுப்பின் முன்னுரையில் மிகக்கூர்மையாக அதன் எல்லைகளை விவாதித்து எழுதி இருந்ததே பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கு எத்தனை விவாதங்கள் உரையா��ல்கள் நிகழ்ந்தன என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் நிகழ்ந்த அறிவியல் புனைகதைகள் பற்றிய …\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nசென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …\nTags: பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு\nஇலக்கியமுன்னோடிகள் அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் இலக்கிய முன்னோடிகள் என்ற புத்தகத்திற்கான கேள்வி- பதிலில் நீங்கள் கூறிய அனைத்து கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். கட்டுரைகள் குறிபிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பூமணியின் ” அஞ்ஞாடி, வெக்கை”, ராஜ்கவுதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், ஜோ.டி.குரூசின் “ஆழிசூழ் உலகு” , வேணுகோபாலின் “அஞ்சலை ” , ஹெப்சிபா ஜேசுதாசனின் ” புத்தம்புதிய வீடு” ,வெங்கடேசனின் ” காவல் கோட்டம்” ராமகிருஷ்ணனின் சில நாவல்கள் எல்லாம் நீங்கள் விமர்சனமும் விளக்கமும் கொடுத்த பிறகுதான் …\nTags: அசோகமித்ரன், இலக்கிய முன்னோடிகள், க.நா.சு., சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன்\nஅனுபவம், எழுத்து, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ. அவர்களுக்கு, சோம்பலை களைவதை பற்றிய உங்கள் கேள்விக்கான பதில் மிக மிக மகிழ்ச்சி ஊட்டியது. உங்கள் இளம் வயதில், நீங்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியை நாவலாக எழுதிய ஒரு மலையாள எழுத்தாளரைச் சந்தித்து உரையாடுகையில், அவர் உங்களிடம் ஏதோ கேட்க, நீங்கள் அவரிடம் முழு பாரதத்தையும் மீள எழுதப்போகிறேன் என கூறியபோது, உங்கள் இளம் மனதில் ஒரு கர்வம், நம்பிக்கை, உற்சாகம் நிரம்பியிருக்குமே. அந்த நம்பிக்கையோடு கேட்கிறேன். நான் என் துறையில் நீங்கள் சாதித்தை …\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திர��விட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …\nTags: அ.மாதவையா, ஆல்பர்ட்டோ மொரோவியோ, எஸ்.செந்தில்குமார், எஸ்.பொன்னுத்துரை/ ‘சடங்கு’, கே.என்.செந்தில், சு. வேணுகோபால், ஜானகிராமன்/அம்மாவந்தாள்-மரப்பசு, ஜி.ந��கராஜைன் /குறத்திமுடுக்கு-நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தன்/‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’, ஜே.பி.சாணக்யா, டி.எச். லாரன்ஸ், தஞ்சை பிரகாஷ், பாலுணர்வெழுத்து தமிழில்..., புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்/தொழுகை-கோட்டை, ராஜேந்திர சோழன்/புற்றில் உறையும் பாம்புகள், வா.மு.கோமு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pengal-yendral-song-lyrics/", "date_download": "2019-08-18T19:00:46Z", "digest": "sha1:AAM3T5RLC3G6YFICSB72VZOBTBEHMT2T", "length": 6730, "nlines": 184, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pengal Yendral Song Lyrics", "raw_content": "\nபாடகர் : யுவன் ஷங்கர் ராஜா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : பெண்கள் என்றால்\nஆண் : {பெண்கள் என்றால்\nஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி\nமுள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி\nஆண் : காலை வெயில் வந்தாலே\nகாதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..\nகண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..\nஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே\nஆண் : பெண்கள் என்றால்\nஆண் : இதற்குத்தானா ஆசை வைத்தாய்\nஆண் : மதி கெட்ட என்னிடம்\nஆண் : தீயை போன்ற பெண் இவள் என்று\nதெரிந்து கொண்டதே என் மனம்\nஆண் : பெண்கள் என்றால்\nஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி\nமுள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி\nஆண் : காலை வெயில் வந்தாலே\nகாதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..\nகண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..\nஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional/slogan", "date_download": "2019-08-18T20:13:55Z", "digest": "sha1:AK4NIKMBWP4WMCMRAO4YOVTOTXWPOVWP", "length": 17506, "nlines": 194, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Tamil Slogam | Temples in tamil nadu | Tamil Astrology News - Maalaimalar", "raw_content": "\nபணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்\nபணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்\nகுபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nஇந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.\nஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nஆவணி அவிட்டமான இன்று காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.\nபிறவி தோஷம் போக்கும் பாடல்\nஅம்பாளை மனதில் தியானித்து இந்த பாடலை உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.\nபொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம்\nகணேசன் எனப்படும் ஹரித்ரா கணபதியை போற்றி இயற்றப்பட்ட இந்த மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதிருமணமானது விரைவில் நடக்க கீழே உள்ள மந்திரம் அதை ஜபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்\nநம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.\nஓம் சக்தி மூல மந்திரம்\nஇந்த மந்திரத்தை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து அன்னையின் பரிபூரண அருளை பெறலாம்.\nகிரக தோஷம் போக்கும் பாலா திரிபுரசுந்தரி மந்திரம்\nபாலா திரிபுரசுந்தரியை மனதார வணங்கி அவளுக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக கிரக தோஷங்கள் நீங்கும், முகத்தில் தேஜஸ் கூடும் என்பது நம்பிக்கை.\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய அம்மன் போற்றி\nஅன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக.\nவிளக்கு ஏற்றிய பிறகு பாட வேண்டிய திருவாசகப்பாடல்\nவீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் வீடுகளில் செல்வம் நிறைந்து இன்பமாக வாழலாம். மங்களமே நடக்கும்\nதுன்பம் போக்கும் துர்கா தேவி சரணம்\nதுர்கா தேவிக்கு உகந்த இந்த பாடலை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.\nவீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.\nவருமானம் அதிகரிக்க தட்சிணாமூர்த்தி மூல மந்திரம்\nதட்சிணாமூர்த்திக்கு உகந்த சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும்.\nதீய எண்ணங்களை நீக்கும் ஹயக்ரீவர் மூல மந்திரம்\nஸ்ரீ ஹயக்ரீவருக்குரிய இந்த ஆற்றல் மிக்க மூல மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் சனி கிரக தோஷங்கள் நீங்கும். தீய குணங்கள் மற்றும் எண்ணங்கள் அறவே நீங்கும்.\nபார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.\nகஷ்டங்களை போக்கும் பலன் தரும் ஸ்லோகம்\nஉலகமனைத்தையும் தனது பிரபஞ்ச திருநடனத்தால் இயக்குகின்ற சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம் இது.\nஅங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது.\nஸ்ரீ ராமர் 108 போற்றி\nஇந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு பூக்கள் சாற்றி இந்த போற்றி துதியை படிப்பது நல்லது. இந்த போற்றி துதியை படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும்.\nபணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/07/tnpscgroup4tamil.html", "date_download": "2019-08-18T19:23:12Z", "digest": "sha1:I47OUD3ZJIC72FNWXIXB4LYR5ASPX3Y6", "length": 6046, "nlines": 162, "source_domain": "www.tettnpsc.com", "title": "எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர்", "raw_content": "\nHomeதமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர்\nஎங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர்\n7ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடபுத்தகம்\n- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்\nஇப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.\nகாந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nதமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.\nமலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.\nஇந்திய அ���சியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/08/81843.html", "date_download": "2019-08-18T20:31:30Z", "digest": "sha1:6GIKHEIMAYIDB3DETXRRUSYTCHV4S2LA", "length": 30347, "nlines": 255, "source_domain": "www.thinaboomi.com", "title": "இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017 மருத்துவ பூமி\nஇயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயக்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்படும். வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது. பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவரான நான், MD (மாற்று மருத்துவம் படிப்பதற்கான காரணம் மக்க/ளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே.\n*இயன்முறை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லா மருத்துவம்.\n* மாற்று மருத்துவம் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராது. அவசர கதியில் பயணிக்கும் ஒருவர் ஆங்கில மருத்துவம் (Allopathy) செய்ய வேண்டும். அவசர சிகிச்சையில் ஆங்கில மருத்துவம் செய்வதன் மூலமாக விலை மதிப்பற்ற உயிரைக் காக்க முடியும். இதனால் ஆங்கில மருத்துவம் உலகில் ஒரு பொதுவான மருத்துவ முறையாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்பு இந்த இயன்முறை மருத்துவம். ஒருவர் ஊனமுற்றவர் ஆனாலும், கை, கால் செயல்இழப்பு இருந்தாலும் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம், சிறந்து விளங்குகிறது.\n* உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் செப்டம்பர் 8 கொண்டாடப்படுகிறது. வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறது.\n* இயன்முறை மருத்துவர்கள் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அ¬ன்தது குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய செய்கிறார்கள். இயன்முறை மருத்துவரை முடநீக்கியல் நிபுணர் என்றும் அழைப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் மிகுந்த இயன்முறை மருத்துவத்தில், தனித்துவமான பிரிவுகளும் உண்டு.\n* இதயம் சம்பந்தமான சிகிச்சை\n* பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை (பிரசவத்திற்கு முன்/பின்)\n* மூளை செயல்கள் இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை\n* ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) இதில் முக்கிய பங்கு, இயன்முறை மருத்துவத்திற்கு உண்டு.\n* தீ விபத்திற்கு பின்\n* நுரையீரல் சம்பந்தமான பயிற்சிகள்\n* தசை சிதைவு பாதிப்பு\n* ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம்\n* விளையாட்டுவீரர்களின் பயிற்சியில் ஈடுபடுவது\n* அனைத்து அறுவை சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.\n* உடற்பயிற்சி நிபுணராகவும் (Fitness) சிறந்து விளங்குகின்றனர்.\n* Facia Manipulation (முகம் கையாளுதல் நாள்பட்ட வலியை சரி செய்தல்.\n* வாழ்க்கை பாணி மாற்றும் (Life Style Modification)\n* மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சை (Geriatric)\n* நீரிழிவு நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்துதலின் ஆலோசனைகள்.\nஇவை அனைத்திற்கும் இயன்முறை மருத்துவரிடம் மிகச் சிறந்த முறையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.\n* நாம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.\nஎலும்பு சிதைவு நோய் பெண்களை மிக அதிகமாக தாக்குகிறது. 45 வயதிற்கு மேல், உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறதுந.\nஎலும்புகளின் அடர்த்தி குறைந்துபோவதே எலும்பு சிதைவு நோய் ஆகும். (Osteoporosis) கால்சியம் சத்து மிக அவசியம்.\nநம் உடம்பின் எடையை தாங்கும் மூட்டு எலும்பு, இடுப்பு, முதுகு குருத்து எலும்பு, மணிக்கட்டு எலும்புகள் சிதைவு நோய்க்க உள்ளாகின்றனற. இவை அனைத்திற்கும், சிறு சிறு பயிற்சிகளும், ஆயுர்வேத மருந்துகளும் குணமடையச் செய்யும்.\n(Post Menopausal Syndrome) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களின், மாற்றமே எலும்பு சிதைவு நோய்க்கு முக்கிய காரணம். இந்த சமையத்தில் பெண்ககளை அதிகம் பாதிப்பது உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, எலும்பு சிதைவு, இந்த மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு மிக பெரிய உடல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.\nமாதவிடாய் நின்ற உடன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்\nஎலும்புகள் சிதையும் போது அதன் வலு குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் படிப்படியாக அதன் வலுத்தன்மை இழப்பதால் நம்மால் காணவே, உணரவோ முடியாது. அதனால் கவனமாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் இருந்து விடுபட\n1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\n2. மருந்துகள் மூலம் இதனை எடுத்துக் கொள்வதை விட நம் உண்ணும் உணவில்\n* பால், கீரைகள், ஆரஞ்சு பழம் அனைவரும் அதாவது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம்.\n* அன்றாட அவசரக் காலகட்டத்தில் காலை வெயிலில் நாம் தென்படுவது இல்லை. சூரிய வெளிச்சம் நம் மீது படாமல் இருப்பது, எலும்பு சிதைவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காலை 7.30 மணிக்கு முன்பாக வெயிலில் நடைபயிற்சி செய்தால் வைட்டமின்&டி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் எலும்பு சிதைவை வராமல் தடுக்க முடியும்.\nஹார்மோன் மாற்றத்தை சரிசெய்ய உடற்பயிற்சியும், ஆயுர்வேத அல்லது மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.\n* உடற்பயிற்சி நம் எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது எலும்பு உறுதியாகவும் உதவுகிறது.\n* இந்த உடற்பயிற்சி சிறிய வலியை குணப்படுத்து.ம்\n* Stretching நீட்டிக்க பயிற்சிகள் இடுப்பு வலியையும், மூட்டு வலியையும் சிறப்பாக குறைக்கும்.\n* முறையான பயிற்சி, கர்ப்பபை Position நிலை சரியாக இருக்கும்.\n* பிரசவத்திற்கு பின் உள்ள கஷ்டங்கள், பலவீனம் (கருப்பையின் அனைத்தும் Core Strengthening பயிற்சியின் மூலம் சிர செய்யலாம்.\nÔÔபெண்கள் நம் நாட்டின் வீட்டின் கண்கள்ÕÕ என்று பாரதியார் சொன்னதுபோல பெண்களை பேணி பாதுகாப்போம். நம் தாயை தங்கையை மனைவியை குழந்தையை மருத்துவ ஆலோசனைக��கு தொடர்பு கொள்ளவும்.\nspecialty Medicine இயன்முறை மருத்துவ சிறப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView/3297", "date_download": "2019-08-18T18:59:05Z", "digest": "sha1:Q77IJCGWKD4TAHRGRTXRLNCWWD3OCKGA", "length": 1718, "nlines": 29, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : மதுஷா மாதங்கி மின்னஞ்சல் முகவரி: [email protected]\nகனவுகளின் நீட்சியின் முடிவுறா விம்ப நிழலில் என்னை நீ தேடாதே\nபெயரறிய சிறு பூச்சியின் குரலும்\nஉரசும் இந்த உப்புக் காற்றும்\nநாளை தனித்தே இயங்குவது நலம்\nஉன் இரு கர இடைவெளி நிறைந்து\nஒற்றை மானிட பிரவாகம் நான்\nஇவ்விரவு எங்கும் நிறைந்திருக்கும் நம் நேசத்தை நாளைய மழையில் கரைத்து விடு\nசாயமிழந்த தூரத்து வெள்ளி ஒன்று இப்போது தான் உதிர்ந்து போயிற்று\nஇரு கரம் தொட்டு இறுக அணை\nஇனி இத்தேசம் எங்கும் பொழிவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43023166", "date_download": "2019-08-18T20:44:27Z", "digest": "sha1:FMEG5PWHA7S5VBWKOEQMYCDWSK5QDVP2", "length": 15236, "nlines": 147, "source_domain": "www.bbc.com", "title": "சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா? 6 வழிகள் இதோ! - BBC News தமிழ்", "raw_content": "\nசுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR\nசம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம்.\nஇவ்வாறு அல்லல்படும் உணர்வுகளை குறைத்து கொள்ள நீங்கள் பெரியவை எதையும் செய்ய வேண்டாம். கீழ்காணும் வழிமுறையை சற்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஉங்கள் செலவை விபரங்களை அவ்வப்போது சோதியுங்கள்\nநீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.\nஇதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.\nஉங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) தேய்த்து கொண்டு விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும்போதுதான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.\nஇந்த செலவுகளி���் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.\nஉங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.\nதேனீர், காபி குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்\nதினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்திற்கு முன்னும், பின்னும் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒரு நாள் செலவாக இருந்தால், பெரிய தொகையாக இருக்காது. ஆனால், அதுவே தினமும் வாடிக்கை என்றால், ஒரு மாதத்தில் பெரிதொரு தொகை அதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும்.\nஎனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.\nமின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும்போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.\nகுறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுங்கள்\nநம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.\nமலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.\nஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம். சோம்பி திரியாமல், பல வழிமுறைகளில் இவற்றை ஆராய்ந்து அறிவது நல்ல பயனை கொடுக்கும்.\nநவீன காலத்தில் பொழுதுபோக்கிற்காக பெருவணிக வளாகங்களிலுள்ள திரையங்கம் செல்வது என்பது ஒரே நாளில் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.\nஅந்த திரைப்படத்தின் குறுந்தகடுகளை வாங்கி, வீட்டிலேயே பார்த்து மகிழ்வது உங்கள் பணப்பையை பதம் பார்க்காது. விருது பெற்ற திரைப்படங்களின் குந்தகடுகளை மிகவும் குறைவான விலையில் நீங்கள் பெற முடியும்.\nநீங்களே செய்ய முயலுங்கள், சரி செய்யுங்கள்\nநம்முடைய பொருட்களில் சிறிய பழுது ஏற்பட்டால் போதும், புதியவை வாங்க எண்ணும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஆனால், கிழிந்த துணியை தைத்து, வீட்டு வேலைகளில் செய்ய முடிகிறவற்றை சற்று முயற்சித்துதான் பாருங்களேன். மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.\nதெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதற்போதைய சூழ்நிலையில், மாதம் இரண்டு, மூன்று முறை ஹோட்டல் ஏறிவிட்டால் போதும், உங்கள் பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது.\nஎனவே வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி, உணவை திட்டமிட்டு கொள்ளுங்கள். சமைத்து எடுத்து செல்வது, குடிநீர் கொண்டு செல்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கத்திற்கும் துணைபுரியும்.\nஇவ்வாறு திட்டமிடுவதால், உணவுக்கு தேவையானதை மட்டுமே வாங்கிவிட்டு, பிற பொருட்களை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.\n'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன்\nஅமெரிக்கா மீது அணுசக்தி தாக்குதல் நடந்தால், டிரம்ப் எங்கு ஒளிந்து கொள்வார்\nவெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்... மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்\nமாநில முதல்வர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/14150742/Put-an-end-to-the-problem-simbu.vpf", "date_download": "2019-08-18T19:50:56Z", "digest": "sha1:7V6UVU6DLUW6CFX32GSY4BQYMNHS3YKM", "length": 8295, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Put an end to the problem, simbu! || பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு\nஅதிக ரசிகர்களை கொண்ட தமிழ் பட கதாநாயகர்களில், சிம்புவும் ஒருவர்.\nசிம்புவுக்கு சர்ச்சைகளையும், வெற்றி-தோல்விகளைய���ம் தாண்டி, பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் சிம்பு தன்னை ஒரு பெரிய ஹீரோ என்றோ, தனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றோ கர்வம் கொள்ளாமல், தன்னை ஒரு ரசிகர் என்றே காட்டிக் கொள்கிறார்.\nஆரம்ப காலத்தில் தன்னை ரஜினி ரசிகர் என்று சொல்லி வந்த அவர், பின்னர் தன்னை அஜித் ரசிகர் என்று காட்டிக் கொண்டார். இது தொடர்பாக அவரை சிலர் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். ``சிம்பு தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவே அஜித் ரசிகர் என்று கூறிக்கொள்கிறார்'' என்று கிண்டல் செய்தார்கள்.\nஇது, சிம்புவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும், ``அஜித் ரசிகர்களும், என் ரசிகர்களும் என்னைப் பற்றி மிக நன்றாக புரிந்து கொண்டவர்கள். அதனால் இதுபற்றி அதிகமாக பேச விரும்பவில்லை'' என்று நாகரிகமாக அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிம்பு\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கார் பந்தய படத்தில், அஜித்\n2. கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்\n3. அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி\n4. 3 மொழிகளில் எதிர்பார்க்கப்படும் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/04012806/Went-with-friends-to-take-a-bath-Kerala-farmers-killed.vpf", "date_download": "2019-08-18T19:55:51Z", "digest": "sha1:2DJZZ3KN432WODITYKVQUSUTRJ47KKJ5", "length": 14477, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Went with friends to take a bath Kerala farmers killed in Mullaperiyar || நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கேரள விவசாயி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கேரள விவசாயி சாவு + \"||\" + Went with friends to take a bath Kerala farmers killed in Mullaperiyar\nநண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கேரள விவசாய�� சாவு\nகூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி கேரளாவை சேர்ந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசப்பூ கண்டம் பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 46). இவர் அதே பகுதியில் காபி, மிளகு தோட்டங்களை வைத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் மாலை பென்னி, அவருடைய நண்பர்கள் 5 பேர்களுடன் கூடலூர் பகுதிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் காஞ்சிமரத்துறை சிறுபுனல் நீர்மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றுக்கு வந்தனர்.\nபின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரின் ஆழமான இடத்துக்கு பென்னி சென்றதாக கூறப்படுகிறது. அதில் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட அவருடைய நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.\nஉடனே அவர்கள் அங்கு வந்து ஆற்றில் குதித்து பென்னியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.\nஇதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கும், கம்பம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்தனர். தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி பென்னியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நேரமாகியதால் தீயணைப்புத்துறையினரின் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.\nபின்பு நேற்று காலையில் முல்லைப்பெரியாற்றில் தீயணைப்புத்துறையினர் மீண்டும் பென்னியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி பென்னியை பிணமாக மீட்டனர். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. முல்லைப்பெரியாறு கால்வாயில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் பெற நடவடிக்கை - அமைச்சர் பாஸ்கரன் தகவல்\nசிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் பெற முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.\n2. முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுல்லைப்��ெரியாறு வாகன நிறுத்துமிட வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.\n3. கூடலூர் பகுதியில், முல்லைப்பெரியாறு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nகூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்கால்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி\nமுல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.\n5. முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறைகிணறுகள் சீரமைக்கப்படுமா\nஉப்புக்கோட்டை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/06184334/Give-and-get-it.vpf", "date_download": "2019-08-18T19:58:32Z", "digest": "sha1:T5TSSJC2PZ4RSW4ZCPVFBGPA3OJUBKV7", "length": 15151, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give and get it || கொட��ங்கள், பெற்றுக் கொள்வீர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொடுங்கள், பெற்றுக் கொள்வீர்கள் + \"||\" + Give and get it\n‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள்.\n‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள். நல்ல சேமிப்புத் திட்டம், நீண்டகால வைப்புத் திட்டம், தங்க நகைத் திட்டம், ரியல் எஸ்டேட் இப்படி ஏதோ ஒரு சேமிப்பு திட்டம் குறித்து சொல்வார்கள்.\nஆனால் கிறிஸ்தவமோ, ‘இருப்பதை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிறது.\nபிறருக்குக் கொடுப்பதை இயேசு அழுத்தம் திருத்த மாகப் போதித்தார். ‘ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்’ என பகிர்தலை உற்சாகப்படுத்துகிறது விவிலியம்.\nநியாயத்தீர்ப்பு நாள் ஒன்று உண்டு. அன்று நல்லவர்கள் வலப்பக்கமும், தீயவர்கள் இடப்பக்கமும் நிற்பார்கள். இருவருமே இறைவனை நேசித்தவர்கள், மத செயல்களில் ஈடுபடுபவர்கள், வழிபாட்டில் குறை வைக்காதவர்கள். ஆனால் இரு பிரிவினருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.\n‘வலப்பக்கம் நிற்பவர்கள் ஏழைகளுக்கு உதவியவர்கள். பசியாய் இருந்தவர்களுக்கு உணவளித்தவர்கள். தாகமாய் இருந்தவர்களுக்கு நீர் கொடுத்தவர்கள். ஆடையின்றி இருந்தவர்களை உடுத்தியவர்கள். நோயுற்று இருந்தவர்களைப் பார்க்க வந்தவர்கள். அன்னியனாய் இருந்தவர்களை வரவேற்றவர்கள். அப்படி அவர்கள் ஏழைகளுக்குச் செய்தது எல்லாமே இறைவனுக்குச் செய்ததாயிற்று’ என்கிறார் கடவுள்.\n‘பிறருக்கு உதவுகின்ற மனித நேய சிந்தனை இல்லாதவர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாது’ என்பது தான் இயேசு போதித்த சிந்தனைகளில் முக்கியமான ஒன்று.\nஅவருடைய வாழ்க்கையிலும் அவர் எப்போதுமே ஏழைகளின் பக்கமாகவே நின்றார். பிறந்த போது மாட்டுத் தொழுவம், வளர்கையில் தச்சுத் தொழிலாளியின் குடிசை, சாவின் போது சிலுவையில் குற்றவாளியாய் மரணம், மரித்தபின் ஏதோ ஒருவருடைய கல்லறையில் அடக்கம்... என ஏழைகளின் சாயலாகவே ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தவர் இயேசு.\n‘பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை’ எனும் போதனையையே இயேசு முன்வைத்தார். ‘கொடை’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் அவர் தனது போதனைகளின் மூலமாக வைத்தார்.\n1. முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம் என நினைத்து உதவ வேண்டும்.\n2. ரகசியமாய் உதவ வேண்டும். வலது கையால் நீங்கள் செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக்கூடாது. மறைவாய் கொடுப்பதைக் காணும் இறைவன் பலன் தருவார்.\n3. நல்ல சிந்தனையோடு கொடுக்க வேண்டும். கட்டாயத்தினாலோ, தனது பெயருக்காகவோ, கடமைக்காகவோ, பிறருடைய வசைக்குத் தப்பியோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கொடுப்பது தவறு. சக மனித கரிசனை, அன்பு இதன் அடிப்படையில் மட்டுமே உதவ வேண்டும்.\n4. பிறருக்குக் கொடுப்பது என்பது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது போல. அது பூச்சியாலும் துருவாலும் சேதமடையாது என்கிறார் இயேசு. அந்த மனநிலையோடு கொடுக்க வேண்டும்.\n5. பிறருக்குக் கொடுப்பது என்பது இறைவனைப் புகழ்வதைப் போன்றது என்கிறது பைபிள். எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட வேண்டுமெனில், மீதம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே அளவிட வேண்டும்.\n6. குற்ற உணர்விலிருந்து விடுபட பிறருதவிப் பணிகளை செய்யக் கூடாது. இயேசுவின் மீதான அன்பும், சக மனிதன் மீதான அன்பும் மட்டுமே ஈகையை தூண்டவேண்டும். உள்ளதிலிருந்து கொடுப்பதை விட, உள்ளதையெல்லாம் கொடுப்பதும், உள்ளத்தையே கொடுப்பதும் உயர்வானவை.\n7. கடவுள் திரும்பத் தருவார் எனும் எண்ணத்தில் நாம் உதவக் கூடாது. கடவுள் இதயத்தைப் பார்க்கிறவர், நமது உண்மையான தேவைக்கு ஏற்ப அவர் நமக்கு அளிப்பார்.\n8. நம்மிடம் இருக்கும் மண்ணுலக செல்வங்களை நாம் பிறருக்கு அளிக்கும் போது, இறைவன் விண்ணுலக செல்வங்களை நமக்கு அளிப்பார்.\n9. எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுத்தோம் என்பதே முக்கியம். அளவைப் பார்த்து மதிப்பிடுவது மனித இயல்பு, அகத்தைப் பார்த்து மதிப்பிடுவது இறை இயல்பு.\n10. கொடுங்கள். மனிதநேயம் என்பது பெறுதலில் அல்ல, கொடுத்தலில் தான் நிறைவு பெறும். கொடுக்கக் கொடுக்க வளர்வது அன்பு மட்டும் தான்.\n‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’. (நீதிமொழிகள் 22:9)\n1. ”இந்தி��ாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:48:08Z", "digest": "sha1:ZK55CM4ICDQTJBXV6W4KYKIBECZY52ZW", "length": 20558, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுட்டிகள்", "raw_content": "\nதமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …\nஅன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழினியில் வெளிவந்த அனோஜனின் “யானை’ ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன். யானை – அனோஜன் தமிழினியின் இம்மாதப்பதிப்பில் வெளிவந்திருக்கும் “யானை” என்ற அனோஜனின் சிறுகதை சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானதொன்று. இந்த கதை இரண்டு கோணங்களில் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டியதாக கருதுகிறேன். ஒன்று, கதை மையம் சார்ந்தது. மற்றையது அனோஜனின் இலக்கியப்பார்வை சார்ந்தது. “யானை” …\nநம் நாயகர்களின் கதைகள் சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம். அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும். தமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் …\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு …\nஇலக்கிய முன்னோடிகள் – ஒரு விமர்சனம்\nஇலக்கிய முன்னோடிகள் வாங்க நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இலக்கியமுன்னோடிகள் நூலுக்கு கேசவமணி எழுதிய விமர்சனக்குறிப்பு. 2004ல் தமிழினி வெளியீடாக வந்த ஏழு நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு உருவான நூல் இது. தமிழின் இலக்கிய முன்னோடிகளான 20 படைப்பாளிகளைப் பற்றிய விரிவான விமர்சன மதிப்பீடுகள் அடங்கியது இலக்கிய முன்னோடிகள் விமர்சனம் கேசவமணி இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கியமுன்னோடிகள்\nஈழ இலக்கியவாதிகள் மத்தியில் தற்பொழுது இலக்கியத்தைவிட ஈகோ, பொறாமை, சோம்பேறித்தனம் என்பது அதிகமாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நேர்மையில்லை. இதை மறைப்பதற்கு தான் தற்போது ஒற்றுமையாக ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். நோயல் நடேசன் எழுதிய கட்டுரை\nஅன்புள்ள ஜெயமோகன், உலக இலக்கியங்கள் குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_12.html https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_10.html குருதி நிறம் என புதிதாகத் தொடர் ஒன்று எழுதத் தொடங்கியுள்ளேன் https://kesavamanitp.blogspot.com/2019/02/1.html அன்புடன், கேசவமணி\nசைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி\nஅலகிலா ஆடல் -சைவத்தின் கதை அலகிலா ஆடல்- சைவத்தின் கதை என்ற பேரில் சைவம் குறித்த நூலை எழுதிய துலாஞ்சனன் அவர்களுடனான பேட்டி. இலங்கையின் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது துலாஞ்சனனுடன் ஒரு பேட்டி\nரயிலில் – ஒரு கட்டுரை\nஅண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான …\nஅன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம் இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம் http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html அன்புடன் பிச்சைக்காரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் ச���ய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/will-answer-after-the-announcing-of-election-date/", "date_download": "2019-08-18T19:18:48Z", "digest": "sha1:D7IG3LATIJZ7XBBWRQ3JOKKCOIID34NJ", "length": 11458, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன். - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை ந���யகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Cinema தேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன்.\nதேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன்.\nசினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார் நடிகர் விஷால். அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட மனு செய்தார். அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.\nசென்னையில் தொடங்கிய நகைக் கண்காட்சி ஒன்றை விஷால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது விஷாலிடம் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது. பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதே போல் இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கொண்டே இருக்கிறோம், இன்னும் அறிவிக்க வில்லை.\nமுதலில் அறிவிக்கட்டும். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்’ என்று பதிலளித்தார்.\nரஜினி, கமல் இருவரும் இணைந்தால் நல்லது என்று கருத்து கூறி இருக்கிறீர்கள். கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு ‘தேர்தல் தேதி முடிவான பின்னர் அதிகாரபூர்வமாக பேசினால் நன்றாக இருக்கும். அப்போது பதில் அளிப்பேன்’ என்று பதில் அளித்தார்.\nதேர்தல் தேதி அறிவிக்கட்டும் முடிவை சொல்கிறேன்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நா��கி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=howenygaard04", "date_download": "2019-08-18T19:22:12Z", "digest": "sha1:DTWF4EV7IIQLDEGFJIXEQ7QCB7LGELBY", "length": 2858, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User howenygaard04 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/health/benefits-drinking-clove-tea", "date_download": "2019-08-18T19:02:17Z", "digest": "sha1:DXZRFXPOHC5YVRACME7D7YFGFNOQA7ST", "length": 10756, "nlines": 143, "source_domain": "tamilgod.org", "title": " கிராம்பு கலந்த மூலிகை டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Health » கிராம்பு கலந்த மூலிகை டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகிராம்பு கலந்த மூலிகை டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nஆயத்த‌ வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் ந்ம்மில் பலரும் அனுபவப்படும் விஷயம் உடல் சோர்வுத் த‌ன்மை. இதற்காகப் பெரும்பாலானோர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருப்பதற்காக‌ அடிக்கடி டீயை குடிப்போம். அதிக‌ அலவில் டீ குடிப்பதும் ஆபத்து தான். இதற்கு மாற்றாக‌ உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம். இதனை டீக்கு பதிலாக‌ சில‌ நேரங்களில் பருகலாம்.\nகிராம்பு கலந்த மூலிகை டீ செய்முறை\nஒரு கப் தண்ணீரில் ஐந்து கிராம்பினை இட்டு நன்றாக கொதிக்க வைத்து விடுங்கள், பின் அந்த நீரை பருகலாம். இந்த கிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகிறது.\nநன்மைகள் : கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதனால்\nதலைவலி, உயர்ரத்த அழுத்தம், வயிற்று செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரிய‌ ரத்தோட்டம் தந்தும், இதயம் போன்ற உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nபல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகும்போது மிதமான சூட்டில் குடிப்பது நல்லது\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\n., இனி இல்லை உயிர்வலி : பற்சிதைவைவுக்கான‌ தடுப்பு மருந்து உருவாக்கம்\nபோதைப்பொருள் ப‌ழக்கத்தினை மறக்க‌ புதிய தடுப்பூசி\nவயிற்றுப்புண்களை சரிசெய்யும் சிறு ரோபோக்கள்\nகவர்ச்சிகரமான சைக்கிள் : ஒரு ஓரமாக‌ மடித்து வைத்துக்கொள்ளலாம்\nஉடலுக்குத் தேவையான‌ புரோட்டீன் உணவுகள்\n எதிர்க்கும் திறன் கொண்ட‌ சிறந்த‌ உணவுகள்\nகொழுப்பைக் கட்டுப்படுத்தும் சூப்பர் உணவு எது தெரியுமா\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120262", "date_download": "2019-08-18T19:27:02Z", "digest": "sha1:CJNDN4CR5FE2ILSZ5VDHXZVLVMQE4KOL", "length": 8725, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Military Business Line Scheme in Trichy,ராணுவ தொழில் வழித்தடம் திட்டம் திருச்சியில் 20ம் தேதி துவக்கவிழா : தளவாட கொள்முதல் பிரிவு செயலர் தகவல்", "raw_content": "\nராணுவ தொழில் வழித்தடம் திட்டம் திருச்சியில் 20ம் தேதி துவக்கவிழா : தளவாட கொள்முதல் பிரிவு செயலர் தகவல்\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்த���்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nபுதுடெல்லி : தமிழகத்தில், ராணுவ தொழில் வழித்தடம் வரும் 20ம் தேதி திருச்சியில் திறக்கப்பட உள்ளது. இதில், துறையின் முக்கிய முதலீடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘நாட்டில், இரண்டு ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த பிப்ரவரி 2ல் நடந்த பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இதற்காக தமிழகமும் உத்தரபிரதேசமும் தேர்வு செய்யப்பட்டது. இது பல்வேறு ராணுவ பாதுகாப்பு தொழிற்துறை அலகுகளிடையே இணைப்பதை உறுதி செய்வதாகும். தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வரும் 20ம் தேதி திருச்சியில் நடக்கும் ராணுவ தொழில் வழித்தடம் துவக்க விழாவின் போது, புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை, பாதுகாப்பு தளவாட கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ராணுவ தொழில் வழித்தடத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ராணுவ அதிகாரிகள் பங்கேற்று துவங்கி வைக்கின்றனர்.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6282", "date_download": "2019-08-18T20:16:24Z", "digest": "sha1:N4G74HUZOOJY4TGM7NI7B6DHSM4KVRAL", "length": 15683, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - பேராசிரியர் என்ற ஆய்வாளர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\n- ஹரி கிருஷ்ணன் | மார்ச் 2010 | | (1 Comment)\nபேராசிரியர் நாகநந்தி அவர்களை நினைத்தால், பெருகிவரும் நினைவுகளில் எதைத் தேர்வது என்று புரியவில்லை. அவருடைய குணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை அவருடைய ஆழ்ந்த, பரந்துபட்ட அறிவு; ஆய்வுத் திறன்; பாரதி, கம்பன், வள்ளுவர் ஆகியோர்மேல் அவருக்கிருந்த அபாரமான பயிற்சி, கூர்மையான பார்வை, நடுநிலைமை தவறாத ஆய்வு. ஆய்வை மேற்கொள்பவனுடைய மனநிலை எப்படி இருக்கவேண்டுமென்றால் 'மொ���ல்ல யாருடைய எழுத்தைப் படிக்கப்போகிறீர்களோ, அவரைப்பற்றி உங்களுக்கு இதுவரையில் சொல்லப்பட்டுள்ள அத்தனை கருத்துகளையும், உங்கள் மனத்துக்குள் அவரைப் பற்றி உண்டாகியிருக்கின்ற பிம்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தைக் கையிலெடுங்கள்' என்பார். 'பாரதியைப் பற்றி அவர் இன்ன மாதிரிச் சொல்லியிருக்கிறார், இவர் இன்ன மாதிரிச் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் அடுக்குவதன்று ஆய்வு. பாரதி என்ன சொல்லியிருக்கிறான், நாம் தேடும் இலக்குக்கு உட்படும் பாரதியின் எழுத்துபூர்வமான விடை எங்கே இருக்கிறது' என்பதில் மட்டும்தான் நம் பார்வை நிலைத்திருக்க வேண்டும்' என்பது அவருடைய அசைக்கமுடியாத நிலைப்பாடுகளில் ஒன்றாக இருந்தது.\n'எந்தக் கருத்தானாலும், முன்முடிபுகளைக் கையில் வைத்துக்கொண்டு, அவற்றுக்கு ஒத்துப் போகும்படியான சான்றுகளைத் திரட்டிக் குவிப்பது எளிது. அது உண்மையை நோக்கி இட்டுச் செல்லாது. முடிவுகளைத் தீர்மானித்துக்கொண்டு ஆய்வுக் களத்தில் இறங்குவது தவறானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. தன்னுடைய முன்முடிபுகளுக்குச் சான்று தேடி, அவற்றை மக்கள் முன்னால் சமர்ப்பிக்கும் ஆய்வாளன், தன்னையும் மக்களையும் சேர்த்து ஏமாற்றுகிறான்' என்பது அவருடைய தீர்மானமான கருத்து. ஆய்வில் ஈடுபடத் தொடங்கும்போது மனம், நிச்சலனமாகவும், சார்பற்றதாகவும் இருக்கவேண்டும். அதுதான் ஒவ்வொரு ஆய்வாளனும் முதலில் செய்யவேண்டிய பயிற்சி என்று சொல்வது அவர் வழக்கம். இப்படியே கேட்டுக் கேட்டுப் பழகியதாலோ என்னவோ, முன்முடிபுகளைத் தீர்மானித்துக் கொண்டு, புத்தகத்தைக் கைபோன போக்கில் புரட்டி, தன் முடிபுகளுக்கு இசையும் சாயலுள்ள கருத்துகளைத் தேடி எடுத்துத் தொகுத்து, ஆய்வுக் கட்டுரைகளை அலங்கரிக்கும் போக்கே வழக்கமாகிவிட்ட இப்போதைய சூழலில் எந்த ஆய்வாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட தேர்ந்த ஆய்வாளர் செய்ததாயினும் சரி, நாமும் ஒருமுறை அவருடைய முடிபுகளையெல்லாம் நம்முடைய துலாக்கோலில் இட்டு நிறுத்த பிறகே, ஒப்பவோ, மறுக்கவோ என்னால் முடிகிறது. இந்த அணுகுமுறை அவரிடம் கற்றது. தென்றல் தொடரில் 'ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும்' என்ற தலைப்பில் ஆய்வின்மேல் ஆய்வு நடத்தியது, ஆசிரியரிடம் கற்ற அணுகுமுறை. போலி ஆய்வுகளை அடையாளம் காணவேண்டும். 'அச்சில் ஒன்றைப் பார்த்தால் மலைத்துவிடாதீர்கள். அதை எழுதியவனும் நம்மைப் போன்ற ஒரு மனிதன்தான். அவனிடத்திலும் நிறைகுறைகளும், அடிப்படைத் தவறுகளும், அணுகுமுறையில் உள்நோக்கங்களும் இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை உணருங்கள். பாரதியின் பேரிலோ அல்லது மற்ற எவரின் பேரிலோ ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், பதற்றம் உண்டாகக்கூடாது. அமைதியாக 'என்ன சொல்ல வருகிறார் என்பதை வரி விடாமல் படியுங்கள். அவருடைய குற்றச்சாட்டுக்கு அடிப்படை என்ன, எந்தப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு அவருடைய வாதங்களை முன்வைக்கிறார் என்பதை கவனமாகப் பாருங்கள். பிறகு, அவர் காட்டும் ஆதாரங்களையெல்லாம், ஒருமுறை மூலபாடத்தோடு ஒப்பிட்டு, ஆதாரம் காட்டப்பட்டுள்ள பகுதிக்கு முன்னும் பின்னும் படியுங்கள். வேஷதாரியாக இருந்தால் எளிதில் பிடிபடுவான்' என்று சொல்லிக் கொடுத்ததே அவர்தான்.\nகம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இல்லாத ஒரு பெரும் சுமை பாரதிக்கு இருந்தது. பாரதி காலத்தில் தமிழ், மக்கள் மத்தியிலிருந்து காணாமல் போயிருந்தது. அதை மக்களுக்கு மீட்டுக் கொடுத்தவன்; மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவன் பாரதி.\nகற்றுக் கொண்டது, சொல்லிக கொடுத்தது என்ற பதங்களெல்லாம், ஏதோ வகுப்பறையில் அமர்ந்து பயின்றதைப் போன்ற பிரமையை உண்டாக்கலாம். அப்படியில்லை. பார்த்துப பழகியது. நல்ல கைவினைஞன் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அருகில் நின்று கவனித்துக் கற்றுக் கொள்வதில்லையா, அப்படி. அவருடைய மேடைப் பேச்சுகளைக் கேட்டும், பாக்கிய வசத்தால் வீட்டில் அமர்ந்து உரையாடியும், ஏதோ நண்பனிடம் பழகுவதைப் போல மிக எளிதாக அவர், தன்னுடைய களஞ்சியத்தை வெகு இயல்பாகத் திறந்து கொட்டியதிலிருந்து திரட்டி எடுத்துக் கொண்டது என்று சொல்ல வந்தேன்.\n'பாரதி, கம்பன் வள்ளுவன் மூன்று பேரும் ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அபூர்வக் கவிஞர்கள்' என்று பலமுறை சொல்லியிருக்கிறார். வள்ளுவனுக்கு ஆயிரமாண்டு கழித்து கம்பன்; கம்பனுக்கு ஆயிரமாண்டு கழித்து பாரதி. 'ஆனால் இவர்கள் தோளிலே யாருடைய தோள் உயரம் என்றால் பாரதியின் தோள்தான் என்பேன்' என்று அழுத்தமாக வலியுறுத்துவார். 'கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இல்லாத ஒரு பெரும் சுமை பாரதிக்கு இருந்தது. பாரதி காலத்தில் தமிழ் மக்கள் மத்தியிலிரு���்து காணாமல் போயிருந்தது. அதை மக்களுக்கு மீட்டுக் கொடுத்தவன்; மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவன்; தந்த உப்பரிகைகளில் மட்டுமே பதுக்கப்பட்டும் ரசிக்கப்பட்டுமாக, மெல்ல மெல்ல அரண்மனை-ஜமீன்தாரர்கள் முற்றத்துக்கு மட்டுமே சொந்தமானதாக மாறிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதையை, மடைமாற்றி மக்களுக்கு என்று திருப்பிவிட்டவன்' என்று சொல்வார். பாரதியைப் பற்றி, பாரதி-யார் என்று அவர் பேசியது பற்றி, அவர் வாழ்நாள் முழுவதும் பாரதிக்காகவே வாழ்ந்து, பாரதி சொல்லடைவு தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவர் இறந்தது.... எல்லாவற்றையும் சொல்லலாம்தான். அதற்கு முன்னால், அவருடைய விமரிசனத் தராசு பாரதியையும் விட்டதில்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். 'இரண்டு இடங்களிலே பாரதி கவிதைகளில் செய்திப் பிழை இருக்கிறது' என்று சொல்ல அவர் தவறியதில்லை. எல்லாவற்றையும் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7005.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-18T19:49:39Z", "digest": "sha1:AV4L7PG35PKYFW62LBU7H34F5VYT5NWQ", "length": 4102, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோழி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தோழி\nஓய்வு நேரத்தில் டிவி துடைத்து\nதோழி நான் உன்னை நினைக்கிறேன்- நீ\nஎன்னை நினைக்கிறாயா - தோழி\nபெண்ணினத்தின் பெருமையை பாடும் கவிதை\nகுடும்பத்திற்க்காக தோழமையையும் தியாகம் செய்யும்\nவடித்த கைகளுக்கு....... வலயல் பொட முடியாதலால்......\nவேலை செய்து களைத்தபின் சாய ஒரு தோள் தேவையோ... அதான் தோழியின் நினைப்பா....\nதோழமையை தொடர திருமணம் ஒரு தடையா......\nநல்ல குட்டிக் கவிதை. ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களுடைய பள்ளிப் பருவ நட்பு தொடர்கிறது. ஆனால் பெண்களுக்கு நட்பு தேவைப்படும் போது கிடைப்பதில்லை. வீடே வாழ்கையாகிறது. அப்படியை நட்பு கிடைத்தாலும் அது கணவனின் நண்பர்களின் மனைவிகள் மட்டுமே. வருத்தம் தான்.\nநல்ல குட்டிக் கவிதை. ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களுடை பள்ளிப் பருவ நட்பு தொடர்கிறது. ஆனால் பெண்களுக்கு நட்பு தேவைப்படும் போது கிடைப்பதில்லை. வீடே வாழ்கையாகிறது. அப்படியை நட்பு கிடைத்தாலும் அது கணவனின் நண்பர்களின் மனைவிகள் மட்டுமே. வருத்தம் தான். அமையும் கணவரை பொறுத்தது என்று சொல்லலாம்.... என் மனைவி பழைய தோழிகளுடன் தொடர்பு கொள்கிறார். என் தோழிகளும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/8832", "date_download": "2019-08-18T20:04:10Z", "digest": "sha1:BPSM3XIP4X5X33WMDPM3AIPGF4GEF5AH", "length": 4753, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "nuskymim - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nnuskymim - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/267702.html", "date_download": "2019-08-18T19:47:13Z", "digest": "sha1:RUVAWKVTYROCKQHNJDZKS4CFPDWT3APP", "length": 11101, "nlines": 169, "source_domain": "eluthu.com", "title": "விருதளிப்பு விழாவில் மரபு மாமணியின் வாழ்த்துப்பா - கட்டுரை", "raw_content": "\nவிருதளிப்பு விழாவில் மரபு மாமணியின் வாழ்த்துப்பா\nஅக்டோபர்..18, ஞாயிற்றுக்கிழமை, சென்னை மயிலாப்பூர் , கவிக்கோ மன்றத்தில் நடைப்பெற்ற.\nஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழா\n’தமிழன்பன் விருது’ அளிப்பு விழாவில்\nமரபு மாமணி திரு. எசேக்கியல் காளியப்பன் அவர்களின் வாழ்த்துப்பா அச்சிடப்பட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தரப்பட்டது. அந்த கவிதை விழாவில் பங்கேற்க இயலாத மற்ற தோழர்களுக்காக இதோ\nகால், உங்கள் பதிவுகளைக் காட்டச் செய்வீர் \nசொந்தமாம் என்று சொல்லிச் சீர், தளை, அடி,எ டுக்கச்\nசந்தமாம் பல்லக் கேறிச் சங்கதிப் பட்டு டுத்தி\nநொந்தெடுக் கின்றார் இந்த நோன்பு, நான் மரபைப் பற்றி\nவந்தும தெதிரே நிற்கும் வாழ்த்துரை சற்றே கேளீர்..\nகுடைபிடித்து நிலா, நிற்கக் குழுமும் விண்மீன்\nகூட்டத்தைக் காணக்கண் கோடி வேண்டும் \nநடைபயிலும் அன்னங்கள் நாண வந்த\nநங்கையரைக் காணவொரு கோடி வேண்டும்\nபடை எழுத்துப் பாவலரைப் பார்த்துப் பார்த்துப்\nபரிசாக விருதளித்துத் தமிழன் பர், முன்\nகொடை, நிகழ்த்தி அகனமர்ந்து நோக்கக் கண்கள்\nகோடியுடன் நற்பலன்கள் கோடி வேண்டும் \nகொடைகொடுத்து வாழென்றே இடியே யின்றிக்\nகொட்டுகின்ற மேகமிதோ குமறும் காலம் \nவிடைகொடுத்த வாலிபத்தைப் கைப்பி டித்து\nவீறுனடை செய்மூப்பர் உடன், நடத்தித்\nதொடைதட்டிச் சீர்கேட்டைத் துடைத்துப் போடத்\nதுடிக்கின்ற ஞான, நடை தொடரும் காலம்\nபடையெடுத்த விண்மீன்கள் தமிழன் பர், பால்\nபருகிடவே தரையிறங்கிப் படரும் காலம் \nநாள்காட்டிக் கிழித்தவுடன் நெஞ்சை விட்டு\nகோள்காட்டி விருதாவாக் குலம், தழைக்க\nஆள்காட்டிச் செயல்காட்டி அவர்மேல் வைத்த\nஅபிமானம் தனைக்காட்டி அவர்பின் செல்லத்\nதோள்கூட்டி வரவேற்கும், விருது கூட்டும் ( விருது வமிசாவழி)\nதொடர்செயலாய் முடியாத தொண்டுக் காலம் ...........................(03)\nகாலங்கள் வரவில்லை போக வில்லை \nகவியன்பர் தமிழன்பர் அழகாய்ச் சொன்னார் \nசீலங்கள் வருமானால் போய்வி டாது \nசிந்திக்கத் தெரிந்தோர்கள் ஒப்புக் கொள்வர் \nகோலங்கள் ஆடையினால் அல்ல; நல்ல\nகுறிக்கோள்கள் மனிதர்க்குச் சிறப்புக் கூட்டும் \nகால், உங்கள் பதிவுகளைக் காட்டச் செய்வீர் \nகாலங்களாய், அவைகள் நிலைக்கச் செல்வீர் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : எசேக்கியல் காளியப்பன். (24-Oct-15, 6:26 pm)\nசேர்த்தது : இரா-சந்தோஷ் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2039/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:03:43Z", "digest": "sha1:EQO2TVGFP5XNOVXVXLY2SU3ZPYY5YGJR", "length": 12980, "nlines": 209, "source_domain": "eluthu.com", "title": "குடும்பம் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nஇயக்குனர் எம். ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில், நடிகர் ஆர்யா தயாரிப்பில் ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 14-Aug-15\nநடிகர் : சந்தா��ம், கருணாகரன், ஆர்யா\nநடிகை : தமன்னா, பானு, வித்யுலேகா ராமன்\nபிரிவுகள் : நட்பு, வாசுவும் சரவணனும் ஒண்ணா, காதல், நகைச்சுவை, குடும்பம்\nஇயக்குனர் எம். சந்திரமோகன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாலக்காட்டு ........\nசேர்த்த நாள் : 07-Jul-15\nவெளியீட்டு நாள் : 03-Jul-15\nநடிகர் : விவேக், மனோபாலா, ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி\nநடிகை : சோனியா அகர்வால், ஷீலா\nபிரிவுகள் : குடும்பம், பாலக்காட்டு மாதவன், காதல், நகைச்சுவை, பரபரப்பு\nஇயக்குனர் ஜீது ஜோசப் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாபநாசம் ........\nசேர்த்த நாள் : 07-Jul-15\nவெளியீட்டு நாள் : 03-Jul-15\nநடிகர் : கமல் ஹாசன், ஆனந்த் மகாதேவன், கலாபவன் மணி\nநடிகை : ஆஷா சரத், நிவேதா தாமஸ், கௌதமி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பாசம், குடும்பம், பாபநாசம், காதல்\nஇயக்குனர் யுவராஜ் தயாளன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., எலி. ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 19-Jun-15\nநடிகர் : கிட்டி, ராஜேந்திரன், வடிவேலு, ஆதித்யா\nபிரிவுகள் : உளவு, நகைச்சுவை, குடும்பம், எலி\nஅறிமுக இயக்குனர் எம். மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 05-Jun-15\nநடிகர் : ரமேஷ், விக்னேஷ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிவுகள் : ஏழ்மை, சிறுவர்கள், பரபரப்பு, குடும்பம், காக்கா முட்டை\nஇயக்குனர் எம். முத்தையா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., கொம்பன். ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : கார்த்தி, ராஜ்கிரண், தம்பி ராமையா\nநடிகை : கோவை சரளா, லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், கொம்பன், அதிரடி\nஇயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆம்பள. ........\nசேர்த்த நாள் : 14-Jan-15\nவெளியீட்டு நாள் : 15-Jan-15\nநடிகர் : சதீஷ், வைபவ் ரெட்டி, விஷால், சந்தானம், பிரபு\nநடிகை : ஐஸ்வர்யா, ஹன்சிகா மோட்வாணி, ரம்யா கிருஷ்ணன், கிரண்\nபிரிவுகள் : குடும்பம், ஆம்பள, அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு\nஇயக்குனர் எஸ். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., விஞ்ஞானி. இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 02-Dec-14\nவெளியீட்டு நாள் : 28-Nov-14\nநடிகர் : டிபி கஜேந்திரன், மயில்சாமி, பார்த்தி, பாலா சிங்\nநடிகை : மீரா ஜாஸ்மின், சஞ்சனா சிங்\nபிரிவுகள் : விஞ்ஞானி, காதல், நகைச்சுவை, குடும்பம்\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாக���யுள்ள படம், பூஜை. இப்படத்தில் முக்கிய ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : சத்யராஜ், சூரி, மனோபாலா, விஷால்\nநடிகை : ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், கௌசல்யா\nபிரிவுகள் : குடும்பம், பூஜை, காதல், அதிரடி, பாசம்\nஇயக்குனர் வெற்றி மகாலிங்கம் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வெண்நிலா ........\nசேர்த்த நாள் : 18-Oct-14\nவெளியீட்டு நாள் : 10-Oct-14\nநடிகர் : செந்தில்குமார், பாண்டி\nநடிகை : விஜயலட்சுமி, ஸ்ரிண்டா அஷாப்\nபிரிவுகள் : கிராமம், நகரம், காதல், பாசம், குடும்பம்\nஇயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்கள் ........\nசேர்த்த நாள் : 11-Jul-14\nவெளியீட்டு நாள் : 11-Jul-14\nநடிகர் : வின்சென்ட், சூரி, மைக்கெல் தங்கதுரை\nபிரிவுகள் : பாசம், நளனும் நந்தினியும், குடும்பம், காதல், நகைச்சுவை\nகுடும்பம் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajivmalhotraregional.com/ta/2018/01/15/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T18:57:43Z", "digest": "sha1:HBBPIM2DK4NL4AN3O554S3MEM2RS3NVR", "length": 48339, "nlines": 105, "source_domain": "rajivmalhotraregional.com", "title": "அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்? - Rajiv Malhotra - Indic Language Collection", "raw_content": "திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2019\nஅகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்\nஜனவரி 15, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்\nசமஸ்கிருதத்திற்கான போர் என்னும் எனது நூல் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவியலாளர்களின் ஒருபிரிவினரின் கருத்துக்களைப்பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது. கடும் உழைப்பாளி என்பதால் போலாக் என்ற ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. ஆனால் சமஸ்கிருதப் பாரம்பரியத்தைப்பற்றிய அவரது ஆராய்ச்சி அணுகுமுறையை என்னால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் அவரது ஆராய்ச்சி அணுகுமுறையானது ஹிந்து சமயங்களை���் தமது வாழ்வில் அனுஷ்டிக்கின்ற, பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப்போற்றும் சில ஆழ்ந்தக்கருத்துக்களையும் அதன் ஆதாரக் கட்டமைப்பையும் தகர்க்க, வேரரறுக்க, அழித்துவிட முயல்வதாக இருக்கிறது. இந்த வலைப்பதிவில் போலாக்கின் கருத்துக்களில் ஒரு சில முக்கியமானவற்றை சுருக்கமாக சொல்ல முனைகிறேன். கட்டுரையைப் படிக்கின்ற அன்பர்கள் எனது நூலை முழுமையாக வாசித்து, போலக்கின் கருத்துக்களையும் அதற்கு எதிரான எனது வாதங்களை ஆழ்ந்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது அவா.\nஷெல்டன் போலாக்கின் சமஸ்கிருத ஆராய்ச்சி தோற்றுவித்திருக்கின்ற சிக்கல்களை எனது நூல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சட்டகங்களின்(பார்வை) முரண்பாடாக, மோதலாக, போராட்டமாக காண்கிறது. முதலாவது அகத்தவர் பார்வை மற்றொன்று புறத்தவர் பார்வை. அகத்தவர் பார்வை என்பது வைதீக மரபின் உள்ளே அதன் வாழ்வியல் நெறியில் ஆழ்ந்த பற்றுறுதியும் நம்பிக்கையும் கொண்டு வாழ்பவர்களுடையது. புறத்தவர் பார்வை அல்லது அன்னியர் நோக்கு என்பது வேதங்களை நிராகரிப்பவர்கள், புறக்கணிப்பவர்கள் மற்றும் ஒதுக்குவோர்களுடையது. இந்த அன்னிய அறிஞர்கள் சமூக அடக்குமுறை மற்றும் அரசியல் ஆதிக்கம் போன்ற மார்க்சிய, பின்நவீனத்துவ கோட்பாடுகளின் சட்டகங்களின் வாயிலாக, பூதக்கண்ணாடிகளின் மூலமாக சமஸ்கிருத நூல்களை, சாஸ்திரங்களை விமர்சிக்கின்றனர்.\nஷெல்டன் போலாக் மற்றும் பிற புறத்தவர்களுடைய கீழ்கண்ட கருத்துக்களையும் ஆராய்ச்சி அணுகுமுறையையும் வைதீக பாரம்பரியத்தின் உள்ளே வாழ்கின்ற அகத்தவன் என்ற முறையில் நான் நிராகரிக்கிறேன்..\nபுனிதமானது-புனிதமற்றது என்ற நிரந்தரமான வேறுபாட்டை, பிளவுக்கருத்தாக்கத்தை சமஸ்கிருதப் பாரம்பரியத்தினை ஆராய்வதற்கான அடிப்படையாக கொள்ளும் அவரது ஆராய்ச்சிமுறையியல்.\nமரபின ஒடுக்குதல், இன அடக்குமுறை, வர்கபேதம், ஆண்-பெண் பாலின பாரபட்சம் ஆகியவற்றை சமஸ்கிருதம் மற்றும் வேதத்தின் உள்ளீடாக புனைதல், இட்டுக்கட்டுதல்.\nபாரத நாட்டின் வரலாறு, சிந்தனை ஆகியவற்றிலிருந்து அதன் மிகமுக்கியமான உந்துவிசையாக இயங்கும் வாய்மொழி மரபுகளை புறந்தள்ளுதல், ஒதுக்குதல், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல்.\nகாவிய, காப்பிய இலக்கிய நடையை அரசியலாக்கும் போக்கு.\nநமது சாஸ்திரங்��ளின் நற்பயன்களை முழுமையாக நிராகரிக்கும் போக்கு.\nசமஸ்கிருதத்தையும் இதர பாரதிய மொழிகளையும் வேறுவேறு, தனித்தனி என்று பிளவுபடுத்தும் நாடகீயப் போக்கு.\nஹிந்துசமயம் மற்றும் பௌத்தம் ஆகியவை வேறுவேறு என்று கூறி அவைகளுக்கிடையே பிளவுண்டாக்கும் முயற்சி.\nஇராமாயணத்தை சமூக அடக்குமுறை என்பதோடு அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி ஒன்று திரட்டும் அரசியல் முயற்சி என்று பழிக்கும் போக்கு.\nஆன்மிகம்(பாரமார்த்திகம்) மற்றும் லௌகிகம்(வியவகாரிகம்) ஆகிய இரண்டும் வேறுவேறான, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, எதிரான, முரணானத் தளங்கள் என்பது போலாக்கின் ஆராய்ச்சிமுறையின் அடிப்படையான அனுமானமாக, நம்பிக்கையாக, ஆதார சுருதியாக விளங்குகிறது.\nபுலன் கடந்த அனுபூதியே வைதீக மரபின் முக்கியப் பிரமாணமாக ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்த புலன் கடந்த ஆழ்ந்த அனுபவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை, படிநிலை சமூகஅமைப்பை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்பதாக போலாக் காண்கிறார்.\nபாரத நாட்டின் வரலாற்றின் முக்கிய முன்நகர்வுகள் எல்லாவற்றையும், அது தனது பாரமார்த்திக, வைதீக அடிப்படைகளில் இருந்து விலகிச்செல்லும் முயற்சியின் விளைவுகளாகவே அவர் காண்கிறார். சமஸ்கிருதத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வேதரிஷிகள் தர்க்கபூர்வமாக உலகைப்புரிந்து கொள்ள முயலாமல் ஆன்மிகத்தில் ஒதுங்கி தனித்திருந்த காலமாக அவர் அவதானிக்கின்றார்.\n“கடவுளரின் மொழியும், மனிதரின் உலகும்: நவீனகாலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சமஸ்கிருதம், பண்பாடு, அதிகாரம்” என்ற தனது மிகமுக்கியமான நூலில், போலாக் இந்தக்கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஷெல்டன் போலாக்கை ஆழ்ந்து புரிந்து கொள்ள முயல்பவர்கள் இந்த நூலை அவசியம் வாசிக்கவேண்டும்.\nபொருளற்ற சடங்குகளும் மறுமையைப்பற்றிய இறுகியமனப்பிடிப்பும் கொண்டதாக பிராமண மேட்டிமைத்தனத்தை காண்கிறார் போலாக். சமஸ்கிருதம் அத்தகைய பிராமண மேட்டிமையின் பிடியிலிருந்து விலகி அரசர்களின் ஆதரவை பெறுவதற்காக உலகியலுக்கு நகர்வதை ஒரு முக்கியமான வரலாற்று முன்னகர்வாக அவர் கருதுகிறார். அரசர்களின் அதிகாரத்திற்கான ஆயுதமாக உருமாற்றமடைந்த சமஸ்கிருத மொழி பிற்போக்குத்தனமானதாகவும், கேலிக்குறியதாகவும் மாறிவிடுகிறது என்கின்றார் அவர். சமூக அநீதி, அரசியல் உள்குத்து, ஊழல்கள் ஆகிவற்றால் அரசுகள் சீர்குலைவதால் அரசின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் கருவியாக, ஆயுதமாக விளங்கிய சமஸ்கிருதமும் பிற்போக்கானதாக் உருமாறுகிறது என்று போலாக் கருதுகிறார்.\nஅறிவியல் பூர்வமாக ஆய்ந்து பரிசோதிக்கமுடியாது என்றக் காரணத்தைக்கூறி பாரமார்த்திகம் என்னும் வாழ்வின் ஆன்மிக பரிமாணத்தை மிக எளிதாக புறந்தள்ளிவிடுகிறார் போலாக். வேதம் கூறும் ஆன்மிக சாதனங்கள் பயிற்சிகள் எதையும் பயன்படுத்திப் பார்த்ததாக அவர் கூறிக்கொள்வதில்லை. அவரது ஆராய்ச்சி நோக்கும் வைதீக அணுகுமுறையாக இல்லை. தன்னை மதச்சார்பற்ற ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொள்ளுவதால் நம்முடைய மரபுக்கு புறத்தவராக அன்னியராகிறார். இதன் விளைவாக சமஸ்கிருத மொழி மற்றும் நூல்களை ஆராய்வதில் ஆன்மிக நோக்கு புறந்தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு மதச்சார்பற்ற அன்னிய அணுகுமுறை முதன்மைப்படுத்தப்படுகிறது.\nசமஸ்கிருத வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிய மரபார்ந்த அகத்தவர்களின் பார்வை ஆரம்ப முதலே போலாக்கால் புறக்கணித்து ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஷெல்டன் போலாக்கின் ஆன்மிகம், ஆன்மிகமல்லாதது (மதச்சார்புள்ளது மற்றும் மதச்சார்பற்றது) என்று பிளவு படுத்தி மதச்சார்புள்ளவற்றை ஒதுக்கித்தள்ளும் ஆராய்ச்சி அணுகுமுறையால், மரபில் ஊரித்திழைத்த அகத்தவர் பார்வை புறந்தள்ளப்படுகிறது. அவரது இந்த மதச்சார்பற்ற ஆராய்ச்சி அணுகுமுறையை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்தியாவில் சமூகநீதியின் பெயரால் சமஸ்கிருதத்தை தாக்கி அழிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தகைய சமஸ்கிருத ஆராய்ச்சிகள் மாற்றப்பட்டுவிட்டன.\nவெளிப்படையாகவே தனது நூல்களில் இருந்து தனக்கு கிடைக்கும் அரசியல் விளைவுகளைப்பற்றியும் போலாக் சொல்லியிருக்கிறார். சமஸ்கிருதத்தை ஒரு இறந்துவிட்ட மொழி என்று கடந்தகாலத்திற்கு அதை பின்தள்ளி பிற்போக்கு சிந்தனைகளின் மூலமாகத் தோற்றுவாயாக அது இலங்குவதை காட்டுவது ஒன்றே இந்தியாவில் சமூக நீதியை ஏற்படுத்துவதற்கான வழியாக அவர் கருதுகிறார். போலாக்கின் இந்தக்கருத்து எனது இரண்டாவது மறுப்பிற்கு இட்ட�� செல்கிறது. சமஸ்கிருதத்தில் பெண்கள், சிறுபான்மையினர், போன்றவர்களை ஒடுக்கும் கருத்துக்கள் ஆதிகாலம்தொட்டே பதிந்திருப்பதால் அதனை புத்துயிர்க்கசெய்வதும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் பிற்போக்கான வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தவே பயன்படும் என்ற போலாக்கின் கருத்தையும் மறுக்கின்றேன்.\n“சமஸ்கிருதம் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியாவில் ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்கு முதன்மையாக பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும். மேலும் நவீன இந்திய மக்களில் மிகபிற்போக்குத்தனமான வகுப்புவாதம் பேசும் பிரிவினரால் அது மீண்டும் கையகப்படுத்தப்பட்டு அதற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது”(சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).\nசமூக ஒடுக்குதலுக்கு சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது, அவர் சொல்கிறார்.\n“சமஸ்கிருதத்தில் பதிந்துள்ள மரபார்ந்த ஆதிக்கம் என்பது கடந்த காலவரலாறு மட்டுமல்ல என்பது உறுதியாகத்தெரிகிறது. பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் சமூகப்பொருளாதார கட்டமைப்பினை வலுவிழக்க சட்டங்கள் பல இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சமஸ்கிருதத்தின் கடந்தகால வரலாறு ஆழ்ந்து புரிந்துகொள்ளப்படாததால், சரியாக விமர்சிக்கப்படாததால், மரபார்ந்த ஆதிக்கம் தனது பல்வேறு கோர வடிவங்களோடு இன்னமும் வலிமையாகவே இருக்கிறது. இருபிறப்பாளர் வர்ணத்தவர்களின் முதலாளித்துவ சுரண்டல் மரபார்ந்த அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துகின்றது (சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).\nஆனால் அறிஞர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்று போலாக் புலம்புகிறார். எனவே இந்தியப்பாரம்பரியத்தில் பண்பாட்டில் காணப்படும் ஆதிக்கம், அடக்குமுறையின் பல்வேறு வடிவங்களை தோண்டித்துருவி, தேடிக்கண்டறிந்து, பகுத்தாய்ந்து தனிமைப்படுத்தி, அவற்றைப்பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதே இன்றைய இந்தியவியலின் தலையாய நோக்கம் என்று அவர் கருதுகிறார். கடந்தகாலங்களில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சமூகக் கட்டுப்பாடுகளுக்கு நவீன விளக்கங்களைக்கொடுப்பது அவரது ஆய்வின் அடிப்படை நோக்கமாக அமைந்திருக்கிறது. சமஸ்கிருதத்தை கற்கும் வாய்ப்பு சமூகத்தின் உயர் படிநிலைகளில் இருந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு சமஸ்கிருதத்தின் மீதிருந்த ஏகபோக, முற்றுரிமை பௌத்தர்களால் அகற்றப்பட்டது என்றாலும் அது அரசியல் அதிகாரத்திற்கான கருவியாக, ஆயுதமாகத் தொடர்ந்தது என்கிறார் போலாக். பண்பாட்டை நிலை நிறுத்துவதற்கும் பண்பாட்டுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இயைவை உருவாக்குவதற்கும் சமஸ்கிருதத்தை அரசர்கள் பயன்படுத்தினர். யார் எதற்காக சமஸ்கிருதத்தை கற்கவேண்டும் என்பதை அரசர்களே முடிவு செய்தனர் என்கிறார் அவர். இந்தக்கருத்தை இன்னும் சற்றே விரிவாக கீழ்கண்டவாறு அவர் சொல்கிறார்.\n“அனைவரும் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ள மொழியாக சமஸ்கிருதம் இருக்கவில்லை. மிகச்சிலரே அதனை பயன்படுத்த வல்லவர்களாகவும் இருந்தனர். சிலர் அதைப்பயன்படுத்தினர் சிலர் அதைப்பயன்படுத்தவில்லை என்பதல்ல, மாறாக சிலருக்கு மட்டுமே அதை பயன்படுத்தும் உரிமை இருந்தது, பெரும்பான்மையான மக்களுக்கு அதைப்பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது” (சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).\nபோலாக் இந்த ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் கட்டுப்பாடுகளின் தோற்றுவாயே ஆரியரின் வேதவாழ்வியல் என்று கருதுகிறார்.\n“சமஸ்கிருதம் முதன்மையாக பயன்படுத்தப்படும் தளம், தம்மை ஆரியர் என்று அழைத்துக்கொண்ட அந்தமொழியைப் பேசுகின்ற சமூகத்தின் சடங்கு மற்றும் வழிபாடு முதலானவை என்பதால், அவற்றிலே பங்கேற்பதற்கான நெறிமுறைகள் தடைகளாக உருவாக்கப்பட்டன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை”(சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 142).\nவேத இலக்கியத்தின் மீதான அவரது வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு மற்றும் மேற்கத்திய மொழிவரலாற்று ஆய்வுமுறையின் பயன்பாடு ஆகியவற்றின் விளைவாக அவரது ஆராய்ச்சிமுறை மற்றும் கருத்தியல், அரசியல் திட்டம் அமைந்திருக்கிறது. வாய்மொழி இலக்கிய மரபை வரலாற்றில் இருந்து ஒதுக்குகிற போக்குக்கு இந்த அணுகுமுறை இட்டுச்செல்கிறது. தற்காலத்தில் தோன்றி பெருகிவரும் சமூக அரசியல் விழிப்புணர்வை மரத்துப்போகச்செய்யும் கடந்தகாலத்தின் அடிமைப்படுத்தும் போக்காக வேத மந்திரங்களை உச்சரித்தல், சடங்குகளைப்பேணுதல், நெடிய, சிக்கலான நூல்களை மனப்பாடம் செய்தல் ஆகிய முறைகளை அவர் காண்கின்றார். மேலும் பௌத்தசமயம் வைதீக பாரம்பரியத்தினை மேம்படுத்தும் வகையில் அமைந்த தீவிரத்தலையீடு என்ற முடிவிற்கு அவரை இந்த நிலைப்பாடு இட்டுச்செல்கிறது. பிராமணர்களின் சமஸ்கிருதத்தின் மீதான முற்றுரிமையின் இரும்புப்பிடியினை தகர்த்தும், காவியம் போன்ற புதிய பண்பாட்டுவடிவங்களை உருவாக்கியும் பௌத்தம் வைதீகப்பாரம்பரியத்தில் ஒரு தீவிரதலையீட்டினை மாற்றத்தினை முன்னெடுத்ததாகவும் அவர் கருதுகிறார். மொழி ஆராய்ச்சியின் அறிவார்ந்த பயன் காவியம் போன்ற இலக்கிய வடிவங்களுக்கும், மகத்தான பண்டைய சமஸ்கிருத இலக்கண நூல்களுக்கும் புதியவிளக்கங்களை வழங்குவது என்பதாக அவரது பார்வை அமைந்திருக்கின்றது. ஏனெனில் இந்த இலக்கிய வடிவங்களும் சரி இலக்கண நூல்களூம் சரி அரசுகளின் அதிகாரத்துக்கும், கௌரவத்துக்கும், கீர்த்திக்கு எவ்வாறு முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தின, அவற்றை பெருக்கின என்பதைப்பற்றி அறிய பயன்படுகின்றன. அதுமட்டுமின்றி மேலும் சமஸ்கிருதம் எவ்வாறு பெண்கள், சிறுபான்மையினர், வெளியார் ஆகியோரை அடக்கிவைக்கும் சமூகக்கருத்துக்களை தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்த நிலைப்பாட்டிலிருந்து போலாக் சமஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் மொழி என்றும் அது சாமானிய மக்கள் பேசிய மொழிகளுக்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது முரண்பட்டது, எதிரானது என்ற முடிவினையும் அடைகிறார்.\nபாரத நாட்டின் மகத்தான வீரகாவியங்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களை மற்ற(வேறுபட்ட) மக்களை வன்முறையின் மூலம் ஒடுக்குவதை நியாயப்படுத்தும் இலக்கியங்களாக போலாக் கட்டுரைக்கின்றார். சமஸ்கிருதத்தில் உள்ள சாஸ்திரங்களில் காணப்படும் அளப்பரிய, உள்ளார்ந்த ஞானத்தையும், காலந்தோறும் புதிய கருத்துக்களை சிந்தனைகளை உருவாக்குவதற்கு அதில் காணப்படும் சாத்தியக்கூறுகளையும் மதித்துப் போற்றுகின்றவர்களுக்கு போலாக்கின் மேற்கத்தியப் பூதக்கண்ணாடிப் பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள சாஸ்திரங்களைப்பற்றிய பிம்பம் பெரும் அதிர்ச்சியை அளிக்கும் என்பது மிகையாகாது.\nசாஸ்திரங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்���டும் வைதீக நெறிமுறைகளும், பிரபஞ்சவியல் புரிதல்களும், ஆன்மிக ஞானமும் புதியனவற்றை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன என்று போலாக் கருதுகிறார். நவீனக்காலத்துக்கு முந்தையக் காலாவதியாகிப்போன சட்டகங்களுக்குள் அவை சிறைப்பட்டிருப்பதால், மறுமலர்ச்சிக்காலத்தில் மேற்குலகில் தோன்றியது போன்ற சுதந்திர சிந்தனைகளை உருவாக்க அவற்றினுள் வாய்ப்பில்லை என்றும் அவர் கருதுகிறார். மொழியியலைப்பற்றிய பிரபலமான சமஸ்கிருத சாஸ்திரங்களைப்பற்றி போலாக் கீழ்கண்டவாறு எழுதுகிறார். .\n“எனினும் இந்திய நாகரிகம், நெறிமுறைகள் வழியாக மனித நடத்தையினை வழி நடத்துவதன் முக்கியத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. வைதீக சடங்குகளின் கண்டிப்பான நெறிமுறைகளில் இருந்து உருவான வாழ்வியல் நோக்கினால் மனித நடத்தைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சாஸ்திரங்கள் எனப்படும் விதி நூல்கள் வைதீக விழாக்களில் சடங்குகளை நடத்துவதற்கான கடுமையான, கண்டிப்பான விதிமுறைகள் வகுத்திருக்கின்றன. பிராமணர்களும், லௌகிகவாழ்வும், ஒருவகையான சடங்குவயமாதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்திருக்கின்றன. அதன் வாயிலாக எல்லாவிதமான வாழ்வியல் நடைமுறைகளும் முக்கியமான நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படவேண்டும் என்று சாஸ்த்திர நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே சாஸ்த்திரம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படும் இலக்கணங்கள், ஒட்டுமொத்த இந்திய நாகரிகத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றாகவும், அதன் அறிவு வரலாற்றில் காணப்படும் சிக்கல்களிலும் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றன”.\nஇதுபோன்ற போலாக்கின் கருத்துக்களின் உண்மையான பொருளை நாம் புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஏனென்றால் ஆரம்பத்தில் பாரத பாரம்பரியத்தைப் புகழ்வது போல அதன் மிக அழகானக்கூறு சாஸ்த்திரம் என்று அவர் சொல்கிறார். பின்னர் அதே மிக அழகிய நூல்கள் சிக்கல்களுக்கு காரணமான மூலமாகக் கட்டுரைக்கப்படுகின்றன. பாரத தேசத்தின், நவீனத்துக்குமுந்தைய, விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிற, அறிவியலுக்குமுரணான, பயனற்ற எல்லா சிந்தனைகளுக்கும் மூலமாக தோற்றுவாயாக சாஸ்திரங்களை அவர் புனைந்துரைக்கின்றார்.\nஷெல்டன் போலாக் மேற்கத்திய மத��்சார்பற்ற வரலாற்று அனுபவத்தைப்பற்றிய ஒருவகைப் புரிதலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முனைவது தெளிவாகத் தெரிகிறது. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சர்ச்சும், கிறிஸ்தவ நம்பிக்கைகளும் மக்களை மழுங்கடித்து அடக்கி ஒடுக்கும் சக்திகளாக, அரசியல் ஆயுதங்களாக இருந்தன. மறுமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் புரட்சியினால் அந்த சக்திகளின் அடக்குமுறையிலிருந்து மக்கள் விடுதலைபெற்று சுதந்திர சிந்தனையைப்பெற்றனர் என்பது ஐரோப்பிய வரலாறுபற்றிய ஒரு முக்கியமான புரிதல் ஆகும். இதை உண்மை என்று நம்பும் போலாக்குக்கு, தற்போது சமஸ்கிருதத்தை நடைமுறையில் புழங்கும் பேச்சு மொழியாக்க, அதன் மறுமலர்ச்சிக்காக செய்யப்படும் முயற்சிகளை எதிர்ப்பது மிக இயல்பானதாகவே அமைந்திருக்கின்றது. சமஸ்கிருதத்தின் இந்த மறுமலர்ச்சி காவிமயமாக்குதலின் ஒரு பகுதியாகவே அவருக்குத்தெரிகிறது. இந்தியர்களைப் புரியாத சிந்தனைப்போக்கிலே, அதன் கடந்த காலவரலாற்றிலே அடைத்துவைக்கும் முயற்சியின் ஒரு அரசியல் ஆயுதமாகவும் சமஸ்கிருதமறுமலர்ச்சிக்கான முயற்சிகள் அவருக்குக் காட்சியளிக்கின்றன.\nமேற்கண்டவற்றை ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்க இந்தியவியாலாளரின் முக்கியமானக் கருத்தியல் நிலைப்பாடுகள் என்று நான் கருதுகிறேன். மிகச்சுருக்கமாக அவற்றை மேலே சொல்லியிருக்கின்றேன். நான் இவற்றையெல்லாம் விரிவாக சமஸ்கிருதத்திற்கானப்போர் என்ற எனது நூலிலே விவரித்திருப்பதோடு, அவற்றை நிராகரிக்கவும் செய்திருக்கின்றேன்.\nநிறைவாக நான் சொல்வது என்னவென்றால் ஷெல்டன் போலாக்கின் சமஸ்கிருதம் பற்றிய பல்வேறு கருத்துக்ககளை நாம் எளிதாக மறுக்கவோ, நிராகரிக்கவோ அல்லது அபத்தம் என்று புறந்தள்ளிவிடுவது சாத்தியமன்று. அவர் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை படைத்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மொழியின் நெடியவரலாற்றையும், அதில் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய மகத்தான இலக்கியங்களைப்பற்றிய புரிந்துணர்வையும் கொண்டவராக இருக்கிறார். நமது பாரம்பரியத்தைப்பற்றிய அவரது தவறான புரிதலுக்கு எதிராக நின்று நமது பாரம்பரியத்தின் மேன்மையை நிலை நாட்ட விரும்புகின்றவர்கள், ஆழ்ந்த மொழிப்புலமை, தர்க்கப்பூர்வமாக விவாதிக்கும் திறன் ஆகியவற்றோடு பாரத நாட்டின் எதிர்���ால முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கரையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும், ஆனால் அதற்காக அவர்கள் மேற்கத்திய சட்டகங்களையோ, அதன் மதச்சார்பற்ற கோட்பாடுகளையோ பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய உயர்கல்வி நிறுவனங்கள் விதித்துள்ள நியதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் கூட அவர்களுக்கு கிடையாது. நமது பாரம்பரியத்தினை, பண்பாட்டினை, நாகரிகத்தினைக் காப்பதற்கு, அவர்களுக்கு போதிய வசதிகளும் வாய்ப்புகளும் உள்நாட்டிலேயே இருக்கின்றன. வைதீகப்பாரம்பரியத்தில் வியவஹாரிகம்(லௌகிகம்) மற்றும் பாரமார்த்திகம்(ஆன்மிகம்) சார்ந்த அறிவுக்கருவூலங்கள் பலப்பல நிறைந்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றில் உள்ள உண்மைகளை உணர்வதற்கும் ஒருவர் தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய ஆழ்ந்த புரிதல் உடையவர்களால்தான் மிக வலுவான ஆதாரங்களோடு மிகச்சிறப்பாக ஷெல்டன் போலாக்கை முழுமையாக நிராகரிக்கமுடியும்.\nவரலாற்றுச் சான்றுகளைக் கடந்துசெல்லும் (ஓரங்கட்டும்) தர்மம்\nசகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\nபரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nசகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nஇந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nபரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nசகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/08/may7_49296/", "date_download": "2019-08-18T19:31:35Z", "digest": "sha1:FK3ES5BA4EKDQK5WKRWXZKZXNVLQPCGR", "length": 4241, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 07, 2019 (PDF வடிவம்) !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 07, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 07, 2019\n👉 ஏடிபி தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் ஜாம்பவான்\n👉 ஜனநாயக புரட்சிகர கட்சியைச் சேர்ந்த லௌரன்டிகோ கோர்டிஸோ வெற்றி \n👉 வேளாண் து��ையில் எரிசக்தி பயன்பாடு\n👉 நக்ஸல்களுக்கு எதிராக களம் இறங்கும் சத்தீஸ்கர் பெண் கமாண்டோக்கள்\n👉 இந்தியாவில் திட கழிவு அழிப்பில் முதல் மாநிலம் 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.\n🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - மே 07, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nTET Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 05 \nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 04\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/08/06181910/Unakkenna-Venum-Sollu-Teaser.vid", "date_download": "2019-08-18T19:35:27Z", "digest": "sha1:YPKD3WG5FTZW3BBWGYUBACTWC62V6ILO", "length": 3837, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டீசர்", "raw_content": "\nஜாக்சன் துரை படத்தின் டீசர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டீசர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டீசர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா\nகுழந்தைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் அமானுஷ்யம் - உனக்கென்ன வேணும் சொல்லு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/508992-fake-constable-arrested-in-villupuram.html", "date_download": "2019-08-18T19:51:59Z", "digest": "sha1:HJ7Y4TW2GH7MX7FKGJWMMNL5L7NTZYQI", "length": 11253, "nlines": 212, "source_domain": "www.hindutamil.in", "title": "விழுப்புரத்தில் போலி கான்ஸ்டபிள் கைது | Fake constable arrested in Villupuram", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nவிழுப்புரத்தில் போலி கான்ஸ்டபிள் கைது\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட புறக���காவல் நிலைய தலைமைக் காவலர் ஜோசப் தலைமையிலான போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, விழுப்புரம் ஆயுதப்படையில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு போலீஸார் கேட்டுப் பெற்றனர்.\nஅந்த அடையாள அட்டை போலியானது எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் விழுப்புரம் அருகே கடையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் படையப்பா என்கிற சிவா என்பதும், பிஎஸ்சி வேதியியல் படித்த இவர் வேலை கிடைக்காததால் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு சுற்றியுள்ளதும் தெரியவந்தது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் 4 பிரிவுகளின் கீழ் படையப்பா என்கிற சிவா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிவா நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nபோலி கான்ஸ்டபிள்சிவாபடையப்பாடூப்ளிகேட் கான்ஸ்டபிள்போலிக் காவலர்\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nதிரை வெளிச்சம்: சோதனை முயற்சிகளின் காதலன்\nபாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’க்கு 34 வயது\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதிருக்கோவிலூர் அருகே கோயில் திருவிழாவில் வெடிக்கப்பட்ட ராக்கெட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு\nபேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் விரைவில் பாமகவுக்குத் திரும்புகின்றனர்: ராமதாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:02:54Z", "digest": "sha1:BGX5MOI65GFM6GOX4DJWFIXLBMBH5VOT", "length": 24062, "nlines": 153, "source_domain": "www.pannaiyar.com", "title": "சப்போட்டா கூட்டணி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.\n“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.\nகட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி.\nஅதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.\nஅதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன்.\nஎனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம்.\nநெல்லி போடணும்னு முழவு எடுத்ததும் என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். ஒரு வருடத்துக்கு எந்த விவசாயமும் பண்ணாமல், தழைச்சத்துக்காக சணப்பு விதைத்து, மடக்கி உழுது போட்டேன்.\nநன்றாக பக்குவப்பட்டதும், சோதனை அடிப்படையில் இயற்கை முறையில் ரெண்டு ஏக்காலேயும் பெருநெல்லியை நட்டு, ஊடுபயிரா சப்போட்டாவையும் சாகுபடி செய்தேன்.நல்ல மகசூல் கிடைக்கவே.\nஐம்பது ஏக்கரில் பெருநெல்லி போட்டுட்டேன். இன்னும் ஒரு சில மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்”.\nநெல்லி சாகுபடிக்கு செம்மண் நிலம் ஏற்றது. அதிலும் மூன்று அடிக்கு கீழ் குறுஞ்சரல்க���் உள்ள மண்ணாக இருந்தால், மிகவும் நல்லது.\nகன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே மாதமும், மற்ற மாவட்டங்களில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களிலும் நடவு செய்யலாம்.நெல்லியை இயல்பான நடவு முறை, அடர் நடவு முறை என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.\nஇயல்பான நடவு முறையில் செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி இருப்பதுபோல நடவேண்டும்.\nஇப்படி நடும்போது ஏக்கருக்கு 130 செடிகள் வரை நடலாம். அடர் நடவு முறையில் மரத்துக்கு மரம் மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியே போதும்.இதில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடலாம்.\nஇயல்பு நடவு முறையில் நடவு செய்யும்போது இடைவெளி அதிகமாக இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.\nநெல்லியில் மூன்றாவது ஆண்டில் இருந்துதான் வருமானம் என்பதால்,முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை ஈடுகட்ட, பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.\nஇதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.பயறு வகைகளை அறுவடை செய்ததும் அதன் செடிகளையே நெல்லிக்கு மூடாக்காகப் போட்டு விடலாம்.\nமரவள்ளி, வாழை, சப்போட்டா எனவும் நடவு செய்து பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யலாம்.\n‘நெல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் உள்ள நிலம் சரிப்பட்டு வராது, மூன்றடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்துக்கு குழி எடுத்து,காய்ந்த இலை,சருகளைப் போட்டு அதன் மேல் மண்ணைப் போட்டு மூடவேண்டும்.\nஅதற்கு மேல் பத்து கிலோ அளவு தொழுவுரத்தைக் கொட்டி,தோண்டி வைத்திருக்கும் மேல் மண்ணை போட்டு மூடிய பிறகு, நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும்.\nசெடியைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து ஒரு கிலோ மண்புழு உரம் போடவேண்டும்.நடவு செய்த முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nதொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்யவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பிறகு, செடிக்கு வாட்டம் இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.\nபெருநெல்லியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும்.\nஅதற்கு ஏற்ற மாதிரி, காஞ்சன், கிருஷ்ணா, சக்கையா, என்.ஏ-7 என பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் பார்க்கலாம்.நெல்லியை நடவு செய்த நான்கு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பித்து வ���டும்.அவற்றை உதிர்த்து விடவேண்டும்.\nமூன்று வருடங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால் நெல்லி ருசியாக இருப்பதுடன் மகசூலும் கூடும்.\nநெல்லியின் ஆயுள் காலம் நாற்பது ஆண்டுகள்.ஆனால், ஒவ்வொரு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்ப்புத் திறன் குறையும்.அந்த நேரத்தில் மரத்தின் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். மீண்டும் விரல் தடிமனுக்கு கிளை வந்ததும் காய்க்க ஆரம்பித்து விடும்.\nஒரு ஏக்கரில் பெருநெல்லியும், ஊடுபயிராக சப்போட்டாவும் சாகுபடி செய்ய மணியன் சொல்லும் செலவு -வரவு கணக்கு\nகுழியெடுத்தல், செடி, நடவுச்செலவு ஒரு முறை மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவையும் வருமானத்தில் சேர்ந்து விடும்.\nஇவர் சப்போட்டா கன்றை அரசுத் தோட்டக்கலைத் துறையில் இருந்து இலவசமாக பெற்றுள்ளதால், அதற்கான செலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை (மேற்படி கணக்கு மணியன் சாகுபடி செய்யும் முறைகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதை ஒப்பீட்டுக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்).\nநெல்லியை நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு மண்புழு உரம், கம்போஸ்ட் உரக்கலவையை மரத்துக்கு இரண்டு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.\nநான்காவது ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை மூன்று கிலோ வரை அடிப்பகுதியில் இருந்து ஒன்றரை அடி தள்ளி குழியெடுத்து அதில் போட்டு, மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.\nமண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். பிறகு எந்த உரமும் தேவைப்படாது.\nதோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தப் பக்குவமும் தேவையில்லை.\nநெல்லியைப் பொறுத்தவரை சாறுண்ணி, தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாறுண்ணிகள் இலையில் உள்ள பச்சயத்தைச் சுரண்டி விடுவதால், இலைகள் வெளிறிப் போய்விடும்.\nதண்டுத் துளைப்பான், தண்டுக்குள் சென்று தங்கி விடுவதால் மகசூலும் குறைந்து விடும். ப��்சகவ்யா அடிப்பதன் மூலம் சாறுண்ணிகளையும், தண்டுத் துளைப்பானையும் கட்டுப்படுத்தலாம்.\nசாதாரணமாகவே தண்டுத் துளைப்பான்களை அடையாளம் கண்டுவிட முடியும். மரங்களில் இருக்கும் இவற்றை சிறிய குச்சியை வைத்துக் குத்தி, வெளியே எடுத்து விட வேண்டும். பொதுவாக, பிப்ரவரி முதல் மே ஜுலை முதல் செப்டம்பா என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம்.\nபல்வேறு ரகங்களையும் கலந்து நட்டிருந்தால், ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இயற்கை முறை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த பட்சம் கிலோவுக்கு 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கிடைக்கும்.\nசப்போட்டாவுக்கு தனியாக எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது.\nநான்கு நெல்லிக்கு மத்தியில் ஒரு சப்போட்டா என்ற கணக்கில் நெல்லியைப் போலவே குழி எடுத்து நடவேண்டும்.\n“நெல்லிக்கு ஊடுபயிரா சப்போட்டாவை நட்டு வைத்தது தவிர தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யவில்லை.\nஉரமும் கொடுக்கிறதில்லை. நெல்லிக்கு மட்டும்தான் உரம். ஆனாலும் சப்போட்டா நல்ல மகசூல் கொடுத்து காண்டு இருக்கிறது. சாதாரணமாக சப்போட்டாவை கிலோ 5 ரூபாய்னு வெளிவியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.\nஇயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிற கடைகளில் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது.\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nஒருங்கிணைந்தப் பண்ணையில் கலக்கும் தம்பதி…\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/40388-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,-15-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-08-18T20:42:01Z", "digest": "sha1:NRBIC2WUHFHEPRYO42GGPGVK5PHU4STF", "length": 7216, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "குறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை ​​", "raw_content": "\nகுறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை\nகுறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை\nகுறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை\nகாஞ்சிபுரத்தில் குறி சொல்வதாக பழ வியாபாரியின் வீட்டிற்குள் நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.\nகாஞ்சிபுரம் மதுராந்த தோட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ளார். இவரிடம் பொய்யாகுளத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் குறி சொல்வதாகக் கூறி பழகியுள்ளார். அடிக்கடி அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.\nஇந்த நிலையில் மல்லிகாவின் வீட்டில் 10 லட்சம் ரூபாயும், 15 சவரன் நகைகளும் திருடு போகவே புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தினேசிடம் விசாரிக்கையில் அவர் கொள்ளையடித்தது உறுதியானது. அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷை போலீசார் கைது செய்தனர்.\nBSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் கண்டிப்பு\nBSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் கண்டிப்பு\nஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nராஜ அலங்காரத்துடன் இன்று இரவு அனந்தசரஸ் குளத்துக்குள் இறங்கவுள்ளார் அத்திவரதர்\nசெங்கல்பட்டில் சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AE%BF.%5C%20%E0%AE%AA%E0%AE%BF.%22", "date_download": "2019-08-18T19:26:19Z", "digest": "sha1:ES5JBX35RUN4RCKECEA6SLK3BUBDDQ4M", "length": 2299, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nஅரவிந்தன், கி.பி. (1) + -\nஇ.பத்மநாப ஐயர் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு கிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் (கி. பி. அரவிந்தன்)எழுதிய மடல் 1\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-18T19:59:21Z", "digest": "sha1:BZ4EEGAIYVBOL47MVCQMX7QGNQHAYHJS", "length": 11518, "nlines": 203, "source_domain": "eelamalar.com", "title": "எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎங்கள் காவிய நாயக���் பாதையிலே அணி சேருங்கள்\nகலங்கக் கூடாது – இனி\nகலங்கக் கூடாது – இனி\nசெய்து வாழ்பவன் என்ன மனிதன்\nசெய்து வாழ்பவன் என்ன மனிதன்\nஎரிய வருக வருக தமிழா\nஎரிய வருக வருக தமிழா\nகலங்கக் கூடாது – இனி\nகலங்கக் கூடாது – இனி\nகலங்கக் கூடாது – இனி\n« எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழ தமிழினம்.\nஒரு போராளியின் குருதிச்சுவடுகள்……. லெப்.கேணல் ஜொனி »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120263", "date_download": "2019-08-18T19:27:17Z", "digest": "sha1:3IKTBOEPBR2O2UDY7B6EPCV5SKTMVSUB", "length": 8568, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Supreme Court grants permission to Rath Yatra,ரத யாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மேற்குவங்க பாஜ தீவிர ஏற்பாடு : அமித் ஷா பங்கேற்க திட்டம்", "raw_content": "\nரத யாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மேற்குவங்க பாஜ தீவிர ஏற்பாடு : அமித் ஷா பங்கேற்க திட்டம்\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nகொல்கத்தா : ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்குவங்க பாஜ நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் 14ம் தேதி வரை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாஜ கட்சி முடிவு செய்தது. இதற்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜ தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜ மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளது. அதனால், விரைவில் மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜ தீவிரப்படுத்தி உள்ளது.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947748", "date_download": "2019-08-18T20:27:36Z", "digest": "sha1:DH2JPDBAT753EM2BFTPMT2CQD74PVXEY", "length": 9552, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் மிதமான மழைக்கே உழவில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nகடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் மிதமான மழைக்கே உழவில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்\nசாயல்குடி, ஜூலை 18: பருவ மழை துவங்க உள்ள நிலையில் தரிசாக கிடக்கும் விவசாய நிலங்களை சீரமைத்து, உழவு பணியில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். கடலாடி, முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. கேரளா பகுதியில் தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், அதன் தாக்கம் நாகர்கோயில், குற்றாலம் முதல் ராமநாதபுரம், தொண்டி வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டிற்கான பயிர்காப்பீட்டு இழப்பீடு தொகையை ஒரு சில பகுதி விவசாயிகளை தவிர பெரும்பான்மையான விவசாயிகள் வங்கிகளில் பெற்று வருகின்றனர். விவசாயம் செய்யாமல், சீமை கருவேல மரம் வளர்ந்த, தரிசாக கிடந்த, கடந்தாண்டு பயிரிடப்பட்ட வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழைக்கு வயல்களில் ஈரப்பதம் இருப்பதால் உழவு பணிகளையும் செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தொடர்ச்சியாக கடந்த 6 வருடங்களாக வறட்சியால் விவசாயம் பொய்த்து போய் வருகிறது. இந்நிலையில் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று தந்துள்ளது. இதனால் இழப்பீடு தொகையை விவசாயத்திற்கு பயன்படும் விதமாக, தரிசான வயற்காடுகளில் சீமை கருவேலங்களை அகற்றுதல், பழைய காய்ந்த செடி, கொடிகள், நெல் தாழை போன்றவற்றை தீயிட்டு கொழுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை செய்து வருகிறோம். சீரமைத்த பின், உழவு ஏர் மாடுகள், டிராக்டரை கொண்டு கோடை உழவும் செய்கிறோம். விவசாய நிலங்களில் தற்போது உழவு மேற்கொண்டால், பருவ��ழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் விவசாய நிலத்தில் சேமிக்கலாம். மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும். களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். இதனால் வருகின்ற பருவ கால விவசாயத்திற்கு நன்மைகள் ஏற்படும். எனவே செலவானாலும் கவலைபடாமல் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.\nசுவாமி தரிசனத்திற்கு செல்ல கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் பக்தர்கள் எதிர்பார்ப்பு\nசுதந்திர தினவிழாவின் போது சம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள்\nபெருமாள்கோவில் பள்ளியில் குடிநீர்,கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படும் மாணவ,மாணவிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nகட்டுமான பொருட்கள் விலையேற்றம் பிரதம மந்திரி திட்டத்தில் வீடுகட்ட தயங்கும் மக்கள்\nகற்கள் கொட்டப்பட்டும் சாலை பணிகள் நடக்காமல் இழுத்தடிப்பு\nசமையல் போட்டியில் இட்லி,அவல் சோறு சமைத்து அசத்திய சத்துணவு பணியாளர்கள்\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4232:2008-10-14-19-24-53&catid=79:agriculture&Itemid=86", "date_download": "2019-08-18T18:55:49Z", "digest": "sha1:VFM6ZXPXUWE64UIW3BE2KPKZXE7RHFZJ", "length": 8187, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "கறிக்கோழி வளர்ப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கறிக்கோழி வளர்ப்பு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு க���ழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.\nகோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.\nகாற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.\nமின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.\nதரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி\nமூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.\nகறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு\n· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்\n· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.\n· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.\n· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.\n· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.\n· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.\nவிற்பனை செய்தல்· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.\n· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.\n· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.\nசுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,\n· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்\n· கோழிக் கொட்டகை அமைத்தல்\n· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்\nபோன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.\nதகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Simbu", "date_download": "2019-08-18T19:17:22Z", "digest": "sha1:BSAIKEWSEGSAD4QBNMT52REUCV4VBYIK", "length": 14199, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Simbu News in Tamil - Simbu Latest news on maalaimalar.com", "raw_content": "\nமாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி\nமாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மகா மாநாடு என்ற படத்தை சிம்பு இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் என்று டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.\nசிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\nமாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம் செய்யப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.\nசிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டது- தயாரிப்பாளர் அறிவிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nநடிகர் சிம்பு திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக மதுரையில் அவரது ரசிகர்கள் 500 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபுதிய படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்து வரும் கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தாக நடிக்க இருக்கும் சிம்பு 45 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.\nமலேசியாவில் இருந்து மாநாட்டை தொடங்கும் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.\nசிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக பாரதிராஜா நடிப்பதாக வந்த செய்திக்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தன்னுடைய திருமணம் பற்றி வெளிவந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன- பரபரப்பு தகவல் 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் அத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா காஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா 36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான் எத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு\nபால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம்- தினகரன் பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=YCCA%20Trophy%20Final", "date_download": "2019-08-18T18:58:49Z", "digest": "sha1:EZ442TREEM3MREO22ATSUI6KRQFGISAJ", "length": 4505, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"YCCA Trophy Final | Dinakaran\"", "raw_content": "\nஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்\nஒய்எஸ்சிஏ டிராபி ‘டை’ போட்டியில் ‘ஸ்பிக்’ வெற்றி\nஒய்எஸ்சிஏ டிராபி பரோடா வங்கி சாம்பியன்\nபெண்கள் உலக ஹாக்கி இறுதிப்போட்டி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா\nஅரை இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்\nஎப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்தியா\nசாம்பியன்ஸ் டிராபி தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டோம்...\nமின்வாரிய உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர் நியமனம் இறுதி தீர்ப்பை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமுத்தரப்பு தொடர் பைனல் மழையால் ஆட்டம் பாதிப்பு\nதேசிய கூடைப்பந்து இறுதி போட்டி கேரளா-தமிழ்நாடு அணிகள் இன்று மோதல்\nவாட்சன் காலில் ரத்தக்கறை...... ஐபிஎல் பைனலில் நடந்தது என்ன: உண்மையை போட்டுடைத்த ஹர்பஜன்\nஐபிஎல் இறுதி போட்டி: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n17-வது மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: முதல்வர்கள், மத்த��ய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு\nபைனலுக்கு போகப்போவது யாரு இன்று 2வது தகுதிச்சுற்று சென்னை - டெல்லி மோதல்\nமும்பையின் முக்கிய சாலைகளில் வெற்றிக் கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஊர்வலம் : ரசிகர்கள் உற்சாகம்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஹாலேப், பென்சிக்: ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nஜபிஎல் ஃபைனல்: பொல்லார்ட் விளாசல்; சென்னை அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்: கபில் தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:51:48Z", "digest": "sha1:CSCNMNF3OYNCNWPIU7MEN2AW7XPTEEHZ", "length": 12234, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "நோய் News - நோய் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28 : நோயின் தாக்கம், வகைகள், அறிகுறிகள்\nஉலக ஹெபடைடிஸ் நாள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28ம் தேதி உலகளவில் அந்நோய்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ,பி,சி,டி,இ ஆகிய நோய்த்தொற்றுகளின் குழு மற்றும் அதற்கான நோயறிதல் சிகிச்சை முறையினை ஹெபடைடிஸ் என்ற பொதுப் ...\nகை நடுக்கம் இருந்தால் உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று உள்ளது என்று அர்த்தம்...\nநடுக்கம் என்பது இப்போது பலருக்கும் இருக்கும் குறைபாடு ஆகும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் ஆற்றல் குறைபாட்டால் நடுக்கம் ஏற்படுவது சாதாரண ஒன்றுதான். ஆனால் இன்று இளம் வயதின...\nஅக்குளில் எந்த காரணமும் தெரியாமல் கட்டி இருக்கா அப்போ இந்த அபாயம் கூட உங்களுக்கு ஏற்படலாம்\nபொதுவாக நம் உடலில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அதை பல முறை கவனிக்காமலே விட்டு விடுவோம். இது போன்ற அறிகுறிகள் உடலில் எண்ணற்ற மாற்றங்களை உண்டாக்கும். சில அறிகுறிகள் அபாயகர நோ...\n வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்..\nபொதுவாக ஒரு சில பொருட்களை தொட்டால் பலவித அலர்ஜிகள் உண்டாகும். சில அலர்ஜிகள் ஆரம்ப நிலையில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. ஆனால், சில அலர்ஜிகள் மிக பெரிய அளவில் ஆபத்தை உண்ட...\nஉடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்\nநம்ம உடம்புல புதுசா எதாவது மாற்றம் வந்தா பலர் அத கவனிக்கவே மாட்டோம். காரணம், ஏதோ ஒரு சாதாரண பிரச்சினைனு நாம நினைச்சிட்டு விட்டுடுவோம். ஆனா, அது தான் பின்னாளில் உங்களோட மரணத்து...\nஅளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது\nஎப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்கும் பலசாலியாக நாம் இருந்தாலும், இந்த சளி தொல்லையை தீர்ப்பதில் நிச்சயம் தோற்று போவோம். உடலில் ஏற்படுகின்ற எண்ணற்ற பிரச்சினைகளை தீர்ப்பத...\n8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், வாழ்வில் இப்படிப்பட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும்\nநாள் முழுக்க உழைத்த மனித இனம் இரவில் தனது சோர்வை நீக்கி கொள்ள ஓய்வை தேடுவது இயல்பு தான். ஓய்வு என்பது அளவாக இருந்தால் எந்த வித பாதிப்பும் கிடையாது. இதுவே அளவுக்கு அதிகமாக இருந...\n7 உலக அதிசயம் தெரியும்... இந்த 7 வகையான உலக தண்ணீர் பற்றி தெரியுமா..\nவரும் காலங்களில் ஒரு சொட்டு தண்ணீரையே காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு நாம் இந்த பூமியை கொண்ட வர போகிறோம். நீரின் தன்மை மாறி வருவதே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். தற்...\nஉடம்புல நோயே வரமா இருக்க, இந்த உணவுகள வாரத்திற்கு ஒரு முறையாச்சும் சாப்பிடுங்க..\nநோயே இல்லாம அதிக நாள் வாழணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால், அதற்கு ஏத்தது போல நம்ம உடம்ப வச்சுக்கிட்டா மட்டும் தான் நோய்களின் தாக்கம் பெரிய அளவுல இருக்காது. சில உணவுகள...\nசோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்\nசாப்பாடு மீது அதீத காதல் எல்லோருக்கும் இருக்கும். எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே உள்ளது தான். நமக்கு பிடித்த உ...\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேலை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை....\nகுடல் பகுதி முழுக்க சுத்தம் செய்ய, இந்த 8 உணவில் ஏதேனும் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும்..\nமனித உடல் ���மைப்பு மற்ற ஜீவ ராசிகளை விட வித்தியாசமானது. மனித உடல் அமைப்பை பற்றி பல புதிர்கள் இன்றளவும் ஆய்விலே உள்ளது. காரணம் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு சிறப்பு தன்மை உள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-india-team-fans-wanted-to-sack-aleem-der-after-too-much-partiality-015663.html", "date_download": "2019-08-18T20:00:45Z", "digest": "sha1:EFMTFOMMRPFAQVFQB4MUPTCMLOWCMGG5", "length": 17640, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணியை பழி வாங்குகிறார்.. பிடித்து விசாரியுங்கள்.. ஒருவருக்கு எதிராக குவியும் கோடி புகார்கள்! | ICC World Cup 2019: India team fans wanted to sack Aleem Der after too much partiality - myKhel Tamil", "raw_content": "\nSCO VS PNG - வரவிருக்கும்\nOMN VS PNG - வரவிருக்கும்\n» இந்திய அணியை பழி வாங்குகிறார்.. பிடித்து விசாரியுங்கள்.. ஒருவருக்கு எதிராக குவியும் கோடி புகார்கள்\nஇந்திய அணியை பழி வாங்குகிறார்.. பிடித்து விசாரியுங்கள்.. ஒருவருக்கு எதிராக குவியும் கோடி புகார்கள்\nWORLD CUP 2019 IND VS ENG | நடுவரின் தவறான தீர்ப்பு வசை பாடிய இந்திய - பாக். ரசிகர்கள்\nலண்டன்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் வேளையில் முக்கியமான நபர் ஒருவருக்கு எதிராக கடுமையான புகார்களை வைத்து இருக்கிறார்கள்.\nஇந்தியா மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிராக நேற்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.\nஇந்த நிலையில் எல்லா இந்திய போட்டிகளை போலவே இந்த போட்டியில் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடுவர் ஒருவரால் தொடர்ந்து இந்திய போட்டிகளில் ரசிகர்கள் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.\nமுதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது. இந்திய பவுலிங்கின் போது 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியாவிற்கு இருந்த டிஆர்எஸ் வாய்ப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் கோலி அலீம் டெர்ரிடம் இதுகுறித்து வாதம் செய்தார்.\nநீண்ட நேரம் கோலி நடுவரிடம் வாதம் செய்தார். இது சரியான விக்கெட்தானா என்று மீண்டும் மீண்டும் கேட்டார். இந்த நிலையில் அந்த நடுவரிடம் சண்டை போட்டதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டார்.\nஅதேபோல் நேற்று போட்டியி���் ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்தது. பேட்டில் பந்து பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கோலி ரிவ்யூ கேட்டார்.\nஆனால் மூன்றாவது நடுவர் இதை சோதித்து பார்த்துவிட்டு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதை மறுத்த மூன்றாவது நடுவரும் அலீம் டெர்தான். அந்த பந்து பேட்டில் படுவதற்கு முன்பே காலில் பட்டது போல இருந்தது. இதையடுத்து கோலி நேராக சென்று நடுவரிடம் வாதம் செய்தார். இப்படி தொடர்ந்து அலீம் டெர் செய்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.\nஅலீம் டெர் பாகிஸ்தானை சேர்ந்தவர். இதனால் அவர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார் என்று புகார் உள்ளது. இந்தியாவை அவர் பழிவாங்குகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான இந்திய போட்டியில் அலீம் கொஞ்சம் கூட நியாயமாக செயல்படவில்லை. தொடர்ந்து தவறான முடிவுகளை அளித்து வந்தார் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.\nசெமி பைனலுக்கு சென்றால் என்ன இனிதான் முக்கிய சவாலே.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சேலஞ்ச்\nகெட்ட வார்த்தையில் திட்டினார்.. பும்ராவையே கோபப்படுத்திய அந்த நிகழ்வு.. நேற்று நடந்த பகீர் சம்பவம்\nஎத்தனை வருட கனவு இது.. கண் முன்னே நிகழும் அதிசயம்.. 7 கடல் தாண்டி இந்திய அணிக்கு கிடைத்த முத்து\nபோங்க.. தோனி நேற்றே சிக்னல் கொடுத்துவிட்டார்.. தொடர் விமர்சனங்களால் எடுத்த விஸ்வரூப முடிவு\nஅவரை நம்ப முடியாது.. நீங்க போடுங்க.. கடைசி 4 ஓவரில் நடந்த அந்த சம்பவம்.. கோலியின் மாஸ்டர் பிளான்\nநீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.. கோபத்தில் திட்டிய கோலி.. சமாதானம் செய்த ரோஹித்.. திடுக் சம்பவம்\nநாங்கதான் எப்போதும் கிங்.. ஆஸி.யை தொடர்ந்து செமி பைனலுக்கு சென்ற இந்தியா.. சாதனை\n3 பேர்.. 3 ஓவர்.. ஒரே ஆள்.. வங்கதேசம் அணியை நிலைகுலைய வைத்த பாண்டியா.. எப்படி தெரியுமா\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வேகமாக ஓடி தடுமாறி விழுந்த பும்ரா.. என்ன ஆனது.. மருத்துவர்கள் சோதனை\nஇந்திய அணிக்கு எதிராக சதி.. தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கும் ஒரே விஷயம்.. ரசிகர்கள் குமுறல்\nபாதியில் வெளியேறிவிட்டு.. பதறியடித்���ு மீண்டும் ஓடி வந்த தோனி.. போட்டிக்கு நடுவே நடந்த குளறுபடி\nதொடர்ந்து நடக்கும் புறக்கணிப்பு.. ஏன் அவர் மீது நம்பிக்கை இல்லை.. கோலியின் முடிவால் எழுந்த சர்ச்சை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\n2 hrs ago வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\n4 hrs ago எல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPant under pressure | பண்ட்டுக்கு 2 ஆட்டம் தான்\nவிபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்டம் காரணமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கிராண்ட் பிளவர் கடுமையான விமர்சனம்\nரவி சாஸ்திரி தேர்வு விவகாரம் :புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்\nகிடைத்த போட்டிகளில் ஆடிய இந்திய டெஸ்ட் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/589-9bec2ccd0c2.html", "date_download": "2019-08-18T20:05:00Z", "digest": "sha1:4WEHLI4TJBVGTLIUH6A2VCJFWWKGMDL6", "length": 3620, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "தஞ்சாவையில் அந்நிய செலாவணி பணியமர்த்தல் விகிதங்கள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபோகிமொன் ஒமேகா ரூபி வர்த்தக அமைப்பு\nஅந்நிய செலாவணி ஜெமினி குறியீட்டு இலவச பதிவிறக்க\nதஞ்சாவையில் அந்நிய செலாவணி பணியமர்த்தல் விகிதங்கள் -\n4 டி சம் பர். ஒரு நா ட் டி ன் பணத் தை வே று ஒர��� நா ட் டி ன் பண அளவி ல் கு றி ப் பி டு வது அன் னி ய செ லா வணி மா ற் று வி கி தம் என் பதை நே ற் று.\n14 ஜனவரி. 6 டி சம் பர்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\n22 செ ப் டம் பர். மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nகடந் த. அன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி, இறக் கு மதி யி ல் பா தி ப் பு கள் ஏற் படு ம்.\nதஞ்சாவையில் அந்நிய செலாவணி பணியமர்த்தல் விகிதங்கள். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nடியூமிகளுக்கு வர்த்தக அந்நிய செலாவணி\nசராசரி அந்நிய செலாவணி வர்த்தக அளவு\nவிருப்பம் வர்த்தக புத்தகம் பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2017/01/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-18T20:16:26Z", "digest": "sha1:X43ZG6F5IVP5VRFFNJ4IDNK2IYFIRLUM", "length": 39665, "nlines": 219, "source_domain": "www.adityaguruji.in", "title": "அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..? – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeGuruji's Articlesஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஇன்று ஜனவரி மாதம் 27-ந்தேதி சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசுக்கு அதிசாரம் என்ற முறைப்படி மாற இருக்கிறார்.\nஜூன் மாதம் 20 ம் தேதிவரை அவர் தனுசு ராசியிலேயே இருப்பார். பின் வக்கிர நிலையில் மீண்டும் ஜூன் 21 ம்தேதி விருச்சிகத்திற்கு வந்து, சில மாதங்களுக்குப் பிறகு விருச்சிகத்திலிருந்து வெளியேறி அக்டோபர் மாதம் 26 ம் தேதி இரவு நிரந்தரமாக தனுசுக்கு பெயர்ச்சியாவார்.\nஇந்த மாறுபட்ட நிலைகளில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சியே ம���றையான, நிரந்தரமான பெயர்ச்சியாகும். எனவே அன்றைய தினத்திலிருந்தே சனிபகவான் தனுசுக்கு மாறுகிறார் என்று ஜோதிடப்படி கணக்கிடப்படும். இன்றைய அதிசார சனிப்பெயர்ச்சி தற்காலிகமானதுதான்.\nஅதிசாரம் எனப்படுவது வேகமான இயக்கம் என்கின்ற பொருள்படும். கிரகங்கள் பூமிக்கு அருகில் வரும்போதும், பூமி தன்னுடைய சூரியனைச் சுற்றும் பாதையில் ஒரு வளைவில் திரும்பும் போதும் வக்ரம் மற்றும் அதிசாரம் எனப்படும் சில மாறுதல்களான தோற்றங்கள் பூமியில் இருப்பவர்களுக்கு தெரியும்.\nவக்ரம் என்ற சொல்லுக்கு மாறுதலான இயக்கம் என்று அர்த்தம். வக்ரம் அடையும் கிரகங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னால் போவது போன்ற தோற்றத்தை தருகின்றன. அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.\nஉண்மையில் கிரகங்களின் வேகங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை. இரண்டு ரெயில்கள் ஒரே வேகத்தில் அருகருகே செல்லும்போது ரயிலுக்குள் இருப்பவர்களுக்கு இரண்டுமே நகராமல் நிலையாக இருப்பது போல தோன்றும். அவை விலகும் போது பின்னோக்கியோ அல்லது முன்னோக்கியோ செல்வது போன்ற தோற்றம் தெரியும். இது போன்றதுதான் இந்த வக்கிரம், அதிசாரம் போன்ற நிலைகளும்.\nசனி பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். சில நேரங்களில் வக்கிரம், அதிசாரம் போன்ற நிலைகளால் அவர் கூடுதலாக ஒரு ராசியில் சில மாதங்கள் இருப்பது உண்டு. அதுபோன்ற நிலை இப்போது தனுசு ராசிக்கும், விருச்சிக ராசிக்கும் ஏற்படுகிறது.\nகடந்த 2014 டிசம்பர் மாதம் ஜென்மச்சனியாக விருச்சிக ராசிக்குள் சனிபகவான் நுழைந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முடிவடைந்த விட்ட நிலையில் அவர் இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே விருச்சிகத்தில் இருக்க முடியும்.\nஆனால் உண்மையான சனிப்பெயர்ச்சி இந்த வருடம் அக்டோபர் மாதம் 26-ந் தேதிதான் நடைபெறுகின்ற நிலையில் சனி விருச்சிக ராசியில் மூன்று வருடங்கள் இருக்கின்ற நிலை பெறுவதால், இந்த கூடுதலான மாதங்களில் அவர் அதிசாரம் எனப்படும் முன்னோக்கி செல்லும் நிலையில் தனுசு ராசிக்கு சென்று பின்னர் மீண்டும் ஜூன் மாதம் 21-ம்தேதி விருச்சிகத்திற்கே திரும்புவார்.\nஇந்த நிலை மீண்டும் சமப்படுத்தப்பட்டு, அவரது நிலையான மாறுதல் அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடந்து அன்றைக்கு நிரந்தரமாக தனுசுக்கு பெயர்ச்சி ஆவார். எனவே அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் பெயர்ச்சியே உண்மையான சனிப்பெயர்ச்சியாக இருக்கும்.\nமுறையான இயக்கமோ, அதிசார முறையோ, நிரந்தரமோ, தற்காலிகமோ, பூமியில் உள்ளவர்களின் பார்வைத் தோற்றத்தின்படி, சனி, தனுசு ராசிக்கு சென்று விடுவதால் கடந்த சில வருடங்களாக விருச்சிக ராசிக்கு இருந்து வந்த துயரங்கள் இன்றுமுதல் விலக இருக்கிறது. இனிமேல் விருச்சிகத்திற்கு ஜென்மச்சனி கொடுத்த வேதனையான அனுபவங்கள் இருக்காது.\nஅதேபோல கடந்த இரண்டு வருடங்களாக மேஷராசிக்காரர்கள் அஷ்டமச் சனி அமைப்பால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளிலும், சொந்த வாழ்க்கையிலும் பின்னடைவான ஒரு கால கட்டத்தை சந்தித்தீர்கள். அவை அனைத்தும் நீங்கி இனிமேல் மேஷத்திற்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டு.\nதுயரங்கள் நீங்குகின்ற ராசிகள் விருச்சிகமும், மேஷமும் என்றால் இந்த அதிசாரப் பெயர்ச்சியின் மூலம் நன்மைகளை அடைகின்ற ராசிகள் கும்பம், கடகம், துலாம் ராசிகளாக இருக்கும்.\nதுலாம் ராசிக்கு ஏழரைச்சனி முழுவதுமாக முடிந்து சனிபகவான் நன்மைகளையும் உதவிகளையும் தர இருக்கின்ற மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். இது துலாத்திற்கு அதிர்ஷ்டம் செய்கின்ற அமைப்பு. அதேபோல கும்பத்திற்கு பதினொன்றாம் இடமான லாபஸ்தானத்திற்கு செல்கிறார். இதன்மூலம் கும்பத்தினர் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி அவர்களுக்கு லாபங்கள் உண்டு.\nகடகத்திற்கு கடன், நோய், எதிர்ப்பு இவைகளை ஒழிக்கக் கூடிய ஆறாமிடத்திற்கு சனி மாறுகிறார். இதன் மூலம் கடகத்தினர் கடனில்லாமல் வாழக்கூடிய ஒரு அமைப்பு உண்டாகிறது. ஏற்கனவே இருந்து வந்த கடன்களை அடைக்கும் அளவிற்கு நல்ல பணவரவு கடகராசிக்கு இனிமேல் கிடைக்கும்.\nரிஷபத்திற்கு இந்த பெயர்ச்சியால் அஷ்டமச் சனி அமைப்பு உண்டாகிறது. ரிஷப ராசிக்கு சனியே பூரண யோகாதிபதி என்பதால் சனியால் கெடுபலன்கள் ஒருபோதும் ஏற்படாது. இப்போது நடப்பது அதிசார பெயர்ச்சி என்பதாலும் ரிஷபத்தினர் கவலைப்பட ஒன்றுமில்லை.\nதனுசுக்கு ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி அமைப்பும், மகரத்திற்கு ஏழரைச்சனி துவங்குகின்ற அமைப்பும் உண்டாகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் வேலை, தொழில் அமைப்புகளில் கண்ணும் கருத��துமாகவும், அகலக்கால் வைக்காமலும், புதியவைகளை தொடங்காமலும் இருப்பது நல்லது. குறிப்பாக இவ்விரு ராசி இளைஞர்கள் எதிலும் நிதானமாக, பெரியவர்கள் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும்.\nமற்ற ராசிக்காரர்களான மிதுனம், சிம்மம், கன்னி, மீனம் ஆகியோருக்கு சாதகமற்ற பலன்கள் எதுவும் நடக்காது. அவர்களுக்கு சனியால் தீமைகள் எதுவும் இல்லை. குறிப்பாக சிம்மத்தினருக்கு இனிமேல் வேலை தொழில் போன்ற அமைப்புகளில் முன்னேற்றம் இருக்கும்.\nஅதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.\nவாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.\nஎந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.\nஅதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.\nஇதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.\nஇவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.\nசில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.\nஉண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.\nநமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.\n13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.\nஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.\nவிண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்���ையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.\nவாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.\nதங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.\nஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.\nஇந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.\nதவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.\nகடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.\nஅதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nநமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.\n( ஜனவரி 27 – 2017 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\n7 Comments on அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஐயா வணக்கம், நான் தனுசு ராசி,பூராடம் நட்சத்திரம்,மீன லக்னம் புதன்/சுக்ரன்,மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் ராகு,துலாமில் சனி,விருச்சகத்தில் செவ்வாய் கேது,தனுசில் குரு சந்திரன்…22/04/1984சித்திரை10,5:30am\nநீங்கள் கூறும் மேற்கண்ட பலன் இந்த ஜாதகத்திற்கு பொருந்துமா.ஏனெனில் தொழில் தொடங்கும் முயற்சியில் உள்ளேன்\nஇலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.\nஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4771701185", "date_download": "2019-08-18T19:02:29Z", "digest": "sha1:WYU3O6RHO4JHFVAM7MPO5HELBARPQZNJ", "length": 3432, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 2 - Odjeća 2 | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาโครเอเชีย) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\n0 0 ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல் glačati\n0 0 இரவு அணியும் மேலங்கி smoking\n0 0 ஒரு பொத்தானை தைப்பது sašiti gumb\n0 0 கட்டமிட்ட karirani\n0 0 கட்டுதல் கயிறு čipka\n0 0 கம்பளி ஆடை vunen\n0 0 கம்பளி மேற்சட்டை kardigan\n0 0 கழற்றுதல் skinuti\n0 0 கைக்குட்டை rupčić\n0 0 சட்டையின் கை rukav\n0 0 சால்வை šal\n0 0 சுருக்கம், மடிப்பு விழுதல் gužvati\n0 0 செருப்பு sandale\n0 0 செருப்பு papuča\n0 0 தொப்பி kapa\n0 0 தையல் வேலைப்பாடு செய்தல் izvesti\n0 0 தையல்காரர் krojač\n0 0 நவநாகரிகம் moda\n0 0 நீள காலுறைகள் čarape\n0 0 பருத்தி pamuk\n0 0 பிரெஞ்சுத் தொப்பி beretka\n0 0 புள்ளியிட்ட točkast\n0 0 பொத்தான் gumb\n0 0 பொருத்தம் uskladiti\n0 0 பொருத்திப் பார்த்தல் pristajati\n0 0 ப்ரூச் broš\n0 0 முடிச்சு அவிழ்த்தல் razvezati\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://appalamvadai.blogspot.com/", "date_download": "2019-08-18T18:59:06Z", "digest": "sha1:ZGHHBYVACF6YY5ROQA3NTFVTABFOD64L", "length": 6237, "nlines": 78, "source_domain": "appalamvadai.blogspot.com", "title": "அப்பளம் வடை.", "raw_content": "ஞாயிறு, 3 ஏப்ரல், 2016\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை\nசிங்கம் - திரை விமர்சனம்\nkarthikeyan நிறைய நாட்களாக ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்கவில்லை என்கிறவர்களுக்கு ஹரி கொடுத்திருக்கும் இன்னொரு மெகா ஹிட் திர...\nபள்ளி மாணவியின் ஆண்டுக் கவிதை\nமழை: முத்தான மழையே யாருமில்லா நேரம் பார்த்து மண்ணில் விழுந்த அதிசயம் என்ன உன்னை காணும் ஒரு சில நொடியும் ...\nஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்\nவினவின்ச ன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம் கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெள...\nஇந்த படத்தை சாமானிய மனம் படைத்த எல்லாராலும் பார்க்க முடியாது அந்த அளவுக்கு இந்த படத்தில் பாலா சோகத்தை கசக்கி பிழிந்து எடுத்து இருக்...\nகுடியரசு தலைவரின் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றிய ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் குடிமகன், நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் குடியரசு தலைவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள், அவரின் ப...\nபில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..\nபில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்.. பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்... படம் பார்க்க உள்ளே நழைய...\nசுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்\nசுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம் நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் பார்த்த பிறகு நண���ப...\nஇதற்கு பெயர் போன ஊர் திருவண்ணாமலை . இங்கு ஒவ்வொறு மாதமும் பௌர்ணமி அன்று பல்லாயிடரக்கணக்கான மக்கள் திருஅண்ணாமலையை (18 கிலோ மீட்டர் ) சு...\nஅஜித்தின் ஆரம்பம் என்ன சொல்ல வருது இந்த படம்\nநண்பன் இளையதளபதின் அட்டகாசமான படங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-18T20:02:52Z", "digest": "sha1:VABINK3RM6ZGG2V2L5FH4OT2HEO24Q6O", "length": 9696, "nlines": 140, "source_domain": "eelamalar.com", "title": "முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி (காணொளி) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி (காணொளி)\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமுதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி (காணொளி)\nமுதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினியின் வீர வணக்க நாள் இன்றாகும்\nமுதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி (காணொளி)\n06.10.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவி கொண்டார்.\nதமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் பல களங்களில் களமாடி மீண்டும் எதிரிக்கு பாரியதொரு தாக்குதலை தொடுத்து அந்த சமரில் கரும்புலியாக வெடித்து காற்றோடு கலந்த எங்கள் யாழினி அக்காக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\n« அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…\n“முதற் பெண் தரைக்கரும்புலி ” மேஜர் யாழினி அக்காவின் நினைவு வணக்க நாள் இன்று »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200660/news/200660.html", "date_download": "2019-08-18T19:30:42Z", "digest": "sha1:5D6SZVKNHREC27XQ5PJFHYUSDMJWQ5C5", "length": 12683, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரான் தலைவரின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஈரான் தலைவரின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா\nஈரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, ஈரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஈரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் ஈரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.\nஅமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஆனால் பில்லியன் டொலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர். எட்டு ஈரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.\nஅயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஈரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.\nசெடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டொலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.\nசெடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.\nஎண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் ஈரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.\nஈரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.\nஇந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, ஈரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.\n2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் ஈரான் மீது 2018 ஆம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.\nஇதன் காரணமாக மோசமாக ஈரான் பாதிக்கப்பட்டது. ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு பிறகு ஈரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.\nஅமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.\nஇதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.\nநாட்டின�� நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து ஈரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/64606-bike-theft-man-arrested-in-chennai-chindatripet.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T20:07:38Z", "digest": "sha1:6APKZLDXVNYORYF63MATDJILMDVO5YNX", "length": 9515, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை கிடைக்கும் என்பதற்காக இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது | bike theft man arrested in chennai chindatripet", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nவேலை கிடைக்கும் என்பதற்காக இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது\nஇருசக்கர வாகனம் இருந்தால்தான் வேலை தருவேன் எனக்கூறியதால் அதற்காக வாகனத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த 24ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அதனைக் காணவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வாகனம் திருடுபோன இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும�� ஆய்வு செய்தனர். அதில் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் பைக்கை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.\nமேலும் அவரிடமிருந்து சரண்யாவின் புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட யோகேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பல நாட்களாக வேலையின்றி தவித்ததாகவும், இருசக்கர வாகனம் வைத்திருந்தால் தான் வேலை கிடைக்கும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறியதால் பைக்கை திருடினேன் எனவும் யோகேஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nசாதி கேட்ட விவகாரம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது புகார் மனு\n8 வழிச்சாலை மேல்முறையீட்டை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\n’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nடிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது\nஅத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதி ��ேட்ட விவகாரம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது புகார் மனு\n8 வழிச்சாலை மேல்முறையீட்டை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53481-former-nurse-admits-to-killing-100-patients-in-his-care-in-germany.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:59:58Z", "digest": "sha1:7I37OUUMOGWI6S7B5SFP4ZB5BCW2CBYY", "length": 15423, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆம்! நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம் | Former Nurse Admits To Killing 100 Patients In His Care In Germany", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்\nஜெர்மனியில் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஜெர்மனியைச் சேர்ந்த நீல்ஸ் ஹோகெல் (41). இவர் ஒரு ஆண் நர்ஸ். இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு டாக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார். இவர் மீது முதலில் கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2005 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குப் பல்வேறு அதிர்ச்சிகரமான திருப்பங்களை எட்டியுள்ளது. டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.\nஇந்தக் கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது. கொலைக்கான நோக்கம் என்பது குறித்து விசாரிக்கவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுக்க ஹோகெல் அனுமதிக்கப்பட்டாரா, இரண்டு ஜெர்மன் மருத்துவமனைகளும் நீண்ட காலமாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி, இரண்டு ஜெர்மன் மருத்துவமனைகளும் நீண்ட காலமாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலை செய்வது என்பது அவனின் நோக்கம் இல்லை என அவனை விசாரித்த மனநல மருத்துவர் ஒருவர் கூறியிருந்தது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து நீதிபதி கூறுகையில், “உண்மையை அறிய வேண்டும் என்றே விரும்புகிறோம். தற்போது இருட்டு அறைகள் கொண்ட வீடாக வழக்கு உள்ளது. இருளுக்கு நடுவே வெளிச்சத்தை பரப்ப விரும்புகிறேன்” என்றார். குற்றச்சாட்டுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன் என்பதை ஹோகெல் ஒப்புக் கொண்டார். தொடங்கிய உடனே அவர் இப்படி பகிரங்கமான குற்றத்தை ஒப்புக் கொண்டது நீதிமன்றத்தில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஊசிப் போட்டு கொல்வதை அனுமதித்ததற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடியவர் ஒருவர் கூறினார்.\nடெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு ஹெவி டோஸ் ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்த நீல்ஸ் ஹோகெல் இதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சிகிச்சை அளித்த பின்னர் தொடர்ச்சியாக மரணமடைந்தனர்.\n2005 ஆம் ஆண்டு டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைக்குப் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஹோகெலுக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.\nஹோகெல் கொடுத்த மருந்துகளின் விளைவாக சிலர் உயிரிழக்க, அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.\nஅந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.\nபின்னர், மனநல மருத்துவரிடம் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்த���வமனையில் 30 கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவர் பணிபுரிந்த ஓல்டுபர்க் மருத்துவமனையில் நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nவிசாரணை மேற்கொண்ட போலீசார் 200க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.\nஉயிரிழந்தவர்கள் அனைவரும் 34 வயது முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\n2008 முதல் சுமார் 10 ஆண்டுகள் ஹோஜல் சிறையில் இருந்துள்ளார். அவர் மீதான வழக்கு தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு பிரிட்டன், ஜெர்மன் அறிவுறுத்தல்\nஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..\nஇசைக்கருவி வாசித்த மம்தா பானர்ஜி..\nஉலகப்போரில் அமெரிக்கா வீசிய 500 கிலோ குண்டு கண்டெடுப்பு\nஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு\nஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் \nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஆடி கார் நிறுவனத்தின் நிர்வாகி கைது..\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/201802?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:21:12Z", "digest": "sha1:WIZCIVDQ54MEW7IRMQEFWNNRM6OWK5XP", "length": 7701, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "மலட்டுத் தன்மை, மாதவிடாய் வலிகளை போக்கும் அற்புத மூலிகை டீ... எப்படி தயாரிப்பது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமலட்டுத் தன்மை, மாதவிடாய் வலிகளை போக்கும் அற்புத மூலிகை டீ... எப்படி தயாரிப்பது\nரோஜாவில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிக பலமுடன் வைத்து கொள்ளும்.\nரோஜாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைப்பு, மலட்டு தன்மை,செரிமான பிரச்சினை, மலச்சிக்கலை போன்றவற்றை குணப்படுத்துகின்றது.\nஅதுமட்டுமின்றி இது பெண்களுக்கு வரும் மாதவிடாய் வலியை போக்கும் சக்தியுடையது.\nதற்போது இதனை ரோஜா இலைகளை வைத்து கொண்டு எப்படி மாதவிடாய் வலிகளை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போம்.\nரோஸ் டீ ஒரு அற்புத மூலிகையாக நமது உடலுக்கு செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகள், மற்றும் மலட்டு தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.\nகருப்பு மிளகு தூள் 1 ஸ்பூன்\nரோஜா இதழ்கள் 1 கப்\nமுதலில் தண்ணீரைகொதிக்க விட்டு, அதில் ரோஜா இதழை போடவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி கொண்டு வடிகட்டி கொள்ளவும்.\nஇறுதியாக தேன் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து மாதவிடாய் காலங்களில் குடித்து வரலாம். மேலும், பெண்களின் மலட்டு தன்மை பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறதாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1190/thirugnanasambandhar-thevaram-thirukkayilayam-potikoluruvar", "date_download": "2019-08-18T19:49:46Z", "digest": "sha1:QMTTHBDFD2UXIL6VEAQ4AAC3QHNBL3NO", "length": 35501, "nlines": 403, "source_domain": "shaivam.org", "title": "பொடிகொளுருவர்-திருக்கயிலாயம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன் சற்குருநாத ஓதுவார்\nதலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திர��வலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழும���ம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் ���ேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபாடம் : 1மழுங்கியிருள்  2\nஇப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று.  7\nகாரார் மேகங் குடிகொள் சாரற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/can-eating-more-rice-help-fight-against-obesity-025301.html", "date_download": "2019-08-18T19:13:17Z", "digest": "sha1:KFXHUXAKYOIZOAHBSMJQF2ECBBSRIQSC", "length": 19863, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "அரிசி உணவு சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துமா? ஜப்பான் ஆராய்ச்சி சொல்லும் உண்மையென்ன தெரியுமா? | Can eating more rice help fight against obesity? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n18 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n1 day ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n1 day ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரிசி உணவு சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துமா ஜப்பான் ஆராய்ச்சி சொல்லும் உண்மையென்ன தெரியுமா\nஅரிசி சாதம் சாப்பிடுவதில் கிடைக்கும் இன்பம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றாகும். வேகவைக்கப்பட்ட அரிசியுடன் பிடித்த குழம்பை வைத்து சாப்பிடும்போது கிடைக்கும் இன்பத்தை எதனாலும், எவராலும் கொடுக்க இயலாது. இந்தியாவின் முக்கியமான உணவாக மட்டுமின்றி அனைவரும் விரும்பும் உணவாக இருப்ப���ு அரிசிதான்.\nஇன்றைய காலகட்டத்தில் அரிசி சாப்பிடுவது காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் மீதிருக்கும் பயம்தான். அரிசி அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று பயமுறுத்தியே அதன் பயன்பாடு இப்போது குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்த பதிவில் உண்மையில் அரிசி சாப்பிடுவது எடை அதிகரிப்பை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று பலருக்கும் அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்தின் சந்தேகம் வந்துவிட்டது. இதனால் அரிசிக்கு பதிலாக குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கும் குயினோ, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்கிறார்கள். இந்த தவறான புரிதல் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஆனால் உண்மையில் அரிசி சாதம் சாப்பிட விரும்புபவர்களுக்கு இருக்கும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் அரிசி அதிகமிருக்கும் டயட் உங்களுக்கு உடல் பருமனை குறைக்க உதவும்.\nசமீபத்தில் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பான் மற்றும் ஆசியா டயட் முறைகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அதிகளவு அரிசி சாப்பிடுவர்களுக்கு உடல் பருமன் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.\nMOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி எந்த வயதில் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா\nஇந்த ஆராய்ச்சியில் 136 நாடுகளை கொண்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இதில் அவர்கள் சாப்பிடும் அரிசியின் அளவு மற்றும் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவு முதலியவை கணக்கிடப்பட்டது. அனைத்து நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டவர்களின் BMI அளவும் இதில் கணக்கிடப்பட்டது.\nஇந்த ஆய்வின் முடிவில் அதன் தலைமை அதிகாரி கூறுகையில் \" இந்த ஆய்வில் பங்கேற்று அரிசி உணவை அதிகமாக எடுத்துகொண்டவர்களின் உடல் பருமனானது மேற்கத்திய நாடுகளில் இருந்து கலந்து கொண்டு குறைவான அளவில் அரிசியை எடுத்து கொண்டவர்களின் உடல் பருமனை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது \" என்று கூறினார். இதற்கு காரணமாக அவ கூறியது அதிலுள்ள குறைவான கொழுப்பும், சரியான அளவில் இருக்கும் நார்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் என்றுதான் கூறியுள்ளார். இதனால் நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் நீண்டநேரம் பசியெடுக்காது என்றும் அதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nஜப்பானில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அரிசியை முதன்மை உணவாக எடுத்துக்கொள்ளும் நாடுக்ளில் உடல் பருமன் பிரச்சினை மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆசிய உணவுமுறையாக இருந்தாலும் சரி, ஜப்பானிய உணவு முறையாக இருந்தாலும் சரி அரிசி எப்பொழுதுமே உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. மேற்கத்திய நாடுகளில் உடல் பருமனை குறைக்க அதிக அரிசி சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.\nMOST READ: துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஅரிசி அதிகளவு உணவு நார்ச்சத்துக்களையும், முழுதானிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கும், கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவும். மேலும் இதனால் தோற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். அரிசி சாப்பிடுவது எடையை அதிகரிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\nவீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nஇறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..\nகேரளாவுல ஏன் இந்த மூலிகை அரிசியை சாப்பிடறாங்க தெரியுமா\n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது... தொட்டா அவுட் தான்\nபசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்... குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா\nஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா...\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ் \nMay 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா\nஷாருக்கான் மகள் சஹானாவோட குறும்படம் இதோ... எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfiction.com/t/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-1/597", "date_download": "2019-08-18T19:37:40Z", "digest": "sha1:HFRJHAAL5LCD6D67O5GGIBHVMRCYNRWR", "length": 13311, "nlines": 78, "source_domain": "tamilfiction.com", "title": "என் வாழ்வே நீ யவ்வனா-1 - என் வாழ்வே நீ யவ்வனா - TamilFiction", "raw_content": "என் வாழ்வே நீ யவ்வனா-1\nஎன் வாழ்வே நீ யவ்வனா\nஎன் வாழ்வே நீ யவ்வனா-1\nஅவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வேர்வையை தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள்.\nமேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலையை சுற்றியது…\nபின்னே இருக்காதா…கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக ஓட்டத்திலேயே இருந்தால் தலை சுற்ற தானே செய்யும்…மொத்த திருச்சியையே சுற்றி வந்தவள் போல் உடல் சோர்ந்து போனது.\nஇப்பொழுது எங்கே போவது என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.\nஅவளை சுற்றி எங்கும் இருள்\nஅந்த அழகிய நிலா கூட விடுப்பில் இருந்த அமாவாசை அன்று…\nஅவளுக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாத அளவு இருள்\nஎன்ன செய்வது என்று புரியாமல் நின்றவளை அதற்குமேல் யோசிக்க விடாமல் பின்னால் சில காலடி சத்தம் கேட்க மீண்டும் தன் ஓட்டத்தை எடுத்தாள்.\nமுசுமுசுவென மூச்சுவிட்டபடி ஓடி வந்தவளுக்கு வலது புறத்தில் தூரத்தில் விளக்கொளி தெரிய அதை நோக்கி ஓடினாள்.\nஅருகில் வரவர தான் அது தெருவிளக்கு என்பது புரிய அங்கே நிறைய வீடுகள் இருப்பதை கண்டதும் கொஞ்சம் நிம்மதி எழுந்தது.\nகால் போனாபோக்கில் ஏதோ ஒரு வீட்டின் அருகில் சென்றவள் அந்த கருப்பு நிற கேட்டை திறக்க முயற்சித்தாள்.\nஅது முடியவில்லை எனவும் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சம் நகர்ந்த காம்பௌன்ட் சுவரை தொற்றி ஒரே தாவில் மறுபக்கம் குதித்தாள்.\nபார்வையை நாலாபுறமும் சுழலவிட்டபடி அந்த வீட்டின் கதவை தட்டினாள்.\nஅங்கே தூரத்தில் அவர்களது தலை தெரியவே இன்னும் பலமாக கதவை தட்டினாள்.\nஇம்முறை யாரது என்று ஒரு பெண் குரலோடு அருகில் உள்ள ஜன்னலின் பாதி திறக்கப்பட ஒரு இளம்���ெண்ணின் முகம் தெரிந்தது.\nஅதற்குமேல் பேச முடியாமல் மூச்சிறைத்தது.\nவீட்டில் இருப்பவள் அவளது குரலில் என்ன கண்டாளோ கதவை திறக்க மறுநொடி அவளை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தவள் கதவை சாற்றி அதிலேயே சாய்ந்தபடி மூச்சு வாங்கினாள்.\nஇவளை காண ஒரு புறம் பரிதாபமாக இருந்தாலும் அதனை விட நிறைய கேள்விகள் எழ அவளையே குழப்பமாக பார்த்தாள் வீட்டுக்காரி.\n“எ…ன்ன பார்த்துகி…ட்டே இரு…க்கீங்க…அந்த தண்ணீய எடுத்த தரலாமில்ல…\nஎன்று அங்கே மேஜையின் மீது இருந்த ஜக்கை சுட்டிக்காட்ட சொல்லியவள் அவள் பதிலுக்கு காத்திறாது அந்த ஜன்னல் வழி வெளியே பார்த்தாள்.\nஅந்த தெருவில் நுழைவதை அவள் திகிலுடன் பார்க்க சுற்றி பார்த்தவர்கள் பின் எதிர் திசையில் ஓடவே ‘ஹப்பாடா’\nஅவளது தோள்பட்டையை யாரோ தட்டவும் திருப்பியவள் அந்த பெண் கையில் தண்ணீரோடு நிற்கவும் நன்றி கூறி அதை வாங்கி குடித்தாள்.\nதண்ணீர் பருகுபவளின் தோற்றத்தை அப்பொழுது தான் கவனித்தாள் மற்றொருவள்.\nமண்ணும் சேரும் படிந்த ஜீன்ஸும் ஆங்காங்கே மெல்லிய கீறாய் கிழிக்கபட்டிருந்த சிகப்பு நிற குர்த்தியும் போனிடைலில் போட்டிருந்த கூந்தலில் பாதி முகத்தில் விழ பயங்கரமாக இருந்தாள்.இன்னும் உற்று நோக்கியவளுக்கு அந்த சிகப்பு குர்த்தியோடு கையில் குருதி வழிந்ததை பார்த்ததும்,\nஎன்று பதற பதறவேண்டியவளோ “அதை விடுப்பா…சண்டனா சட்டை கிழிய தானே செய்யும்…”\nஎன்று கூறியபடி அந்த பெரிய கூடத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தவள்\n“ஆமா… வீட்டில் யாரும் இல்லையா…\n“இந்த பொண்ணு லூசோ…நான் என்ன கேட்கிறேன்…இவள் என்ன பேசுகிறாள்…”\nஎன்று எண்ணம் தோன்றினாலும் அந்த இரத்த காயமே இப்போது அவளுக்கு முக்கியமாக பட உள்ள\nசென்றவள் கையில் சில பொருட்களோடு திரும்ப அதற்குள் அவள் சோஃபாவில் நல்ல வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தாள்.\nஅவளது கையை பிடித்து வழியும் ரத்ததை சுத்தம் செய்தவள்,\n“ஏதோ கம்பி கிழித்ததுப் போல் இருக்கே…ஓடி வரும் போது கிழிச்சுகிட்டியா…\n“ஹே…ஆமாப்பா… எப்படி கண்டு பிடிச்சீங்க…”\nஎன்றபடி பார்த்தாலே தெரிகிறதோ என்று அவளும் காயத்தை ஆராய்ந்தவள் தானே,\nஎன்று ஆச்சரியமாய் வினவியவள் அவள் பதில் கூறும்முன் கையை வானை நோக்கி ஏஉயர்ந்தி,\n“கடவுளே…நான் தப்பிக்க ஒரு வீட்டையும் காட்டி…என் காயத்திற்கு மருந்து போட அதில் ஒரு டாக்டரையும் வைத்தாய் பார்…யு ஆர் ரியலி க்ரேட்…”\nஎன்றாள்.இதே வாய் தான் சற்று முன்,\n“என்னை இப்படி கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குறீயே…இது நியாயமா…தர்மமா…உனக்கு கருணையே இல்லையா…”\nஅவளது பாவனையில் சிரிப்பு வர,\n“எம்மா…நான் டாக்டர் இல்ல சாப்ட்வேர் என்ஜினியர்… ஃபர்ஸ்ட் யெட் பண்ண டாக்டரா இருக்கனுனு அவசியம்…இல்ல…\"\nஎன்று கூற “ஓ…” என்று உதட்டை குவித்தாள் மற்றவள்.\n“நான் யவ்வனா… உங்களை பார்த்த என் வயசு மாதிரி தான் தெரிகிறது…உங்கள் பேரு…”\n“நைஸ் நேம் அனு… உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி…நல்ல நேரத்தில் கதவை திறந்தீங்க…இல்லை என்னை கைமா பண்ணிருப்பாங்க…”\n“அதெல்லாம் இருக்கட்டும்…நீ எப்படி அவங்களிடம் மாட்டினாய்… ரோட்டில் தனியாக வரும்போது மாட்டிகிட்டாயா…”\n“நானா போய் ஏன் மாட்டுறேன்…எல்லாம் விதி…அதான் இந்த ரன்னிங்…ச்சேசிங்…”\n“எப்படி…” என்றவள் “ஒருவேளை ஜேனர்லீஸ்ட் ஆ… எதாவது கடத்தல் கும்பலை மாட்டிவிட எண்ணி மாட்டிக்கிட்டியா…”\nதானே ஒரு யூகத்தை முன் வைக்க\nஎன்று கண்மூடி சோஃபாவில் தலைசாய்த்தாள் யவ்வனா.\nஅனுஷ்யாவிற்கோ குழப்பத்தோடு ஆர்வமும் சேர்ந்து கொள்ள,\n“அப்புறம் யாரு தான் நீ…\nஎன்று அசால்ட்டாக பதிலளித்து அனுஷ்யாவை அதிர வைத்தாள் யவ்வனா.நம் கதாநாயகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05014544/Chief-Election-Commission-Office--Try-to-keep-the.vpf", "date_download": "2019-08-18T19:50:45Z", "digest": "sha1:TM7MLI7XONEOZ7RPZC2ZTNNL3TLSJUPM", "length": 11381, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Election Commission Office Try to keep the flower ring || தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி, போலீசாருடன் தள்ளு முள்ளு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி, போலீசாருடன் தள்ளு முள்ளு + \"||\" + Chief Election Commission Office Try to keep the flower ring\nதலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி, போலீசாருடன் தள்ளு முள்ளு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைமை தேர்தலை ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்க முயற்சி செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:15 AM\nபுதுவை மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளாட்சி கூட்டமைப்பினர் நேற்று காலை கம்பன் நகர் பஸ்நிலையம் அருகே ஒன்று கூடினர்.\nஅவர்கள் அங்கிருந்து மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் நோக்கில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் தலைவர் பாவாடைராயன், தமிழர் களத்தலைவர் அழகர், தமிழர் தேசிய முன்னணி இயக்க தலைவர் தமிழ்மணி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் விழுப்புரம் சாலை வழியாக சென்றது. அப்போது அவர்கள் மலர் வளையத்தை கையில் கொண்டு சென்றனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசார் போராட்ட காரர்கள் வைத்திருந்த மலர்வளையத்தை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்��ிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gaja-storm-cpm-vasuki", "date_download": "2019-08-18T20:25:10Z", "digest": "sha1:RLPUVTTEC6AG5CWVUFWNOAIGZ7ZYMHZ2", "length": 18022, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "கஜா புயல் தாக்கி 6 மாதமாகியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை; உடனடியாக வழங்க சிபிஎம் கோரிக்கை | gaja storm cpm vasuki | nakkheeran", "raw_content": "\nகஜா புயல் தாக்கி 6 மாதமாகியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை; உடனடியாக வழங்க சிபிஎம் கோரிக்கை\nகடந்த ஆண்டு நவம்பர் 16 ந்தேதி வீசிய கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டம் மிகக்கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. ஏராளான மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால், கிராமப்பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது.\nஇதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடி ஊராட்சியைச் சேர்ந்த கருவன்குடியிருப்பு கிராமத்தில் மின் கம்பிகளைத் தாண்டிச் சென்று தான் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்கக் செல்ல வேண்டும். 25 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கம்பிகளை தூக்கி ஒதுக்கிக்கொண்டு கிராமத்தினர் தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருந்தனர்.\nஅதே போலத்தான் 10.12.2018 அன்றும் அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கி.செ. முத்துச்சாமி, மனைவி சுசீலா(வயது48), கருவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல்(வயது24) ஆகிய இருவரும் தண்ணீர் எடுக்கச் சென்றனர். அப்போது புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பிகளை ஒதுக்கிக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக மின்கம்பிகளை பிடித்துள்ளனர். 25 நாட்களுக்கு பிறகு கீழே கிடந்த மின்கம்பிகளில் மின்சாரம் வந்த்தால் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமின்சார வாரியத்தின் கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பொழுது தமிழக அரசு அறிவித்திருந்த கஜா புயலில் இறந்தவர்களுக்கான ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பொதுமக்கள் சுமார் 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் “மின்சாரம் தாக்கி இறந்த நபர்களுக்கு நிவாரணம் தலா ரூ.10 லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் பெற்று வழங்கப்படும் எனவும், இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு விதிகளின்படி கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என எழுத்துப்பூர்வமாக கோட்டாட்டசியர் உறுதியளித்துள்ளார்.\nஅதன் பிறகு சடலங்களை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுதித்தனர். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருவருக்கும் தனது சொந்த பணத்தில் தலா ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கியதுடன்.. கஜா புயல் நிவாரணமான ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு முதலமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அங்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.\nதொடர்ந்து சில நாட்களில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேருக்கு முதலமைச்சர் பொது நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதிலும் சுசீலா, மற்றும் சக்திவேல் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால், சுமார் 5 மாதங்கள் கடந்தும் இருவருக்கும் இதுநாள் வரை எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.��ண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைநேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவுக்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் புயலில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் காலங்கடத்தினால் கூட்டணிக் கட்சிகளை இணைத்து போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகஜா புயல் - கான்கீரிட் வீடுகள் கட்டப்படும் நடவடிக்கை என்ன ஆயிற்று\nஊழியர்களின் உறவினர்களுக்கு சொந்தமாகும் கஜா நிவாரண பொருட்கள்: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்\nகஜா புயலால் படுபாதாளத்திற்கு போன மாங்காய் ஏற்றுமதி; கவலையில் வேதாரண்யம் விவசாயிகள்\nஅரசு அலட்சியம்.. பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால் அடுத்தடுத்து பலியாகும் மின் ஊழியர்கள்\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்ல���\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/arvindh-kejiriwal-today-press-meet/", "date_download": "2019-08-18T19:42:26Z", "digest": "sha1:LRKKVOLBIOMLZOZWFIDAZLVKR7F54MQB", "length": 13590, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "காங்கிரஸ் டெல்லியில் கண்டிப்பாக தோற்கும்! கூட்டணி கட்சி தலைவர் உறுதி? - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News India காங்கிரஸ் டெல்லியில் கண்டிப்பாக தோற்கும் கூட்டணி கட்சி தலைவர் உறுதி\nகாங்கிரஸ் டெல்லியில் கண்டிப்பாக தோற்கும் கூட்டணி கட்சி தலைவர் உறுதி\nடெல்லியில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\n“ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஒரு நபர் தான் அதற்கு பொறுப்பாக இருக்க முடியும், அது ராகுல் காந்தி தான்.\nதான் இறுதிவரை ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சித்ததாக ராகுல் காந்தி கூறுவது, அவரது மனப்பாங்கு. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.\nகாங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், நான் அனைத்து (7) தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.\nஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் நிச்சயம் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை.\nகேரளா, அரியானா, கோவா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வலுவிழக்கச் செய்துள்ளது. நாட்டை காப்பாற்ற விரும்பும் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணந்து ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/95921-", "date_download": "2019-08-18T19:28:28Z", "digest": "sha1:P6RQ6IDKLFQF2R2TWNUTAHJKRYSK6PBE", "length": 7172, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 June 2014 - SME கைடுலைன்! | Federation of Indian Export Organisations", "raw_content": "\nபாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்\nஉலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோர் உதய் கோட்டக்\nபழைய கரன்சிக்கு பக்கா மவுசு\nபொருளாதாரச் சீர்திருத்தம்: அர்த்தகிராந்தியின் யோசனைகள் சாத்தியமா\nஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்\nஷேர்லக் - சந்தையை சறுக்கவைத்த ஈராக்\nகேட்ஜெட் : கன்வெர்டிபிள் லேப்டாப் தோஷிபாவின் புதிய அதிரடி \nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் : மேக்ஸ் இந்தியா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்\nஹோம் பட்ஜெட்:முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 7\nமாதம் 20 ஆயிரம்... 20 வருடங்கள்... எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்\nகமாடிட்டி: மெட்டல் - ஆயில்\nநாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்\nSME கைடுலைன்: வாராக் கடனை தவிர்க்கும் வழிகள்\nSME கைடுலைன் : எஸ்எம்இ: லாபம் தரும் லாஜிஸ்டிக்ஸ்\nSME கைடுலைன் : விற்பனையை அதிகரிக்கும் உத்திகள்\nSME கைடுலைன் : எஸ்எம்இகளுக்கு உதவும் மத்திய அரசு மானியங்கள்\nSME கைடுலைன் : வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்\nSME கைடுலைன் : பிளாஸ்டிக் துறை... மங்காத தொழில் வாய்ப்புகள்\nSME கைடுலைன் : நிதி திரட்டும் வழிகள்\nSME கைடுலைன் : கட்டுக்கடங்காத செலவுகள்... கட்டுப்படுத்த சிறந்த வழிகள்\nSME கைடுலைன் : எந்த ஊரில் என்ன தொழில் வாய்ப்பு\nபணம் கொட்டும் தொழில்கள் 30\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/health/naturalbeauty", "date_download": "2019-08-18T20:32:50Z", "digest": "sha1:5KGW2U56WTKRPRLXHL2EK2AZTJAOCSRD", "length": 17798, "nlines": 192, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Beauty Tips in Tamil | Skincare Tips in Tamil | Natural beauty Tips - Maalaimalar", "raw_content": "\nகொத்தமல்லி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். அந்த வகையில் முகப்பருவை போக்க கொத்தமல்லியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nகூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சில மூலிகைகளை கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க உபயோகிக்கலாம்.\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nபனிக்காலம் வ���்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்\nபெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.\nஇளம்பெண்கள் விரும்பும் பாவாடைத் தாவணி\nஇந்திய உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம்.\nசருமத்தை தங்கம் போல ஜொலிக்க செய்யும் கோல்டன் ஃபேஷியல்\nகோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதலைமுடியின் நிறம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதாக கருதுகிறோம். இந்த கூந்தலின் நிறமாற்றங்கள் என்பது மரபணுக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மறக்கக் கூடாது.\nஅணிந்தால் அழகு, பார்த்தால் பரவசம் போல்கி வைர நகைகள்\nவைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகண்களுக்கு அழகு சேர்க்கும் காஜலை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nகண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.\nமுதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை\nமின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது.\nபெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள்...\nபெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள். சுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.\nபெண்கள் அரைகால் சட்டை அணிவது தற்போதைய பேஷன்களில் ஒன்று. ஆண்கள் வசதிக்காக அணியும் கால் சட்டைகள் பெண்களுக்கு பேஷனாக மாறிவிட்டது.\nபார்ட்டிகளுக்கு அணியப் பொருத்தமான டிசைனர் சேலைகள்....\nபெண்கள் விரும்பும் சேலைகளில் இவ்வளவு மாடல்களா என்று எண்ணும் அளவுக்கு பல வகையான டிசைன்களில் சேலைகள் வந்த வண்ணமே உள்ளன.\nமுகப்பரு தழும்பு, தோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை\nமுகப்பரு தழும்பு, தோல், முடி பிரச்சனை, பச்சை குத்தியது நீக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் வெங்காயம்\nபெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்ல முடி வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தை கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.\nகோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பொலிவோடும் இருக்கும்.\nகூந்தலுக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா\nதலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்னரின் தேவை குறித்து ஒரு புரிதல் வேண்டும். தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.\nகூந்தல் அழகை பாதுகாப்பது எப்படி\nகூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம். கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து கொள்ளலாம்.\nபெண்கள் சுடிதாரில் அழகாக தெரிய என்ன செய்யலாம்\nபெண்கள் தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2018/04/", "date_download": "2019-08-18T20:03:25Z", "digest": "sha1:4XGW37WDR7XBWAIAXIHHOIJFYWBSOFOT", "length": 11954, "nlines": 80, "source_domain": "tamil.fastnews.lk", "title": "April 2018 - FAST NEWS", "raw_content": "\nஇன்று(30) முதல் காலநிலையில் மாற்றம்…\nஇன்று(30) முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சப்கரமுவ, மத்திய ... Read More\nப��ண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை\nஅநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார். #### Read More\nசிவனொளிபாத யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு…\n2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று(30) அதிகாலையுடன் நிறைவடைந்தது. இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப் பொருட்கள் பௌத்த சம்பிரதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து ... Read More\nஅமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றம்…\nஇன்று(30) அல்லது நாளை(01) அமைச்சரவை மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று(29) தங்காலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், நாளை(01) புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என ... Read More\nகலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்…\nபிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகளை அரச மரியாதையுடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவுருத்தியுள்ளார். +++++++++++++++++++++++++++++++ UPDATE பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ... Read More\nஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nஇறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு…\nஇலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளை அதிகரிக்கப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற ... Read More\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்…\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. #### Read More\nதானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…\nவெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் 2,625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தானசாலைகள் ��டைபெறும் பகுதிகளில் இன்று(29) மற்றும் நாளை(30) பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More\nமே 1ஆம் திகதி கொண்டாட்டங்களுக்கு பொலிஸ் தடை எதுவும் இல்லை…\nமே 1ஆம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடை செய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ... Read More\nபுனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…\n'மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும்' என்பதே புத்தர் அருளிய போதனையின் அடிநாதமாகும். இந்த புனிதமான விசாக தின வைபவத்தில் புத்த பெருமான் அருளினால் உலக வாழ் பௌத்த மக்கள் ... Read More\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு\n(FASTGOSSIP |COLOMBO) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ... Read More\nமஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க\n(FASTGOSSIP|COLOMBO)- கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/India+vs+Pakistan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T19:21:11Z", "digest": "sha1:TLHO64JMB6Y5ESHACHWDSN4EV3HR4AEO", "length": 8687, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs Pakistan", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே இனி பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே இனி பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபயிற்சியாளர���க்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-08-18T19:08:05Z", "digest": "sha1:4SC3NMJYW4JO22PEWMUA72EZ2OSPCQVA", "length": 11230, "nlines": 55, "source_domain": "election.maalaimalar.com", "title": "Tamilnadu Election Results 2019|Lok Sabha Elections Results 2019 - Maalaimalar", "raw_content": "\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nபிக்பாஸ் முடிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டல் செய்துள்ளார்.\nபால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை - மு.க.ஸ்டாலின்\nபால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையாக இருக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் - பிரதமருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாராட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.\nஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முதற்கட்ட விசாரணை நிறைவு- மதுரை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்\nசொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சிதான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு- விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமதுரை உயர்நீதிமன்ற கிளையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் - ராஜேந்திர பாலாஜி பேட்டி\nமக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்வு இருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nவைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nபிரதமர், முதலமைச்சரால் மழை பெய்ய வைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பெய்ய வைக்க முடியாது என்றும் அது பருவ காலங்களில் தான் பெய்யும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nதனியார் பால் விலை உயர்வை ஆதரிப்பதா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் கண்டனம்\nமாட்டு தீவன விலையை காரணம் காட்டி தனியார் பால் விலை உயர்வை ஆதரிப்பதா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.\nஆவின் பால் விலை விரைவில் உயருகிறது - பால்வளத்துறை அமைச்சர் தகவல்\nஆவின் பால் விலை விரைவில் உயருகிறது என்றும், முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்\nகமல்ஹாசனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் - முக ஸ்டாலின்\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/i3-4th-gen-gaming-pc-for-sale-kalutara-2", "date_download": "2019-08-18T20:24:46Z", "digest": "sha1:YM7HGRW7UHMVU43HT67OVOSNCPPR7R3F", "length": 6952, "nlines": 120, "source_domain": "ikman.lk", "title": "கணனிகள் மற்றும் டேப்லெட்கள் : I3 4th Gen Gaming Pc | பண்டாரகம | ikman.lk", "raw_content": "\nGreen Computers அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு22 ஜுன் 1:22 பிற்பகல்பண்டாரகம, களுத்துறை\n0713030XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0713030XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nGreen Computers இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்1 நாள், ��ளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், களுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:21:45Z", "digest": "sha1:QFMVCEHUHS2XG4S5442IOHTCSDSIHGSD", "length": 9248, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மலேசியப் பிரதமர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலேசியப் பிரதமர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமலேசியப் பிரதமர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ர��ரி 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாதீர் பின் முகமது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல்லா அகுமது பதவீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பருத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய ரிங்கிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுங்கு அப்துல் ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Politics of Malaysia ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் புலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய தேசியக் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இஸ்லாமிய கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களவை (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசேன் ஓன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் ரசாக் உசேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியம் சோங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவா பாலா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோட்டான் சாகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ksmuthukrishnan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மலேசியா தொடர்பான வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங் டி பெர்துவான் அகோங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய துணைப் பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மலேசியா தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய மரபுச்சின்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நாடாளுமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1997 ஆசிய நிதி நெருக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாற்றுக்கு முந்திய மலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுல்தான் அப்துல் ஹாலிம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுல்தான் அப்துல்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய கல்வி அமைச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/138526", "date_download": "2019-08-18T20:21:03Z", "digest": "sha1:KBDQK4ZY2B7SHYB7RZZBWXBPQ6GBFQ5X", "length": 9704, "nlines": 80, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவின் தமிழர் திருவிழா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட் - Canadamirror", "raw_content": "\nஇந்��ியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nகனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.\nகனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றது. பேதமின்றி பல நாட்டு மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் நட்பு நாடுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் நாடு ‘கனடா’.\nகலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து அதை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது கனடா.\nகனடாவின் இந்த நட்புறவு முயற்சிகளுக்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கனடா பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடே’.\nஇந்த வகையில், சமீபத்தில் ‘தமிழர் விழா’ ஒன்றை கனடா சிறப்பானதொரு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இந்தச் சிறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஜஸ்டின் ட்ரூடே.\nதமிழர்களின் கலாசாரத்தைப் பல்வேறு பரிமாணங்களிலும் அரங்கேற்றிய அவ்விழாவில் பேசிய பிரதமர் ��ஸ்டின் ட்ரூடே, ‘கனடா என்றுமே தமிழர்களுக்குத் தன்னுடைய தொடர் ஆதரவை அளித்து வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும் கனடா குரல் கொடுக்கத் தவறியதில்லை.\nஇலங்கையில் போர் நடந்த சமயங்களில் கனடா தமிழர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தது. போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்னைகளுக்கான நீண்ட நாள் தீர்வு விரைவில் கிடைக்கும்.\n1980-களில் அதிகளவிலான தமிழர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கினர். இன்று பல லட்சம் தமிழ்க் குடும்பங்கள் கனடாவில் வசிக்கின்றன.\nஅவர்களைக் கௌரவிக்கும் வகையில் இனி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தமிழர் பாரம்பர்ய மாதமாகக் கொண்டாடப்படும்’ என்றார்.\nஇதையடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் இளநீர் அருந்தும் புகைப்படத்துடன் ‘வணக்கம்’ தெரிவித்திருந்த ஜஸ்டின் ட்ரூடேவின் புகைப்படம் அவரது செயல்களுக்காவும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/218627?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-18T20:22:28Z", "digest": "sha1:UGJU2MOCGJLB74LCZVEKJI6RY7XGZIPE", "length": 7019, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் தொடரும் உயிரிழப்புக்கள் - ஆடை நன்கொடை தொட்டியை கட்டுப்படுத்த நடவடிக்கை! - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nகனடாவில் தொடரும் உயிரிழப்புக்கள் - ஆடை நன்கொடை தொட்டியை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகனடாவின் ரொறன்றோ நகரசபை, ஆடை நன்கொடைத் தொட்டிகளை இன்னும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.\nரொறன்றோவில் தற்போது வரை 200- ற்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆடை நன்கொடைத் தொட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் கடந்த குளிர்கால பகுதியில் வீடற்ற பெண்ணொருவர் குறித்த தொட்டிக்குள் சிக்கி உயிரிழந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவை அடுத்து நாளை (வியாழக்கிழமை) உரிமம் வழங்குவது தொடர்பான குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nப்ரூர் ஸ்ட்ரீட் மற்றும் டோவர் சௌர்ட் வீதி அருகே வீடற்றவர்கள் இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆடை நன்கொடைத் தொட்டியில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507446-kidnapped-child-rescued-at-thirupporur-bus-stand-railway-police-rushed-the-spot.html", "date_download": "2019-08-18T19:00:09Z", "digest": "sha1:W3Q737TUZT7XT7ZK3AQE35NGMS3T2EJ4", "length": 14088, "nlines": 222, "source_domain": "www.hindutamil.in", "title": "ரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையைக் கடத்திய நபர்: சிசிடிவி காட்சியால் சாலையில் விட்டுவிட்டு ஓட்டம் | kidnapped child rescued at thirupporur bus stand railway police rushed the spot", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையைக் கடத்திய நபர்: சிசிடிவி காட்சியால் சாலையில் விட்டுவிட்டு ஓட்டம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையைக் கடத்திய நபர் போலீஸாரின் சிசிடிவி காட்சியில் சிக்கியதால் பயந்துபோய் குழந்தையைத் திருப்போரூரில் உள்ள ஒரு சாலையில் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.\nநேற்று முன் தினம் அதிகாலையில் சென்னை எம்ஜிஆர் சென���ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா செல்ல தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ராம்சிங் நீலாவதி தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டது.\nகுழந்தை காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் குழந்தையை ரயில் நிலையத்தில் இருந்து தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகின.\nஅடையாளம் தெரியாத அவரைப் பிடிக்க வலை விரித்ததில் அவர் குழந்தையோடு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் காட்சிகளும் சிக்கின. இதனையடுத்து குழந்தையைக் கடத்திச் சென்றவர் யார் எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார் எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார் என தமிழ்நாடு ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.\nஅவர் குழந்தையைக் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. இதனால் பயந்துபோன அந்த நபர் குழந்தையுடன் தான் இருந்தால் பொதுமக்களால் பிடிக்கப்படுவோம் என பயந்துபோய் திருப்போரூர் பேருந்து நிலைய சாலையில் குழந்தையைக் கீழே இறக்கி விட்டு நைசாக நழுவி விட்டார்.\nதனியே நின்ற குழந்தையைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ரோந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் திருப்போரூரில் உள்ள மவுண்ட் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தை செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.\nதற்போது குழந்தையை மீட்க ரயில்வே போலீஸார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர். குழந்தையைப் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற கடத்தல் நபரைப் பிடிக்கவும் போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.\nகுழந்தை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது பெற்றோரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டபின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nKidnapped childRescuedThirupporur bus standRailway policeRushedரயில் நிலையம்3 வயது குழந்தையை கடத்திய நபர்சிசிடிவி காட்சியில் சிக்கினார்பயந்துபோய் குழந்தையை விட்டு ஓட்டம்\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nவிமான நிலையம், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்: சுதந்திர தின பாதுகாப்பில் 1...\nகோவை ரயில் நிலைய வளாகத்தில் கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர்...\nதிருப்பூர் ரயில் நிலையத்தில்: உணவுப் பொருள் விற்பனையில் வங்கதேசத்தவர்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94973", "date_download": "2019-08-18T20:01:14Z", "digest": "sha1:DOVXNBBZUWDU2DAPFZG5LVOPQBNCHWDW", "length": 30412, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலையின் மலை-2", "raw_content": "\n« ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்\nஷிமோகா செல்லும் வழியில் தலக்காடை பார்த்துவிட்டு போகலாம் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். தலக்காடு பற்றி நான் தி.ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நூலில் முன்னால் படித்திருக்கிறேன். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலணைவிடம் வரை சிட்டியுடன் சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது. தமிழில் பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று.\nதலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று ஜானகிராமன் வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக ம��்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிடுகிறார். அதன் பிறகு சென்ற நாற்பதாண்டுகாலத்தில் அனேகமாக அனைத்துக் கோயில்களும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுவிட்டன.\nதலக்காட்டுக்கு மதியவேளையில் சென்று சேர்ந்தோம். இளமழை தூறிக்கொண்டிருந்தது. வளையோடுகள் வேய்ந்த பழைய வீடுகள் கொண்ட தெரு ஒரு காலமயக்கத்தை அளித்தது. திண்ணைகள் தூண்கள் இடைநாழிகள். கார்கள் நிறைய நின்றன. நீள்விடுமுறைநாட்கள். அங்கு ஒரு பழையபாணி கட்டிடத்தில் இயங்கிய உணவகத்தில் கர்நாடகச் சுவை கொண்ட வீட்டுச்சாப்பாட்டை உண்டோம். இப்பயணம் முழுக்கவே சாதாரண விடுதிகளில்கூட சோறு சுவையாக இருந்தது. நாம் தமிழகத்தில் பொன்னியரிசி சாப்பிடுவதை ஒரு உயர்குடித்தனமாக எண்ணி சுவையற்ற சக்கையான வெண்ணிறச் சோற்றை உண்டுகொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது\nஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டோம். தலக்காட்டில் பெரும்பாலான கோயில்கள் தரை மட்டத்திலிருந்துமுப்பதடி ஆழத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரும் பொருட்செலவில் மணலை அகற்றி ஆலயங்களை மீட்டு செப்பனிட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடியும்போது பெரும்பாலான ஆலயங்கள் பாதி வரை மணலில் மூழ்க மீண்டும் அகழ்ந்து அவற்றை எடுக்கிறார்கள்.\nஇங்கு இந்த மணல் மேடு உருவானதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காவேரி இங்கே U வடிவில் ஓடுகிறது. அந்த வளைவின் நடுவே உள்ளது தலக்காடு. மண்ணுக்கடியில் உள்ள பாறைகளின் விரிசல்களால் இவ்வாறு நதிகள் வளைகின்றன. இது ஆழமான சுழிகளை நதிநீரில் உருவாக்குகிறது. இந்தியா முழுக்கவே எங்கெல்லாம் ஆறு தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறதோ அவ்விடமெல்லாம் புனிதத்தலமாகக் கருதப்படுவதைக் காணலாம். தலக்காடு வரலாற்றுக்காலத்திற்கு முன்னால் இருந்தே புனிதத்தலமாக இருந்து வந்தது\nகுடகில் பிறந்த காவேரி நீண்ட சரிவுநிலத்தில் ஒழுகி வருகிறது. இங்கே காவேரி தேங்கி சுழன்று விரைவு குறைந்தமையால் அதில் மணல்மேடுகள் உருவாயின. காலப்போக்கில் காவேரியின் மேல்பகுதியில் ஊர்கள் உருவாகி பாசனம்பெருகி ஆற்று நீரொழுக்கு குறைந்தது. மணல்மேடுகள் காற்றில்பறக்கலாயின. அவை இங்குள்ள காற்றுச்சுழிப்பால் தலக்காட்டில் பெய்து மூடின\nஇங்குள்ள தொன்மம் வேறுவகையானது. தலக்காடு கடைசியாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின்கீழ் இருந்தது. 1610 ல் விஜயநகரத்தின் பிரதிநிதியாக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து திருமலைராஜன் என்பவர் இப்பகுதியை ஆண்டார். இவருக்கு ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் உண்டு. மைசூரின் ஆட்சியாளராகிய உடையார் குலம் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்தது. திருமலைராஜா முதுகில் ராஜபிளவைக் கட்டி வந்து இறுதிக்காலத்தில் துன்புற்றார். ஆட்சிப்பொறுப்பை உடையாரிடம் கொடுத்துவிட்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக வந்தார்.\nஉடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றி அரசரானார். அப்போது விஜயநகரமும் வலுவற்றிருக்கவே தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டார். திருமலைராஜனின் மனைவி அலமேலம்மா ஊர் திரும்ப முடியாமல் தலக்காட்டிலேயே மாலங்கி என்னும் சிற்றூரில் தங்கிவிட்டார். ஆட்சிக்கு வந்த உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் பெரிய பூசையைச் செய்து அவ்விழாவில் அரசக்கொலு வீற்றிருக்கத் திட்டமிட்டார். ஆனால் ரங்கநாயகியின் நகைகளை அலமேலு அம்மா தன்னுடன் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.\nஅந்நகைகள் இல்லாமல் பூசை நடக்கமுடியாது. பூசையில் கொலுவீற்றிருப்பவரே ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அரசர் என்பது மரபு. நகைகளைக்கோரி அலமேலம்மாவுக்கு தூதனுப்பினார் உடையார். அலமேலம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவரைச் சிறைப்பிடிக்க படைகள் அனுப்பப்பட்டன. அலமேலம்மாவும் படைகளும் காவேரியைக் கடந்து மறுபக்கம் செல்லமுயல்கையில் உடையாரின் படைகளால் வளைக்கப்பட்டன. அலமேலம்மா நகைகளுடன் காவேரியின் ஆழ்சுழியில் குதித்து உயிர்துறந்தார் எனப்படுகிறது.\nஅலமேலம்மா “தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் தலக்காடு மணல்மூடியது என்று தொன்மம். இதையொட்டி கன்னடத்தில் பலகதைகள் எழுதப்பட்டுள்ளன.\nதல, காடா என்று இரண்டு வேடர்கள் வாழ்ந்ததனால் இப்பெயர் வந்தது என்று ஒரு தொன்மம் உள்ளது. அங்கிருக்கும் வைத்தியநாதர் கோவிலின் வாசலில் தலன் காடன் இருவர் சிலைகளும் அமைந்துள்ளன. ஆனால் தலக்காடு என்பதற்கான மூலச்சொல் பழைய பிராகிருத மொழி வார்த்தையில் இருந்து வந்தது. தாலவனா என்றுதான் இந்நிலம் பழைய கல்வெட்டுக்களில் சொல்லப்படுகிறது. பனைமரக்காடு என்று அதற்கு நேரடியான பொருள். இப்பகுதியின் மணல் தன்மையை வைத்துப்பார்த்தால் இங்கு பனைமரங்கள் மட்டுமே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகிராத மன்னர்கள் அல்லது காடவ மன்னர்களிடமிருந்து இந்த நிலம் கங்கர்களால் வெல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு சிறு பனைக்காடாக இருந்த இப்பகுதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கங்க மன்னர் ஹரிவர்மனால் தனது இரண்டாம் தலைநகரமாக ஆக்கப்பட்டது. கங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது. மோயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ளது அன்று அவ்வூரின் பெயர் ஸ்கந்தபுரா.\nஅப்போது தமிழகம் களப்பிரர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. களப்பிரர்கள் களப்பிர நாடு என சொல்லப்படும் மைசூர்ப் பகுதியில் இருந்து வந்து தமிழகத்தை ஆண்டவர்கள். களப்பிரர்களிடமிருந்து எழுந்த ஒரு கிளை அரசு தன் கங்கர்குலம் என்று சொல்லப்படுகிறது. சோழர்கள் தலையெடுத்தபோது கங்கர்கள் பின்வாங்கி தாலக்காட்டில் தங்கள் தலைநகரை அமைத்தனர்\n11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தலக்காட்டைக் கைப்பற்றினர். அதற்கு ராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டது. சோழர்களிடமிருந்து ஹொய்ச்சாளர் தலக்காட்டை பிடித்தனர். ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் இங்குள்ள முக்கியமான ஆலயங்களைக் கட்டினார். பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் இது விஜயநகர பேரரசின் ஆட்சிக்குச் சென்றது. அங்கிருந்து மைசூர் உடையார்களின் ஆட்சிக்குச் சென்று மணல்மூடி மறைந்தது.\nதலக்காட்டை சரியாகப் பார்க்க முழுநாள் தேவைப்படலாம். நாங்கள் இரண்டுமணிநேரத்தில் ஐந்து மைய ஆலயங்களை மட்டும் பார்த்தோம். வைத்யநாதீஸ்வரர் ஆலயம், பாதாளேஸ்வரர் ஆலயம், மறலீஸ்வரர் ஆலயம், மல்லிகார்ஜுனர் ஆலயம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம். பல ஆலயங்கள் தரைமட்டத்திலிருந்து இறங்கிச்செல்லவேண்டிய ஆழத்தில் உள்ளன.\nதலக்காடு வைத்யநாதீஸ்வரர் ஆலயத்தின் முகமண்டபம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. இங்குள்ள முக்கியமான ஆலயம் இது. வைத்யநாதர்கள் எங்குமுள்ளனர். நம்மூர் வைதீஸ்வரன் கோயில் முதல் இமாச்சலப்பிரதேசத்தில் நாங்கள் பார்த்த பேஜ்நாத் ஆலயம் வரை. வ���த்யநாத் மருவி பேத்யநாத் ஆகி பேச்சுவழக்கில் பேஜ்யநாத். நோய்தீர்க்கும் லிங்கம். நோய் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கு மட்டும் அல்ல. பிறவியே ஒருநோய்தான் சைவமரபில். பிறவிப்பிணி மருத்துவன் சிவன்.\nதலக்காட்டின் முக்கியமான ஆலயங்களில் ஒன்று கீர்த்திநாராயணர் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் ஆணைப்படி ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனரால் கட்டப்பட்டது. இங்கு ராமானுருக்குச் சிலை உள்ளது. 1991ல் தான் இவ்வாலயம் முழுமையாக மணலில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஹொய்ச்சாளக் கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இவ்வாலயம். கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நகை.\nமணலில் புதைந்த நகரம் எனக்கு விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயத்தை நினைவுறுத்தியது. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதைச் சொன்னார். காற்று சுழிப்பதனால் மணலும் சுழிக்கும் ஒரு சுழி ஸ்ரீசக்ரமாக ஆக அதற்கு அடியில் விஷ்ணுகோயில் அழிந்து புதைந்துவிட்டிருக்கும் அச்சித்தரிப்பில். நான் உடனே கோபோ ஆபின் மணல்மேடுகள் நடுவே ஒரு பெண் நாவலை எண்ணினேன். சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதையும் குறிப்பிட்டார்.\nமணல்மேடுகளினூடாக நடப்பதற்கு தகரக்கூரையிடப்பட்ட பாதை இருந்தது. வெயில்காலத்தில் அந்நிழல் இல்லாமல் அங்கே நடக்கமுடியாதென்று தோன்றியது. மணல்மேட்டின்மேல் நடக்கும்போது மேலும் பல ஆலயங்கள் காலுக்கடியில் புதைந்திருப்பதாக எண்ணிக்கொள்கையில் ஒருவகையான பதைப்பு உருவாகிறது. மணல்மேட்டில் நின்று கீழே தெரிந்த கீர்த்திநாராயணர் ஆலயத்தை ஒற்றைநோக்கில் பார்த்தபோது நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. மணல்தரிகள் காலத்துளிகள். காலப்பெருக்கு. காலத்திரை.\nதலக்காட்டில் இருந்து கிளம்பும்போது லோத்தலும் காளிஃபங்கனும் நினைவிலெழுந்தன. அவையும் மணல்மூடிக்கிடந்தவை. மேலே மேலே என மணல் மூடிக்கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. மெல்லிய தூசுப்படலமாக நம்மைச் சூழ்வதும் அசைவற்றிருந்தால் மூடுவதும் அதுவே.\nமாலையில் காவேரிக்கரை வரைக்கும் சென்றோம். அங்கே காவேரி ஆழமில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே விடுமுறைநீராட்டுக் களியாட்டில் இருந்தனர். பெரும்பாலானவர்கள் மைசூர் பெங்களூர் நகர்களிலிருந்து காரில் வந்தவர்கள். பந்துவிளையாட்டு, சிரிப்பு, தற���படம் எடுத்தல் என கொண்டாட்டம். காவேரி ஒளியுடன் இருந்தது. இனிய மழைச்சாரல். சூழ்ந்திருப்பவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கையில் அறியாமலேயே உள்ளம் மலர்ந்துவிடுகிறது.\nகுறிப்பாகப் பெண்கள். இத்தகைய இடங்களில் அவர்களில் தெரியும் கொண்டாட்டம் ஆச்சரியமூட்டுவது. ஆண்கள் அப்போதும் பொறுப்பின் கவலையுடன் இருப்பார்கள். பெண்கள் அக்கவலைகளை ஆண்களுக்கு அளித்துவிட்டு விடுதலைகொண்டுவிடுகிறார்கள்.\nபுறப்பாடு - கடிதங்கள் 3\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 4\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். ���ச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46093", "date_download": "2019-08-18T19:30:54Z", "digest": "sha1:GLSPWCK3GRSEHYZUTP6NPO22SIMYTSQT", "length": 11135, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விபத்தில் காயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nவிபத்தில் காயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்\nவிபத்தில் காயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமரிக்கப்பட்டுள்ளார்.\nஅக்கரகந்த பகுதியில் டயகம - தலவாக்கலை பிரதான வீதியில் வீட்டுக்குச் செல்வதற்காக விதியை கடக்க முயன்ற 7 வயது சிறுமி மீது டயகம பகுதியில் இருந்து தலவாக்கலை நேர்ககி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதனால் படுகாயமடைந்த சிறுமி லிந்துலை வைத்திய்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.\nஅதன் பின்னர் அங்கிருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு இன்று (10) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nவிபத்தில் காயமடைந்த சிறுமி கண்டி வைத்தியசால���க்கு மாற்றம்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-18T19:50:20Z", "digest": "sha1:NTBLFFUG4QLDFSRF6VNCHMS2YAQIYPTE", "length": 26772, "nlines": 514, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.)\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவித்தியாசமான படங்கள். பல செய்திகளை அடக்கி இருக்கின்ற படங்கள். பகிர்விற்கு நன்றி தங்கையே..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n\"பழகியவர்கள் நாம் தேவை இல்லை என்று நினைக்க துவங்கும் முன்,நாம் ஒதுக்கப்படுதற்குள் நாங்களாகவே விலகி நிற்க கற்றுக்கொள்வது நன்று.. \"\nம்ம்....... இதுவும் நல்லாய்ய் தான் இருக்கு யாயினி\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மற���க்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந���து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF.%22", "date_download": "2019-08-18T19:30:48Z", "digest": "sha1:EDRCGGGXEJVAFGN5DCA2ORZ66JPE7L6C", "length": 2082, "nlines": 36, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nகானா பிரபா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:42:32Z", "digest": "sha1:IR3FFIFSYLIXMHCSH7FT7YHQ52PVQ7CG", "length": 10875, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "தாதி | Athavan News", "raw_content": "\nகட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nஎந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nகொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தாதிக்கு ஆயுள் தண்டனை\nஇத்தாலியில் தாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை இரக்கமின்றிக் கொலை செய்த தாதி ஒருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பத்துக் கொலைகள் வரை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் நான்கு கொலை... More\nநாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு\nசம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக���கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை நடத்தப்படுமென ... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nஜனாதிபதித் தேர்தல் குறித்து இராதாகிருஷ்ணனின் அறிவிப்பு\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஎழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை – ஆனந்த சங்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2013/01/", "date_download": "2019-08-18T20:03:58Z", "digest": "sha1:W3NCC4HHOOAIGWEMIX7DOL7VFEOZMHHN", "length": 26844, "nlines": 178, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: January 2013", "raw_content": "\nவேலை முடிந்து வீடு செல்லும் சனக்கூட்டத்தை சுமக்க முடியாமல் திணறியபடி வந்த டொக்லாண்ட் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் நேராக நடந்து வந்து கைகளை நீட்டிய போது கண்களையே நம்ப முடியாமல் இருந்தது.வழமையான வடக்கு இந்திய சாயலில் இருந்த பவல்நாத்துக்கு பக்கத்தில் பிரகாசமான ஆலிவ் நிற சருமம் போர்த்தி மென்பச்சைக்கண்களோடு நின்ற பெண் பாலிவூட் நடிகைகளை ஒத்தவளாய் இருந்தாள். அங்கே நிலவிய சில நொடி மௌனத்தை அவள்தான் முதலில் கலைத்தாள்.\n,நீங்க போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கிறீங்க\"\n பெயர் கூட அழகாய் இருக்கிறது உங்களைப்போலவே.நீங்க மட்டும் அந்த விளம்பரத்தில போட்டோவ போட்டிருந்தா டேவிட் கமரூனே விண்ணப்பம் போட்டிருப்பார் \"\nபெரிய ஜோக் கேட்டவன் போல பவல்நாத் தனது சிரிப்பை இங்கேயும் அவிழ்த்துவிட்டான்.சஞ்சானா மெலிதாக புன்னகைக்கை���ில் கன்னத்தில் வலதுபக்கமாக வந்து ஓடிய குழி அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய்ப்பட்டது.\n\"96 விண்ணப்பம் கிடைச்சது.நிறைய வெள்ளை,கருப்பு இன ஆட்கள்,வந்த தென்னாசியர்களில் இளமையா,ஆரோக்கியமா தெரிஞ்சது நீங்க மட்டும் தான்.நீங்க படித்தவராயும் இருக்கிறீர்கள்.எங்களுக்கு ஒரு புத்திசாலி குழந்தையை தர உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்\".சஞ்சானா தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக்கொண்டு போனாள்.அதில் பொய்மை கலந்திருப்பதாக அறிவுக்கு தென்படாததற்கு அவளது ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் காரணமாய் இருக்கலாம் என மலரவன் எண்ணிக்கொண்டான்.அறிமுக உரையாடலை முடித்துக்கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் வழியில் பவல் நாத் எதோவெல்லாம் சொல்லிக்கொண்டுவந்தான்.டொக்லாண்டை வடிவமைத்த விதம் தொடர்பில் பிரித்தானிய அரசை வேறு கடிந்து கொண்டான்.பிடிக்காது விட்டால் நாற்றமடிக்கும் இந்தியாவுக்கு போக வேண்டியது தானே என்று மலரவன் கேட்க நினைத்தாலும் சஞ்சானாவுக்காக அடக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.\nஒரு மாடி வீடுகள் நிரம்பிய லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நிரம்பிய ஒரே இடம் டொக் லாண்ட் எனப்படும் படகுத்துறைத்தேசம் தான்.வளைத்து வளைத்து வெட்டப்பட்ட கால்வாய்களும் தரித்து நிற்கும் படகுகளுமாய் எழில் கோலம் பூண்ட இடமொண்றில் அவர்களது குடியிருப்பு இருந்தது.மார்கழியின் குளிரை விரட்ட வெப்பமாக்கிகளை உச்சத்தில் இயக்கி விட்டு இருவரும் உள்ளே போனார்கள்.வரவேற்பறை அலங்கார பொருட்களின் பெறுமதி இருவரும் சேர்ந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்களோ என எண்ண வைத்தது.சுவரில் இறுக்கமான ஆடைகள் அணிந்த சஞ்சானாவை பின்புறமாக இருந்து கட்டியணைத்தபடி பவல்நாத் சிரித்துக்கொண்டிருந்தான்.அணைப்பில் பிதுங்கிய பாகங்களில் கண்கள் மொய்த்தன.\"அது,கலியாணம் ஆன புதிதில் எடுத்தது,அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன்\" மெல்லிய நைட்டிக்கு மாறிவிட்டிருந்த சஞ்சானா குறுக்கிட்டாள்.குளிர்ந்து போயிருந்த வீடு மிதமான சூட்டுக்கு மாறியிருந்த போது வொட்காவில் அரைப்பகுதி காலியாகிவிட்டிருந்தது.சஞ்சானா சுயநினைவுக்கும் போதைக்கும் இடையில் ஊசலாடியபடி இருந்தாள்.மோகனமாய் வேறு அடிக்கடி புன்னகைத்தாள்.பவல் மெடாக்குடிகாரனாக இருக்க வேண்டும்.பச்சை வொட்காவை எதுவ��ம் கலக்காமல் வார்த்து வார்த்து முகச்சுழிப்பு இல்லாமல் பருகும் விதத்திலேயே தெரிந்தது.\"நேரம் ஆகிறது சஞ்சானா நீ இவரை அழைத்துச்செல்,நான் இங்கேயே தொந்தரவு படுத்தாமல் இருந்துவிடுகிறேன்\" என்றபடி இயர் போனை செருகிய பவல் நாத் மேலுமொரு குவளையை வார்த்துக்கொண்டான்.\nசஞ்சானா கையை பிடித்துக்கொண்டு முன்னே செல்ல மலரவன் பின் தொடர்ந்தான்.அறைக்கு நுழைந்ததுமே மேலாடைகளுக்கு விடுதலை கொடுத்தாவளின் பாகங்கள் மிகைப்பெருத்து இருந்தன.\n\"சிலிக்கன் இம்பிளான்ற் இல்லைத்தானே சஞ்சானா\nஏதாவது பேச வேண்டும்,அத்தோடு பதற்றத்தையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மலரவன் கேட்டான்.\n\"சந்தேகம் என்றால் ஆராய்ந்து பார்க்கலாமே\nகலகலவென சிரித்தபடி நெருங்கியவளை நடுங்கும் விரல்களால் மெதுவாக அழுத்த கச்சை கழன்று வீழ்ந்தது.\"கழற்றியது நானில்லை ஆதலால் அவளாகத்தான் கழற்றியிருக்க வேண்டும்\" என சூழ்நிலைக்கு தகாமல் மலரவன் புலனாய்ந்து முடிக்க முதல் அரை நிர்வாணம் ஆகியிருந்தான்.\n\"ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுவீர்களா\nவிரல்களால் மார்பில் கோடு வரைந்தபடி கேட்டாள்.\n\"கீழேயும் நானே அவிழ்ப்பது ஆண்பிள்ளைக்கு அழகல்ல\"\nலேசாக சதை போட்ட அவளது இடையில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் பெல்லி பட்டன் குனிந்து ஆடைகளையும் போது கண்ணில் தட்டுப்பட கண நேரம் தரித்தான்.ரோம நிர்வாணம் செய்த சருமம் அத்துணை திருத்தமாக பிரகாசமாய் ஒளிர்ந்து மஞ்சள் அறை வெளிச்சத்தில் கிளர்ச்சியூட்டியது.\nஇப்போது மலரவன் நிமிர்ந்து நிற்க மார்போடு வழுக்கியபடி கீழே இறங்கிய சஞ்சானா மெதுவாக இயங்கத்தொடங்கினாள்.\nஒரு மணி நேரத்துக்கு மேலாக வீட்டுக்கு சற்றுத்தொலைவாக காரை தரித்துவிட்டு பலவிதமான எண்ணவோட்டங்களோடு உட்கார்ந்திருந்த மாறனும் கமல்சும் உள்ளேயிருந்து வீதிக்கு வாய்நிறைய புன்னகையோடு வந்தவனைக்கண்டு ஆசுவாசப்பட்டார்கள்.\n\" என்ன மச்சான் வெட்டிட்டு விட்டுட்டாங்களோ\nகமல்ஸ் முதலாவது கேள்வியை கொளுத்திப்போட்டான்.\n\"வீடியோ போட்டோ ஒண்டிலயும் சிக்கேலை தானே\n\"நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்கேலை,செம பிகர் மச்சான்.நல்லா கொம்பனி தந்தாள்.இன்னும் ஒரு வருசத்துக்கு தாங்கும்\"\nஅடுத்ததாக கடந்து போன இரண்டு மணித்தியாலங்களுக்கும் அங்கே நடந்தது பற்றி இருவரும் மாற்றி மாற்றி கேட்ட ��ேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே மலரவனுக்கு கடந்து போயிற்று.\nஇருவரிடமும் விடை பெற்று அறைக்கு வந்து நீண்ட வெந்நீர் குளியல் போட்டு உட்கார்ந்த மலரவன் முகநூலை தட்ட தொடங்கினான்.\"பவல் நாத்\" என்று தேட ஆயிரக்கணக்கில் வந்தார்கள்.\"சஞ்சானா பவல்நாத்\" என்று பார்க்க அழகாய் வந்து நின்றாள்.முகப்பு பக்க \"Married to\" தொடுப்பில் பவல் சிக்கினான்.அவனது திறந்த மனது போலவே சுவரும் திறந்து கிடந்தது.இருபது நிமிடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த நிலைக்குறிப்பு \"பரவசத்தின் உச்சியிலிருந்து இபோது தான் இறங்கிவந்தேன்.மனைவிக்கு நன்றி :) என்றிருக்க சஞ்சானா \"லைக்\" போட்டிருந்தாள்.\nசிங்கபுரி நண்பர்கள் பலரும் தற்போது வளர்ச்சியடைந்து உறுதியான நிலைக்கு வந்துள்ளார்கள்.ஆரம்ப காலத்த்தில் இருந்ததைப்போலல்லாது நிறைவான சம்பளம்,வேலையிடத்தில் உயர்வான பதவி என வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.பதவி உயர்வுகள் தந்த ஊக்கம் பலரையும் பப்பாவில் ஏற்றி விட்டுள்ளதையும் காணமுடிகிறது.அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது.அடிப்படையில் ஒருவர் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வது கேட்பவர் பதவி நிலையில் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவருள் ஒரு விதமான பதற்றத்தையும்,பலவிதமான எதிர்மறை சிந்தனைகளையும் உருவாக்கும்.இந்நேரம் \"கேள்வி ஏன் கேட்கப்படுகிறது,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம்,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம் எப்படியான பதிலை சொல்லவேண்டும்\" போண்ற உப கேள்விகளை விடையளிக்க வேண்டியவர் உள்ளே உருவாக்கி தீர்த்துக்கொள்கிறார்.வேகமான முடிவுகளை வழங்கவல்ல முகாமைத்துவமே இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வகையான செயல்பாடுகளை நண்பர்கள் மத்தியிலும் மேற்கொள்வது \"அரைக்கிறுக்கன்,மந்த புத்தி,பென்ரியம் -01 \" போண்ற பட்டப்பெயர்களை பெற உதவுமே ஒழிய அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ள எந்த வகையிலும் உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.\nதிருமணம் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட குயுக்தியான நடைமுறை.பிடித்த பெண்ணோடு சேரவும் அவளை கூடவே வைத்திருக்கவும் நிறைய நேரத்தை செலவிட்டு போராட்டத்தை சந்தித்த ஆதி மனிதன் திருமணம் என்ற நடைமுறையை உருவாக்கினான்.ஆற்றல் மிக்க,பலமான மனிதர்கள் மட்டுமே செழிப்பான பெண்களை அடைய முடியும் என்ற இயற்கைநியதி மறைந்து \"எல்லா ஆண்களுக்கும் பெண்\" என்ற கோட்டா முறை திருமணம் மூலம் உருவானது.ஆனால் சில பேர்வழிகள் திருமணம் முடித்து விட்டு \"அதை ஒரு வாழ்நாள் சாதனையாக\" பீற்றிக்கொண்டு திரிவதை காணும் போது மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருக்கலாம் என தோண்றுகின்றது.இது நிற்க தற்போதைய நிலவரத்துக்கு வருகிறேன்.நண்பர்கள் பலரும் திருமணம் தொடர்பில் தீவிரமாக சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.வீட்டுபொறுப்பை முடித்த பின் திருமணம்,பணம் சேர்த்த பின் திருமணம் என பல \"பக்கா பிளானுகளை\" போட்டு வைத்துள்ளனர்.பதினைஞ்சு பவுணிலை தாலி கட்டி,இருபது லட்சம் செலவழித்து கலியாணம் செய்தால் தான் கழுத்தை நீட்டுவோம் எனச்சொல்லும் பெண்களை அடித்து விரட்டிவிட்டு \"மஞ்சள் கயிறே போதும் கண்ணாளா நீ வந்தால் காணும்\" எனச்செப்பும் பெண்களை பிடியுங்கள்.கடின உழைப்பில் திரட்டிய பணத்தை ஆரோக்கியமான விதத்தில் முதலிடுங்கள்.\nகுடும்பமாகிவிட்ட விஞ்ஞானி மகிழுந்தில் இலண்டன் மாநகரை சுற்றி வரும் வேளை நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சடுதியாக புகுந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\"என்ன மச்சான் காரிலையோ வந்தனி\" என்று நண்பர் கேட்க \"நாங்கள் ஓடாத வாகனமோ\" என்று நண்பர் கேட்க \"நாங்கள் ஓடாத வாகனமோ,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ\" என்று பதில் சொல்லியிருக்கிறார்.அருகே இருந்த துணைவியார் சிரித்து விட்டு \" பார்க் பண்ணேக்க முன்னுக்கு நிண்ட காரை இடிக்க போயிட்டார்.நான் கை பிரேக் அடிச்சிருக்காட்டி அவ்வளவு தான்\" எண்டாவாம்.இந்த சம்பவம் லண்டன் தண்ணி பார்ட்டிகளில் \"பைற்ஸ்\" ஆக அடிக்கடி இழுபடுவதை காணமுடிகிறது.\nமலர்ந்த இந்த புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசத்தையும் தரும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில�� தொடர்ந்து நடை போடுவோம் எனக்கூறி அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.\nLabels: தற்போதைய நிலவரம் 5 comments\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/73596/", "date_download": "2019-08-18T20:03:41Z", "digest": "sha1:EMWSFVLWUYHW3AEJ6K7WI4MEBIJOUFRL", "length": 7535, "nlines": 53, "source_domain": "tamil.fastnews.lk", "title": "நிரந்தர எடை குறிப்பிற்கு பிளாக் காபி.. - FAST NEWS", "raw_content": "\nநிரந்தர எடை குறிப்பிற்கு பிளாக் காபி..\n(FASTGOSSIP | COLOMBO) – நிரந்தர எடை இழப்பு என்பது உடலில் இருக்கும் கொழுப்புகள் வெளியேறும் போது தான் நடக்கும். அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம் இது நிரந்தர எடை இழப்பிற்கும் வழிவகுக்கிறது. அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்கப்படும் போது உங்கள் எடை தானாக குறைகின்றது.\nஅந்தவகையில் நிரந்த எடை குறைப்பிற்கு பிளக் காபி பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் இதில் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் அதிகம் உள்ளதால் தான். பிளாக் காபி குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றி தற்காலிக எடை குறைப்பிற்கு உதவுகிறது. இதற்கு காரணம் இதில் அதிகளவு இருக்கும் காஃபைன்தான்.\nபிளாக் காபியில் இருக்கும் காஃபைன் வளர்ச்சிதை செயல்பாட்டை தூண்டுவதுடன் ஆற்றலையும் அதிகரிக்கிறது, இது பசியை கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் காபியில் 5.4 கலோரிகள் உள்ளது.\nமேலும் உணவுக்குப் பிறகு காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த பிளாக் காபியை ஒருவர் குடிக்கும்போது அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது.\nஅதுமட்டுமின்றி எடை குறைப்பிற்கு உதவும் பல ஆன்டி ஆக்சிடண்ட்களும் இதில் உள்ளது.\nஅதிகளவு பிளாக் காபி குடிப்பது ஹைப்பர்டென்ஷன��� ஏற்படுத்தும். மேலும் அதிகளவு காஃபைன் உங்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு இரண்டு கப் பிளாக் காபி மட்டும் குடிப்பது நல்லது.\nNEWER POSTபள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு\nOLDER POSTமுகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு\n(FASTGOSSIP |COLOMBO) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ... Read More\nமஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க\n(FASTGOSSIP|COLOMBO)- கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/apple/apple-confirms-apple-card-august-launch", "date_download": "2019-08-18T20:10:13Z", "digest": "sha1:TF6U7RXHYQIRJ56Z7SI5IJKI6SE4RIN2", "length": 12186, "nlines": 145, "source_domain": "tamilgod.org", "title": " ஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்ப��ள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Apple » ஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி\nவங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல‌ தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இந்த‌ கார்ட் (Apple Card) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களை தவணைக் கொடுப்பனவு முறையில் எளிதாக‌ வாங்க முடியும்.\nசீரற்ற‌ எண்களானது உங்கள் ஆப்பிள் கைபேசியில் உருவாக்கப்படுவதால், நீங்கள் எந்த‌ கடையில் வாங்கினீர்கள், எதை வாங்கினீர்கள் அல்லது எவ்வளவு பணம் செலவிட்டீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியாது என்று நிறுவனம் உறுதியளித்தது.\nஆப்பிள் கார்டு டிஜிட்டல் (digital) கொடுப்பனவாகவும் மற்றும் உருவமைக்கப்பட்ட‌ டைட்டானியம் அட்டை வடிவத்திலும் கிடைக்கப்படும். மேலும், ஆப்பிள் கார்டு ஆனது வழக்கமான‌ கிரெடிட் கார்டுகளின் 16 இலக்க அட்டை எண், சி.வி.வி குறியீடு அல்லது காலாவதி தேதியை போன்ற‌ தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தாது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் சீரற்ற‌ எண்களை உருவாக்கும் (generate numbers randomly during each transaction). இது கொள்முதல் பரிவர்தனை பாதுகாப்பாக இருக்க உதவும்.\nஅத்துடன் வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட்களை விட குறைந்த வட்டி வீதம் உட்ப‌ட மேலும் பல சலுகைகளை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக் கார்ட்டினை பெற விரும்புவர்கள் ஆப்பிள் வால்லட் ஆப் (Apple Wallet App) மூலம் விண்ணப்பிக்க முடியும்.\nஎது எப்படியாக‌ இருந்தாலும் ஆப்பிள் கார்ட் ஆனது அமெரிக்காவில் தான் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரியவருகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஐபாட் மினி 5: மார்��் 2019 இல் அறிமுகம்\n5 ஜி ஐபோன் 2020 இல் அறிமுகம் : அறிக்கை\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nபுதிய‌ மேக் (Mac) ஓயெஸ் High Sierra ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக‌ டவுண்லோட் செய்ய‌லாம்\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது\nஆப்பிளின் வாட்ச் 3 பெரிய மேம்படுத்தலுடன் வரும் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் அறிமுகம்.\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naalaai-paumaiyaai-katanatau-caelalauma-vainakalama", "date_download": "2019-08-18T19:19:59Z", "digest": "sha1:REZLFIFBKETDNJI3QRVX26EW4F4I77BF", "length": 5608, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நாளை பூமியை கடந்து செல்லும் விண்கலம். | Sankathi24", "raw_content": "\nநாளை பூமியை கடந்து செல்லும் விண்கலம்.\nவெள்ளி மே 24, 2019\nசொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48,000 மைல் வேகத்தில் நாளை (25/05/2019)பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளது.\n1999 கே.டபிள்யூ4 என்ற பெயர் கொண்ட இந்த விண்கல் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதோடு நிலவு ஒன்று வலம் வரும் அளவுக்கு அது பெரிதானதாகும்.\nஇந்த விண்கல் நாளை பூமியை நெருங்குகின்றபோதும் அதனுடன் பெரிய நிலவு ஒன்றையும் கொண்டிருப்பதால் வரும் 27 ஆம் திகதி வரை அதனை காணக்கூடியதாக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n1999 கே.டபியூ4 விண்கல் ஒப்பீட்டளவில் பூமியை நெருங்கி வருவதால் “சாத்தியமான ஆபத்தான சிறுகோள்” என ஸ்மித்சன் ஆஸ்ட்ரோபிசிக்கள் கண்காணிப்பகத்தின் சிறுகோள் மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியில் இருந்து 3.2 மில்லியன் மைல்கள் நெருங்கி வரவுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 13 மடங்காகும்.\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த\nபிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nநடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nபணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\n���மெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கனணிக்கு தடை\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nஅமெரிக்க விமான நிறுவனங்களில் அப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-18.html", "date_download": "2019-08-18T19:52:41Z", "digest": "sha1:ZAIMMXBWDZ74OB4APEJXN6DWQEHLLE67", "length": 48022, "nlines": 143, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - பதினெட்டாம் அத்தியாயம் - தமக்கையும் தம்பியும் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nபதினெட்டாம் அத்தியாயம் - தமக்கையும் தம்பியும்\nஅன்று சூரியாஸ்தமனம் ஆன பிறகு வானமாதேவி தன்னுடைய விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அறையில் வெள்ளிப் பெட்டிகளையும் தங்கப் பெட்டிகளையும் திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.\n\" என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.\nஅவளுக்குத் தெரியாமல், ஓசை உண்டாக்காமல், அந்த அறைக்குள் நெடுமாறன் பிரவேசித்திருந்தான். அவனைக் கண்டதும் வானமாதேவியின் திகைப்பு அதிகமாயிற்று.\n\" என்று நெடுமாறன் மறுபடியும் கேட்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தான். மறுமொழி சொல்ல முடியாமல் வானமாதேவி கொஞ்சம் தடுமாறிவிட்டு, \"தம்பி நீ எப்போது இங்கு வந்தாய் நீ எப்போது இங்கு வந்தாய்\n\"நான் வந்து சிறிது நேரமாயிற்று. ஒருவேளை இந்தக் கத்தியைத்தான் தேடுகிறாயோ என்று கேட்பதற்காக வந்தேன்\" என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒர�� சிறு கத்தியை நெடுமாறன் நீட்டினான்.\nவானமாதேவி அந்தக் கத்தியை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். அவளுடைய முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் துளித்து நின்றன.\n என்னைக் கத்தியால் குத்திக் கொல்வதென்று முடிவாகத் தீர்மானித்திருந்தாயானால், இதை வாங்கிக் கொண்டு இப்போதே அந்தக் காரியத்தைச் செய்துவிடு வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும் வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும்\nபரிகாசமும் பரிதாபமும் கலந்த குரலில் நெடுமாறன் கூறிய மேற்படி வார்த்தைகளைக் கேட்ட வானமாதேவியின் உள்ளம் என்ன பாடுபட்டது என்பதைச் சொல்லி முடியாது. ஒரு பக்கம் அவமானமும் ஆத்திரமும் அவளைப் பிடுங்கித் தின்றன. மற்றொரு பக்கம் கோபமும் ஆத்திரமும் பொங்கின.\nஎவ்வளவோ முயன்றும், அவளுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. நெடுமாறன் மேலும் கூறினான்: \"அல்லது ஒருவேளை விஷங்கொடுத்து என்னைக் கொல்லுவதாகத் தீர்மானித்திருந்தாயானால், கொடுக்கிற விஷம் நிச்சயமாய்க் கொல்லக்கூடியதுதானா என்று தெரிந்து கொண்டு கொடு. நீ எவ்வளவோ சிரமப்பட்டு வாங்கி வைத்திருந்த விஷத்தை அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மான்குட்டிக்கு கொடுத்துப் பார்த்தேன். அது உயிரை விடும் வழியாகக் காணப்படவில்லை. முன்னை விட அதிகமாகவே துள்ளி விளையாடுகிறது\nநெடுமாறனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் விஷந்தோய்ந்த அம்பைப் போல் வானமாதேவியின் நெஞ்சில் பாய்ந்து அவளைக் கொல்லாமல் கொன்றது. அந்த வேதனையை மேலும் பொறுக்க முடியாதவளாய், தயங்கித் தயங்கி, \"தம்பி இதெல்லாம் என்ன பேச்சு\n பல்லவ குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்குப் பொய்யும் புனைச்சுருட்டும் கற்றுக் கொண்டு விட்டாயா நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே அவர் இந்த ய��சனைதான் சொல்லிக் கொடுத்தாரா அவர் இந்த யோசனைதான் சொல்லிக் கொடுத்தாரா\nவானமாதேவிக்கு அவளுடைய ஆத்திரத்தையெல்லாம் பிரயோகிக்க இப்போது ஒரு வழி கிடைத்தது. கடுமை நிறைந்த குரலில், \"நான் நினைத்தபடியே ஆயிற்று. இதையெல்லாம் உனக்குச் சொன்னது அந்தச் சோழ நாட்டுப் பெண்தானே\n\"அந்தப் பேதைப் பெண் மீது உன் ஆத்திரத்தைக் காட்ட வேண்டாம். அக்கா அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா\nவானமாதேவி மீண்டும் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டு, \"சமண சித்தர்களால் அறிய முடியாதது ஒன்றுமில்லை போலிருக்கிறது\n\"ஆனால், உன்னுடைய மனத்திலுள்ளதை அறிவதற்குச் சித்தர்களின் சக்தி தேவையில்லை, அக்கா பாவம் நீ கள்ளங்கபடு அறியாதவள். வள்ளுவர் பெருமான்,\n\"அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்\nஎன்று சொன்னது உன்னைப் பற்றியே சொன்னதாகத் தோன்றுகிறது. உன் மனத்திலுள்ள எண்ணத்தை உன்னுடைய முகமே எனக்குக் காட்டிவிட்டது. மேலும் நான் கண் குருடாகவும், காது செவிடாகவும் பிறக்கவில்லையே இந்த அரண்மனைக்கு வந்ததிலிருந்து என் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டுதானிருக்கிறேன். உன் இடுப்பிலே இந்தக் கத்தியை நீ சதா செருகி வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். இதை நீ ஒரு தடவை ஞாபகமறதியாகத் தரையில் வைத்தாய். உனக்குத் தெரியாமல் இதை எடுத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதச் சிரமும் ஏற்படவில்லை....\"\n\" என்று முணுமுணுத்தாள் வானமாதேவி.\n\"நீ அசடு இல்லை, அக்கா ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய் ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய்... ஆஹா பத்து வருஷத்துக்கு முன்பு நீயும் நானும் மதுரை அரண்மனையில் ���ருந்தபோது, என் பேரில் நீ எவ்வளவு பிரியமாயிருந்தாய் அந்த நாளை நினைத்தாலே எனக்கு மெய்சிலிர்க்கிறது. நான் விவரமறியாக் குழந்தையாயிருந்தபோதே, என் அன்னை இறந்து போனாள். பிறகு அரண்மனையில் சின்னராணி வைத்ததே சட்டமாயிருந்தது. தாயின் அன்பை அறியாத எனக்கு நீயே தமக்கையும் தாயுமாக இருந்து வந்தாய். வெகு காலம் வரையில் நீ என் சொந்தத் தமக்கையென்றே எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தின் போதுதான், நீ என் மாற்றாந்தாயின் மகள் என்று அறிந்து கொண்டேன்.\"\nவானமாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியலாயிற்று. \"நெடுமாறா அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய் அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய்\" என்று விம்மலுக்கிடையே வானமாதேவி கேட்டாள்.\n\"அவ்வளவு அன்பாக என்னிடம் இருந்தாயே அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய் அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய் என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய் என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய்\n என்னை மன்னித்துவிடு, அவர் யுத்தத்துக்குப் புறப்படும்போது இவ்விடத்துப் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுச் சென்றார். உன்னால் ஏதாவது இங்கே அபாயம் நேரலாம் என்று எச்சரித்தார். அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாக்குக் கொடுத்தபோது நீ இவ்விதம் சதி செய்யப் போகிறாய் என்று கனவிலும் கருதவில்லை\" என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்ணீர்விடத் தொடங்கினாள்.\n நீ கண்ணீர் விடுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. நான் என்ன சதி செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நீ உன் பதிக்கு என்ன வாக்குக் கொடுத்தாய் என்பதையும் நான் அறியேன். ஒருவேளை என்னைக் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தாயானால், அதைப் பற்றிக் கவலைப்படாதே இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன். உன் வாக்கை நிறைவேற்று இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன். உன் வாக்கை நிறைவேற்று\" என்று சொல்லிய வண்ணம் நெடுமாறன் கத்தியை வானமாதேவியின் கையில் கொடுப்பதற்காக நீட்டிக் கொண்டே, தன் மார்பையும் காட்டினான���.\n பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னோடு ஏன் விளையாடுகிறாய் நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு\n நான் விளையாடவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். உன்னைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ கர்வமாயிருக்கிறது. பாண்டியர் குலத்தில் பிறந்த பெண் இவ்வளவு பதிபக்தியுடையவளாயிருப்பது மிகப் பொறுத்தமானதுதான். பாண்டியர் குல தெய்வமான மீனாக்ஷி தேவி, பெற்ற தகப்பனான தக்ஷனை நிராகரித்து விட்டுச் சிவபெருமானே கதி என்று வந்து விடவில்லையா பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய் பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய் எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன் எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன் அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு\n\"தம்பி என் வாயினால் அதைச் சொல்லியே தீரவேண்டுமா உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா\n\"இம்மாதிரி துரோக சிந்தை எனக்கு ஏற்பட்டிருப்பதாக உனக்கு ஏன் சந்தேகம் வந்தது யார் சொன்னார்கள், அக்கா\n உன் முகத் தோற்றம், நடவடிக்கை பேச்சு எல்லாம் சந்தேகத்தை உண்டாக்கின. 'வாதாபிக்குப் போவது சந்தேகம்' என்று சொன்னாய், 'இந்த அரண்மனையிலேயே அடைக்கலந்தந்தால் இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று கூறினாய். எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் உள்ளவன் போல் காணப்பட்டாய். இதையெல்லாம் தவிர நள்ளிரவில் சமணச��த்தர் கூட்டத்துக்குப் போய் வந்தாய். சமணர்களுடைய சூழ்ச்சியில் நீ அகப்பட்டுக் கொண்ட பிறகு நான் சந்தேகப்படுவதற்கு இன்னும் என்ன வேண்டும்\n வீணாகச் சமணர்களின் மீது பழி சொல்ல வேண்டாம். அவர்கள் வருங்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை எனக்குக் காட்டியது உண்மையே. ஆனால், அவற்றிலிருந்து நான் முடிவு செய்தது நீ நினைத்ததற்கு நேர் மாறானது. மாமல்லச் சக்கரவர்த்தி இங்கு இல்லாத சமயம் பார்த்து அவருடைய தலைநகரையும் ராஜ்யத்தையும் அபகரித்துக் கொள்ள நான் எண்ணவில்லை. 'மாமா மாமா என்று சொல்லிக் கொண்டு என்னை ஓயாமல் சுற்றித் திரியும் குழந்தை மகேந்திரனுக்குத் துரோகம் செய்யவும் நான் எண்ணவில்லை. ஆனால் இந்த அரண்மனைக்கு வந்தது முதலாக எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேனென்றால், எனக்கு நியாயமாக உரிய பாண்டிய ராஜ்யத்தையும் துறந்து, உலக வாழ்க்கையையும் துறந்து திகம்பர சமணனாகி விடலாமா என்றுதான்....\"\n இது என்ன விபரீத யோசனை\" என்று வானமாதேவி திடுக்கிட்டுக் கேட்டாள்.\n\"எது விபரீத யோசனை, அக்கா ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா\n நீ மிகப்படித்தவன். உன்னோடு தத்துவ விசாரணை செய்வதற்கு வேண்டிய தகுதியற்றவள் நான். ஆயினும் நீ சமண சந்நியாசி ஆகிற யோசனை விபரீதமானதுதான். அதை நினைக்கும் போதே எனக்கு என்னவோ செய்கிறது\n\"என்னை நீ கத்தியால் குத்திக் கொன்றாலும் கொல்லுவாய். ஆனால் நான் திகம்பர சமணன் ஆவதை மட்டும் விரும்ப மாட்டாய் போனால் போகட்டும். அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நான் திகம்பர சமணன் ஆகப்போவதில்லை. அந்த யோசனையை நேற்றுச் சாயங்காலத்தோடு கைவிட்டு ��ிட்டேன்....\"\n\"பின்னே, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய், தம்பி\" என்று அடங்காத ஆர்வத்துடன் பல்லவ சக்கரவர்த்தினி கேட்டாள்.\n\"நாளைய தினம் மதுரைக்குத் திரும்பிப் போகிறேன். அக்கா ஒருவேளை எனக்கு அந்தச் சிரமம் கொடுக்காமல் நீ என்னைக் கொன்று விடுவதாயிருந்தால்... \" என்று கூறி மீண்டும் தன் கையிலிருந்த கத்தியை நீட்டினான்.\nவானமாதேவி அவன் அருகில் வந்து அந்தக் கத்தியைப் பிடுங்கித் தூர எறிந்தாள். பிறகு, நெடுமாறனுடைய இருகரங்களையும் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க, \"நெடுமாறா இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு\n\"உனக்கு இவ்வளவு மனக்கலக்கத்தை அளித்ததற்காக நான் தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மனபூர்வமாக மன்னித்து ஆசீர்வாதம் செய், அக்கா\n\"கடவுள் அருளால் உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். சீக்கிரத்தில் உனக்குத் தகுந்த பத்தினியை மணந்து கொண்டு நெடுங்காலம் பாண்டிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்....\"\n எனக்குத் தகுந்த பத்தினியைத் தேடிக் கொண்டுதான் நான் காஞ்சி நகருக்கு வந்தேன். அவளைப் பார்ப்பதற்காகவே இத்தனை நாளும் இங்கே தாமதித்தேன். நேற்றுச் சாயங்காலம் அவளை உன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் சந்தித்துப் பேசிய பிறகுதான் என் உள்ளம் தெளிவடைந்தது. உன் ஆசீர்வாதம் பலித்து நான் பாண்டிய சிம்மாசனம் ஏறினால் அந்தப் பெண்தான் என் பட்டமகிஷியாயிருப்பாள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சி��ா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7306.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-18T19:32:06Z", "digest": "sha1:PC433YG2LQTX3ABPHWPBE7JZMPQENSBQ", "length": 8973, "nlines": 128, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்\nView Full Version : நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்\n'என் தேவதைக்கான புடவை என்றேன்;\nநான் நீ என எல்லா புடவைகளும் ஓடி வந்தன\nஎன் தேவதைக்கான புடவை என்று\nஇதனை முன்னுக்குத் தள்ளி மற்றது எல்லாம்\nநெஞ்சோடு சாய்ந்துக் கட்டிக் கொள்கிறேன் நான்\nஒரே ஒரு நிமிடம் சிரி\nபிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்\nஇவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்\nவேற எப்படி சொல்றதுன்னு தெரியல, ஒவ்வொரு வரிகளும் அப்படியே..\nவாழ்த்துக்கள், படித்து படித்து வியக்க இன்னும் இன்னும் வாய்ப்புக் கொடுங்கள்..\nமிக அருமை. ருசித்தேன் அதை நான் ரசித்தேன். ஆனால் இது போதாதெனப் பசித்தேன்.\nபிரியன் .. ஒரு மார்க்கமாதான் கிளம்பிட்டீங்க.. சுவையாக இருக்கு..\nவார்த்தைகள் வரவில்லை கவிதை பற்றி சொல்ல\nகாதல் என்னும் மயன் புகுந்தால்\nமூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்\n( எளிய வடிவம் - என்னுடையது)\nசெம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி\nவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு முதிர்ச்சி தெரியும், ஒவ்வொரு பக��தியிலும் ஒவ்வொரு தேவைகள்... முக்கியமானவைகள் மாறும்...\nகாதல் இதில் ஒரு பகுதி... இது இப்போதுதான்.. அப்போதுதான் வரனும் என்று இல்லைதான், ஆனால் வரும் போது இதுவும் ஒரு பரிமானவளர்ச்சி கொண்டிருக்கும்...\nசில அவசர குடுக்கைகள் சில பகுதிகளை கடந்தாலும் எப்போதோ... எங்கோ இந்த நிலைகளை கடந்தே ஆகவேண்டும்....\nகவிதை மட்டும் அல்ல, கவிதையில் காணும் காதலும் சரியாய் பரிமாண வளர்ச்சியோடு....\nநடை இலக்கணம் மீறா கவிதையும்\nவாழ்க்கை இலக்கணம் மீறா காதலும்\nஒரே ஒரு நிமிடம் சிரி\nபிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்\nஇவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்\n பாராட்ட திடீரென்று வார்த்தைகள் கிடைக்கவில்லை நண்பரே வாழ்த்துக்கள்\nசில அவசர குடுக்கைகள் சில பகுதிகளை கடந்தாலும் எப்போதோ... எங்கோ இந்த நிலைகளை கடந்தே ஆகவேண்டும்....\nயாரந்த அவசரக் குடுக்கை...அந்த அவசரக்குடுக்கைக்குக் கேட்டதைக் குடுக்கை யார்\nராகவன் அது யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்னா\nராகவன் அது யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்னா\nநீங்க சொன்னாத் தெரியும் ;-)\nஇதில் எனக்குப் பிடித்தது முதல் கவிதை.\nப்ரியன் உங்கள் கவிதைகள் நிறைய படித்துள்ளேன்... எல்லாமே மிக மிக அருமையாக உள்ளது.. அதிலும் புடவை கவிதை... அக்மார்க் ரகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T18:58:37Z", "digest": "sha1:YH4SEZF4E3WQ3GFP2XOKOZBNYZDCCCHT", "length": 76112, "nlines": 805, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "விபூதி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nஇந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்பு��மான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள் தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்\nஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”\nஅதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].\n2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒ���ுங்கி விட்டனர் போலும்.\nஇந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.\nஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.\n“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவ���ியம் என்ன ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\nஇந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் ���யக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா\n[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், குருட்டு கருணாநிதி, சந்தனம், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நெற்றியில் குங்குமம், ராஜாத்தி, விபூதி, ஸ்டாலின்\nஅதிமுக, அரசியல், அரவிந்தன் நீலகண்டன், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், குங்குமம், கோபி, கோபிகா, கோபிகை, சந்தனம், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, விபூதி, ஸ்டாலின், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nஅண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்\nநடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.\nசாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வா��ு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.\nஅரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு\nஅரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.\nஎனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.\nஅனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.\n[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு\n[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.\n[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST\n[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர�� கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.\n[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, சகிப்புத்தன்மை, சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், மது, விடுதலை, விபூதி, விருது, வீரமணி, ஸ்ருதி\nஅக்ஷரா, அரசியல், இந்து, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், கமக் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், விடுதலை, விருது, வீரமணி, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜ���க்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/93611-taramani-movie-gets-a-certificate", "date_download": "2019-08-18T19:02:43Z", "digest": "sha1:W32TXC63DXQJ7KSPX4DX756UOD6HWJRT", "length": 5835, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தரமணி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்... ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்! | Taramani movie gets A certificate", "raw_content": "\n'தரமணி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்... ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்\n'தரமணி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்... ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்\nராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தரமணி' திரைப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.\n'கற்றது தமிழ்' மற்றும் 'தங்க மீன்கள்' போன்ற யதார்த்தமான திரைப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் ராம். உணர்வுகளை மையப்படுத்தி தனது ஒவ்வொரு படத்தையும் இயக்கிவரும் ராம், அடுத்ததாக வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் 'தரமணி' என்ற படத்தை இயக்கியுள்ளார். 2013-க்கு பிறகு ராமின் படம் வராததால் ஏமாற்றமடைந்துள்ள அவரது ரசிகர்கள், 'தரமணி' படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில், 'தரமணி' படத்தின் ரிலீஸ் தேதிகுறித்து, படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், 'அண்டாவ காணோம்' பட���்தின் இசை வெளியீட்டில் பேசியதாவது, \" 'தரமணி' படத்துக்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்\" என்றார். ஆண்-பெண் உறவுகளை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள 'தரமணி' படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அமரர் நா.முத்துக்குமார், படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். 'தரமணி' வெளியாகும் முன், ஆகஸ்டு 10-ம் தேதி அஜித் நடித்துள்ள 'விவேகம்' வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/227336?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-18T20:16:54Z", "digest": "sha1:UTGPEQY4JQYHQT3FZWX6DE57CWJ3HGLX", "length": 8412, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "காலி நாற்காலிகளுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் மந்திரி - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nகாலி நாற்காலிகளுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் மந்திரி\nபிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன், கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் விருந்தினர்களாக பங்கேற்றனர்.\nஇந்த கரு���்தரங்கு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் திடீரென கோஷம் எழுப்பினார்.\nமேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் .\nஇதனால், கோபமடைந்த ஷா முகமது குரேஷி, பாகிஸ்தான் நாட்டில் எந்த ஊடக சுதந்திரமும் பறிக்கப்படவில்லை. மேலும், யாருடைய தனிப்பட்ட டுவிட்டர் கணக்கையும் அரசு முடக்கவில்லை என மறுப்பு தெரிவித்து அந்த பத்திரிக்கையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nபாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடர்பாக இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது குரேஷியின் பேச்சுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அனைத்து நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.\nஇதனையடுத்து, பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் என யாரும் இல்லாத அரங்கத்தில் காலியாக கிடந்த நாற்காலிகளை வெறித்துப் பார்த்தவாறு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தனியே உரையாற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/510005-double-murder-kulithalai.html", "date_download": "2019-08-18T19:47:23Z", "digest": "sha1:NN2WV6EPUIQO6HJKJDDM2PRB7646B6XE", "length": 14884, "nlines": 224, "source_domain": "www.hindutamil.in", "title": "குளித்தலை இரட்டைக் கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு குளத்தில் டிஆர்ஓ ஆய்வு | double murder kulithalai", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nகுளித்தலை இரட்டைக் கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு குளத்தில் டிஆர்ஓ ஆய்வு\nஉயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தின் பரப்பளவு குறித்து நேற்று ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ். உடன், குளித்தலை டிஎஸ்பி சுகுமாரன், கோட்டாட்சியர் எம்.லியாகத் உள்ளிட்டோர்.\nகுளித்தலை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரமலை(70), இவரது மகன் நல்லதம்பி(44) ஆகியோர் குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்த னர். இந்நிலையில், குளத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமிப் புகளை அடையாளம் காட்டிய அவர்கள், கடந்த ஜூலை 29-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.\nகுளத்தின் மொத்த அளவு, எவ்வளவு நிலப்பரப்பு ஆக்கிரமிப் பில் உள்ளது, ஆக்கிரமிப்பு இடங்களுக்கு எதன் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nஇதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்வதற்காக முதலைப் பட்டி குளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது குளித்தலை கோட்டாட்சியர் எம்.லியாகத், வட்டாட்சியர் செந்தில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇவ்வழக்கில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த 6 பேர் மதுரை நீதிமன்றத்திலும், ஒருவர் திருச்சி நீதிமன்றத்திலும் சரணடைந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன்(23) என்பவரை தனிப் படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.\nகுளித்தலை குற்றவியல் நடுவர் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட அவரை, ஆக.16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.\nகுளித்தலை இரட்டைக் கொலைஉயர் நீதிமன்ற மதுரை கிளைமாவட்�� வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\n‘இந்து தமிழ்’ செய்தி பொதுநல வழக்கானது; தந்தை, மகன் கொலையில் அறிக்கை தாக்கல்...\nதமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், டெப்போக்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உயர்...\nஇறைச்சிக்காக மாடுகளை விற்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வாரங்கள் தடை நீட்டிப்பு:...\nநடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T19:25:39Z", "digest": "sha1:6A7QZYUE4XW7756YTFQVKKGTLETLWPXD", "length": 22190, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவிப்பு", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 21-4-2019 ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.15 வரை (தேநீர் இடைவேளையுடன்) இரு பகுதிகளாக ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார். இக்கூட்டத்திற்கு வரவிரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- ���ெலுத்தி உங்கள் பெயர்: தற்போதைய ஊர் : வயது : தொழில் : தொலைபேசி : மின்னஞ்சல் : ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் …\nஅறிவிப்பு, உரையாடல், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 24 வது கூடுகையாக “மார்ச் மாதம்” 21.03.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம் . கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி நான்கு “வெற்றித்திருநகர்” ,16 முதல் 20 வரையிலான பதிவுகள் குறித்து …\nஅறிவிப்பு, உரையாடல், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், மார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக ஜா. ராஜகோபாலன் உரையாடினார். வரும் ஞாயிறன்று, இதுவரையிலான உரையாடல்களின் தொகுப்பை செளந்தர் தொகுத்துக் கூறுவார். அதன்பின் நிறைவுப்பகுதியாக யக்ஷவனம் பற்றி ஜாஜா உரையாடுவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- …\nபொதுவாக நண்பர்கள் சந்திப்பு, விவாதங்களின்போது விவாதத்தின் பொதுவான நெறிகள், வழிமுறைகளைப்பற்றி பேச்சு எழுவதுண்டு. இவை உலகமெங்கும் கல்வித்துறையில் பரிந்துரைக்கப்படுவனவே. ஆனால் நம் கல்விமுறையில் இவற்றுக்கு இடமில்லை. கல்லூரிகளில்தான் தாங்கிக்கொள்ளவே முடியாத விவாதம் நிகழும். ஓரளவு உயர்நிர்வாகத்துறையில், மக்கள்தொடர்புத்துறையில் இந்த நெறிகள் இன்று பயிற்றுவிக்கப்படுகின்றன. ஊட்டி நித்யா குருகுலத்திற்குச் சென்று நான் கற்றுக்கொண்ட முதல் வழிமுறையே எப்படி விவாதிக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக நேர் விவாதங்களில். விவாதங்களின் நெறிகளைப் பேணாதவர்களிடம் விவாதிக்கவே கூடாது என்பது அதில் முதல் நெறி. அது …\nசென்னை கட்டண உரை இன்று\nசென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள் இன்று மாலை சென்னையில் கட்டண உரை நிகழ்கிறது. அதிகபட்ச இலக்கு என வகுக்கப்பட்ட 300 பேர் ப���்கெடுக்கிறார்கள். ஓர் அதிரடியாக நெல்லைபோல ஹவுஸ்ஃபுல் அறிவித்துவிடலாமா என நண்பர்கள் கேட்டார்கள். அதுவும் ஒரு சீண்டல்தானே ஆனால் அதைவிட கொஞ்சம் கூடுதல் இருக்கை போடலாம் என்று நான் சொன்னேன். அரங்குக்கே வரும் சிலர் இருக்கக்கூடும். சில சிறப்பு அழைப்பாளர்களும் உண்டு. இன்று நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அருண்மொழியும் உடனிருக்கிறாள். …\nசென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்\nசென்னை கட்டண உரையை திட்டமிட்டபோது அகரமுதல்வன் சொன்னார் ”எத்தனை குறைந்தபட்ச வருகை இருந்தால் சரி என நினைப்பீர்கள்” நான் “200 இருக்கைகள் நிறைந்திருந்தால்” என்றேன். அகரன் “முந்நூறு என் இலக்கு… முந்நூறுபேர் வசதியாக அமரும் கூடம் பார்க்கப்போகிறேன்” என்றார். பொதுவாக இந்தவகையான அறிவிப்புகளில் ஒரு சவால்தான் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஓர் இலக்கிய- பண்பாட்டு உரையை, எந்த விதமான கேளிக்கையம்சங்களும் இல்லாத நிகழ்வை பணம் கொடுத்துக் கேட்கவும் இங்கே ஆளிருக்கிறார்கள் என்னும் அறைகூவல். ஆனால் அறிவிப்பு முடிந்ததுமே …\nநண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான நான்காம் ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு. இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் …\nசென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு\nசென்னையில் ஒரு கட்டண உரை அன்பின் ஜெ கட்டண உரை நிகழ்வின் முதல் நுழைவுச்சீட்டினை டிஸ்கவரி பேலச் வேடியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது. கிடைக்குமிடங்கள் டிஸ்கவரி புக் பலஸ் பனுவல் புத்தக நிலையம் தொடர்புக்கு 9962371849 நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். டிஸ்கவரி புத்தக நிலையம் மற்றும் பனுவல் புத்தக நிலையத்திலும் பணம் செலுத்தி பெறலாம். https://www.discoverybookpalace.com/-0\nஉரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்\nஅன���புள்ள ஜெ, வணக்கம் நான் க. விக்னேஷ்வரன் வாசகசாலை அடிப்படை உறுப்பினர்களில் ஒருவன். கடந்த ஒரு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் வாசகசாலை மற்றும் வேலூர் மாவட்ட தந்தை பெரியார் நூலகம் இணைந்து இலக்கிய கூட்டங்களை வேலூரில் நடந்துகிறோம். இந்த முறை உங்களின் “உரையாடும் காந்தி” என்ற கட்டுரைத் தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். (அழைப்பிதழை கிழே இணைந்துள்ளேன்.) என்னளவில் “உரையாடும் காந்தி” தொகுப்பு இன்றைய சமூக சூழ்நிலையில் அதுவும் காந்தி போன்ற ஆளுமையை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் …\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று\n2018 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது பெற்றுள்ள குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.நான் யூசுப் அவர்களின் மொழியாக்கத் திறன் குறித்துப் பேசுகிறேன் நாள் பிப்ரவரி 23 அன்று காலை 930 இடம் நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம். அனைவரும் வருக\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 60\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப���பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/214609?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2019-08-18T20:30:39Z", "digest": "sha1:JP4N4QESZ6AQNSZTNDYGXYYXW7JTE5CR", "length": 19682, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "இந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்.... ஏன் தெரியுமா? - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்.... ஏன் தெரியுமா\nவாழ்க்கையில் முடிவெடுக்கும் திறன் மட்டும் சரியாக இருந்துவிட்டால் அவர் வாழ்க்கையில் அதுதான் மிகப்பெரிய வரமாகும். ஏனெனில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதே பெரும்பாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தோல்விக்கு காரணமாக அமைகிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவு உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றக்கூடும்.\nஇதில் துரதிர்ஷ்டமானது என்னவெனில் சரியாக முடிவெடுக்கும் ஆற்றல் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் கிடைத்துவிடாது. இது சிலருக்கு அனுபவங்கள் மூலமாகவோ அல்லது பிறவியிலிருந்தோ கிடைக்கலாம். ஆனால் சிலருக்கு தவறான முடிவெடுப்பதே வழக்கமாக இருக்கும், அதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் தவறான முடிவையே எடுப்பார்கள் என்று பார்க்கலாம்.\nதனுசு ராசிக்காரர்கள் எதுவாக இருந்தாலும் விரைவாக முடிக்க வேண்டுமென்று நினைப்பார்கள், அதிகமாக திட்டமிடுவது முட்டாள்தனம் என்று நினைப்பவர்கள் இவர்கள். இவர்கள் அனைத்து விஷயத்திலும் விரைவாக முடிவெடுப்பார்கள் குறிப்பாக பயணம் செய்வதில் ஏனெனில் அவர்கள் எதையும் தவறவிட விரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது யோசித்து பார்த்தாலே அவர்கள் முடிவில் இருக்கும் தவறுகள் அவர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும். அவர்கள் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவதாலேயே இவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாக செல்ல வாய்ப்புள்ளது. தான் தேர்ந்தெடுப்பது சரியாகத்தான் இருக்கும் என்ற அதீத தன்னம்பிக்கையே இவர்களின் முடிவை கெடுத்துவிடும்.\nஇந்த ராசிக்காரர்கள் மிகவும் எதார்த்தமானவர்கள், கடினமாக உழைக்க கூடியவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவே சரியாக முடிவெடுப்பீர்கள் என்று நினைப்பீர்கள் ஆனால் அது உண்மையல்ல. மகர ராசிக்காரர்கள் தான் கவனமாக இருக்க வேண்டுமென்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நன்கு அறிவார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் அவசரப்பட்டே முடிவுகளை எடுப்பார்கள். குறிப்பாக உறவுகளிலும், பாலியல் தொடர்பாகவும் இவர்கள் எப்பொழுதும் அவசரப்பட்டே முடிவுகளை எடுக்கிறார்கள். இவர்கள் என்ன தவறான முடிவை எடுக்கிறோம் என்று நன்கு அறிவார்கள் அதனை மீண்டும் செய்ய இவர்கள் எப்போதும் முயலமாட்டார்கள்.\nமகர ராசிக்காரர்களுக்கு அவசரமாக முடிவெடுப்பது என்பது அவர்களின் வெளிப்புற பழக்கமாக இருக்கலாம், ஆனால் மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை அவசரமாக முடிவெடுப்பது என்பது அவர்களின் பிறவி குணங்களில் ஒன்றாகும். இவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது. பொறுமையின்மையும், ஆபத்தை எதிர்கொள்ளும் குணமும் மிகவும் மோசமான குணங்கள். துரதிர்ஷ்டவசமாக இது இரண்டுமே இவர்களிடம் இருக்கிறது. இதுவே இவர்களின் முடிவை தவறானதாக மாற்றுகிறது. தன்னுடைய முடிவால் என்ன விளைவு ஏற்படும் என்று சிந்திக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எதனால் தங்கள் முடிவு தவறானது என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டுமெனில் அதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்க வேண்டும்.\nமிதுன ராசி எப்பொழுதுமே இரட்டையர்களின் அடையாளமாக இருக்கிறது, சின்னம் போலவே இவர்களின் மனதும் எப்பொழுதும் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கும். முடிவெடுக்க நேரத்தை வீணாக்குவது இவர்கள் வெறுக்கும் ஒரு செயலாகும், எனவே முடிந்தவரை தனக்கு தெரிந்த தகவல்களை கொண்டு இவர்கள் வேகமாக முடிவெடுக்கவே விரும்புவார்கள். அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கும். இவர்கள் சரியான முடிவையே எடுத்தாலும் இவர்களின் இரட்டை நிலைப்பாடு அதனை செயல்படுத்த விடாது.\nமீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் முடிவெடுப்பதில் அவசரம் காட்டமாட்டார்கள். ஏனெனில் அவசரப்பட்டு தவறான முடிவெடுத்து இவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். அதனால் சுயமாக முடிவெடுப்பதை விட பிறரின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்க காத்திருப்பார்கள். இவர்கள் எடுப்பது சரியான முடிவாகவே இருந்தாலும் அதனை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்வரை செயல்படுத்த இவர்கள் துணியமாட்டார்கள். இதுவே பலசமயம் இவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.\nநெருக்கடியான சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களை முடிவெடுக்க நிர்பந்தித்தால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் வெகுவாக பாதிக்கும். நெருக்கடியான சூழலில் முடிவெடுப்பது என்பது அனைவருக்குமே கட���னமான ஒன்றாகும் அதுவும் கடக ராசிக்காரர்களுக்கு இது இயலாத காரியமாகும். அவர்களின் உணர்ச்சிகள் அவர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளையே எடுப்பார்கள்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/220043?ref=recomended-manithan", "date_download": "2019-08-18T20:23:40Z", "digest": "sha1:G4EUK5XOATOZCP2JE3P52KA3IASR2CXZ", "length": 11787, "nlines": 121, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா?.. அவர்களே கூறிய தகவல்..! - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தம்பதிகள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய சிறப்பே கிராமிய பாடல்கள்தான். இவர்களுக்கு உலகம் முழுவதிலும், ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.\nஇறுதியில் செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் பட்டத்தையும் வென்றார். தற்போது இந்த ஜோடிகள் தமிழகம் மற்றும் இன்றி, வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டனர். மேலும் சினிமா படங்களிலும் நடித்தும், பாடியும் வருகின்றனர்.. அண்மையில் கூட வெளியான சின்ன மச்சான் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது..\nஇதைத்தொடர்ந்து இவர்கள் அதிக சம்பளம் கொடுத்தால் தான் பாடுவார்கள் என்று ஒரு தகவலும் வெளியானது.. இதற்கு பதிலளித்த இவர்கள் ஒரு பாட்டு கச்சேரிக்கு நாங்கள் வாங்கும் சம்பளம் ஒரு லட்சம் தான்.. அது முழுவதும் எங்களுக்கு மட்டுமில்லை எங்களுடன் பாடும் கலைஞர்கள் மற்றும் வாசிப்பவர்கள் என மொத்த குழுவிற்க்கும் சேர்த்து தான் அவ்வளவு சம்பளம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்கள்...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுக��ின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2358-topic", "date_download": "2019-08-18T19:51:06Z", "digest": "sha1:4FX53KKBILQY5MLD3SOOFUXLBJJSXJNB", "length": 33621, "nlines": 240, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nதென்மாவட்டங்களில் ஆடி அம்மாவாசை முடிந்து நவராத்திரி துவங்கி விட்டாலே ஞாபகம் வருவது சதுரகிரி கொலு பூசை தான். ஏனெனில் தென்மேற்கு பருவக்காற்று குற்றால சீசன் முடிந்து வடகிழக்கு பருவக்காற்று ஆரம்பித்து விட்டால் மலை பிரதேச ரம்மியமான பொழுபோக்குடன் கூடிய ஆன்மீக சுற்றுலா தலமாக கொண்டாடி அந்த சில் என்ற ரம்மியமான சூழலை அனுபவித்து மகிழ்வது சதுரகிரியை சுற்றியுள்ள கிராம மக்களும் அதனைச் சார்ந்த மக்களும் தான் ஐப்பசி பிறந்து விட்டாலே ஐப்பசி புண்ணிய ஸ்தானமாக ஸ்தானம் (குளிக்க ) செல்லும் இடம். மற்றும் இது ஒரு இளம் சீரார்களின் பிக்னிக் பிளேஸ் இந்த சதுரகிரி வாசஸ்தலம் தான்.\nஇந்த சதுரகிரியானது மேற்கு மலைத் தொடரில் , மேருமலையின் முதலான எட்டு மலைகளுக்கும் தலைமையான மலையாக கருதப்படுகிறது. சதுரகிரி என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆடி அமாவாசை தான் , ஆடி அமாவாசை மகாலிங்த்தை நினைவு கூறும் திருவிழா. புரட்டாசி மகாள அமாவாசை என்றால் நம் நினைவுக்கு வருவது சதுகிரி ஆனந்த வல்லி யம்மன் தான். சதுரகிரியில் சிவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதுபோலவே சக்தி ரூபமான ஆனந்தவல்லிக்கும் , ஏன் அகத்திய மகரிசிக்கு இறைவன் காட்சி கொடுக்கும் போதும் சிவசக்தியாகவே தான் காட்சி தந்தருளினார். இங்குதான் அந்த பராசக்தி சூரனை வதம் செய்ய ஒன்பது தினங்கள் தவம் செய்து சூரனை வதம் செய்தாள். எனவே இங்கிருக்கும் ஆனந்தவல்லிக்கும் பெருமை சேர்ப்பது இந்த சதுரகிரிதான்.\nசதுரம் என்றாலே நான்கு பக்கங்களைக் கொண்டது என்பதற்கிணங்க இங்குள்ள ஆலயம் கிழக்கே இந்திர கிரியும், தெற்கில் ஏமகிரியும், மேற்கில் வருணகிரியும், வடக்கில் குபேரகிரியுமாக எல்லைகளாய் கொண்டு நடுவில் சஞ்சீவிகிரியைக் கொண்டு அமைந்துள்ள மலைதான் சதுரகிரி. இச் சதுரகிரியில் சிவ மூர்த்தி, சுந்தரலிங்கம், மகால���ங்கம், சந்தனலிங்கம்,இரட்டை லிங்கம் என்று நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியுள்ளார். மூலிகை வளங்களைக் காண சதுரகிரி வந்த அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப் பெற்று அவருக்கு திருக்கையாலயத்தில் நடந்த தன் திருமணக் காட்சியைக் கண்டுகளிக்கத் தந்தருளியவரே சுந்தரலிங்கர். பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காக லிங்க வடிவில் காட்சி கொடுத்தருளியவர் மகாலிங்கர் பின்னர் இறைவன் உமையொரு பாகமாகி அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயர் கொண்டெழுந்தருளும் பொருட்டு சர்வலோக மாதாவாகிய உமையம்மை தவவேடந்தாங்கி சந்தன மரத்தடியில் காட்சி தந்த மூர்த்தியே சந்தனமகாலிங்கமாவார். ஆனந்த சுந்தரன் என்ற வர்த்தகனுக்கு அவன் மனைவி ஆண்டாளம்மாளுக்கும் சங்கரநாராயண மூர்த்தி யாக காட்சி கொடுத்தருளும் பொருட்டு எழுந்தருளியதே இரட்டை லிங்கம்.\nஇச்சதுரகிரியில் ஸ்ரீ சுந்தரமகாலிங் மூர்த்தி யின் சன்னிதானத்திலிருக்கிற கானாற்றில் சந்திர தீர்த்தமென்ற ஒரு புஷ்ப கரணியும், அதன் வடபக்கத்தில் கெளடின்னிய தீர்த்தமும் உள்ளன.\nஇச்சதுரகிரியில் குகைகளிலும், ஆசிரமங்களிலும் இருந்து ஆத்ம ஞானம் கருதி பதினென் சித்தர்கள் தவஞான நிஷ்டை புரிந்திருக்கின்றனர். சதுரகிரியின் நடுவில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் காய சித்தி பெறுவதற்கும் அஷ்ட சக்திகளான வசிகம், மோகனம், தம்பனம்,பேதனம், மாரணம் , ஆகிருஷ்ணம், உச்சாடனம், வித்துவேடனம் முதலான அஷ்டகருமங்களுக்கும் ஆதாரமாகிய அநேக மந்திர சித்திகளிக்கு உதவுவதேடு இம்மலையின் காற்றானது மனிதனின் தேகத்தில் பட்ட மாத்திரத்திலேயே சகல வியாதிகளையும் போக்க வல்ல மூலிகைகளைக் கொண்டது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த சதுரகிரியில் நீண்ட நெடுங்காலமாக நவராத்திரி கொலு பூசை திருவிழா தென்மாவட்டத்திலுள்ள ஏழுர் சாலியர் மக்களால் அருள்மிகு உமையம்மையின் தவக்கோல ஆனந்தவல்லிக்கு அஷ்ட்டோத்திர முறைப்படி கொலுவில் ஆனந்தவல்லி அம்மையை எழுந்தருளச்செய்து நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அஷ்ட கோச்சார முறைப்படி பூசைகள் செய்து வரப்படுகிறது.\nதுன்பங்கள் செய்யும் அசுரர்களை வதம் செய்த சம்கார மூர்த்திகள் போலும் சிவ சக்தியான பரமேஸ்வரிக்கும் வதம் செய்து அசுரர் களை வதம்செய்ய வேண்டு மென்றும், ஆதிபராசக்தியே, பிரம்மா முதலான தேவர்களுக்கெல்லாம் உயர்வானவர் , அவள் அருளாலே வேண்டுவன கிடைக்கும் என்றுஎண்ணிய பிரமர், காலங்கி சட்டைநாதர் ஆகிய மகரிஷிகள் ஆதிபராசக்தியை மகிஷா அசுரனை வதம் செய்ய, தேவி உபாசனை பூசை விரத்தை கொண்டு, தவம் இருக்க செய்ய வேண்டிக்கொண்டதன் நிகழ்வே இந்த சதுரகிரி ஆனந்தவல்லி நவராத்திரி கொலு விழா.\nபுரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்தில் ஆரம்பம் ஆகி விஜய தசமி நாளுடன் இவ் விழா முடிவு பெறும். பிரதமையில் ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் தலை வாழை இலை பரப்பி அதில் நெல்லை பரப்பி, அதன் மேல் திருநூல் சுற்றிய தீர்த்த கும்பத்தை வைத்து, அக்கும்பத்தின் மீது மாவிலை யுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைத்து ம், அதன் முன் வாழையிலையில் பூசை பொருட்களும், படையல் பொருட்களும் வைத்து, நெய்வேத்தியம் செய்து முனைமுறியாத மஞ்சளை ஒரு கயிற்றில் கட்டி மான் தோல் ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தேவியின் பஞ்சாட்சர மந்திரத்தினை, ஒரு செம்பு தகட்டில் எழுதி கும்பத்தின் முன்பு வைத்து அம்மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 முறை உருச் செய்து மணமலர்களால் அஷ்ட்டோத்திர அர்ச்சனைகள் செய்து கற்பூர தீபாரதனைகள் செய்து நிகழ்வுக்கு காப்புக்கட்டுதல் என்றுபெயர், இந்நாளிலிருந்த ஒன்பது நாட்களிலும் இது போன்ற பூசைகள் மற்றும் ஆனந்தவல்லி தோத்திரப்பாடல்ககள் பாடி அம்மனுக்கு உருவேற்றி , நமஸ்கரிக்க பிரம்ம முனிவரின் உபாஸனா பூசா விரத்திற்கு இரங்கி அக்கும்பத்தில் இருந்து அலங்கார மங்கை மதி முக விலாசரூபத்தோடு ஆதிபராச்க்தி பிரசன்னமாகி திருக்காட்சி தந்து, ஒன்பதாம் நாள் அம்மனை மலையில் உள்ள சுந்தரரர் ஆலயத்தின் எதிரில் பள்ளத்தில் அசுரான வாழை மரத்தில் உள்ள மகிசாசூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அம்மனுக்கு பின்னால் பிரதமை முதல் வளர்க்கப்பட்ட முளைப்பாரியும் உடன் எடுத்துச் சென்று கரைக்கப்படும். முளைப்பாரியம்மன் எடுப்பதால் நல்ல மழை வேண்டி முளைப்பாரியும் கொண்டப்படுகிறது.\nஇவ்விதம் திருக்காட்சி தந்தருளி சதுரகிரிய திருக்கோவிலில் கொண்டிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய தேவி அன்னை பராசக்தியாம் ஆனந்தவல்லியை தோத்திரம் செய்ய தோத்திரப்பாடல்கள் சுந்தரபாண்டியத்தில் சாலிய வம்சத்தில் தோன்றி திரு முத்துச்சாமி மூப்பனார் அவர்களின் தோத்திரப்பாடல்கள் சில வற்றை இங்கு வைத்துள்ளேன் தாங்களும் பாடி அந்த ஆனந்தவல்லிஅம்மனின் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறேன்.\nஆனந்தவல்லியம்மன் தோத்திரப்பாடல்கள் 20ல் சில\nஅல்லல் வினையை யகற்றிடு மானந்த\nவல்லிமேற் செந்தமிழ் வழுத்த வேணது\nஇல்லை யென்னாமலே யீயும் சதுர்வரை\nவெள்ளப் பிள்ளையார்தம் மெய்ப்பதம் போற்றுவாம்.\nமாதவர்க் கிடர்செய்யு மகிஷா சூரன்தனை\nவளர்சதுர கிரிதனின் மாலிங்கரைக் கருதி\nசாதன மதாகவே நவராத்திரி தன்னில்\nதசமி வரை பத்து நாளுந்\nதவமி வியற்றியே கொலுவினி லிருந்திடத்\nதீதரக்கன் கெடவரந் தந்து வாயுதந்\nசிந்திடக் கணைகளை நொந்திட வரக்கனுஞ்\nபாதகன் சிரமற்று வீழவு நொடியினிற்\nமங்கள கல்யாணி பரிபூரணி மனோன்மணி\nமாலின் சகோதரி வாலை பரமேஸ்வரி\nசங்கரி சடாக்ஷரி தயாபரி மக்ஷேஸ்வரி\nசத்துரு சங்கரி நிர்த்தனி யுத்தமி\nகங்கை திரிபுரை கெளரிகாளி கங்காளி சிவ\nகமலி கருணாகரி விமலி கிருபாகரி\nஅனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள\nசந்தனச் சோலைய மஞ்சள் நீரோடையுந்\nதாய் கன்னி மார்தினம் நீராடி யூஞ்சலிற்\nவிந்தைசேர் நவகோடி சித்தர்கள் சதாநிஷ்டை\nமேலான சஞ்சீவி மூலிகை ரசவாத\nசுந்தர மாலிங்கர் சன்னதி வாசல்முன்\nதோணும் பலாவடி தன்னிற் கருப்பண்ண\nஅந்தமிகு நவராத்திரி கொலுவலங் காரியே\nஅனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள\nமாதா பிதாகுரு தெய்வ முனையல்லாது\nமற்று மொரு செயலு முளதோ\nமனமும் புண்ணாகியே தினமுங் கண்ணோயினான்\nசோதனை யாகவே யெதுவுஞ் சொல்லாமலே\nசுருதிமறை வாக்கியம் கேட்பதின் நோக்கமோ\nபாதமே கதியென்று நம்பினே னிதுவரை\nஆதரி யீததி யாகிலாண்ட யீஸ்வரி\nஅனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள\nசந்தன முந்தனைச் சிந்திக்கு மென்மனந்\nசரியை கிரியா யோக ஞானமார்க் கந்தனிற்\nபுந்தியிற் கருதியே புருவநடு மத்தியிற்\nபொன்னில மாதர் தமாசையு நிராசையெப்\nஎந்தையுயர் சுந்தர மகாலிங்கர் பொற்பத\nஏழுருச் சாலியர் நவராத்திரி யுற்சவ\nமெனும் பெயர் துலங்க வேண்டும்\nஅந்திபகல யெனக் காறுதலைத் தேறுதலை\nஅனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள\nகும்பமுனி மச்சமுனி சட்டைமுனி கருவூரார்\nகொங்க னர் புலிப் பாணியுங்\nகோரக்கர் புண்ணாக்கர் கமலமுனி காலாங்கி\nஇன்பமுறு நந்தீசர் சுந்தரம் ரோமரு\nஇவர்கள் பதிணென்மருந் தவமுனிவர் நாதாக்க\nசம்பிர மாமுத்துச் சாமி பாமாலையாய்\nசகலவித ரோகமும் மகலவிரை வாகவுந்\nஅம்பிகை நின்பதஞ் தஞ்சமென வந்தநின்\nஅனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள\nஇப்பாடல்களை கொலுவில் பாடி அம்மனுக்கு உருவேற்றி அம்மனின் அருள் பெறலாம்,\n(இப்பாடல்கள் வேண்டுவோர் கேட்டுக்கொண்டால் டைப்செய்து அனுப்புகிறேன்.)\nதொகுப்பு : வை. பூமாலை. சுந்தரபாண்டியம்\nமேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Ambalangoda.php", "date_download": "2019-08-18T19:59:53Z", "digest": "sha1:5WSWLCADNFVBIHZK4F5IAPZT6NSX36XO", "length": 4939, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் அம்பலாங்கொட , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் அம்பலாங்கொட , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Ambalangoda விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் அம்பலாங்கொட\nஆன்லைன் கலை பொருட்கள் அம்பலாங்கொட\nகலை விநியோக கடையில் அம்பலாங்கொட\nமொத்த கலை பொருட்கள் அம்பலாங்கொட\nகலை மற்றும் கைவினை கடைகளில் அம்பலாங்கொட\nகலை மற்றும் கைவினை பொருட்கள் அம்பலாங்கொட\nஆன்லைன் கலை பொருட்கள் அம்பலாங்கொட\nகலை மற்றும் கைவினை பொருட்கள் அம்பலாங்கொட\nஆன்லைன் கைவினை பொர��ட்கள் அம்பலாங்கொட\nமொத்த கலை பொருட்கள் அம்பலாங்கொட\nகைவினை விநியோக கடைகளில் அம்பலாங்கொட\nகலை மற்றும் கைவினை பொருட்கள்\nகலை பொருட்கள் ஆன்லைன் ஸ்டோர்\nகலை மற்றும் கைவினை கடைகள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் அம்பலாங்கொட , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் அம்பலாங்கொட , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Ambalangoda விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் அம்பலாங்கொட , கலை கடை அம்பலாங்கொட", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/12/4-2017.html", "date_download": "2019-08-18T18:56:11Z", "digest": "sha1:KUUYD4YKWFCU6HHV32CQI6CNAWA6R4Z3", "length": 10617, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nதிருமாவளவன் மக்கள் நல கூட்டணில இருந்து தப்பிச்சு ஓடி திமுக கூட்டணிக்கு வந்தா அங்க வைகோ உக்காந்துருக்க மொமண்ட்.. 😂 http://pbs.twimg.com/media/DQHJLTKUEAAhSBE.jpg\nஅரசியல்வாதிகளை பார்த்து கையெடுத்து கும்பிடுகின்றோம், எங்களை தயவு செய்து கேரளாவோட சேத்துடுங்க - கொந்தளிக்கும் கன்னி… https://twitter.com/i/web/status/937142035248746498\nகார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏 விளக்கிலிருந்து வரும் தீப ஒளி போல வாழ்க்கையில்​ஒளி பெற வாழ்த்துக்கள்😍😍😍… https://twitter.com/i/web/status/936971923057123329\nசெம சண்டை வாய் தகராறு முத்தி கைகலப்பு ஆகிடுச்சு ... எங்க அம்மா மண்டைல தட்டி அவனோட சண்ட போடுற வயசா உனக்குன்னு பேரன… https://twitter.com/i/web/status/937263835454439425\nகோலிக்கு ஹேட்டர்கள் யாரும் இருந்தா குழி தோண்டிப் புதைந்து கொள்ளுதல் நலம் , நாம் வாழ்ற காலத்துலேயே ஒரு மிருகத் தனமான… https://twitter.com/i/web/status/937204798801305602\n*இதுவரை #கமல்ஹாசன் வென்ற முன்று தேசிய விருதுகளையும் \"தமிழரின்\" பாரம்பரிய உடையில் போய் தான் வாங்கினார்🏅 *\"தமிழன்டா… https://twitter.com/i/web/status/937182980178550784\nபாருக் அப்துல்லாஹ்விடம் ஆஜ்தக் நெறியாளர் கேட்ட கேள்வி நீங்கள் ஒரு இந்தியானா அதற்க்கு அவர் அளித்த பதில் 😜 அடுத்… https://twitter.com/i/web/status/937287725064921088\n இப்படியாடா திருட்டுத்தனம் பண்ணுவீங்க , அந்தம்மாக்கு அந்தம்மா போட்ட அந்த ஒரு ஓட்டு எங்க தாண்டா போச்சு காவி நல்… https://twitter.com/i/web/status/936979550583623681\nஆர்கே நகர் இடைதேர்தல் பாஜக தனித்து போட்டி அஇஅதிமுக தனித்து போட்டி தினகரன் தனித்து போட்டி நடிகர் விஷால் கூட… https://twitter.com/i/web/status/937136615113109504\nவிஷால் எல்லாம் தேர்தலில் போட்டியிடுவது யாருக்கு நல்லதோ கெட்டதோ தெரியல ஆனால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதில்லை என்பது மட்டும் தெரியுது...\nநடிகர் விஷால் டிடிவி தினகரனின் பினாமியாக கூட இருக்கலாம் - எஸ்.வி சேகர் அது இருக்கட்டும்... கங்கை அமரன என்னடா பண்ணிங்க\nலட்சத்தீவில் கரை சேர்ந்த 175 மீனவர்களின் குமரி, நாகை, காரைக்கால், புதுகை, தூத்துக்குடி மீனவர்களோடு கேரளா, அசாம், அ… https://twitter.com/i/web/status/937031587056705536\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-macos-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-homepod-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-wwdc17-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:04:40Z", "digest": "sha1:6KOKESSS2IJLPU7SBFK72AQ6ZSJNFOL5", "length": 21073, "nlines": 76, "source_domain": "udagam360.com", "title": "புதிய macOS முதல் HomePod வரை - #WWDC17 முக்கிய அறிவிப்புகள்!", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nபுதிய macOS முதல் HomePod வரை – #WWDC17 முக்கிய அறிவிப்புகள்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும் - 11/07/2017\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பது சாத்தியமா\nபோலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதிய macOS, iOS, watchOS உள்ளிட்ட பல்வேறு புதிய சாப்ட்வேர் அப்டேட்களும், புதிய மேக் கணினிகள், ஐபாட் மற்றும் ஆப்பிளின் புதிய வரவான HomePod போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.\nபொதுவாக வருடத்தின் தொடக்கமென்பது ஜனவரி மாதம்தான். ஆனால், நமது வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் பல விதங்களில் ஆக்கிரமித்து வருவதால், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் வருடாந்திர டெவலப்பர் மாநாடுகளே வருடத்தை துவக்கிவைக்கின்றன. அதாவது இந்த டெவலப்பர் மாநாட்டில்தான் ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் கடந்த வருடம் சாதித்ததையும், எதிர்வரும் வருடம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடுவது வழக்கம்.\nகூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு சில வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான WWDC 2017, வழக்கமாக நடக்கும் சான் பிரான்சிஸ்கோவுக்கு பதிலாக 15 வருடங்களுக்கு ப��றகு அமெரிக்காவின் சான் ஜோஸில் நேற்று தொடங்கியது.\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக், அதிகரித்து வரும் டெவலப்பர்களின் எண்ணிக்கை மற்றும் iOS 10ன் சாதனைகளையும் பட்டியலிட்டு தனது பேச்சை தொடங்கினார். குறிப்பாக ஆப்பிளின் மிக இளவயது டெவலப்பர்ரான 10 வயதேயான ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவனையும், மிக மூத்த டெவலப்பரான ஜப்பானை சேர்ந்த 82 வயதான மூதாட்டியும் ஆப்பிளுக்கு பங்களிப்பதாக டிம் குக் பெருமையுடன் தெரிவித்தார். பிறகு ஆப்பிளின் பல்வேறு புதிய சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமான அறிவிப்புகள் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.\nகணினிகள் (iMac) மற்றும் மடிக்கணினிகளுக்கான (MacBook) ஆப்பிளின் பிரத்யேக இயங்குதளமான macOSன் புதிய பதிப்பான ஹை சியரா (High Sierra) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 30 வருடங்களாக HFS என்பதே ஆப்பிளில் பைல் சிஸ்டமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எளிமையான, பாதுகாப்பான மற்றும் அதிவேகமான புதிய பைல் சிஸ்டமான APFS நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஆப்பிளின் பிரௌசரான சஃபாரிதான் உலகிலேயே அதிவேகமானதென்றும், அதில் புதிதாக சேர்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆட்டோ-பிலே ப்ளாக்கிங் போன்றவை குறித்தும் அறிவிக்கப்பட்டன. மிக முக்கியமாக macOS ஹை சியராவானது விர்ச்சுவல் ரியாலிட்டி பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇது தவிர்த்து, போட்டோஸ் ஆப்பில் போட்டோக்களை எடிட் செய்வதற்காக பல்வேறு எளிமையான டூல்ஸ்களும், இயல்பான வகையில் பேசும் மெருகூட்டப்பட்ட சிறி குறித்தும் நேற்று அறிவிக்கப்பட்டன.\nஆப்பிளின் அதிமுக்கியமான தயாரிப்புகளான ஐபோன்கள் மற்றும் ஐபாட்களின் இங்குதளமான iOSன் அடுத்த பதிப்பான iOS 11ன் சிறப்பம்சங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, iOSன் தற்போதைய பதிப்பான iOS 10ஐ 86% பேர் பயன்படுத்துவதாகவும் ஆனால் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பான நௌகட்டை வெறும் 7% பேர் மட்டுமே நிறுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. iOS 11ஐ முக்கிய சிறப்பம்சமாக ஒரே ஆப்பிள் ஐடியைக் கொண்டு சிறி, ஐமெசேஜ் போன்றவற்றின் பயன்பாட்டு தகவல்களை வெவ்வேறு ஆப்பிள் தயாரிப்புகளிடையே பரிமாறிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐமெசேஜ் ஆப���பிலிருந்தே மற்றவர்களிடம் பணம் கேட்கும் – அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோனை ஒரே கையில் பயன்படுத்தும் வசதியும், மேம்படுத்தப்பட்ட லைவ் போட்டோஸ், ஸ்க்ரீன் ரெகார்டிங், 3D டச் மற்றும் QR கோடு சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஉலகிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்சின் அடுத்த இயங்குதளமான watchOS 4 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பதிப்பின் முக்கிய சிறப்பம்சமாக ‘சிறி பேஸ்’ என்னும் இயந்திர நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும் மாயாஜாலத்தை ஆப்பிள் குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் பயன்படுத்தும் ஆப்கள் மற்றும் பயன்பாட்டு முறையை புரிந்துகொண்டு சிறியே உங்களுக்கு தேவையான தகவல்களை முன்னிலைப்படுத்தி வழங்கும். மேலும், கலைடாஸ்கோப், ஊடி, ஜெஸ்ஸி, பஸ் லைட்இயர் உள்ளிட்ட புதிய அனிமேஷன் பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களது நீச்சல் மற்றும் உடற்பயிற்சி குறித்த புள்ளிவிவரங்களை துல்லிமாகவும், மற்ற கருவிகளுடன் எளிமையாக பகிரும் வகையிலான மாற்றங்களும், ஒரே சமயத்தில் பல செயற்பாடுகளை அளவிடும் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், மியூசிக் ஆஃப்பும் பல புதிய வசதிகளை பெற்றுள்ளது.\ntvOS குறித்த முழுமையான தகவல்கள் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் வீடியோ சேவையை tvOS-யில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் tvOS குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\n4. புதிய iMac மற்றும் MacBook:\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆப்பிள் தனது மேசை கணினி தயாரிப்பான iMac-யில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக iMac Pro என்னும் அதிநவீன கிராபிக்ஸ், ப்ரோசிஸோர், 5K திரை, 1080p பேஸ்டைம் கேமரா மற்றும் அதிவேகமான நினைவகங்களுடன் கூடிய கணினியை நேற்று அறிமுகம் செய்தது. MacBook Air ரக மடிக்கணினிகளை ஆப்பிள் நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் சிப்பை வேகப்படுத்தியும், MacBook Pro-க்கு ஏழாம் தலைமுறைக்கான இன்டெல் ப்ரோசிஸோர் மற்றும் முந்தையதைவிட பிரகாசமான திரையுடனும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகணினிகளில் செய்யப்படும் பெரும்பாலான வேலைகளை இன்னும் வேகமாகவும், எளிமையாக மட்டுமல்லாமல் படைப்புத்திறன��� வெளிப்படுத்தும் அதிநவீன டேப்லெட்டான ஆப்பிளின் iPad Pro வரிசையில் புதியதாக 10.5 இன்ச் வகையும், பழைய 12.9 இன்ச் வகையில் மேம்படுத்தப்பட்ட திரை மற்றும் A10X ப்ரோசிஸோர் உடன் கூடிய வகையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், முந்தைய பென்சிலை விட வேகமான புதிய பென்சிலையும் வெளியிட்டுள்ளது.\n6. ஆப்பிளின் புதிய வரவான HomePod ஸ்மார்ட் ஸ்பீக்கர்:\nவீட்டிலுள்ள பல்வேறு பொருட்களையும் இயக்கும், நமது கேள்விகளுக்கு பதில் சொல்லும் மற்றும் நமக்கு பிடித்த பாட்டுக்களை கேட்டவுடன் பிலே செய்யும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் எக்கோ, கூகுளின் கூகுள் ஹோம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடும்போது ஆப்பிள் நிறுவனம் மட்டும் சத்தமில்லாமல் இருந்து வந்தது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் HomePod என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான், கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை விட நல்ல சத்தத்தையும், நமது கட்டளைகளை இரைச்சலான நிலையிலும் கிரகித்துக்கொள்ளும் வகையிலும் இதை உருவாக்கியுள்ளதாக ஆப்பிள் தெரிவித்தாலும் அதன் போட்டியாளர்களைவிட இரண்டு மடங்கு விலை அதிமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 22,500 ஆகும்\nமேற்கண்ட புதிய சாப்ட்வேர்களின் டெவலப்பர்களுக்கான பதிப்பு நேற்று முதலும், பொது பயன்பாட்டாளர்களுக்கான பதிப்பு செப்டம்பர் – டிசம்பர் காலகட்டத்தில் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் எதிர்கால போட்டிகளை எதிர்கொள்ள தேவையான ARKit என்னும் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ஆப்களை உருவாக்க தேவையான வழியை டெவெலப்பர்களுக்கு நேற்று அளித்துள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் பிரத்யேக விர்ச்சுவல் ரியாலிட்டி கருவி, ஆண்ட்ராய்டிலும் இயங்கும் ஐமெசேஜ் ஆஃப், ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி கிளாஸ் போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படாதது ஏமாற்றமே ஆகும். மேலும், சமீபத்தில் நடந்த கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான I/O அளித்த எதிர்கால தொழில்நுட்பம் குறித்த உற்சாகம் மற்றும் நம்பிக்கையை அளிக்க ஆப்பிள் தவறவிட்டதைப் போன்றே தெரிகிறது\n*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தின் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.\n← Previous இந்தியாவில் 13 பேரில் ஒருவர் மாட்டிறைச்சி உண்பவர் – சொல்கிறது மத்திய அரசின் புள்ளி விவரம்\niOS 11 இயங்குதளத்தின் டாப் 11 சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/category/panja-sabaigal/", "date_download": "2019-08-18T19:33:34Z", "digest": "sha1:5DUGDOFMESRCNKFLC3DZMJNSKTDTM6YB", "length": 4687, "nlines": 63, "source_domain": "www.indiatempletour.com", "title": "Panja Sabaigal | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர் தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி தல விருச்சகம் : கடம்ப மரம் தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை புராணபெயர் : ஆலவாய் ,கூடல் ,நான்மாடக்கூடல் ,கடம்பவனம் ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இக்கோயில் 192 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி …\nஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோயில் – திருவாலங்காடு இறைவன் : வடாரண்யேஸ்வரர் தாயார் : வண்டார் குழலி தல விருச்சகம் : ஆலமரம் தீர்த்தம் : முக்தி தீர்த்தம் ஊர் : திருவாலங்காடு புராண பெயர் : பழையனூர் , ஆலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் ,காரைக்கால் அம்மையார் தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 248 வது தலமாகும் . தொண்டை மண்டல பாடல் பெற்ற தலத்தில் …\nஸ்ரீ தில்லை நடராஜர் கோயில் – சிதம்பரம் இறைவன் : நடராஜர் ,அம்பலக்கூத்தர் ,கனகசபாபதி ,திருச்சிற்றம்பலமுடையர் ,கூத்தபிரான் அம்பாள் : சிவகாமசுந்தரி தல விருச்சகம் : தில்லை மரம் தீர்த்தம் : வியாக்ரபாத தீர்த்தம் ,சிவகங்கை ஊர் : தில்லை , சிதம்பரம் மாவட்டம் : கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பதிற்கு பொருத்தமான தலம் இது . சைவத்தையும் ,சைவநெறிகளையும் பின்பற்றுபவர்கள் தன் வாழ் நாளில் கண்டிப்பாக தரிக்க வேண்டிய கோயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/purattasi-month-saturday-fasting-features-and-methods/", "date_download": "2019-08-18T19:49:37Z", "digest": "sha1:CZ7CEBOXTIKS2EWA4NMHELKM2NKB2LUT", "length": 4861, "nlines": 84, "source_domain": "www.indiatempletour.com", "title": "Purattasi month Saturday fasting features and methods | | India Temple Tour", "raw_content": "\nபுரட்டாசி மாத சனி கிழமை சிறப்பும் விரத முறையும்\nபுரட்டாசி மாத சனி கிழமை விரதம் பெ���ுமாளுக்காக எடுக்கப்படும் விரதமாகும் . திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமத்தில் இந்த பூமியில் அவதரித்தார் .அவர் தங்கிய இடமான திருமலையில் வெங்கடாஜலபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் .\nபுரட்டாசி சனி கிழமை விரதம் இருக்க விரும்புவோர் காலையில் குளித்துவிட்டு பெருமாள் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து அதனுடன் துளசி சேர்த்து ஸ்வாமியை வணங்கவேண்டும் ,பின்பு அந்த நீரை சிறிது அருந்தவேண்டும் . மதியம் எளிமையான உணவை உட்கொள்ளவேண்டும் மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்கிவிட்டு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றவேண்டும். வசதிபடைத்தவர்கள் கடைசி சனியன்று சக்கரைப்பொங்கல் அல்லது புளியோதரை செய்து தானம் செய்யலாம் .\nஇக்காலங்களில் நாம் விஷ்ணு சகஸ்ரநாமம் ,வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் ,நாலயரத்திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை படிக்க வேண்டும் .\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சபம் பெருகும் ,திருமண தடை ,கிரக தோஷம் விலகும் , சனி தோஷ பாதிப்பு குறையும் .\n“நல்லஎண்ணை” அல்ல “நல்லெண்ணை” அல்லது “எள்ளு எண்ணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/aanmegam?page=6", "date_download": "2019-08-18T20:18:28Z", "digest": "sha1:EOGSDBVJZMJW2TMG5DXIBVDF626UGVXU", "length": 22322, "nlines": 241, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nபங்குனி உத்திர திருவிழா கோலாகலம் - முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை : பங்குனி உத்திர திருவிழா நேற்று பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் குலதெய்வம் மற்றும் ...\nவீடியோ : கலியுக முடிவில் இறைவன் ஆன்மாவிற்கு எவ்வாறு ஞானம் வழங்குகிறார்\nகலியுக முடிவில் இறைவன் ஆன்மாவிற்கு எவ்வாறு ஞானம் வழங்குகிறார்\nவீடியோ : வாஸ்து பகவான் என்பவர் யார்\nவாஸ்து பகவான் என்பவர் யார்\nவீடியோ: வாஸ்து சாஸ்திரம் | வாஸ்து பகவான் என்பவர் யார் \nவீடியோ: பங்குனி வசந்த உற்சவம் - ஊஞ்சல் சேவையில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் - பிரியாவிடை அம்மன்\nவீடியோ : வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன\nவாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன\nகேதார்நாத் கோயில் நிர்வாக குழு உறுப்பினராக அம்பானி மகன் உத்தரகாண்ட் முதல்வர் நியமனம்\nடேராடூன், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினராக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்தை உத்தரகாண்ட்...\nதாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட ...\nவீடியோ : பாக்கை மடியிலே கட்டலாம்: தோப்பை மடியிலே கட்ட முடியுமா\nபாக்கை மடியிலே கட்டலாம்: தோப்பை மடியிலே கட்ட முடியுமா\nதிருப்பதி கோவிலில் வரும் 16-ந்தேதி தெப்பத்திருவிழா\nதிருமலை : திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பக்குளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா ...\nவீடியோ : விளம்பி வருடம் மாசி மாத பண்டிகைகளின் சிறப்பு | Maasi Month special function\nவீடியோ : இறைவன் எந்த காலகட்டத்தில் பூமிக்கு வருகிறார்\nஇறைவன் எந்த காலகட்டத்தில் பூமிக்கு வருகிறார்\nவரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருப்பதி கோவிலில் தெப்ப உற்சவம்\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் ...\nதிருப்பதியில் பியூஷ் கோயல், தம்பிதுரை சாமி தரிசனம்\nதிருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் ...\nதிருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ரூ.8 கோடிக்கு ஏலம்\nதிருமலை, திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ. 7.94 கோடி வருவாய் ...\nதிருப்பதியில் இருந்து ராகுல் திருமலைக்கு நடைபயணம்\nதிருப்பதி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல் நடை பயணம் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\n1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்காலை திருவிழாவை ...\nவீடியோ : மாசி மகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற தேரோட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதி��ன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.ப���னிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:38:22Z", "digest": "sha1:3GNIM7U2H47NRTK2DQGBEJJ4NWAUEZXZ", "length": 6678, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு\n(இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞாயிறு, ஜனவரி 24, 2010\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010\nசரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம்\nஇலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது\nமகிந்தவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது\nபொன்சேகா விடுதியில் இருந்து வெளியேறினார்\nபொன்சேகாவின் விடுதியைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க எதிர் வரும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டு வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.\nஇன்று காலையில் சந்திரிக்காவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்ற சரத் பொன்சேகாவிடம் அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇது பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருந்த போதும் சந்திப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களை காவல்துறையினர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2011, 02:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:14:01Z", "digest": "sha1:YONVPADEUXNPUIA6FDLMNWPL6C3AZLWR", "length": 4808, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்கிரமம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடியெடுத்து வைக்கை (யாழ். அக.)\nபராக்கிரமம் - உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6).\nஆதாரங்கள் ---விக்கிரமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇலக். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 நவம்பர் 2014, 12:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/03/us.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T20:07:54Z", "digest": "sha1:A55OOQHHZPD54YPR56EGQ2KQAFIMSC45", "length": 16080, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய-பாக். அமைச்சர்களாவது பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை | US presses for Indo-Pak FMs meeting or summit at Kathmandu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n4 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n5 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய-பாக். அமைச்சர்களாவது பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை\nசார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் தனியேசந்தித்துப் பேச வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.\nஎல்லைப் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளைக் குவித்துள்ள நிலையில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளும் எந்த நேரத்திலும் மோதலாம் என்ற நிலையில் சார்க் மாநாடு நேபாளத்தில்தொடங்கியுள்ளது.\nஇதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபும் கலந்துகெண்டுள்ளனர்.\nஆனால், இக் கூட்டத்தில் முஷாரபுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டேன் என பிரதமர் வாஜ்பாய்கூறிவிட்டார்.\nஇந் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்அப்துல் சத்தாரும் சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுன்சர் நிருபர்களிடம் கூறுகையில்,\nஇந்திய, பாகிஸ்தான் தலைவர்களும் அமைச்சர்களும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்தில் உள்ளனர்.இது நிலைமையை சீராக்க மிக சிறந்த வாய்ப்பாகும். தலைவர்கள் சந்தித்துப் பேசினால் நல்லது. குறைந்தபட்சம்அமைச்சர்களாவது சந்தித்துப் பேச வேண்டும்.\nநேற்று காஷ்மீர் சட்டசபை அருகே மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அமெரிக்கா வன்மையாகக்கண்டிக்கிறது.\nஇந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் வென்டிசேம்பர்லின் இருவருமே இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டுவிடாமல் தடுக்க முழு முயற்சிமேற்கொண்டுள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/south-africa-vs-srilanka/", "date_download": "2019-08-18T19:11:51Z", "digest": "sha1:LDFZK2XP4PDEKDOGPWETJUAXMJKIULFL", "length": 13589, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "South Africa vs Srilanka Archives - ITN News", "raw_content": "\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை 0\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டி-20 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது இலங்கை. நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான 2 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைதேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களi இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஹென்ட்ரிக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றார்.மாலிங்க உதான\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று 0\nநடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று பகலிரவு போட்டியாக கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. ஏலவே 4-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில��� தென்னாபிரிக்கா வென்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். இன்றைய போட்டி இலங்கை நேரப்படி பி.பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.\nஇன்னும் சொற்ப வேளையில் களமிறங்குகிறது இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டி இன்னும் சொற்ப வேளையில் செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறும்.இலங்கை நேரப்படி பி.ப. 4.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. இன்றைய போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுமென இரசிகர்கள்\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் பரபரப்பான வெற்றியை பெற்றது. டேர்பன் மைதானத்தில் கட்நத 13ம் திகதி ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன் அடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி தனது\nஇலங்கை அணிக்கு இலக்கு 304 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் டேர்பனில் ஆரம்பமாகியது.அதன் படி நாணய சுழலில் வென்ற இலங்கை, தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாட வேண்டியது.அதன்படி தனது முதலாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.குயின்டன் டி கொக் தனது பங்கிற்கு 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.விஷ்வ பெர்னாண்டோ\nதென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி-இலங்கை துடுப்பாட்டம் 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 4ஆவது போட்டி மழை காரணமாக சற்று தாமதமாக ஆரம்பமாகியது. கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை சற்று முன்னர் வரை விக்கட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஏற்கனவே தென்னாபிரிக்கா தொடரை வென்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில்\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை 0\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.\nடெஸ்ட் தொடரை வென்றது இலங்கை 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டி 2-0 எனும் அடிப்படையில் இலங்கை டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டுள்ளது.2ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் 20ஆம் திகதி ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதனடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.தென்னாபிரிக்கா\nதென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் 126 ஓட்டங்கள் 0\nநடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் இன்றாகும்.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் ரபடா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அதன் பின்னர் நேற்று தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா\nமுதல் இன்னிங்சில் இலங்கை 287 ஓட்டங்கள் 0\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.13 நான்கு ஓட்டங்கள் ஒரு சிக்ஸர் அடங்கலாக அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55574-unknown-person-attacked-passenger-at-koyambedu-bus-stand.html", "date_download": "2019-08-18T20:18:31Z", "digest": "sha1:4NC37DTCFVZ4AOK7IRTSO6RBS7JU4R4F", "length": 10808, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சென்னை - பயணி முகத்தில் பிளேடால் வெட்டு... கோயம்பேட்டில் பரபரப்பு ! | Unknown person attacked Passenger at Koyambedu Bus Stand", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nசென்னை - பயணி முகத்தில் பிளேடால் வெட்டு... கோயம்பேட்டில் பரபரப்பு \nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் பணம் தர பறுத்த பயணியின் முகத்தில் பிளேடால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nவால்பாறையைச் செர்ந்த சுப்பிரமணி(55) என்பவர் நேற்றிரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சுப்பிரமணியிடம் வழி கேட்பதுபோல் தனியாக அழைத்துச் சென்று தான் வைத்திருக்கும் பணத்தை தருமாறு பிளேடை காட்டி குடிபோதையில் மிரட்டியுள்ளார். சுப்பிரமணி அவருக்கு பணம் தர மறுத்ததால் மர்ம நபர் சுப்பிரமணியின் முகத்தில் தான் வைத்திருந்த பிளேடால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்த கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் கழுத்தை பிளேடால் கிழித்து அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிப்.11 முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம் - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/election2019", "date_download": "2019-08-18T19:35:44Z", "digest": "sha1:CVZY7ORLEQ5U2CPCU25GK7ZCUPNRBESU", "length": 20443, "nlines": 201, "source_domain": "stg.maalaimalar.com", "title": "General Election 2019 news in Tamil | Lok Sabha Elections 2019 News in Tamil | Election 2019 News in Tamil - Maalaimalar", "raw_content": "\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று மதுரையில் ��ிருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியுள்ளார்.\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nபிக்பாஸ் முடிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டல் செய்துள்ளார்.\nஅப்டேட்: ஆகஸ்ட் 18, 2019 16:45\nவேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று கதிர் ஆனந்தின் தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது, அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nவேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியை சீமானின் நாம் தமிழர் கட்சி பதம் பார்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.\nவேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் - சீமான்\nவேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\nவேலூரில் திமுக வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது - துரைமுருகன்\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.\nஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் குறையவில்லை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அறிக்கை\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிவு மூலம் ஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் குறையவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ம���்றும் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nவேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்\nவேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nவேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி- மு.க.ஸ்டாலின்\nவேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇப்படி ஆகிவிட்டதே... அ.தி.மு.க.வின் உற்சாகத்தை தவிடுபொடியாக்கிய தேர்தல் நிலவரம்\nவேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றதால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், பின்னர் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nவேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறி வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.\nவேலூரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு- ஏ.சி.சண்முகம் முன்னிலை\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.\nவேலூர் தேர்தல் - முதல் சுற்று முன்னிலை நிலவரம்\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரத்தை பார்ப்போம்.\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.\n - வேலூர் தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - த���ிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்\nகமல்ஹாசனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=741", "date_download": "2019-08-18T19:24:38Z", "digest": "sha1:KIYJ3SKWNPAO5VSKNE3FMKO7TLFAUF4I", "length": 14719, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், வளையாத முதுகும், வலிக்காத மூட்டும்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே\nநிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், வளையாத முதுகும், வலிக்காத மூட்டும்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2007 |\nதடுக்க முடிந்தால் தடுப்போம். முடியாது போனால், முயல்வோம். சென்ற மாதக் கட்டுரையில், பக்கவாதத்தைத் தடுக்கும் முயற்சிகளைக் கண்டோம். பக்கவாதம் ஏற்பட்டு விட்டால், இழந்த செயல்பாட்டை மீட்கவும் இன்றைய மருத்துவம் உதவுகிறது. அதுவே 'தொழில் சார்ந்த சிகிச்சை' (Occupational Therapy). ஏப்ரல் மாதம் Occupational Therapy மாதமாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த முறை சிகிச்சையை பல விதமாக பிரிக்கலாம்.\n*நோய்வாய்பட்டவரின் இழந்த செயல் பாட்டை மீளச் செய்வது.\n*தொழில் ரீதியாக ஏற்படும் நோய்களைத் தடுக்க செய்வது.\n*தவ���ர்க்க முடியாத, வளர்ச்சி குன்றிய அல்லது குறைபட்ட குழந்தைகளைத் தேர்ச்சி அடையச் செய்தல்.\nஇது போல் பலதரப்பட்ட நிலைகளில் இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nஇதில் பல விதமான நோய்கள் அடங்கும். முக்கியமாக, பக்கவாதம் ஏற்பட்டு உடலில் ஒரு பாகம் செயலிழந்தால், அந்த பாகத்துக்கு தகுந்த முறையில் செயலாற்றப் பயிற்சி தருவது இந்தத் துறை வல்லுனர்களின் வேலை. உதாரணமாக, கை, கால் செயல் இழந்தால், இவற்றின் தசைநார்கள் பழுதாகாமல் செயல்படுத்தும் வழிகளை உடலியல் சிகிச்சையாளர் (physical therapist) சொல்லிக் கொடுப்பர். ஆனால், இந்த தொழில்சார் சிகிச்சையாளர் அந்தப் பழுதடைந்த தசை நார்களைக் கொண்டே நமது அன்றாட வேலைகளை எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுப்பர். பார்வைக் கோளாறு ஏற்பட்டாலோ, இரண்டு இரண்டாகத் (Double vision-diplopia) தெரிந்தாலோ, ஒருவரது நடமாட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்போது, ஒரு கண்ணில் திரை அணிவித்து, மறு கண் முலம் செயல்படக் கற்றுத் தருவர்.\nபேசும் சக்தியை இழந்து விட்டால், எழுத்து மூலமும், சைகை மூலமும் செயல்படக் கற்றுத் தருவர். விரல்நுனி நரம்புகள் பாதிக்கப் பட்டால், Neuropathy ஏற்பட்டால், இவர்களது சிகிச்சை பெரிதும் உதவும். சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்டாலோ, அல்லது ஞாபக சக்தி பாதிக்கப்பட்டாலோ, இந்தத்துறை வல்லுனர் களின் உதவியோடு, அன்றாட வாழ்க்கை யைப் பிறருக்கு பாரமின்றி நடத்த முடியும்.\nதொழில் மூலம் ஏற்படும் நோய்கள்\nநாம் செய்யும் தொழிலின் காரணமாக ஏற்படும் நோய்களையும் வலிகளையும் குறைக்க இவர்கள் உதவுகின்றனர். குறிப்பாக, முதுகு வலி, கழுத்து வலி, கை நரம்புகள் பாதிக்கப்படுதல், உள்ளங்கைக் குடைவு நோய்க்குறிகள் (Carpel Tunnel Syndrome), மன அழுத்தம் அதிகமாதல், தலைவலி, கண்வலி அல்லது பார்வை பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் வேலை சார்ந்து ஏற்படுபவை. இவை தவிர, பணியிடத்தில் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் இரசாயன அளவையும் இந்த வல்லுனர்கள் ஆராய்கின்றனர். இவர்கள் தொழில்சார் உடல்நலப் (Occupational Health) பிரிவைச் சார்ந்தவர். Ergonomics என்று வழங்கப்படும் துறையைச் சார்ந்த வல்லுனர்கள், இந்த வகை நோய் களைத்தடுக்க உதவுகின்றனர்.\nதசைநார் மற்றும் நரம்பு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் அவற்றை குணப்படுத்தவும், இந்த வல்லுனர்களை ��ாடவேண்டும். குறிப்பாக, பணியிடத்தில் முதுகுவலி, கழுத்துவலி ஏற்படாமல் இருக்கச் சில அறிவுரைகள்:\n1. கூடுமானவரை, ஒரே இடத்தில், ஒரே மாதிரி 2 மணி நேரத்துக்கு மேல் அமராதீர்கள்.\n2. முடிந்த வரை உங்கள் தசைகள் இறுகாமல் இருக்க உடற்பயிற்சி செய்த வண்னம் இருங்கள்.\n3. குனியும் பொழுது, முட்டி போட்டு அமர்ந்து குனியுங்கள். உங்கள் முதுகை வளைத்துக் குனியாதீர்கள்.\n4. கணினியின் மட்டமும், அமரும் நாற்காலி யின் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும்.\n5. மணிக்கட்டை மடித்துக் கணினியை உபயோகிப்பதை குறையுங்கள்.\n6. கணினி உபயோகிப்பவராக இருந்தால், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை ஈரத்துணியால் ஒத்தி எடுங்கள்.\n7. நின்றபடி வேலை செய்பவர்கள், ஒரு காலைச் சிறிய முக்காலியில் தூக்கி வைத்து, நின்றபடி செய்யுங்கள்.\nஇதுபோல் மேலும் பல ஆலோசனைகளைக் காண http://www.aota.org/featured/area6/links/link02ai.aspஎன்ற வலைதளத்தைப் பாருங்கள். இங்கே அவரவருக்கு ஏற்ற சில ஆலோசனைகள் .pdf கோப்புகளாக உள்ளன. அவற்றை நகலெடுத்து, தினமும் காணும் இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்வது நல்லது. இதனால் நமது posture மற்றும் பழக்கங்களை மாற்ற இயலும்.\nஇது போன்ற அலோசனைகளும், சிகிச்சை முறையும் பெற OT வல்லுனர்களை அணுக வேண்டும். இவர்கள் evaluate, advice, educate and teach என்ற நான்கு முறைகளிலும் தேர்ச்சி பெற்று, உதவி செய்ய வல்லவர்கள். இதையும் தவிர, மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது. வேலைப் பளுவினால் மன அழுத்தம் அதிகமாதல் இன்றைய காலகட்டத்தில் எங்கும் காணப்படுகிறது. அழுத்தம் அதிகமாகி, நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. தலைவலி, வயிற்று வலி, கை கால் குடைச்சல் போன்ற நோய்களையும் அதிகரிக்கிறது. Chronic Fatigue Syndrome என்று சொல்லப்படும் நிரந்தரச் சோர்வு நோயும், Fibromyalgia என்று சொல்லப்படும் நோயும் அழுத்தம் அதிக மாவதால் ஏற்படக்கூடியவை. ஆகையால், இந்த அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொள்ளுதல், வீட்டுக்கு வந்த பின்னர் வேலையை மறந்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், யோகம் அல்லது தியானம் செய்தல் ஆகியவை அழுத்தத்தைக் குறைக்கும். புகை பிடித்தலும், மது அருந்ததுதலும் இதனைக் குறைப்பது போலத் தோன்றுவது ஒரு மாயையே.\nபள்ளியிலும், குழந்தைகள் காப்பகத்திலும் OT நிபுணர்கள் செயல் புரிகின்றனர். உடல், மனம் வளர்ச்சி பாதிக்கப��பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கும், ஊனமுற்ற குழந்தைக ளுக்கும், சிகிச்சை அளிக்கின்றனர். இந்தத் துறையைப் பற்றியும், தொழில் சார்ந்த நோய்கள் பற்றியும் அறிந்து கொள்ள கீழ்க்கண்ட வலை தளங்களைப் பார்க்கவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/228504", "date_download": "2019-08-18T20:17:47Z", "digest": "sha1:SQ2D5XGRNBGR45IEN5Q35UY3QU2NHZIS", "length": 7135, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்கா மக்களிற்கு ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nஅமெரிக்கா மக்களிற்கு ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவ ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதே சமயம், இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம்.\nசில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம்.\nஅமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்பட உள்ளது. சமீப ஆண்டுகளில், அடிக்கடி நிகழும் வெப்ப அலையை காலநிலை மாற்றத்தோடு வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர்.\nபுதிய தரவுகளின் படி, உலகளவில் பதிவான சராசரி வெப்பநிலை 16.4 செல்சியஸ் டிகிரியாக இருக்கிறது.\nமேலும், இந்த ஆண்டின் அதிக வெப்பம் ஜூன் மாதம் பதிவாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கா மாகாணம் அலாஸ்காவில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/murugadas-rajini-movie-actress/", "date_download": "2019-08-18T19:30:30Z", "digest": "sha1:IRIN2JXOPEKZE3LJXOVU2JD5P7RX3FJC", "length": 7931, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.? - Cinemapettai", "raw_content": "\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nCinema News | சினிமா செய்திகள்\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி ரஜினி தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் மறுப்பும் தெரிவிக்கவில்லை.\nஅதேபோல் ஏ ஆர் முருகதாஸ் ரஜினி கூட்டணி படத்திற்கு அனிருத் தான் இசை எனவும் தகவல் வெளியானது இதை அனிருத் ஒரு விழாவில் அவரே கூறினார் எனவும் சமீபத்தில் செய்தி வைரலானது.\nமேலும் இந்த படத்தில் யார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது, இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது, இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், ரஜினி\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீ���்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/news-of-the-master-planner-for-each-ivartaname-delhi-to-wear-ttv-dinakaran/", "date_download": "2019-08-18T19:14:55Z", "digest": "sha1:FJ6RXL7O7WSQIQWZAHDB6VKQD3IE7PTK", "length": 13583, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "தினகரனின் ஒவ்வொரு பிளானையும் பக்காவாக டெல்லிக்கு போட்டுக் கொடுப்பது இவர்தானாமே! - Cinemapettai", "raw_content": "\nதினகரனின் ஒவ்வொரு பிளானையும் பக்காவாக டெல்லிக்கு போட்டுக் கொடுப்பது இவர்தானாமே\nCinema News | சினிமா செய்திகள்\nதினகரனின் ஒவ்வொரு பிளானையும் பக்காவாக டெல்லிக்கு போட்டுக் கொடுப்பது இவர்தானாமே\nசென்னை: டெல்லி: இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெற்றுத்தருவதற்காக அக்கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவரிடம் ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தினகரன்தான் தனக்கு பணம் கொடுத்து தேர்தல் ஆணையத்தில் வழங்க கூறியதாக சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் நாளை சென்னை வருகிறார்கள். முன்னதாக நிலைமை மோசமாவதால் டிடிவி தினகரன், இன்று தனது சித்தியும், அதிமுக பொதுச்செயலா��ருமான சசிகலாவை பெங்களூர் சிறையில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇதனிடையே டிடிவி தினகரன் தரப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவும் மத்திய அரசுக்கும், உரிய விசாரணை அமைப்புகளுக்கும் எப்படி செல்கின்றன என்ற தகவல் புரியாமல் விழிக்கிறது அதிமுக அம்மா கட்சி தரப்பு. ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பல ஆயிரங்களை லஞ்சமாக கொடுத்து வாக்கு கேட்ட விவரம் வெளியாகி ஆதாரத்தோடு பிடிபட்டனர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளிலும், கீதாலட்சுமி போன்ற விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இவ்வாறு எப்படி குறி பார்த்து ஆட்களை மத்திய அரசு அமைப்புகள் ஸ்கெட்ச் தீட்டுகின்றன என்பது அதிமுக அம்மா கட்சியினர் பலருக்கு புரியவில்லை. ஆனால் சசிகலா, தினகரன் போன்ற மேலிடப் புள்ளிகளுக்கு அது நன்கு தெரியுமாம்.\nதங்களை தொடர்ந்து சிக்கலில் மாட்டிவிடும் அந்த நபர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான் என்று அவர்கள் நினைக்கிறார்களாம். ஓ.பி.எஸ் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருப்பது பாண்டியராஜன்தான். அவரது டெல்லி செல்வாக்குதான். ஜி.எஸ்.டி மசோதா விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் மத்திய நிதி துறை அதிகாரிகளிடம் சிறப்பாக வாதாடி பல திருத்தங்களை கொண்டு வர உதவியவர்.\nடெல்லி தொடர்புகள் பலவும் அக்கால கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டன. கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்ட நாளில், சசிகலா அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த இவரிடம்தான் டெல்லி பொறுப்புகளை சசி தரப்பு ஒப்படைத்தது. ஆனால் மக்கள் ஆதரவும், மத்திய அரசு ஆதரவும் ஓ.பி.எஸ் அணிக்கு பெருகுவதை பார்த்ததும், உடனே அங்கிருந்து ஓடி வந்து பன்னீர்செல்வம் கோஷ்டியில் இணைந்தார்.\nஎனவே தினகரன், சசிகலா தரப்பு டெல்லியில் யாரை அணுகி எங்கு காரியம் சாதிக்கும் என்பது, பாண்டியராஜனுக்குத்தான் நன்கு தெரியும். எனவே முன்கூட்டியே தகவலை உரியவர்களிடம் கொண்டு சேர்த்து சசிகலா கோஷ்டிக்கு ஆப்பு வைப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். மொத்த சசிகலா டீமும், மாஃபா பாண்டியராஜனை சமாளிப்பதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.\nசுகேஷ்தான் தினகரனுக்கு தரகராக செயல்படுவது உறுதியானதால், அவரது ��ொலைபேசி தொடர்புகளையும் அ.தி.மு.கவின் டெல்லி பிரதிநிதிகளையும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துள்ளனர். எனவே தினகரன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் உளவுத்துறையிடம் உள்ளனவாம். எனவே தினகரன் கைது செய்யப்படுவது கன்பார்ம் என்கிறார்கள்.\nRelated Topics:அதிமுக, சினிமா செய்திகள், டி.டி.வி. தினகரன், தமிழ் செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/219389?ref=view-thiraimix", "date_download": "2019-08-18T20:29:20Z", "digest": "sha1:GD3ZJOI3BMOL7RXVSULI2D5DUSOKU7VY", "length": 16086, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "உலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான்! வியக்கும் விஞ்ஞானிகள்...! ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல் - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nதமிழர்களின் வரலாற்றில் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் முக்கியாமான பங்கு உள்ளது.\nஇந்துக்கள் கடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது.\nஇந்த மந்திரங்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது காயத்ரி மந்திரம்தான். மற்ற மந்திரங்களை காட்டிலும் காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nடாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.\nஅவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்து மதத்தை சேர்ந்த காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.\nகாயத்ரி மந்திரம் சக்திவாய்ந்த மந்திரமாக அறிவிக்கப்பட காரணம் குறிப்பட்ட அதிர்வெண்கள் அல்லது ஒலிக்கலவையில் இருக்கும் மந்திரங்கள் குறிப்பிட்ட பலன்களையும், ஆன்மீகம் தொடர்பான முக்கியத்துவத்தையும் குறிக்கும்.\nஇந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.\nஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.\nஇரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nகாயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது.\nஇதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ���ல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/214945?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-08-18T20:31:01Z", "digest": "sha1:D4KXVDJITCIUDRC6WTDM7SZGZKR2WH6E", "length": 10303, "nlines": 121, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கை சம்பவத்தினால் ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்! கடும் சோகத்தில் உலக மக்கள் - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇலங்கை சம்பவத்தினால் ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம் கடும் சோகத்தில் உலக மக்கள்\nஇலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சோகத்தை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குள் இன்றிரவு அணைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக மக்கள் மத்தியில் கடும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் போர் முடிவுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் நடந்த இன்றைய தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/07/sbi-maxgain.html?showComment=1373526649434", "date_download": "2019-08-18T19:48:01Z", "digest": "sha1:BFJIOXY652X72QZOO2RXBXIPTFFCL3HE", "length": 7338, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்", "raw_content": "\nஅதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்\nவீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு.\nஇதில் லோன் கணக்கை சேமிப்பு கணக்கு போல் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் நாம் செலுத்திய PRE-PAYMENT பணத்தை மிக எளிதில் எடுக்கலாம். மற்ற முறைகளில் இது மிக கடினம்.\nEMI தவிர அதிகமாக கட்டிய பணத்துக்கு வட்டி கணக்கிடப்படுவதில்லை.\nதேவைப்படும் போது அதிகமாக கட்டிய பணத்தை எடுத்து கொள்ளலாம்.\nமற்ற வங்கிகளைப் போல் அல்லாமல் மிக சிறிய தொகையும் அபராதம் இல்லாமல் PRE-PAYMENT செலுத்த அனுமதிக்கிறது.\nஉதாரணத்துக்கு கார் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது அதிக வட்டிக்கு புதிய லோன் போகாமல் SBI MAXGAINல் உள்ள PRE-PAYMENT பணத்தை எடுத்து கொள்ளலாம். இதனால் புதிய கடனுக்கான processing charges மிச்சம், அதிக வட்டி தவிர்த்தல், வருமான வரி விலக்கு போன்ற பலன்களை பெறலாம்.\nSBI இந்த கடனுக்கு 0.25% அதிகமாக வட்டி வசூலிக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் பயன் இதை விட அதிகமாக உள்ளது.\nSBIல் கடன் கிடைப்பது சிறிது கடினமாக உள்ளது.\nநமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.\nஎளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.\nஇங்கு எமது ஏற்கனவே பரிந்துரைத்த போர்ட்போலியோ விவரங்களைப் பார்க்கலாம்.\n11% இலாபத்தில் எமது போர்ட்போலியோ\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-04-03-19/", "date_download": "2019-08-18T19:47:44Z", "digest": "sha1:T46CMBFXN65GZDAHL55LNHWRFKWJQVEQ", "length": 10301, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றையத் தலைப்புச் செய்திகள் (04/03/19) - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Video Tamilnadu இன்றையத் தலைப்புச் செய்திகள் (04/03/19)\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (04/03/19)\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nNET -அ உஷாரா Use பண்ணுங்க… – இல்லைன்னா என்ன ஆகும் தெரியுமா – இல்லைன்னா என்ன ஆகும் தெரியுமா\nஆனந்த சுதந்திரம் – அடைந்து விட்டோம் \nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/productscbm_337538/750/", "date_download": "2019-08-18T20:00:55Z", "digest": "sha1:B7MLUPDBQDM2UPP3OXL3AFZGFJYAAVIP", "length": 23333, "nlines": 97, "source_domain": "www.siruppiddy.info", "title": "செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­க��்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை...\nதிருமணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி\nமுதல் விதி: திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது). இரண்டாவது விதி: சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மூன்றாவது விதி: இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே...\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nபலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே...\n65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்\nஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆசிரியையான ஆன்கிரெட் ரவ்னிக்(65). அவருக்கு 13 குழந்தைகளும், 7 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 10 வயதாகும் அவரது கடைசி மகள் அவரிடம் விளையாட தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து ஆன்கிரெட் உக்ரைன் சென்று செயற்கை கருத்தரித்தல் முறை மூலம்...\nபாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா\nதியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல. பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம்...\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம்\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் : “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த: “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் : “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய்...\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில்...\nஆண் பெண் நேசம் புனிதமானது\nஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும்புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய...\nஅம்மை நோய்க்கு மூலிகை மருந்து\nகோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது நம்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத்திரிக்காய் நல்லதொரு மருந்தாகும். முற்றின கத்திரிக்காயை...\nஉலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேப் போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25...\nகற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்\nஎதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் ம���ோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­��ி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47482", "date_download": "2019-08-18T19:29:15Z", "digest": "sha1:72WGVU66EU5H7WCP3AJSAJGNBCUF4FN4", "length": 11832, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "விடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி : பரீட்சைகள் திணைக்களம் நிராகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nவிடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி : பரீட்சைகள் திணைக்களம் நிராகரிப்பு\nவிடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி : பரீட்சைகள் திணைக்களம் நிராகரிப்பு\nக.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களின் ஆங்கில பாட விடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது.\nகொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்திகள் அதிகளவில் ஆங்கில பாடத்தில் “ஏ ” சித்தி பெற்றுள்ளனர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் அதிகமானோர் “பி” சித்தி பெற்றிருப்பதற்கு காரணம் திருத்தப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கல்வி தகைமையே இதற்குக் காரணம் என தெரிவித்தார்.\nபாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் தான் திருத்தப் பணிகளுக்காக தேர்தெடுக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nவிடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக தகுதியான ஆசிரியர்களே தெரிவுசெய்யப்பட்டதாகவும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் தான் திருத்தப் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nபரீட்சாத்திகளுக் ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மறு பரிசீலனை மூலம் தீர்வு வழங்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.\nக.பொ.த சாதாரண தரப் ���ரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் இம் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரைநடைபெறும் என்றும் 140 ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்கள் ஆசிரியர்கள்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227622-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email", "date_download": "2019-08-18T20:15:59Z", "digest": "sha1:LW5IFE6EMODM2567LCMEPSFKEUBPDLU4", "length": 18395, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nI thought you might be interested in looking at யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்.\nI thought you might be interested in looking at யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்.\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nகூல் டவுன் ரஞ்சித், இங்கே யாரும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. கஸ்மீரிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தவும் இல்லை. இந்தியா காஸ்மீரை கொள்ளை அடிக்கிறது என்பதே ஈழத்தமிழர் பெரும்பாலானோரின் நிலைப்பாடு. எம்மை அழித்ததில் இந்தியாவே பிரதானம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இனம். இனியும் எம்மக்களுக்கு ஒரு கொஞ்சமேனும் நன்மை நடப்பதாயின், அது இந்திய கயவர்கள் கண் அசைத்தால் மட்டுமே முடியும். இப்படி பட்ட நிலையில்,பாகிஸ்தானில் இருந்து எம்மை அழிக்க உதவி பெற்ற இலங்கையே லாவகமா “உள்நாட்டு விசயம்” என ஒதுங்க, எம்மை ஒழிக்க ஆயுதம் வளங்கிய பாகிஸ்தான் பக்கம் நின்று, நம் தலைமைகள் வெளிப்படையாக இந்திய எதிர் நிலை எடுப்பதை போல ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கவியலாது. Ethics based foreign policy எல்லாம் நெல்சன் மண்டேலா, அரபாத்தே நம் விடயத்தில் செய்யாத போது, நாம் மட்டும் ஊருக்கு நல்லவர்களாய் இருக்கத் தேவையில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nயாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/america/page/2/", "date_download": "2019-08-18T19:11:26Z", "digest": "sha1:6M4PZ7SQKYDOK4XU3XXM4YLXLPKHD5SH", "length": 9333, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "america – Page 2 – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிற்கு, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகாவிற்கு எதிராக ஏன் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை – SLPP\nஅமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து அவுஸ்திரேலிய கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவடகொரிய ஜனாதிபதிக்கு டிரம்ப் பாராட்டு\nகுவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4...\nசெப்டம்பர் மாதம் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பயணம் செய்�� உள்ளார்\n2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை – மைக் பென்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகணனிக் கட்டமைப்பிற்குள் ஊடுருவிய ரஸ்ய பிரஜைக்கு சிறைத்தண்டனை \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=2&hit=1", "date_download": "2019-08-18T19:14:27Z", "digest": "sha1:I7YERFNNWQE63PXUUZPC6ZNIVVBWFATX", "length": 4124, "nlines": 49, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa9.jpg\nஇணைக்கப���பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. அதி:37 குறள்:366\nஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி நடப்பதே அறம்.\nஇதுவரை: 17373750 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/navarathiri-pooja-methods/", "date_download": "2019-08-18T19:36:53Z", "digest": "sha1:7SWKPY73LZ3NTP5D3EVOW3UY5PCIYAL6", "length": 10560, "nlines": 148, "source_domain": "www.indiatempletour.com", "title": "Navarathiri pooja methods | | India Temple Tour", "raw_content": "\nநவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்தி-ப்ராஹ்மரூபா) அவளே பரிபாலன் செய்பவள் (கோப்த்ரி-கோவிந்தரூபிணி ),அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணி –ருத்ரரூபா) என்று சொல்கிறது .லட்சுமி அஷ்டோகத்தில் “பிரம்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம” என்று வருகிறது ,சரஸ்வதி அஷ்டோகத்திலும் அதேதான் வருகிறது இவ்வாறாக காஞ்சி மஹான் சொல்லியுள்ளார் .\nபத்து நாளும் அம்பாளை வணங்கும் முறை :\nஅலங்காரம் : மஹேஸ்வரி (மது ,கைடபர் அசுரர்களை வதம்\nகன்னி பூஜை : இரண்டு வயது சிறுமியை குமாரி என்னும்\nகோலம் : அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்\nபூக்கள் : மல்லிகை, செவ்வரளி ,வில்வம்\nநைவேத்தியம் : வெண்பொங்கல் ,சுண்டல் ,பழம்,எலுமிச்சை சாதம்\nதயிர் சாதம் ,மொச்சை .\nபலன் : செல்வ வளம் , தீர்க்க ஆயுள்\nஅலங்காரம் : ராஜராஜவரி ( மஹிஷாசுரனை வதம் செய்வது போல்\nகன்னி பூஜை : மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து\nகோலம் : கோதுமை மாக்கோலம்\nபூக்கள் : முல்லை ,துளசி ,சாமந்தி ,சம்பங்கி\nநைவேத்தியம் : தயிர் வடை ,வேர்க்கடலை ,சுண்டல் ,எள் சாதம்\nபலன் : நோய் தீரும் ,ஆரோக்கியம் உண்டாகும்\nஅலங்காரம் : வராகி (பன்றி முகம் )\nகன்னி பூஜை : நான்கு வயது சிறுமியை அம்பிகையாய் பாவித்து\nகோலம் : பூ கோலம்\nபூக்கள் : செண்பக மலர் ,மல்லிகை\nநைவேத்தியம் : கோதுமை பொங்கல் ,சர்க்கரை பொங்கல்\nபலன் : குறையில்லாவாழ்வு அமைதல்.\nஅலங்காரம் : மஹாலக்ஷ்மி சிம்மாசனத்தில் அமர்ந்த கோ��ம்\nபூஜை : ஐந்து வயது சிறுமியை ரோகினியாக பூஜித்தல்\nகோலம் : அட்சதை கோலம்\nபூக்கள் : செந்தாமரை ,ரோஜா\nநைவேத்யம் : அவல் கேசரி ,பட்டாணி சுண்டல் ,பால் பாயசம்\nபலன் : கடன் தொல்லை தீரும்\nஅலங்காரம் : மோகினி வடிவம்\nகன்னி பூஜை : ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்\nகோலம் : கடலை மாவு கோலம்\nபூக்கள் : கதம்பம் ,மரிக்கொழுந்து\nநைவேத்யம்: பால் சாதம் ,பருப்பு சுண்டல் ,பாயசம் ,\nபலன் : விருப்பம் நிறைவேறுதல்\nஅலங்காரம் : சண்டிகா தேவி சர்ப்ப ஆசனத்தில் வீற்றியிருப்பது போல்\nகன்னி பூஜை : ஏழு வயது சிறுமியை காளிகாம்பாளாக பாவித்து\nகோலம் : கடலை மாவு கோலம்\nபூக்கள் : மரிக்கொழுந்து ,செம்பருத்தி ,சம்பங்கி\nநைவேத்யம் : தேங்காய் சாதம் ,புளியோதரை ,பழம் ,பாசிப்பயறு\nபலன் : கவலை தீரும் ,வழக்கில் வெற்றி கிடைத்தல்\nஅலங்காரம் :சாம்பவி துர்க்கை பீடத்தில் அமர்ந்திருப்பது போல்\nகன்னி பூஜை :எட்டு வயது சிறுமியை பிராஹ்மியாக பாவித்து\nகோலம் : மலர் கோலம்\nபூக்கள் : மல்லிகை ,முல்லை மலர்\nநைவேத்தியம் : எலுமிச்சை சாதம் ,வெண்பொங்கல்\nஅலங்காரம் : நரசிம்ம தாரிணி சிங்க முகத்துடன் அலங்காரம்\nகன்னி பூஜை : ஒன்பது வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்\nநைவேத்தியம் :பால் சாதம் ,தேங்காய் சாதம் ,புளியோதரை மொச்சை\nபலன் : பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்த்தல்\nஅலங்காரம் :பரமேஸ்வரி திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்\nகன்னி பூஜை :பத்து வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்\nகோலம் :வாசனை பொடி கோலம்\nபூக்கள் :துளசி ,மல்லிகை ,பிச்சி ,தாமரை ,மரிக்கொழுந்து\nநைவேத்தியம் :உளுந்து வடை ,சர்க்கரை பொங்கல் ,எள் சேர்த்த\nபலன் : குடும்பம் ,நாடு நலமுடன் வாழ\nஅலங்காரம் :விஜயா,பார்வதி ஸ்தூல வடிவம்\nபூக்கள் :பல வித மலர்கள்\nநைவேத்தியம் : பால் பாயசம் ,சித்ரான்னம்\nபலன் : சகல சௌபாக்கியம்\nநன்றி : தினமலர் மற்றும் பெரியோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/b_noolgal03.htm", "date_download": "2019-08-18T19:31:38Z", "digest": "sha1:7I6V23DWNSAXAUFNBJOVILSUGJTBRSHR", "length": 18593, "nlines": 108, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த\nசேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்\n201 சக்தி வாழ்க விஜய பாரதி மல்லிகா வெளியீடு 1967\n202 எந்தையும் தாயும் தங்கம்மாள் பாரதி வானதி பதிப்பகம் 1978\n203 பாரதி பற்றி ஜீவா கே.ஜீவபாரதி க��்பகம் புத்தகாலயம் 2000\n204 பாரதி நமது நிதி டாக்டர் ச.சுபாஷ் சந்திரபோஸ் ஸ்ரீராம் நிறுவனங்கள் 1997\n205 மகாகவி ஒரு சகாப்தம் டாக்டர் தி.முத்து.கண்ணப்பன் கங்கை புத்தக நிலையம் 2001\n206 பாரதியும் திரு.வி.க.வும் டி.எ.சங்கரக்குமாரு கழக வெளியீடு 1983\n207 வள்ளலாரும் பாரதியும் ம.பொ.சி பூங்கொடி பதிப்பகம் 1965\n208 பாரதி படைத்த புதுமை கே.ராமநாதன் என்.சி.பி.எச் 1982\n209 இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் ஆய்வும் தொகுப்பும் தமிழ் மணி மானா மணி மேகலைப் பிரசுரம் 1997\n210 இன்றைய தத்துவ ஞானப் போராட்டத்தில் பாரதியின் பாத்திரம் நவபாரதி என்.சி.பி.எச் 1986\n211 வாழ்விக்க வந்த பாரதி நெ.து.சுந்தரவடிவேலு வானதி பதிப்பகம் 1978\n212 தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் செல்லம்மாள் பாரதி சக்தி காரியாலயம் 1941\n213 வரகவி பாரதியார் வித்வான் தி.இராமனுசன் ஏ.டி.என்.நாகலிங்கம் கம்பெனி 1949\n214 பாரதியாரின் இலக்கியச் சோலை டி.வி.எஸ்.மணி வானவில் பிரசுரம் 1978\n215 பாரதி, பாரதிதாச்ன் ஒரு பார்வை மா.செல்வராசன் இளமலர் வெளியீடு 1989\n216 வள்ளலாரும் பாரதியும் நளங்கிள்ளி மணிவாசகர் பதிப்பகம் 1988\n217 பாரதியின் புதிய ஆத்துசூடி கு.சண்முக சுந்தரம் மதி நிலையம் 1998\n218 பாரதி - பாரதிதாசன் போக்கில் பூவையர் திருமதி. விஜயா ஆசிர் கண்ணப்பன் பதிப்பகம் 1980\n219 பாஞ்சாலி சபதம் நாடகம் நாடகாக்கம் பி.எஸ்.ராமய்யா வானதி பதிப்பகம் 1982\n220 பால பாரதி சக்தி சீனிவாசன் அல்லயன்ஸ் கம்பெனி 1982\n221 தராசு சித்தக் கடல் - Stray Thoughts ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி பாரதி பிரசுராலயம் 1948\n222 நான் கண்ட பாரதி .வாஸ்தியான் நிக்கோலாஸ் கம்பன் கலைப்பண்ணை வெளியீடு 1965\n223 பாரதி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் கங்கா ராமமூர்த்தி வானதி பதிப்பகம் 1982\n224 பாரதியின் மெய்ஞ்ஞானம் ந.இரவீந்திரன் சென்னை புக்ஸ் 1986\n225 பதஞ்சலி யோக ஸுத்ரம் மகாகவி பாரதியின் உரை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2000\n226 வாழ்வு தந்த பாரதி பட்டுக்கோட்டை குமாரவேல் கற்பகம் புத்தகாலயம் 1989\n227 பாரதி உள்ளம் வி.ச.வாசுதேவன் அமிர்தவள்ளி பிரசுரம் 1977\n228 தமிழ் அமுதம் டாக்டர் மா.இராசமாணிக்கனார் பாரி நிலையம் 1965\n229 பாரதியாரில் மூன்று நாடகங்கள் சென்.பெருமாள் இராதா பதிப்பகம் 1980\n230 பாரதியாரின் இல்லற நாடகம் ஆ.ஜி.சங்கநாயகி வானதி பதிப்பகம் 1981\n231 பாரதியின் குயில் வாட்டு விளக்கம் டாக்டர் மின்னூர் சீனிவாசன் மின்னூர் வெளியீடு 1985\n232 பாரதி சபதம் மது.ச.விமலானந்தம் 1963\n233 கவி பாரதியின் நினைவுகள் - இலக்கியக் கட்டுரைகள் ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை 1969\n234 பாரதி நான் கண்டதும் கேட்டதும் பி.ஸ்ரீ. ஸ்டார் பிரசுரம் 1966\n235 பாரதி வழி ப.ஜீவானந்தம் ஜனசக்தி பிரசுராலயம் 1947\n236 பாரதி போற்றிய மன்னரும் உபநிடதங்களும் தி.சா.ராஜு வானதி பதிப்பகம் 1982\n237 பாரதியின் புதிய ஆத்துசூடி அ.குமரேசன் ராஜி புத்தக நிலையம் 1977\n238 பாரதியாரோடு பத்தாண்டுகள் பாரதிதான். தொகுப்பு டாக்டர் ச.சு.இளங்கோ பாரி நிலையம் 1992\n239 பாரதி முதல் சுஜாதா வரையில் டாக்டர் இரா.தண்டாயுதம் தமிழ் புத்தகாலயம் 1983\n240 பாரதியின் தத்துவ தரிசனம் வெ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 2000\n241 பாரதி லீலை சக்திதாசன் சுப்பிரமணியன் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 1999\n242 கனவுகள் மெய்ப்படும் த.இராமலிங்கம் வானதி பதிப்பகம் 2001\n243 பாருக்குள்ளே பாரதி குறிஞ்சி ஞான வைத்தியநாதன் சிவவாக்கிய பதிப்பகம் 1997\n244 பாரதியார் சரித்திரம் நாவலர் பாரதியார் கன்னித் தமிழ் பதிப்பகம் 1955\n245 பாரதியார் திருவள்ளுவர் சிந்தனைத் திரட்டு பேரா.தி.வேணுகோபாலன் ஸ்ரீராம் நிறுவனங்கள் 1992\n246 மகாத்மாவும் மகாகவியும் கல்கி வானதி பதிப்பகம் 1995\n247 அப்புசாமியும் பாரதி நாற்காலியும் பாக்கியம் ராமசாமி விஷ்ராம்ஸ் பதிப்பகம் 1990\n248 பாரதியார் நூல்கள் ஒரு திறநாய்வு ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1982\n249 பல்கோண பாரதி புலவர் நக்கீரன் வேனி வெளியீடு 1982\n250 நல்லதோர் வீணை தி.முத்துக் கிருஷ்ணன் என்.சி.பி.எச் 1993\n251 மகாகவி பாரதி சில சிந்தனைகள் நா.கிருஷ்ணபாரதி ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1988\n252 மறவேன் மகாகவியை என்.சி.நாகையன் வைரவன் பதிப்பகம் 1982\n253 பாரதி ஒரு தேசீய சகாப்தம் ஏ.சண்முகம் அருணோதயம் 1981\n254 பாரதி பாடிய பாவலர் ஆர்.ஸ்ரீநிவாசன் கலைமள் காரியாலயம் 1957\n255 பாரதி ஒரு வாழ்நெறி தி.சா.ராஜு அமுத நிலையம் 1967\n256 மகாகவி பாரதியார் கவிதையும் வாழ்க்கையும் தி.சா.ராஜு வானதி பதிப்பகம் 1982\n257 பாரதியின் பாஞ்சாலி சபதம் (நாடகம்) என்.ஆண்டியப்பன் தமிழ்மணி புத்தகப் பண்ணை 1983\n258 பாரதியும் மில்டனும் எம்.சோலையான் செல்வி பதிப்பகம் 1985\n259 பாரதியின் பொன்வால் நரி மகாகவி பாரதியார் ஞான பாரதி 1983\n260 பாரதி வழி தி.சா.ராஜு அமுத நிலையம் 1960\n பேரா.தருவை பழனிசாமி திருமொழி சரோ திருமொழி பதிப்பகம் 1982\n262 புதுமைப் புலவன் பாரதி சுகி. சுப்பிரமணியன் கலைமள் க��ரியாலயம் 1965\n263 பாரதி திருமதி. சௌந்தரம் கைலாசம் சென்னை பல்கலைக்கழகம் 1983\n264 வேதம் புதுப்பித்த தீரர் (விவேகானந்தர் - பாரதியார்) டாக்டர். கா.மீனாட்சிசுந்தரம் காளியப்பா - காளியம்மா அறக்கட்டளை 1997\n265 பாரதி பாடற் பகுப்பு டாக்டர் அ.கேசவமூர்த்தி முக்கனிப் பதிப்பகம் 1983\n266 பாரதி ஓர் இசைக் களஞ்சியம் டாக்டர் இரா.கலைவாணி ஸ்ரீராம் நிறுவனங்கள்\n267 பாரதி தத்துவம் கலை இலக்கியம் மொழி முனைவர் இரா.மாலச்சந்திரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1999\n268 மகாகவி பாரதி ஒரு திறனாய்வு விஜய பாரதி வானதி பதிப்பகம் 1978\n269 அமரன் கதை விஜய பாரதி நர்மதா வெளியீடு 2002\n270 பாரதியார் கவிதை நூல்கள் டாக்டர் ஐசக் சாமுவேல் நாயகம் டாக்டர் டி.எச்.ஐசக் சாமுவேல் நாயகம் 1992\n271 பாரதியும் பாரதிதாசனும் ஒப்பியல் திறநாய்வு டாக்டர் சி.கனகசபாபதி அகரம் சிவகங்கை 1980\n272 பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் அ.சீனிவாசன் 1999\n273 முப்பெருங் கவிஞர்கள் அருணன் அன்னம் வி.ஆ.சிவங்கை 1994\n274 பாரதி உரைநடை ஆய்வு டாக்டர் நா.செயராமன், டாக்டர் தி.கருணாகரன் பாரதியார் பல்கலைக் கழகம் 1988\n275 பாரதி தரிசனம் (பாரதியாரின் இந்தியா பத்திரிகைக் கட்டுரைகள்) ஸி.எஸ்.சுப்பிரமணியம், இளசை மணியன் என்.சி.பி.எச் 1975\n276 பாட்டுப் பறவைகள் மன்னர் மன்னன் குயில் வெளியீடு 2000\n277 ஒரு பெருங் கவிஞர்கள் பாரதி - பாரதிதாசன் பாவலரேறு ச.பாலசுந்தரம் தாமரை வெளியீட்டகம் 1999\n278 வ.உ.சி.யும் பாரதியும் ஆ.இரா.வேங்கடாசலபதி மக்கள் வெளியீடு 1994\n279 பாரதியாரும் அரவிந்தரும் முனைவர் ச.சுப்புரத்தினம் சிவசக்தி நேஷனல் புக் பப்ளிகேஷன் 1998\n280 பாரதியும் புஷ்கினும் கமலா பத்மகிரீஸ்வன் ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு 1992\n281 பாரதியும் வள்ளத்தோளும் ஒப்பியல் பார்வை டாக்டர் சாமுவேல்தாசன் கவின்மலர் பதிப்பகம் 1986\n282 பாரதிதாசன் பார்வையில் பாரதி டாக்டர் ச.சு.இளங்கோ அன்னம் வி.ஆ.சிவங்கை 1982\n283 பாரதி கண்ட தெய்வ தரிசனம் நஜன் பிரதிபா பிரசுரம் 1981\n284 பாரதியின் கருத்துப் படங்கள் ஆ.இரா.வேங்கடாசலபதி நர்மதா பதிப்பகம் 1994\n285 பாரதி இசை கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்வரப்படுத்திய பாரதி பாடல்கள் பாரதி தமிழ்ச் சங்கம் கல்கத்தா 2000\n286 நூறண்டு கண்ட பாரதி எழிலமுதன் கவிதா பானு 1982\n287 நூற்றாண்டு கானும் பாரதி டாக்டர் நா.கோபாலன் தெய்வீசுவரி கோபாலன் 1981\n288 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா திருமதி ரஜினி பெத்துராஜா கங்கை புத்தக நிலையம் 1997\n289 மாணவச் செல்வங்களுக்கு பாரதியார் கவியழன் சோமு புத்தக நிலையம் 1982\n290 ஞானரதம் தி.தேவிதாசன் சேகர் பதிப்பகம் 1981\n291 புதுமைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஒரு கண்ணோட்டம் பேரா.முனைவர் ச.சுப்பு ரெட்டியார் தேன் மழை வெளியீடு 1990\n292 மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் பாரதி நூற்றாண்டு விழா என்.சி.பி.எச்\n293 பாரதி ஆய்வுக் கோவை டாக்டர் நா.செயராமன், டாக்டர் தி.கருணாகரன், டாக்டர் இரா.சந்திரசேகரன் பாரதியார் பல்கலைக் கழகம் 1987\n294 பாரதியன் தமிழ் வை.தட்சிணாமூர்த்தி மாதவி வெளியீடு 1964\n295 பாப்பாவுக்கு பாரதி தி.சா.ராஜு பழனியப்பா பிரதர்ஸ் 1962\n296 பாரதியார் எழுத்துககள் சில புதிய கண்டுபிடிப்புகள் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1989\n297 பாரதி புகழ் பரப்பும் ம.பொ.சி. பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1982\n298 பாரதி புகழ் பரப்பிய ராஜாஜி பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2003\n299 பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1998\n300 பாரதியும் நல்லிதயங்களும் பேரா. முனைவர் ந.க.மணி... முருகேசன் தென்றல் பதிப்பகம் 2001\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/varalaru_vara03.htm", "date_download": "2019-08-18T19:20:58Z", "digest": "sha1:SQAP4VRFFAFFLKIYE3Z3JEZMT4ZUBZZO", "length": 25497, "nlines": 22, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "\nஇது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ்நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை, அவர் வாயினின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய அடிநாள் வரலாற்றைப் பற்றிய பேச்சை சம்பாஷணையிலே நுழைத்துப் பார்த்திருக்கிறேன். வெகுசாமர்த்தியமாக, இந்தப் பேச்சை சம்பாஷணையிலேயே கிள்ளிக் கிடத்திவிட்டு வேறு ஏதேனும் ருசியுள்ள சங்கதியைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார். பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் துக்கடாக்களை நண்பர்கள் பலர் சேர்ந்து திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது.\nசுப்பிரமணிய சிவம் நடத்திவந்த 'ஞானபாநு' என்ற பத்திரிகையில் பாரதியார் 'சின்னச் சங்கரன் கதை' என்ற ஒரு கதை எழுதிவந்தார். ஏழு அத்தியாயங்கள் வந்தன என்பது என் நினைவு. அது பூராவும் அச்சுக்கு வருதற்கு முன்னமே, அதன் மூலக்கையெழுதுப் பிரதி திருட்டுப் போய்விட்டது. பாரதியாரிடம் வேலை பார்த்து வந்த பக்தன் ஒருவன் துரோகியாகிச் சின்னச் சங்கரன் கதையையும், வேறு சில பாட்டுகளையும், தஸ்தாவேஜிகளையும் திருடி, புதுச்சேரியில் கூடாரமடித்திருந்த ரகசியப் போலீசாரிடம் கொடுத்துவிட்டதாக அந்நாள் வதந்தி. கதை சுமார் முப்பது அத்தியாயங்கள் கொண்டது; பூர்த்தியாகவில்லை. அரசாங்கத்தாரிடம் இருந்தாலும், அதைத் திரும்பக் கொடுக்க அவர்கள் பெரிய மனது பண்ணினால், தமிழுக்கு லாபம். சின்னச் சங்கரன் கதையை அனேகமாய்ப் பாரதியாரின் சுயசரிதம் என்றே சொல்லலாம். வரிக்கு ஒரு தடவையேனும் விழுந்து விழுந்து சிரிக்கும்படியான எழுத்து.\nபாரதியாரைப்பற்றி நல்ல விவரங்கள் கொடுக்கக் கூடியவர்களுள் முதன்மையானவர் மண்டையம் சீனி வாஸாச்சாரியார். அவர் சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் வசித்து வருகிறார். இன்னொருவர் துரைசாமி அய்யர். இவர் சென்னையில் பிரபல வக்கீல். ராயப்பேட்டையில் பழைய பாம் குரோவ் என்ற பங்களாவில் இருந்தார்; இப்பொழுது புதுச்சேரியில் அரவிந்த ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். “லோகோபகாரி” பத்திரிகையின் ஆசிரியர் பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்குப் பல குறிப்புகள் தெரிந்திருக்கலாம். பாரதியாரின் மனைவி ஸ்ரீமதி செல்லம்மாள், பாரதியாரின் குடும்ப வாழ்க்கையையும் மற்றும் பல விவரங்களையும் பற்றி உண்மையான தகவல்களைத் தர முடியும். புதுச்சேரியில் வசிப்பவரும் “பாரதிதாஸன்” என்ற புனைபெயருடன் பாரதியாரைப் போலவே அருமையாகக் கவி பாடும் ஆற்றல் கொண்டவருமான வாத்தியார் சுப்புரத்தினம், பல வினோதத் துக்கடாக்கள் சொல்லக்கூடும். அரவிந்தர் ஆசிரமத்தில் வசித்து வரும் மகா புத்திசாலியான அமிருதா என்ற ஆராவமுத அய்யங்கார், நகைச்சுவையில் பொருள் செறிவு கலந்து பாரதியாரைப்பற்றிப் பல குறிப்புகள் தரக்கூடும். பாரதியாரின் தம்பி விசுவநாத அய்யர் (பி.ஏ., எல்.டி.) சிலவற்றை சொல்லக்கூடும். பாரதியாரைப் படம் பிடித்தது போலவே, பாரதியாரின் பாட்டுகளைப் பாடக்கூடிய சங்கர அய்யர் (பாரதியாரின் அத்தை மகன்) சென்னையில் இருக்கிறார். அவருக்குப் பாரதியாரைப் பற்றித் தெரியும். பாரதியாருக்கும் அவரிடம் நிரம்ப அன்பு உண்டு. பாரதியாரின் பக்தர்களும் அபிமானிகளும், இவர்கள் யாவரையும் கலந்��ுகொண்டால் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு பூர்த்தி செய்யலாம். இதனிடையே என்னாலான கைங்கர்யத்தைச் செய்கிறேன்.\n1882 ஆம் வருஷத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவதரித்தார். பிறந்த ஊர் எட்டயபுரம். இது திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. எட்டயபுரம் ஒரு பெரிய ஜமீன். ஆனால், ஜமீன்தாருக்கு ராஜா என்ற பட்டம். இந்த சமஸ்தானத்தைக் “கவுண்டனூர் சமஸ்தானம்” என்று பாரதியார் சின்னச் சங்கரன் கதையிலே வர்ணிக்கிறார். பாரதியார் பிறப்பிலே, ஸ்மார்த்த பிராமண, கண்டர மாணிக்க பிரகசரண வகுப்பைச் சேர்ந்தவர்.\n“தோடி நாராயண அய்யங்கார், பல்லவி சுப்பராமய்யன், கம்பராமாயணம் முத்திருளுத்தேவர்” (இவை யாவும் புனைபெர்யள்) முதலிய புலவர்கள் அலங்கரித்த சமஸ்தானத்திலே (எட்டயபுரத்திலே) சேவல் சண்டையால் செருக்கடைந்த அடாணா ராமசாமிக் கவுண்டரின் (சமஸ்தானாதிபதிக்குப் பாரதியார் சின்னச் சங்கரன் கதையில் கொடுத்த கற்பனைச் செல்லப் பெயர்) குடைக்கீழ், பாரதியார் திருவவதாரம் செய்தார்.\nபாரதியாரின் தகப்பனாருக்குச் சின்னச்சாமி அய்யர் என்று பெயர். அவருக்கும் சமஸ்தானத்துககும் இடையே அளவு கடந்த நேசம். அவர் சம்பந்தப்பட்ட வரையில் அரண்மனைப் பாரா எதுவுமே கிடையாது. தாராளமாய் எந்த நேரத்திலும் அரண்மனையில் உட்புகுந்து வெளியே வரலாம். சின்னச்சாமி அய்யர் கணித சாஸ்திரத்தில் ருசியும் தேர்ச்சியும் பெற்றவர். பரம்பரையையும் பழக்கத்தையும் துணைக்கொண்டு, அய்யர் தமது குமாரனைக் கணிதப் புலவனாகச் செய்யப் பெரிதும் முயன்றார். அவருக்கு யந்திரப் பழக்கம் மிகுதியும் உண்டாம். மேனாட்டு யந்திரங்களை, அக்காலத்திலேயே (சுமார் அறுபது வருஷங்களுக்கு முன்னரே) தாமே, எவர் உதவியுமில்லாமல் பிரித்து, மறுபடியும் பூட்டக்கூடிய சாமர்த்தியமும் சக்தியும் பாரதியாரின் தகப்பனாருக்கும் இருந்ததாம்.\nகணித சாஸ்திரத்திற்குக் கற்பனா சக்தி அதிகம் தேவையில்லை என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில நாட்டு மேதாவி எழுதியிருக்கிறார். யந்திரம் ஓட்டும் வேலைக்கு அதிகமாகப் புத்தி நுட்பம் வேண்டியதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். இவ்விரு துறைகளிலும் பையன் பாரதி தேர்ச்சியடைந்து, குவியல் குவியலாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பது தகப்பனாரின் கருத்து. அல்லது ஏதோ அற்பப் படிப்புடன் இந்தியாவை ���ிட்டு வெளியேற்றி, சீமையிலே தள்ளி, சில காலம் அங்கே இருக்கச் செய்யவேண்டும்; தமிழ் நாட்டுக்கு வரும்பொழுது, பாரதியார் ஜில்லா கலெக்டராய்க் கைச்சொக்காய், கால் சராயுடன் வரவேண்டும் என்பது தகப்பனாரின் பேரவா. ஆகவே, பிள்ளையின் ஆரம்பப் படிப்பு விஷயத்தைத் தாமே கொஞ்ச காலம் நடத்தி, பிறகு ஆவலுடன் மேற்பார்வை பார்த்து வந்தார்.\nகணக்குப் போடப் பையனைத் தகப்பனார் கூப்பிட்டால், பாரதியார் மனத்துக்குள்ளேயே, கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று தொடர் அடுக்கிக் கொண்டே போவார்.\nயந்திரத்துககு நேர்ந்த கதியும் அதுதான். யந்திரத்துக்கு மட்டும் பாரதியாரின் கற்பனையிலே அடுக்குத் தொடர் அகப்படுவது அருமையா தகப்பனார் மிக்க ஆவலுடனும் தெளிவுடனும் கணக்கைப் பையனுக்குப் போதிக்க எத்தனித்தார். ஆனால் பிள்ளையோ, தமிழ்ச் சொற்களைச் சந்தத்துடன் அடுக்கிக்கொண்டே போகும். இந்த வெள்ளைத் திருட்டைத் தகப்பனார் கண்டுகொண்டார். ஏதேனும் வைதால், திட்டுக்குச் சந்த அடுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தகப்பனாருக்கு உண்டு. ஏதோ ஒரு சமயம், கணக்குப் போடாமல் பாரதியார் விழித்துக்கொண்டிருந்ததைத் தகப்பனார் கண்டார். இது என்ன விழி தகப்பனார் மிக்க ஆவலுடனும் தெளிவுடனும் கணக்கைப் பையனுக்குப் போதிக்க எத்தனித்தார். ஆனால் பிள்ளையோ, தமிழ்ச் சொற்களைச் சந்தத்துடன் அடுக்கிக்கொண்டே போகும். இந்த வெள்ளைத் திருட்டைத் தகப்பனார் கண்டுகொண்டார். ஏதேனும் வைதால், திட்டுக்குச் சந்த அடுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தகப்பனாருக்கு உண்டு. ஏதோ ஒரு சமயம், கணக்குப் போடாமல் பாரதியார் விழித்துக்கொண்டிருந்ததைத் தகப்பனார் கண்டார். இது என்ன விழி என்றார் உடனே பாரதியார் உரக்கவே, “விழி, பழி, வழி, பிழி, சுழி” என்று கூறிக் கணக்கிலே சுழி போட்டுவிட்டாராம். பையனுக்குச் சித்தப் பிரமையோ என்று எண்ணித் தகப்பனார் மனம் ஏங்கிப் போனார்.\nசின்னச்சாமி அய்யருக்குப் பிள்ளையினிடத்தில் அளவில்லாத வாஞ்சை. பிள்ளையை அடித்துத் தொந்தரவு செய்ய அவருக்கு விருப்பமில்லை. பாரதியாருக்கு மிகவும் மெல்லிய உடல். அந்த உடலிலும் ஆவி இருக்குமோ என்று தோன்றும். சாகும் வரையில் பாரதியாருக்குத் தேகப் பயிற்சியில் ரொம்ப உற்சாகம். குஸ்திபோட வேண்டுமென்று பல காலம் சொல்லுவார். எவரேனும் நேர்த்தியாக 'கஸ்ரத்' செய்தால், பாரதியார் சொந்த நினைவு இல்லாமல் தாம் உட்காந்திருக்கும் இடத்திலேயே தம்முடைய கை கால் உடம்பு முதலியவைகளை அப்படியுமிப்படியும் ஆட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவருடைய நண்பர்கள் வாய்க்குள்ளாகவே சிரிப்பதுண்டு. பாரதியார் தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்தினால் (பாரதியாரின் குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தாயார் இறந்துபோனார்) சின்னச்சாமி அய்யர் தமது பையனைத் தொட்டு அடிப்பதற்கு மனங்கொள்ளவில்லை.\nதம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்து பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார். தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான். வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததேயில்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.\nவீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிடுவார். அவர் மனதில் என்ன என்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை. “என்ன ஓய் எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையில் கூவுவார். ஆகவே, கணிதத்தில் புலமை வாய்ந்த, உயிருள்ள தகப்பனார் தம் பையனைக் கணித சாஸ்திரியாகச் செய்ய முடியவில்லை. மறைவிலிருந்தே தாய், பாரதியாரைக் கவியாக வளர்த்துவிட்டாள்.\nபையனாக இருக்கையில், பாரதியாருக்கு எட்டயபுரம் அரண்மனையில் சலுகை அதிகம் உண்டு. சமஸ்தானம் பாரதியாரை அன்புடன் நோக்கி வந்ததால், சமஸ்தான வித்துவான்களும் மற்றவர்களும் பாரதியாரிடம் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்கள். பாரதியாருக்குப் “பாரதி” என்ற பட்டம், சமஸ்தான வித்துவான்களால் அளிக்கப்பட்ட���ுதான். தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றிச் சந்தேகம் வேண்டாம். குழந்தையாயிருக்கும்பொழுதே பாரதியார், கேட்போர் திகைக்கும்படி, வெடுக்கு வெடுக்கென்று பேசுவார்; பதில் சொல்லுவார். நூற்றுக் கிழவனுடைய அனுபவத்தை, பாரதியார் தமது இளம்பருவத்திலேயே காட்டி வந்தார். சமஸ்தானத்தின் ஸன்னிதானத்தில் புலவர்கள் நூல்களை அரங்கேற்றுகையில், இளம் பாரதியார் சபையில் ஒரு மெம்பர். பாரதியார் தமது அபிப்பிராயத்தைக் கூசாமல் சொல்லிவிடுவாராம். “பழுதை என்று மிதிக்கவும் முடியவில்லை; பாம்பு என்று மதிக்கவும் கூடவில்லை” என்று வித்துவான் கள் முணுமுணுப்பார்களாம்\nசிறு பிராயத்தில், பெரிய புலவர்களின் நட்பும், சமஸ்தானத்தின் தயவும் பாரதியாருக்கு அபரிமிதமாகக் கிடைத்திருந்தபடியால், அவர் தேனை நுகரும் வண்டைப் போலக் களி எய்தி வாழ்ந்து வந்தார். லேசாகப் படிப்பதும், எளிதிலே பரீட்சையில் தேறுவதும் அவரது வழக்கமாயிற்று. இலக்கணத்தின் கொடிய விதிகளில் சிலவற்றை உடைத்தெறிந்துவிட்டுக் கவிகள் பாடத் தொடங்கினார். சிங்கார ரஸம் பொங்கிய சமஸ்தானமானதால், பாரதியார், 'மடல்களும் உலாக்களும்' முதலிலே பாடினார். நல்ல வேளையாக, அவை இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல், மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்டன. அவை இப்பொழுது உயிருடன் இருந்திருக்குமாயின், பாரதியாரின் பெரும் புகழுக்கும் பெயருக்கும் குறுக்கே வந்து படுத்துக்கொண்டிருக்கும். நண்பர்களின் நிமித்தம், பாரதியார் தனிப் பாடல்கள் பாடுவதுண்டாம். அவை காகிதத்தில் எழுதப்படாததனால், செல்லரித்திருக்க வழியில்லை; உலகத்தின் ஒலியிலே கலந்தொளிந்து போயிருக்கலாம்.\nபாரதியாருக்கு வயது வருமுன்னரே அவருடைய தகப்பனார் மரணமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67808-kulbhushan-jadhav-case-highlights-truth-and-justice-have-prevailed-tweets-pm-modi-on-jadhav-verdict.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T18:56:31Z", "digest": "sha1:6UMEILSPUUTDFHQ2SL3ZX4P3ZKL4NYY5", "length": 11235, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள் | Kulbhushan Jadhav case highlights: Truth and justice have prevailed, tweets PM Modi on Jadhav verdict", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உண்மைகளை விரிவாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், குல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை, சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையாக அளிக்கவுள்ளார்.\n‌தீர்ப்பு வெளியானதும் டெ‌‌‌ல்லியி‌ல் செ‌ய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமை‌‌‌ச்சர் ரா‌ஜ்நாத் சிங், சந்தேகமே இல்லாமல், இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எனத் தெரிவித்தார்.\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஜாதவ் விரைவில் நாடு திரும்பவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தம்முடைய எண்ணங்கள் சிறையில் தனியாக வாடும் ஜாதவுடனும், புதிய நம்பிக்கையை பெற்றுள்ள அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீதி வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மொத்த நாடே ஜாதவின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார்.\nஅத்திவரதரை காண ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம்... உதவியது யார்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n“மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\nRelated Tags : Kulbhushan Jadhav , Tweets , PM Modi , குல்பூஷண் ஜாதவ் , மோடி , ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்திவரதரை காண ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம்... உதவியது யார்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66337-virat-kohli-breaks-tendulkar-lara-s-world-record-of-fastest-to-20-000-odi-runs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T19:44:34Z", "digest": "sha1:BZXZEL667PG36D6ZAGJ3PCFGEWN3N76I", "length": 10209, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேகமாக 20ஆயிரம் ரன்களை க��ந்து விராட் கோலி புதிய சாதனை | Virat Kohli breaks Tendulkar, Lara’s World Record of Fastest to 20,000 odi runs", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை\nசர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி ரெகார்டுகளை தகர்த்து புதிய சாதனை படைப்பதில் பேர் போனவர். அந்தவகையில் இவர் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையை முறியடித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 11ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்தார்.\nஇந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் எடுத்தன் மூலம் சர்வேதச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்தச் சாதனையை குறைந்த இன்னிங்ஸில் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஏனென்றால் இதற்கு முன்பு 20ஆயிரம் சர்வதேச ரன்களை இந்தியாவின் சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகிய இருவரும் 453ஆவது இன்னிங்ஸில் கடந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை விராட் கோலி 417 இன்னிங்ஸில் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அதாவது விராட் கோலி இதுவரை 131 டெஸ்ட் போட்டி, 224 ஒருநாள் போட்டி, 62 டி20 போட்டி என மொத்தமாக 417 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார்.\nஏற்கெனவே இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), ராகுல் திராவிட்(24,208 ரன்கள்) என இருவரும் 20 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்துள்ளனர். உலகளவில் 11 பேர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை விமான நிலையத்தின் அருகே திடீரென்று பற்றி எரிந்த கார்\n“இந்தியாவை ஆதரிப்போம், இங்கிலாந்தையல்ல” - பாசத்தை கொட்டிய பாக். ரசிகர்கள்\nஉங்கள் கருத்தை���் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\n“பதட்டமான தருணங்களில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்” - ஸ்ரேயாஸ்\nரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி\n’கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணும்’: ஸ்ரேயாஸை புகழும் விராத்\nவிராத் கோலி மீண்டும் சதம்: தொடரை வென்றது இந்திய அணி\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை விமான நிலையத்தின் அருகே திடீரென்று பற்றி எரிந்த கார்\n“இந்தியாவை ஆதரிப்போம், இங்கிலாந்தையல்ல” - பாசத்தை கொட்டிய பாக். ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/11/blog-post_31.html", "date_download": "2019-08-18T19:41:51Z", "digest": "sha1:KFQXGJJ2JNZ7LONNUCFFB5KMHZVS2QF5", "length": 7196, "nlines": 90, "source_domain": "www.sakaram.com", "title": "உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடம் | Sakaramnews", "raw_content": "\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடம்\nபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில் சக்திவாய்ந்த பெண்களின் பட்ட��யலை பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான பட்டியலில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தினை பிடித்ததன் மூலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முதல் இடம் பெற்ற பெண்மணி எனும் சாதனையை படைத்துள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ், பேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் மற்றும் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் 19வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government?page=7", "date_download": "2019-08-18T20:23:40Z", "digest": "sha1:TTV7JFP6BTK4RXY5LTIJ46R33LIYYO5M", "length": 19302, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்\nதுணை / உதவி பதிவாளர்\nஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,கண்டி, சங்கரடி - 502 285தெலுங்கானா, இந்தியா\nபொறியாளர் (சிவில்), பொறியாளர் (இ & சி), துணை மேலாளர், மூத்த தொடர்பு உதவியாளர்\nமெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,சென்னை - 600 036\nகாஷிபூர் இந்திய மேலாண்மை நிறுவனம்,குண்டேஸ்வரி மாவட்டம்,உதம் சிங் நகர், காஷிப்பூர் - 244 713உத்தரகாண்ட்\nமூத்த கணக்கு அலுவலர், நிர்வாக பொறியாளர் (சிவில்)\nதுணை மேலாளர், மேலாளர் (கார்ப்பரேட் கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள்), மேலாளர் - தகவல் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு, நிர்வாக அலுவலர் - ராஜ்பாஷா\nஏற்றுமதி-இறக்குமதி பாங்க் ஆஃப் இந்தியா,மையம் ஒன்று கட்டிடம், தரை 21, உலக வர்த்தக மையம் காம்ப்ளக்ஸ்,கஃப் பரேட், மும்பை - 400 005\nகேரள மாநில முந்திரி மேம்பாட்டுக் கழகம்,கேரளா\nபொது மேலாளர் (டிராக் & எலிவேட்டட் கட்டுமானம்)\nபொது மெட்ரோ ரயில் லிமிடெட்,நிர்வாகம் கட்டிடம், CMRL டிப்போ, பூந்தமல்லி ஹை ரோடு,கோயம்பேடு, சென்னை - 600 107\nதொழிற்பயிற்சி - தொழில்நுட்பவியலாளர் தொழிற்பயிற்சி (TAT), பட்டதாரி பயிலுநர் பயிற்சி (GAT)\nஎன்எல்சி இந்தியா லிமிடெட்பதிவு அலுவலகம்: முதல் மாடி, No.8, மேயர் சத்தியமூர்த்தி சாலை,FSD, இந்திய உணவுக் கார்ப்பரேஷன் எழும்பூர் காம்ப்ளக்ஸ்,சேத்துப்பட்டு, சென்னை - 600 031\nஏற்றுமதி முகவர்கள் (தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியன்மார், எகிப்து, பங்களாதேஷ், நேபாளம், ஆஸ்திரேலியா, மாலத்தீவுகள், ஆபிரிக்க நாடுகள், சீஷெல்ஸ் மற்ற நாடுகள்\nஆவின்,தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம்,ஏற்றுமதி பிரிவு, நடனம், ச���ன்னை - 600 035\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெ��்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3சந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\n4போடி அருகே விவசாயிகள் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/innovex-32-hd-led-tv-for-sale-kalutara-1", "date_download": "2019-08-18T20:24:31Z", "digest": "sha1:TZK7F57TJ67C64OSX3H3363EACZRHYYH", "length": 6442, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "தொலைகாட்சிகள் : Innovex 32\" HD LED TV | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nGamage furnitures மூலம் விற்பனைக்கு22 ஜுலை 8:21 முற்பகல்ஹொரனை, களுத்துறை\n0779597XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779597XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n27 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n38 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n48 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n50 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n1 நாள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n31 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n39 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n59 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n24 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n3 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n52 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n32 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n43 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n6 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n44 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\n15 நாட்கள், களுத்துறை, தொலைகாட்சிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/208179?ref=featured-feed", "date_download": "2019-08-18T20:10:59Z", "digest": "sha1:ZGGSXYBT2C57CUNCSH6ZOWBHT2NP7BAM", "length": 6769, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "யூடியூப்பினால் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சங்கடம்: பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூடியூப்பினால் கூகுள் நிறுவன��்திற்கு ஏற்பட்ட சங்கடம்: பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிப்பு\nஇணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் உலகின் மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.\nஇத் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் காணப்படுகின்றன.\nஇவற்றில் சிறுவர்களுக்கான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கென விசேட விதிமுறைகளும்காணப்படுகின்றன.\nஆனால் இவ் விதிமுறைகளை தாண்டி சிறுவர்களின் தகவல்களை இணையத்தில் கசியவிட்டமைக்காக யூடியூப்பினை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் Federal Trade Commission (FTC) இந்த அபராதத்தை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/top-5-tamil-actress-in-2016-by-thanthi-tv/", "date_download": "2019-08-18T19:03:06Z", "digest": "sha1:KVCWOANS6FX3X7XL3H2CBXMXY3XXHVX4", "length": 8887, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ் யார் ? பிரபல தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு - Cinemapettai", "raw_content": "\nஇந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ் யார் \nஇந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ் யார் \nதமிழ் சினிமாவில் யார் சிறந்தவர்கள் என தொடர்ந்து கருத்துக்கணிப்பு நடந்து தான் வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆக இதுவரை தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோயின்ஸ் யார் என தந்தி டிவி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது, இதில் முதல் 5 இடங்கள் பிடித்த ஹீரோயின்ஸ் இதோ..\nஎன வரிசைப்படுத்தியுள்ளனர், இதில் நயன்தாரா இது நம்ம ஆளு, கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், சமந்தா 24, நிக்கி கல்ராணி கோ, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ரித்திகா சிங் இறுதிச்சுற்று ஆகிய படங்களில் இந்த வருடம் நடித்துள்ளனர்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சமந்தா, நயன்தாரா, நிகில் கல்ராணி, ரித்திகா சிங்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க ���ம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nநேர்கொண்ட பார்வையால் பாதிக்கப்பட்ட சசிகுமார்.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி\nமூடிய மாநாட்டை திறக்கும் வெங்கட் பிரபு.. ஆனா சிம்பு இல்ல.. இந்த நடிகர்தான் ஹீரோ என தகவல்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nசினிமாபேட்டை செய்திகளை Android App-ல் படியுங்கள் (New Version) INSTALL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/37561-.html", "date_download": "2019-08-18T19:55:29Z", "digest": "sha1:O4DLGLXRHVXQN72S6KS6P5QJDGO4WHKD", "length": 12904, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "கரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன் | கரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்", "raw_content": "\nகரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்\nகரூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு நேற்று அதிகாலை ஆஜர்படுத்தப்பட்ட முகிலன், 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான முகிலன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான சில வீடியோ ஆதாரங்களை சென்னையில் பிப்.14-ல் வெளியிட்டார். அதற்கு அடுத்த நாள் அவர் மாயமானார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், முகிலனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவரான நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்த பெண், கடந்த மார்ச் 30-ம் தேதி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், முகிலனுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது, அவருடன் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்திருந்தார்.\nஅவரது புகாரின்பேரில், முகிலன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த முகிலன் மீதான பாலியல் வழக்கு கடந்த மே 17-ம் தேதி கரூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த 6-ம் தேதி திருப்பதியில் பிடிபட்ட முகிலனை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், பாலியல் வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக அவரை கரூருக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு அழைத்துவந்தனர். கரூர் 2-ம் எண் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தனது போராட்டத்தின் நோக்கம் மற்றும் உடல் நலம் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.\nஇதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், மீண்டும் வரும் 24-ம் தேதி ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் காவல்துறை வாகனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களிடம் முகிலன் கூறியபோது, “என்னை சிலர் கடத்திச் சென்று சித்தரவதை செய்தனர். தற்போது போலீஸார் என்னை கைது செய்து இரவும், பகலும் தூங்கவிடாமல் சித்தரவதை செய்கின்றனர். எந்த உண்மையும் வெளிவந்துவிடக் கூடாது என போலீஸார் செயல்படுகின்றனர்” என்றார்.\nமுகிலனின் மனைவி பூங்கொடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் திட்டமிட்டு என் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு என்ற பழியைப் போடுகிறது. பலவகை தூண்டுதலின்பேரில் அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுஉள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து சிடி வெளியிட்டபோது, மேலும் ஒரு சிடியை வெளியிட இருப்பதாக என் கணவர் தெரிவித்திருந்தார். அந்த சிடியை கைப்பற்றுவதற்காகவே அவரைக் கடத்தியுள்ளனர். அந்த சிடி வெளியில் வந்தால் அரசுக்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தால், அந்த ஆதாரத்தை பெறவே என் கணவரை கடத்தியுள்ளனர். நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட என் கணவருக்கு முதலுதவி சிகிச்சை கூட த���வில்லை என்றார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nகரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல்\nராஜராஜசோழன் விவகாரத்தில் பா.ரஞ்சித்துக்கு கண்டனம்; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை: தஞ்சாவூரில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தகவல்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு; அரசு கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின: 3-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 1,982 பேருக்கு அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021054.html", "date_download": "2019-08-18T19:12:35Z", "digest": "sha1:UKIPZPK4VYYK45I5Q3GABTACFGFHQ6Y3", "length": 5806, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கோவை மருதமலை முருகன் வரலாறு மகிமையும்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: கோவை மருதமலை முருகன் வரலாறு மகிமையும்\nகோவை மருதமலை முருகன் வரலாறு மகிமையும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் உறவுப் பூக்கள் உதிர்வதில்லை முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்\nடீன் தரிகிட எழுத்தே வாழ்க்கை கைலாஷ் யாத்திரை\nஅவள் ஒரு தென்றல் போ. தேர்வுகளுக்கான பொ. கட்டுரைகள் நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு ம���ுத்துவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/misster-durpans", "date_download": "2019-08-18T20:23:51Z", "digest": "sha1:SMBGMOHOQGICK7CCRLNH4IARKV7KG5US", "length": 8121, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "மிஸ்டர் டிஸ்டர்பன்ஸ் | Misster durpans | nakkheeran", "raw_content": "\n\"களவாணி-2' படத்தின் வியாபார விஷயத்தில் விமல் பண்ணிய ஏகப்பட்ட குளறுபடிகளால், பட ரிலீசுக்கு பல வழிகளிலும் டிஸ்டர்பன்ஸாக இருந்தார் விநியோகஸ்தரான சிங்காரவேலன். \"எனக்கு ஒரு வழி சொல்லாம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது' என சிங்காரவேலன் கோர்ட்டுக்குப்போக, ரிலீசுக்கு தடை விதித்தது கோர்ட். மேல்முற... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\nகிசுகிசு டாட்.காம் தனி வீடு தனி செட்டப்\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/news/page/6", "date_download": "2019-08-18T19:53:52Z", "digest": "sha1:HSDNNIXOOTMO6GHGCV4EEOKZYOBHBXGZ", "length": 12089, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "செய்திகள் Archives - Page 6 of 2604 - Tamil Film News", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nஇயக்குனரை கவரும் “செம அர்த்தனா”\nபசங்க பாண்டிராஜ் தயாரித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சில நாட்கள் ஸ்பாட்டுக்கு சென்றபோது, அர்த்தனாவின் யதார்த்தமான நடிப்பு பாண்டிராஜை கவர்ந்துள்ளது. அதன்காரணமாகத்தான், ...\nபாத்ரூமில் இருந்தே அனைத்தும் காட்டிய கவர்ச்சி நடிகை\nஇரசிகர்களை குஷிப்படுத்த அனைத்து நடிகைகளும் தமது கவர்ச்சி படங்களை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் சென்ற வருடம், ஹிந்தியில் வெளியான “ராகினி எம்.எம்.எஸ்” வெப் சீரிஸ் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தவர் நடிகை கரிஷ்மா சர்மா. இந்த சீரிஸில் அடல்ட் ...\nவிஸ்வாசம் படத்திற்கான “தீம் சாங்”\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் - 'விஸ்வாசம்'. சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து படக் குழுவினர் சென்னை ...\nமல்டி ஹீரோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. அவருடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி, ஜெகபதிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் ...\nஇசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். ��வருடைய அறிமுகப் படமான 'டார்லிங்' படம் ஒரு ரீமேக் படம் என்பதால் வெற்றி பெற்றது. இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஒரு ஆபாசம் படம் என்பதால் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. ...\nஐதராபாத்தில் இருந்து ஓய்விற்கு சென்னை வந்த அஜீத்\nஐதராபாத்தில் நடைபெற்று வந்த ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வந்த அஜீத், சிறு ஓய்வுக்காக தற்போது வந்துள்ளார். அஜீத் - சிவா கூட்டணி நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான ‘விவேகம்’ படத்தின் தோல்வியால் இயக்குனர் சிவா மீது ...\nவைரலாகும் டிடியின் அக்கா மகன் போட்டோ\nடிடியின் அக்கா மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்கள். தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டி.டி. என சுருக்கமாக அழைக்கப்படும் திவய தர்ஷினி. இவரின் அக்கா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார் ப்ரியதர்ஷினி. ப்ரியதர்ஷினி மேடைகளில் ...\nகல்லூரி படிப்பை முடித்திருக்கும் நடிகை சீதாவின் இன்னொரு மகள்\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் , தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நுழைய இருக்கிறார். 1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் ‘ஆண்பாவம்’ படத்தில் தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ...\n« முதல்‹ முன்னையது2345678910அடுத்தது ›கடைசி »\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214574?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:23:57Z", "digest": "sha1:5NVPQOCPLZTLXDYJLPSJNUU7S3G4RATN", "length": 8558, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nநாட்டு மக்கள் அச்சமடைவதற்கான சந்தர்ப்பம் இல்லை. பாடசாலை தொடர்பான நிலைமையின் போது பெற்றோர் தரப்பிலிருந்து பார்க்கும்போது, தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் அதிக அவதானத்துடன் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில், பாதுகாப்புக்கு குறைவான ஒரு சந்தர்ப்பம் இல்லாதமையினால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பதையே தன்னால் கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில், முப்படையினர், பொலிஸார், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரை இணைத்து கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளை��ாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:04:56Z", "digest": "sha1:K3PLIAP54OVQXOBXL6NOXAIVX6WS4OZX", "length": 35106, "nlines": 185, "source_domain": "hindumunnani.org.in", "title": "#கிறிஸ்தவ #மதமாற்றம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: #கிறிஸ்தவ #மதமாற்றம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nAugust 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், இந்து விரோதம், இந்துமுன்னணி, கல்விAdmin\nதமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.\nஅந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.\nமேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.\nஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.\n1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா\n2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துட���் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..\n3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா இது மதத்தின் அடையாளமாகவில்லையா இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன\n4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\n5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்\n7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.\nஎனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புண���்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.\nஇதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இர���ம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nNovember 26, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், hndumunnani, இந்துமுன்னணி, போலி மதச்சார்பின்மை, மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nதமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..\nதமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்\nஇதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..\nதிருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.\nதமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.\nஇருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.\nஇதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.\nதொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனட���யாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.\nகால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nபல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்���ி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-18T20:00:11Z", "digest": "sha1:MVX3IBSN4Y2C6MHA6YOCD5SQFGK52MIO", "length": 15077, "nlines": 141, "source_domain": "new.ethiri.com", "title": "வென்னீரூற்றில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nவென்னீரூற்றில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….\nகன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nவடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால்\nமேலும் 20 செய்திகள் படிக்க ��டங்களில் அழுத்துங்க :\nநுவரெலியாவில் பாரிய விபத்து-பரிதாபமாக உயிரிழந்த தம்பதிகள்....\nகணவனுடன் சண்டையிட்டு மகளை கொன்ற தாய்\nதேடி வந்த விபத்து - கணவன் மனைவி ஒன்றாக பலி\nஇனியும் அரச வேலைக்கு சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்பினால் நடப்பதே வேறு-சி.வி.கே சீற்றம்....\nயாழில் வீட்டை பூட்டாமல் சென்று திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\n← 13ம் நூற்றாண்டு பழமையான விநாயகர் ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு….\nமுல்லைத்தீவு செம்மலையில் நந்தி கொடிகளை அறுத்த சிங்கள இனவாத பிக்குகள்…\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா ���றிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தார��\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/75660/", "date_download": "2019-08-18T20:01:36Z", "digest": "sha1:BLHUJ5HSTQZRAYZJI3EL45ERUYX5KLWN", "length": 6822, "nlines": 62, "source_domain": "tamil.fastnews.lk", "title": "மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு - FAST NEWS", "raw_content": "\nமருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு\n(FASTNEWS | COLOMBO) – மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட செவனகலை – சமஹிபுர வனப் பகுதியில் சுகாதார ரீதியற்ற முறையில் மருத்துமனை கழிவுகளை கொட்டிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதியில் தொடர்ந்தும் கொட்டப்பட்டு வந்த மருத்துவமனை கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று(12) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகுறித்த மருத்துவமனை கழிவுகள் அரச மற்றும் தனியார் மருத்துமனைகளினூடாக வெளியேற்றப்பட்டு அது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தனியார் நிறுவனம் எந்தவொரு முறையான கட்டமைப்பையும் பேணாது குறித்த கழிவுகளை அகற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் மொனராகலை – செவனகலை – சமஹிபுர பகுதியில் அரச இலட்சினைகள் பொறிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவமனை கழிவுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் குறித்த தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/araokakaiyatataai-paataukaapapataila-vaaitatamaina-tai-maukakaiya-panakau1", "date_download": "2019-08-18T19:03:40Z", "digest": "sha1:5K53FI6BQTY3I7S6NWDA4NBJABI47M65", "length": 7632, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு1 | Sankathi24", "raw_content": "\nஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு1\nபுதன் மே 01, 2019\nசளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி சத்து இன்றியமையாதது. சளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படுவதன் மூலமும் போதுமான அளவு வைட்டமின் டியை பெறலாம். ஆனால் போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின்கள் உடலில் உறிஞ்சப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வைட்டமி���் டி பற்றாக்குறை ஏற்படும். சில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் டி சத்தினை பெறலாம்.\nகொழுப்பு நிறைந்த சாலமன், டூனா போன்ற மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிறைந்திருக்கிறது. இத்தகைய மீன் வகைகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஒரு சில வகை காளான்களில் புற ஊதாக்கதிர்களின் வழியாக வைட்டமின் டி உற்பத்தியாகும். எல்லா காளான்களிலும் இத்தகைய வைட்டமின்கள் இருக்காது. அதனால் கடைகளில் காளான்களை வாங்கும்போது அவற்றுள் இத்தகைய வைட்டமின் டி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.\nசெரிவூட்டப்பட்ட பாலில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். அதேவேளையில் ஐஸ்கிரீம், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் டி இருக்காது. ஆரஞ்சு ஜூஸும் பருகி வரலாம். அதிலும் வைட்டமின் டி உள்ளடங்கி இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவிலும் வைட்டமின் டி உள்ளது. அதேவேளையில் ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு நிரம்பி இருக்கிறது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது.\nமீன் முள்ளை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்.\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nநாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வ\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்.அதாவது அல்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ���கஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_75.html", "date_download": "2019-08-18T19:12:21Z", "digest": "sha1:6C7MFOWIIVRB5E2EZPM7LWEPTU5ROPUH", "length": 7295, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் | Sakaramnews", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(01) மாலை 02.30 மணிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nவட,கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. நேற்றையத் தினம்(29) யாழ்ப்பாணத்திலும், இன்றையத்தினம்(30) வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளிலும் நாளைய தினம் (31) கிளிநொச்சி, திருகோணமலையிலும், நாளை மறுதினம்(01) அம்பாறை மட்டக்களப்பு என அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-18T20:28:54Z", "digest": "sha1:CFLE2EKNLHPD675NUJZ73N6U765MGG3U", "length": 5143, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "கனடாவின் ரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் படுகாயம்! – EET TV", "raw_content": "\nகனடாவின் ரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் படுகாயம்\nகனடாவின் ரெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம், மார்ட்டின் கிரோவ் சாலை மற்றும் ஜோன் கார்டன் பவுல்வர்ட் பகுதியில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகாலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளான குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகனடாவில் மாயமான 4-வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்பு\nகனடா 25 வயது வாலிபர் மாயம் பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி, 6 பேர் படுகாயம்\nபலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்\nகுயீன் எலிசபெத் பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச��சென்ற கார் சாரதிக்கு வலைவீச்சு\nமருத்துவமனையில் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்த கனடியர்.. வெளியான பின்னணி தகவல்\nபூங்காவில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் – விசாரணைகள் ஆரம்பம்\nஉங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்\nபிரம்டனில் இருவேறு இடங்களில் கத்திக்குத்து: பொலிஸார் தீவிர விசாரணை\nஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஅமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nகனடாவில் மாயமான 4-வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்பு\nகனடா 25 வயது வாலிபர் மாயம் பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/03022204/Ban-on-Robert-Vadras-arrest-in-financial-fraud-case.vpf", "date_download": "2019-08-18T19:51:58Z", "digest": "sha1:7O2BYQ5ZF5LRMPUIQQH6CVEXTFX4FO6W", "length": 14170, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ban on Robert Vadra's arrest in financial fraud case - gave Interim bail Delhi court order || நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை - இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை - இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு + \"||\" + Ban on Robert Vadra's arrest in financial fraud case - gave Interim bail Delhi court order\nநிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை - இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு\nநிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை 16-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சிறப்பு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வதேராவுக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்த வழக்கில் வதேராவின் நிறுவன ஊழியரான மனோஜ் அரோரா மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவரை வருகிற 6-ந்தேதி வரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு தடை விதித்து உள்ளது.\nஇந்த நிலையில் தன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு கோர்ட்டில் ராபர்ட் வதேரா மனுத்தாக்கல் செய்தார். சட்டத்தை மதிக்கும் குடிமகனான தன்மீது வேண்டுமென்றே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் வதேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். அவரை 16-ந்தேதி வரை கைது செய்ய தடை விதிப்பதாக தனது உத்தரவில் அவர் கூறினார்.\nஎனினும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி, இதற்காக 6-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nமுன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வதேராவின் அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n1. ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி\nசோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\n2. ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு\nசட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.\n3. இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்\nஇந்திய கொடிக்கு பதில் வேறு நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்\n4. அமலாக்கத்துறை வழக்கு: ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\nஅமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்த���விட்டது.\n5. அரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம்\nஅரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்துள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஒடிசாவில் பரிதாபம்: தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n2. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து\n3. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\n4. இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\n5. அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321393", "date_download": "2019-08-18T20:06:23Z", "digest": "sha1:NIE3NFPEAUMSH5D5HW25PRA6EQTC7YUG", "length": 17667, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆம்புலன்ஸ் தாமதத்தால் கர்ப்பிணி மரணம்: சாலை சீரமைக்க வலியுறுத்தி பஸ் மறியல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் சம்பவம் செய்தி\nஆம்புலன்ஸ் தாமதத்தால் கர்ப்பிணி மரணம்: சாலை சீரமைக்க வலியுறுத்தி பஸ் மறியல்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nமேட்டூர்: நங்கவள்ளி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில், மல் லங்கொன்றான் தெரு, அரியான் தெரு உள்ளது. இந்த தெருக்களுக்கு, மேட்டூர்-ஆண்டிக்கரை பிரதான சாலையிலுள்ள கல்லுக்கிணறு கிராமத்தில் இருந்து பிரிந்து செல்லும், 2 கிலோ மீட்டர் மண்சாலையில் செல்ல வேண்டும். இரு கிராமங்களிலும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ��ெருக்களுக்கு செல்லும் சாலை மேடு, பள்ளமாக மோசமாக காணப்படுவதால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அரியான்தெருவை சேர்ந்த நதியா என்ற, ஒன்பது மாத கர்ப்பிணி பெண் வீட்டில் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் கரடு, முரடான சாலையில் வருவதற்கு தாமதமானதால் கர்ப்பிணி பெண் இறந்ததாக தெரிகிறது. மேலும் இரு கிராமங்களுக்கும் காவிரி குடிநீர், 15 நாட்களுக்கு ஒரு முறையே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த இரு கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று காலை, 6:40 மணிக்கு கல்லுக்கிணறு பஸ் நிறுத்தம் வந்தனர். பின்பு, சாலையை சீரமைக்கவும், சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் ஆண்டிக்கரை சாலையில், குறுக்கே கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். 7:00 மணிக்கு மேட்டூரில் இருந்து அந்த வழியாக ஆண்டிக்கரை சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலை தொடர்ந்தனர். அந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள் பாதித்தனர். கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 9:00 மணிக்கு மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவ���யுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:59:01Z", "digest": "sha1:IS7EJJIVWFYAFCLSJDT5QRQOLI4V2EPJ", "length": 13538, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "காசியப கிருசர்", "raw_content": "\nTag Archive: காசியப கிருசர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nபகுதி பத்து : பெருங்கொடை – 17 அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும் இழப்பை அவர்கள் முழுதுணர்ந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் மெல்ல பேசிக்கொள்ளத் தொடங்கினர். அவனை ஷத்ரிய அரசன் என்றல்லாமல் சிற்றரசனாக போரில் ஈடுபடுத்துவதைப்பற்றியும் எதிர்த்தரப்பில் அரக்கரும் அசுரரும்கூட படைகொண்டு வந்து நின���றிருக்கையில் சூதன் வில்லேந்தலாகாது என்னும் நெறிக்கு என்ன பொருள் என்றும் உரையாடினர். சொல்லும் …\nTags: அமூர்த்தர், காசியப கிருசர், கிருஷ்ணன், குண்டஜடரர், குண்டர், கௌதம சிரகாரி, சபரி, சாத்யகி, சுப்ரியை, ஜயத்ரதன், துரியோதனன், பானுமதி, யுயுத்ஸு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nபகுதி பத்து : பெருங்கொடை – 16 காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள், அரசர்களே. ஷத்ரியர் வேதங்களைக் குறித்தோ, வேள்விநெறிகளைக் குறித்தோ ஐயமோ மாற்றுரையோ முன்வைக்கலாகாது. அந்தணர்மீது கருத்துரைக்கலாகாது. அந்தணர்சொல்லை மறுத்துரைத்தலும் ஏற்கப்படுவதில்லை. அவர்கள் முனிவர்களின் சொல்லை மறுத்துரைக்கவேண்டுமென்றால் பிறிதொரு முனிவரின் மாணவராக இருக்கவேண்டும், அம்முனிவரின் ஒப்புதல்பெற்றிருக்கவேண்டும்.” “அரசுசூழ்தல் களத்தில் எக்கருத்தையும் எவரும் சொல்லலாம், ஒருவர் …\nTags: கர்ணன், காசியப கிருசர், கிருஷ்ணன், குண்டஜடரர், குந்ததந்தர், கௌதம சிரகாரி, சல்யர், சுப்ரியை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73\nபகுதி பத்து : பெருங்கொடை – 12 அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று விழிகளால் தொட்டு எண்ணி நோக்கி அவைநிறைந்துள்ளது என உணர்ந்ததும் கைகூப்பி அவருக்கு அறிவித்தனர். காசியப கிருசர் திரும்பி வேள்விப்பொருட்களை மேல்நோக்கு செய்துகொண்டிருந்த குத்ஸ தாரகரிடமும் அப்பால் வேள்விக்குளங்களை நோக்கிக்கொண்டிருந்த மௌத்கல்ய தேவதத்தரிடமும் வினவினார். அவர்கள் கைகூப்பியதும் அவருடைய மாணவனிடம் மெல்லிய குரலில் …\nTags: அமூர்த்தர், கர்ணன், காசியப கிருசர், சுப்ரியை, துரியோதனன், பானுமதி, புருஷமேதம்\nகேள்வி பதில் - 65, 66\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nஸ்பிடி சமவெளி, சென்னை - எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்\nராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\nகலாப்ரியா படைப்புக்க��ம் – நிகழ்வுக் குறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/218621", "date_download": "2019-08-18T20:26:08Z", "digest": "sha1:MQAOTZ6IIPD6OQRYG5GKPUUGP3DDKMTQ", "length": 12997, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "இனி பயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச்சென்றால் 6 மடங்கு அபராதம்..? - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇனி பயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச்சென்றால் 6 மடங்கு அபராதம்..\nநாம் எல்லோரும் ரயிலில் அதிகமாக பயணிப்போம். ஆனால் ரயிலில் லக்கேஜ் கொண்டு செல்ல சில கட்டுப்பாடுகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா.. அப்படி தெரியவில்லை என்றால் இதனைப் படியுங்கள்.\nரயில் பயணத்தின்போது நீங்கள் பயணிக்கும் பெட்டிகளை பொருத்து, லக்கேஜ் கொண்டு செல்லப்படும் பொருட்களின் எடையும் மாறுபடுகிறது. ஏசி முதல் வகுப்பில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இலவசமாக 70 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். இதற்கான சுமையின் அளவு 15 கிலோ வரை வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அதிகபட்ச அளவாக 150 கிலோ வரை எடுத்துச் செல்லாம் (இதில் இலவசமாக அனுமதிக்கப்படும் 70 கிலோவும் அடங்கும்).\n2-ஆம் தர ஏசி பயணம் என்றால் இலவசமாக 50 கிலோ வரை கொண்டு செல்லலாம். வரையறைப்பட்ட சுமையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவாக 100 ���ிலோ கொண்டுசெல்லலாம் (இலவசமாக அனுமதிக்கப்படும் 50 கிலோ உள்பட)\n3-ஆம் தர ஏசி பயணம் என்றால் 40 கிலோ வரை இலவசமாக அனுமதிக்கப்படும். வரையறை செய்யப்பட்ட எடையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவே 40 கிலோ.\nஸ்லீப்பர் வகுப்பு என்றால் 40 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 80 கிலோ (இலவச 40 கிலோ உள்பட).\nஇரண்டாம் வகுப்பு- இலவசமாக 35 கிலோ எடுத்துச் செல்லலாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 70 கிலோ (இலவச 35 கிலோ உள்பட).\n5 முதல் 12 வயதிற்குப்பட்ட குழந்தைகள் அவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியை பொறுத்து, இலவசமாக அனுமதிக்கப்படும் எடையில் பாதி அளவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஒருவேளை பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அளவை தெரியாமல் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கூடுதல் சுமைக்கூலிக்கான கட்டணம் 6 மடங்குக்கு அதிகமாக வசூலிக்கப்படும்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184930238.html", "date_download": "2019-08-18T19:37:03Z", "digest": "sha1:SIJXQQVECM3337HUYODW3T6N3CQSTMYE", "length": 5828, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பாலைவனங்கள்", "raw_content": "Home :: பொது அறிவு :: பாலைவனங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n பாலைவனத்தில் ஏன் மழை இல்லை நிலம் பாலைவனமாக மாறுவது எப்படி நிலம் பாலைவனமாக மாறுவத��� எப்படி உலகில் எவ்வளவு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன உலகில் எவ்வளவு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன முக்கியமான பாலைவனங்கள் எவை பாலைவனங்களில் வசிக்கும் உயிரினங்கள் என்னென்ன மனிதர்கள் அங்கு எப்படி வசிக்கிறார்கள்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் எனக்குள் எழுந்த எண்ணச்சுடர்கள்\nஇராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு மேஜிக் ஆணி : எக்ஸாம் டிப்ஸ் 3 அறிவு வழிகள்\nவீடு முழுக்க வானம் உறங்கா நகரம் சர்மிஷ்டா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/all-candidates-loose-deposit-against-dhayanidhi-maran", "date_download": "2019-08-18T20:19:51Z", "digest": "sha1:ZXIRYDTBSIL4WJBXMQILMIFC2YGFQ333", "length": 9642, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தயாநிதி மாறனை எதிர்த்தவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்! | all candidates loose deposit against dhayanidhi maran | nakkheeran", "raw_content": "\nதயாநிதி மாறனை எதிர்த்தவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்\nமத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் போட்டியிட்டார்.இதில் தயாநிதி மாறன் 4 இலட்சத்து 48ஆயிரத்து 911வாக்குகள் பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்துள்ளனர்.பாமக வேட்பாளர் 1இலட்சத்து 47ஆயிரத்து 391வாக்குகளும் , கமலின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92ஆயிரத்து 249 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 30ஆயிரத்து 886 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 57.15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும்- தமிழிசை கருத்து\nமழையால் திமுகவின் கூட்டம் ஒத்திவைப்பு\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-18T19:18:45Z", "digest": "sha1:NDBHZV2VDNIZWWG2TQ3GYXGBUKAHCAAU", "length": 20236, "nlines": 153, "source_domain": "hindumunnani.org.in", "title": "தேச பக்தரும் ; தேச துரோகியும் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதேச பக்தரும் ; தேச துரோகியும்\nதேச பக்தரும் ; தேச துரோகியும்\nஜூலை 30 பாரதத்தில் நிகழ்ந்த – உலக மக்களின் மனத்தில் தாக்கத்தை அழுத்தமாக பதித்த வெவ்வேறு நிலைப்பாட்டின் இரு நிகழ்ச்சிகள் ஒரே வருடத்தின் ஒரு நாளில் அரங்கேறியது.\nமக்கள் நாயகனாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகளும், பயங்கரவாதத்தின் அடையாளமான யாகூப்மேமன் தூக்கில் தொங்கியதும்.\nஉயர்திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு நாடே திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியது. நாட்டின் தென்கோடியில் பிறந்த அந்த மாமனிதனுக்கு எட்டு திசைகளிலிருந்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தனது வீட்டில் ஒருவர் தவறிவிட்டால் எத்த��ைய மன உணர்வு இருக்குமோ அந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடாக, உண்மையான வருத்ததோடு, கனத்த இதயத்தோடு மக்களைக் காண முடிந்தது. தெருவெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அயராத முயற்சியினால், பயிற்சியினால் கல்வியில் உயர்ந்து , நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாட்டுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டார். எண்ணம், சொல், செயல் திறமைகள் அனைத்தையும் நாட்டின் மேன்மைக்காகவே வழங்கினார். உண்மை, நேர்மை, தூய்மை இவற்றின் உருவமாக திகழ்ந்தார்.\nநாட்டின் முதற்குடிமகனாக இருந்தும் படாடோபம் இல்லாமல், கர்வம் கொள்ளாமல் மிக இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிக்கும் தேச நிர்மானப் பணிகளில் ஈடுபட்டார். இறுதிக் காலம்வரை தேனியைப் போல சுறுசுறுப்பாக இருந்தவர்.\nஇந்த நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை உயர்வாக போற்றியவர். இஸ்லாமியராக இருந்தும் பிற மத நிகழ்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பித்தவர்.\nஇத்தகைய உயர் பண்புகளால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தேசமே தெய்வம் என வாழ்ந்ததனால் பார்போற்றும் தலைவரானார்.\nதேசத்தை சிதைத்து பிரபலமடைந்தவன் யாகூப் மேமன். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்திட முக்கிய காரணமானவன்.\nஅரசு கணக்கின் படி 257 பேர் பலியான, ஆயிரக்கணக்கானோர் அங்கஹீனமடைந்த கோர சம்பவத்தின் சூத்திரதாரி இப்ராகிம் தாவூத், அண்ணன் டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து சதித்திட்டங்கள் தீட்டியவன்.\nமும்பை நகரம் வரலாறு காணாத பேரிடரைக் கண்டதால் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்படைந்தது. இந்த தேசம் முன்னேறக்கூடாது, குறிப்பாக நாட்டின் வர்த்தக நகராக திகழக்கூடிய மும்பையை அதலபாதாளத்திற்கு தள்ளவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரவாத செயல்.\nபலகட்ட விசாரணைகளில் யாகூபுக்கு தொடர்பிருந்தது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. கடந்த 2007–ம்ஆண்டு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 2013–ம் ஆண்டு உறுதி செய்தது.\nஇதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதைத்தொடர்ந்து யாகூப்மேமன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செ��்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி ஆனது.\nஇந்த நிலையில் அவரை 30–ந்தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டு இருந்தது. கடைசியாக தாக்கல் செய்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் 30 ம் தேதி காலை தூக்கிலிடப்பட்டான்.\nபல இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இவர்களுடன் பல ஊடங்கங்களும் யாகூப்மேமன் இறப்பை ஒரு தேசத் தியாகியினுடைய இறப்பாக கொண்டு துக்கம் அனுசரித்தனர்.\nஇந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமே காவி தீவிரவாதம் தான் என அனல் பறக்கும் விவாதங்கள், விமர்சனங்களால் நாடே சூடாகிப்போனது. அப்துல் கலாம் இறப்பைகூட பெரிதாக எண்ணாத அளவுக்கு நாட்டில் யாகூப்மேமன் தூக்கிலடப்பட்டது பெரிதாகப் பேசப்பட்டது.\nஆனால் மக்கள் மிகத் தெளிவாக இருந்தனர். தேச பக்தரையும், தேச துரோகியையும் மிகச் சரியாக கணக்கீடு செய்திருந்தனர்.\nஎந்த நிர்பந்தமும் இல்லாது தாங்களாகவே முன்வந்து திரு.கலாம் அவர்களுடைய இறுதி நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். வந்தேமாதரம், பாரத்மாதா கீ ஜெய் எனும் கோஷங்கள் விண்ணை எட்டின.\nமேமனுடைய நிகழ்விலோ குல்லா போட்ட தலைகள் மட்டுமே காணப்பட்டன. அல்லாஹுஅக்பர் எனும் கோஷமே போடப்பட்டது. இந்த தேசத்தில் சிறுபான்மையான முஸ்லீம்கள் என்றும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற வகையிலே அந்த இறுதி ஊர்வலம் இருந்தது.\nஇறுதியாக இந்த தேசத்திலுள்ள முஸ்லீம்களின் நிலைப்பாடு பற்றி மக்கள் மனத்தில் பெருத்த சந்தேகத்தை இவ்விரு மரணமும் ஏற்படுத்தியுள்ளது.\nமாமனிதர் அப்துல் கலாம் அவர்களது இறுதி நிகழ்ச்சிக்கு பெருவாரியான முஸ்லீம்கள் வரவேயில்லை. அவர் அசைவம் சாப்பிட்டதில்லை, திருமணம் செய்துகொண்டு குழந்தைபெறவில்லை, இந்து சந்நியாசிகளின் காலில் விழுகிறார், கோவில்களுக்கு செல்கிறார் எனவே அவர் போற்றத் தகுந்த முஸ்லீம் இல்லை, உண்மையான முஸ்லீமே கிடையாது என பல இடங்களில் பதிவு செய்தனர்.\nமாறாக யாகூப்மேமனுக்கு இறப்பிற்கு பிறகு செய்யப்படும் சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அவரது ஊர்வலத்தில் முஸ்லீம்கள் மட்டுமே பங்கு கொண்டனர். இந்த தேசத்தில் வாழவே பிடிக்கவில்லை என்பது போலெல்லாம் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலே உலவின..\nஆகா இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான் – முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய மாட்டார்கள���. இந்த தேசத்தினை, பண்பாடு,கலாசாரத்தினை தங்களுடையதாக என்ன மாட்டார்கள். அவ்வாறு செயபடுபவர்களை காபிர்கள் என்றும் முஸ்லீம்களே அல்ல என்றும் கூறுவார்கள்.\nஅவர்களுக்கு தேசம் என்பது முக்கியமல்ல அவர்களது மதமே (பயங்கரவாதமே) முக்கியம்.\n← ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்\tஊடகங்களின் நீசத்தனம் – கிறிஸ்தவக் கைக்கூலிகள் →\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/879-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:13:35Z", "digest": "sha1:EGBLOSM5JW264RYHN6TGYD24IWDBBUOF", "length": 4860, "nlines": 44, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "பதவி விலகிய சூடான் இராணுவ ஆட்சி தலைவர்", "raw_content": "\nபதவி விலகிய சூடான் இராணுவ ஆட்சி தலைவர்\nசூடானில் மக்களாட்சி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டின் இராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார்.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் உமர் அல் பஷீர் என்பவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.\nஇந்த நிலையில், அங்கு இடம்பெற்ற உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு உமர் அல் பஷீருக்கு எதிராக சர்வதேச நீதமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியதுடன், அங்கு போராட்டங்கள் வெடித்தன.\nஇந்த நிலையில், இராணுவதுறை அமைச்சராக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.\nஅத்துடன் 2 ஆண்டுகள் இராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர்தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஎனினும், இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதனையடுத்து, இராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகியதுடன், இராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறியுள்ளார்.\nஎனினும், இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், சூடானில�� பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Father.html?start=10", "date_download": "2019-08-18T19:41:44Z", "digest": "sha1:OCOCEB2CU24HUGKDUNNXFWWFTFIQ7NSK", "length": 9495, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Father", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் சிறையில் அடைப்பு\nதிருச்சி (29 ஜூன் 2018): திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.\nஎன் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல்\nமீரட் (28 ஜூன் 2018): எனது நான்கு மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தந்தை ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\nஐதராபாத் (25 ஜூன் 2018): ஐதராபாத்தில் மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nதேர்வில் தோல்வியடைந்த மகனை மகிழ்வித்த வித்தியாசமான தந்தை\nபோபால் (16 மே 2018): மத்திய பிரதேசத்தில் தேர்வில் தோல்வியடைந்த மகனை மகிழ்வித்து ஊக்கப் படுத்தியுள்ளார் மாணவர் ஒருவரின் அப்பா.\nபாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் தந்தை திடீர் மரணம்\nலக்னோ (09 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு செய்யப் பட்ட இளம் பெண்ணின் தந்தை சிறை கஸ்டடியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nபக்கம் 3 / 4\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/world-cup-2019-india-vs-bangladesh-india-probable-playing-xi-2062724", "date_download": "2019-08-18T19:32:10Z", "digest": "sha1:6ULDTZFS5RIMWU3AXXN5HR3BFIFZT5ZQ", "length": 13500, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "World Cup 2019, Bangladesh vs India: India Probable Playing XI, Bangladesh Probable Playing XI, உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..? – NDTV Sports", "raw_content": "\nஉலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..\nஉலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..\nகடைசி போட்டியில் இந்தியா தோல்வி கண்டிள்ளது. ஆயினும், இந்தப் போட்டியில் இந்தியாதான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇந்தியாவின் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். © AFP\n2019 உலகக் கோப்பையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா, தனது முதல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று எட்க்பாஸ்டனில் வங்கதேசத்தை எதிர்த்துக் களம் காண்கிறது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதி இடத்தை இந்தியா உறுதி செய்யப் பார்க்கும். வங்கதேச அணி, இந்த முறை உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்தியாவை வீழ்த்தப் பார்க்கும். வங்கதேசம், அரையிறுதிக்க���த் தகுதிபெறும் வாய்ப்பைப் பெற மீதியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது வங்கதேசம். புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் நிலை கொண்டுள்ளது வங்கதேசம். இந்தியா, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nவங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோகித் ஷர்மா, தொடரில் 3 சதங்கள் அடித்து, மரண மாஸ் ஃபார்மில் உள்ளார். இரு அணிகளும் அவர்களின் இன்-ஃபார்ம் வீரர்களிடமிருந்து, அதகளப்படுத்தும் ஆட்டத்தை எதிர்பார்க்கும்.\nஇந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது. குறிப்பாக ரோகித் மற்றும் கோலியின் பெர்ஃபார்மென்ஸ் இந்தியாவுக்கு பல நேரங்களில் கை கொடுக்கிறது. சென்ற போட்டியில் விஜய் ஷங்கருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த முறை கேதார் ஜாதவிற்கு பதில் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பளிக்கப்படலாம்.\nஇது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் சஞ்சய் பாங்கர், “அணியில் விளையாடும் 11 பேரில் மாற்றங்கள் இருக்கலாம்” என்று கூறினார். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார், அணியில் சேர்க்கப்படலாம்.\nஇந்தியாவின் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டது. எனவே, அவர்களில் ஒருவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சேர்க்கப்படலாம்.\nகடைசி போட்டியில் இந்தியா தோல்வி கண்டிள்ளது. ஆயினும், இந்தப் போட்டியில் இந்தியாதான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் வங்கதேசத்தின் ஆட்டம் கணிக்க முடியாத வகையில் உள்ளது. அது குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.\nஇந்தியா 11: ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, தோனி, புவ்னேஷ்வர் குமார், முகமது ஷம��, சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா\nவங்கதேச 11: மஷரஃபே மோர்டசா (கேப்டன்), லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மேதி ஹாசன், முகமது சைஃபுதீன், மொசாடக் ஹொசேன், முஷ்ஃபிக்கிர் ரஹீம், முஸ்த்தஃபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், தமீம் இக்பால்\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஎட்க்பாஸ்டனில் இந்திய, வங்கதேச போட்டி நடைபெறுகிறது\nரிஷப் பன்ட், இந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்புள்ளது\nஜாதவுக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது\n நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா\nஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்\nஇந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி\n”- சொல்வது கிங் கோலி\nஉலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/against-india-is-the-best-tournament-by-bangladesh-praised-sachin-tendulkar-015660.html", "date_download": "2019-08-18T19:14:03Z", "digest": "sha1:EGNUV2VJGLRE5YN5HO4I57JTO5XR7FXT", "length": 15615, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக கோப்பையில் அந்த டீம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணீட்டாங்க.. மனதார பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர் | Against india is the best tournament by bangladesh, praised sachin tendulkar - myKhel Tamil", "raw_content": "\nSCO VS PNG - வரவிருக்கும்\nOMN VS PNG - வரவிருக்கும்\n» உலக கோப்பையில் அந்த டீம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணீட்டாங்க.. மனதார பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்\nஉலக கோப்பையில் அந்த டீம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணீட்டாங்க.. மனதார பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்\nஎட்ஜ்பாஸ்டன்: நடப்பு உலக கோப்பையில் வங்கதேசம் தான் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nஉலக கோப்பை தொடரின் 40வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ���ன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.\nபிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில், வங்கதேச அணியையும், அந்த அணியின் போராட்ட குணத்தையும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:\nநடப்பு உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமல்ல. அவர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nஇன்னும் சொல்லப்போனால், நான் பார்த்ததில்லையே வங்கதேச அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் எந்த அணியையும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இறுதிவரை போராடுகின்றனர். அவர்களின் இந்தப் போராட்ட குணம், மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.\nவதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\n கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..\nகூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nஇதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nடாப்புல இருந்தோம்.. ஆனா அந்த 30 நிமிசம் எல்லாத்தையும் மாத்திருச்சு.. மொத்தமா சறுக்கிட்டோம்\nஇந்திய வீரர்களுக்கு அதை பண்ணிய லாரா… போட்டோ வெளியிட்டு பிரபலப்படுத்திய பிராவோ..\nடீம்ல இடம்லாம் கிடையாது.. பெஞ்சுல வேணா உட்கார்ந்துக்கலாம்.. துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு இருக்கு\nஅடுத்த போட்டியில் விராட் கோலி கிடையாது.. உண்மையான காரணத்தை கேட்டா பயமா இருக்கே\nஇந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்.. ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nஇந்த தம்பிக்கு இனி கண்டம் தான்.. 2 மேட்ச்சுக்கு அப்புறம் செம ஆப்பு இருக்கு\nஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nமத்தவங்க கூட பரவா��ில்லை.. அவர் நிலைமை ரொம்ப மோசம்.. 7 மாசமா மேட்ச் இல்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\n2 hrs ago வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\n4 hrs ago எல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPant under pressure | பண்ட்டுக்கு 2 ஆட்டம் தான்\nவிபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்டம் காரணமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கிராண்ட் பிளவர் கடுமையான விமர்சனம்\nரவி சாஸ்திரி தேர்வு விவகாரம் :புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்\nகிடைத்த போட்டிகளில் ஆடிய இந்திய டெஸ்ட் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2015/07/01211350/Bobby-Simhaa-Movie-Urumeen-Official-Trailer.vid", "date_download": "2019-08-18T19:48:54Z", "digest": "sha1:YJPEPTYFSCIIB2ZOJAOJZKJOYH6XMG7L", "length": 3877, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாபி சிம்ஹா நடிப்பில் உருவான உறுமீன் படத்தின் டிரைலர்", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டிரைலர்\nபாபி சிம்ஹா நடிப்பில் உருவான உறுமீன் படத்தின் டிரைலர்\nஉயிரே உயிரே படத்தின் டிரைலர்\nபாபி சிம்ஹா நடிப்பில் உருவான உறுமீன் படத்தின் டிரைலர்\nநானே நினைத்தாலும் ஜிகர்தண்டா மாதிரி வராது - பாபி சிம்ஹா\nவிடுதலைப்புலிகள் தலைவராக பாபி சிம்ஹா\nரஜினியின் அடுத்த படத்தில் பாபி ���ிம்ஹா\nகம்மர சம்பவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பாபி சிம்ஹா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1113391", "date_download": "2019-08-18T20:02:03Z", "digest": "sha1:FKJD7W3DHGLDMBXIHSLIU6A65ADJUQY7", "length": 17274, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தழை சத்து உரம் விவசாயிகள் ஆர்வம்| Dinamalar", "raw_content": "\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nதிருநெல்வேலியில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை\nவளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுபயணம்\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம் 4\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி 1\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ...\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்:முதல்வர் ... 2\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்: அமித்ஷா விளக்கம் 15\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி 1\nதழை சத்து உரம் விவசாயிகள் ஆர்வம்\nஉத்திரமேரூர்: விவசாயத்தில் உற்பத்தி செலவை குறைக்க, நெல் பயிரிடும் விவசாயிகள், சாணம் எருவினை காட்டிலும் தழை சத்து உரம் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தில், விச்சூர், கரும்பாக்கம், தென்பாதி, மிளகர்ேமணி, அரும்புலியூர் போன்ற பகுதிகளில் நெல் பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள், தழை சத்து உரத்தை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.நிலத்தில் தழை சத்து விதைகள் விதைத்து, 2 மாதங்கள் வளர செய்து, பின் நிலத்தில் நீர் பாய்ச்சி, ஏர் உழுது, தழைகளை நிலத்திற்கு உரமாக்கி, பின்னர் அடுத்த பயிரை நடவு செய்கின்றனர். இதனால், செலவு குறைந்து விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.தென்பாதி விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:நெல் பயிரிடும் விவசாய நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் வண்டி சாணம் எரு தேவையாக உள்ளது. இதற்கு, வண்டி கூலி மற்றும் ஏற்றுமதி செலவு உட்பட 5,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. தற்போது அவுரி, தக்கை பூண்டு போன்ற தழை சத்து உரங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளோம். தழை சத்து செடி விதைகள் கிலோ ஒன்றுக்கு, 55 ரூபாய் வீதம் ஏக்கருக்கு, 15 கிலோவில் இருந்து, 20 கிலோ வரை தேவையாக உள்ளது. இவ்விதமான பயன்பாட்டிற்கு, விதைத்தல், ஏர் உழுத���் செலவு உட்பட 2,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. மேலும், பயிருக்கு தேவையான சத்து கிடைத்து வளமாக விளைச்சல் கிடைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.\nசிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஊக்க தொகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்து��்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஊக்க தொகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema", "date_download": "2019-08-18T18:58:35Z", "digest": "sha1:NPHEEYJ2UVLXZXWTFICIEKAOEES4XO2X", "length": 10530, "nlines": 232, "source_domain": "www.hindutamil.in", "title": "சினிமா - தென்னிந்திய சினிமா", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nசென்னை சர்வதேச பட விழா\nசினிமா - தென்னிந்திய சினிமா\nதேசிய விருதை என் தாய்க்கு அர்ப்பணிக்கிறேன்: கீர்த்தி சுரேஷ் உருக்கம்\nஅயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: தேசிய விருது குறித்து அன்பறிவ்\nசெய்திப்பிரிவு 11 Aug, 2019\nகீர்த்தி சுரேஷ் அளவுக்கு நான் உழைக்கவில்லை: அம்மா...\nகதிர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜடா' டீஸர்\n\"ரஜினி, மரத்துக்கிட்ட பேசினார்\" - பாக்யராஜ் கலகல...\n'பேரன்பு' படத்துக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை மம்மூட்டி ரசிகர்களுக்கு தேசிய விருது...\nசெய்திப்பிரிவு 10 Aug, 2019\n'சாஹோ' ரிலீஸ் தேதி மாற்றம்; 'கேங் லீடர்' ரிலீஸ் உறுதியானது\nசெய்திப்பிரிவு 10 Aug, 2019\nஇரண்டு தேசிய விருதுகள் வென்ற 'கே.ஜி.எஃப்' - தயாரிப்பு நிறுவனம் நன்றி\nசெய்திப்பிரிவு 09 Aug, 2019\nஅம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன்; எதிர்பார்க்காத ஒன்று: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி\nசெய்திப்பிரிவு 09 Aug, 2019\nஇதை விட வேறென்ன வேண்டும் - தேசிய விருதுக்கு நடிகர் நானி பெருமிதம்\nசெய்திப்பிரிவு 09 Aug, 2019\nதிடீரென ட்ரெண்ட் ஆன பாகுபலி காட்சி: பாராட்டிய டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இயக்குநர்\nசெய்திப்பிரிவு 08 Aug, 2019\n'ஓ பேபி' வெற்றி: சம்பளத்தை உயர்த்திய சமந்தா\nசெய்திப்பிரிவு 05 Aug, 2019\n'டியர் காம்ரேட்' இந்தி ரீமேக்கில் நானா - விஜய் தேவரகொண்டா விளக்கம்\nசெய்திப்பிரிவு 04 Aug, 2019\nமகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்: தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nசெய்திப்பிரிவு 31 Jul, 2019\nமோகன்லால் இயக்கும் குழந்தைகள் படத்தில் ஸ்பானிஷ் நடிகை\nசெய்திப்பிரிவு 31 Jul, 2019\n'மகதீரா' வெளியாகி 10 ஆண்டுகள்: காஜல் நெகிழ்ச்சி\nசெய்திப்பிரிவு 31 Jul, 2019\n'டியர் காம்ரேட்' படத்துக்கு வரவேற்பு: ராஷ்மிகா நெகிழ்ச்சி\nசெய்திப்பிரிவு 29 Jul, 2019\n'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத்: போஸ்டர் வெளியீடு\nசெய்திப்பிரிவு 29 Jul, 2019\nகைவிடப்படுகிறதா விஜய் தேவரகொண்டாவின் 'ஹீரோ'\nசெய்திப்பிரிவு 27 Jul, 2019\nசந்திராயன் 2 ராக்கெட்டுக்கு 'பாகுபலி' பெயர்: பிரபாஸ் பெருமிதம்\nசெய்திப்பிரிவு 23 Jul, 2019\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/22082-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:42:38Z", "digest": "sha1:AQMYPPAMI2W3JFWMQOKYH5ZR3UH4DEBF", "length": 6542, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "தொடர் மணல் கொள்ளையால் பாலைவனமாகி வரும் பாலாறு | தொடர் மணல் கொள்ளையால் பாலைவனமாகி வரும் பாலாறு", "raw_content": "\nதொடர் மணல் கொள்ளையால் பாலைவனமாகி வரும் பாலாறு\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் களமிறங்கும் வேட்பாளர் சு.வெங்கடேசன் விதிமுறைகளை மீறி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, பறக்கும் படை அதிகாரியான வட்டாட்சியர் தங்கமீனா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதனடிப்படையில் சு.வெங்கடேசன் மீது காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n - திருப்பூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nஹாட்லீக்ஸ் : மணல் மாஃபியா தந்த இன்னோவா\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nவைப்பாற்றில் தொடரும் மணல் கொள்ளை: ஒரே இரவில் 50 முதல் ஆயிரம் யூனிட் வரை சுரண்டல்\nநெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையும், உயிர் பலிகளும்\nமணல் கொள்ளை, கந்துவட்டியை துணிவோடு தடுத்து நிறுத்திய முத்துப்பேட்டை போலீஸாருக்கு எஸ்.பி பாராட்டு\nதொடர் மணல் கொள்ளையால் பாலைவனமாகி வரும் பாலாறு\nசிவகங்கையில் ‘தலைகாட்டாத’ காங்கிரஸ் தலைகள்: தந்தையை மட்டும் நம்பியிருக்கும் தனயன்\nதமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சாலை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள்\nஎதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை: தேர்தல் ஆணையம் மீது தினகரன் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013154.html", "date_download": "2019-08-18T19:51:06Z", "digest": "sha1:STDTIYLTUJL4PGZN5CQTU5P4IFCC7SDR", "length": 5459, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "படைப்புவெளி", "raw_content": "Home :: கட்டுரைகள் :: படைப்புவெளி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகே அலைவரிசை போக்கிடம் மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு\nகுறளோவியம் உண்மையைச் சொல்லுகிறேன் உலகச் செம்மொழிகள்\nகருத்து சுதந்திரத்தின் அரசியல் வரலாறு கண்டவர்களின் பாகம்-1 பாரம்பரிய தஞ்சாவூர் சிற்றுண்டி வகைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214551?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:33:05Z", "digest": "sha1:UG2BL7KFBYI3TWAQGOPL2MEYAAZYFVDQ", "length": 11128, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையிலுள்ள தற்கொலைதாரிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்யும் வழிமுறை கண்டுபிடிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேல���யா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையிலுள்ள தற்கொலைதாரிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்யும் வழிமுறை கண்டுபிடிப்பு\nஇலங்கை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எவ்வாறு மூளைச் சலவை செய்கிறது என்பது தொடர்பில் புலனாய்வு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nமிகவும் நுட்பமான முறையில் தனித்தனியான குடும்பங்களை தெரிவு செய்து இவ்வாறான மூளைச்சலவை செய்ததாக பிபிசி உலக சேவைக்கு அவர் விளக்கம் அளித்தள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குடும்ப வலையமைப்பு ஒன்றின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பங்களும் தனியான அலகுகளாக செயற்பட்டதாக இலங்கை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு குடும்ப வலையமைப்பாக செயற்பட்டதன் மூலமே பயங்கரவாத குழு தமது நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொண்டு இரகசியமாக செயற்பட்டதாக அவர் கூறினார்.\nதனி தனி குடும்பங்கள் தீவிரமயமாக்கப்பட்டு அவை பின்னர் ஏனைய தீவிரமயமாக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பரந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளனர்.\nபயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றங்களுக்கும் திட்டமிடல்களுக்கும் சமூக வலைத்தளங்களும் ஏனைய தொடர்பாடல் வசதிகளும் பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறு இந்த வலையமைப்பு தொடர்பாடலை மேற்கொண்டது என்பது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.\nபயங்கரவாத குழுக்கள் தமது நடவடிக்கைகளுக்கு குடும்பங்களை பயன்படுத்தி கொள்வது புதிய வழிமுறையாக அமைந்துள்ளது.\nஇந்தோனேசியாவில் தேவாலயங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் இந்த புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nசஹ்ரான் மௌலவியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன் கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்��ளுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nஷஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய சாட்சியம்\nபுத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ளுக்கு உண்மை எது என்று தெரியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கருத்து\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைகளை விமர்சிக்கும் ஆயர்கள்\nதெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222014%5C-06%5C-02T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-18T19:04:04Z", "digest": "sha1:KOEB65NRAT5P6YAHIRILOA6NKCZXMAJJ", "length": 2519, "nlines": 40, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசந்திரா இரவீந்திரன் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒட்டகம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2019-08-18T19:54:12Z", "digest": "sha1:ETGKID27V4I4VY6G6XRUXHQ53VWBSOWW", "length": 15552, "nlines": 142, "source_domain": "new.ethiri.com", "title": "இனிமேல் வட கிழக்கு தமிழர்களை கண்டுகொள்ளமாட்டேன்-மனோகணேசன் அறிவி���்பு…! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nஇனிமேல் வட கிழக்கு தமிழர்களை கண்டுகொள்ளமாட்டேன்-மனோகணேசன் அறிவிப்பு…\nஅபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனிமேல் தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் என்று அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்து கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nநுவரெலியாவில் பாரிய விபத்து-பரிதாபமாக உயிரிழந்த தம்பதிகள்....\nகணவனுடன் சண்டையிட்டு மகளை கொன்ற தாய்\nதேடி வந்த விபத்து - கணவன் மனைவி ஒன்றாக பலி\nஇனியும் அரச வேலைக்கு சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்பினால் நடப்பதே வேறு-சி.வி.கே சீற்றம்....\nயாழில் வீட்டை பூட்டாமல் சென்று திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\n← ஆடுகளை கொன்றுவிட்டு வீட்டிற்கும் தீ வைத்த நபர் பொலிசாரால் கைது-விசுவமடுவில் பரபரப்பு…\nயாழ் இந்திய தூதுவரை அவசரமாக சென்று சந்தித்த இராணு��� தளபதி….\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:51:29Z", "digest": "sha1:UCV2OLVXEZS75YIJ3XKXED5IHYDNTMEX", "length": 16092, "nlines": 145, "source_domain": "new.ethiri.com", "title": "இலங்கையில் பரவும் புதுவித நோய்-இதுவரை 4 உயிரிழப்பு-சிகிச்சை கண்டுபிடிப்பதில் சிக்கல்…! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nஇலங்கையில் பரவும் புதுவித நோய்-இதுவரை 4 உயிரிழப்பு-சிகிச்சை கண்டுபிடிப்பதில் சிக்கல்…\nஇலங்கையில் வரு வித புது மூளை தொடர்பான நோய் பரவுவதாகவும் இதுவரை இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் ��ழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nமூளைக்காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய தினமே அடக்கம் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் கல்பிட்டியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான ஒருவரும், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 மாத குழந்தை ஒன்றும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nநுவரெலியாவில் பாரிய விபத்து-பரிதாபமாக உயிரிழந்த தம்பதிகள்....\nகணவனுடன் சண்டையிட்டு மகளை கொன்ற தாய்\nதேடி வந்த விபத்து - கணவன் மனைவி ஒன்றாக பலி\nஇனியும் அரச வேலைக்கு சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்பினால் நடப்பதே வேறு-சி.வி.கே சீற்றம்....\nயாழில் வீட்டை பூட்டாமல் சென்று திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\n← மந்திகை வைத்திசாலையில் பாதுகாப்பின்மை-ஊழியர்கள் போராட்டம்….\nவடக்கில் இரண்டு ஆளுனர்கள்-குழப்பத்தில் அதிகாரிகளும் மக்களும்….\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபி���்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/06/26-2016.html", "date_download": "2019-08-18T19:51:00Z", "digest": "sha1:X5BIHUJGZFPK2TTDQN7ZFDMPHVIDPTOT", "length": 10674, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-ஜூன்-2016 கீச்சுகள்", "raw_content": "\nபுல்லட் ஜாக்கி ™ @BulletJackie\nநுங்கம்பாக்கம் காெலை செய்தவனின் புகைப்படம் #RT http://pbs.twimg.com/media/ClvOKJdUYAA208f.jpg\nமுதல்வகுப்பு மாணவர்களை வீடு வீடாக சென்று வரவேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள். நம்ம ஊர்ல இப்படி ஒரு பள்ளிகூடமா\nநீதிபதி -இவ்வளவு கொலை நடக்குது போலிஸ் என்ன தான்யா பண்றிங்க 😬 காவல்துறை -ஹெல்மெட் போடாம வரவங்க கிட்ட அபராதம் வாங்கிட்டு இருந்தோம் ஐயா 😂😂🏄🏄\nவேகமாய் செல்பவர் இலக்கை அடையலாம் நிதானமாக செல்பவரே வழியையெல்லாம் ரசிக்க முடியும் வாழ்க்கையிலும் சரி சாலையிலும் சரி🙇🙇 http://pbs.twimg.com/media/ClucGmlWgAAttDm.jpg\nநான் விதைத்த விதை @Kounter_twitts\nஆங்கிலத்தை fluent a பேசுனா பணக்கார மாதிரி பாக்கறாங்க அ��ையே தமிழ fluent a பேசுனா பைத்தியகார மாதிரி பாக்கறாங்க.....\nநாம ரொம்ப நம்புரவங்க, நமகிட்ட பொய் சொன்னா, அது பொய் தானேனு கேக்க முடியாம இருக்குறது, எவ்ளோ வலினு அனுபவிச்சி பாத்தா தான் தெரியும்,. 😒\nஇந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஜூன்22 இத்தனை சிறப்பானதாக மாறும் என்ற உண்மையை கடவுள் மட்டுமே அறிந்திருப்பார் :) http://pbs.twimg.com/media/ClryLfLUgAAvy55.jpg\nநீர் தன்பாதையை தானாகவே உறுவாக்கிக்கொள்ளும் பாறை அடுத்தவன் வழியையும்சேர்த்து மறைத்துக்கொள்கிறது பாறை அடுத்தவன் வழியையும்சேர்த்து மறைத்துக்கொள்கிறது நீரைப்போல தன் பாதையை தானாக உருவாக்குங்கள்\nதுணிக்கடையில் புத்தாடை அணிந்த பொம்மை ஏளனமாக சிரிக்கிறது வெளியே ஏழை சிறுவனின் சட்டையில் எண்ண முடியாத ஓட்டைகள்..\nசாப்பிட முடிந்த வயதில் துட்டு இருக்காது துட்டு இருக்கும் வயதில் சாப்பிட முடியாது # இதுதான்டா வாழ்க்கை http://pbs.twimg.com/media/ClulFsPUYAAbHQK.jpg\nயாரும் பார்த்துவிடக்கூடாது என அழுவது ஆண்கள் யாராச்சும் ஆறுதல்சொல்ல வாங்கோ என அழுவது பெண்கள் எல்லோரும் நம்மைப்பார்க்கணும் எனஅழுவது குழந்தைகள்\nஉயிர்காக்கும் மருந்தை மெடிக்கலில் வாங்கிவிட்டு தள்ளுபடி எதாவது இருக்கான்னு பாப்போம்👍 பார்ல சரக்கு அடிச்சுட்டு டிப்ஸ் கொடுத்துட்டு வருவோம்🙊😊\nமகிழ்ச்சி என்பது மற்றவர்களிடமிருந்து நாம் பெற வேண்டியதில்லை🐤🐦 நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டியவை🌼🌺 காலை வணக்கம் 🙏\nகடைக்காரர் கணக்குப்பிசகலில் 10 ரூபா அதிகமாக தந்தால் அதை திருப்பிக் கொடுத்ததும் வருகிற பெருமை இருக்கே அதுதான் நேர்மையாக இருக்க தூண்டுகிறது.\nவேலை & அரசியல் தகவல் @gokula15sai\n போன வாரம் பேரணி போனவனெல்லாம் இன்னுமா உயிரோட இருக்கீங்க\nயானை சாவுக்கு மனஅழுத்தமே காரணம் _வனத்துறை இன்னும் கொஞ்சம் விட்டா லவ் பெய்லர்னு சொல்வாய்ங்களோ மருந்து அடிச்சு கொன்னுட்டு மனஅழுத்தமாம்ல\nஇதுவரை விரும்பி உண்ட உணவால் வளர்ந்த உடலை ,விருப்பமில்லாத உணவைத் தின்று இனி இளைக்கச் செய்வது வீண் சற்று இயல்பாக இருங்கள்\nவீட்ல போன நோண்டிக்கிட்டே பொண்டாட்டிட்ட கிழி வாங்கும் குடும்ப தலைவர்கள் ஆர்டி பண்ணவும்..கணக்கெடுப்பு..\nகடிகார பெட்டிக்குள் சிறை வைக்கப்பட்ட வாழ்க்கை கடிவாளம் பூட்டியது போல் கண்டபடி ஓடுகிறது.\nஅடுத்தவர்கள் பேச்சை கேட்பது தவறல்ல, அது தான் சரி எ�� நம்பி முடிவெடுப்பது தான் தவறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/05/blog-post_19.html", "date_download": "2019-08-18T19:45:55Z", "digest": "sha1:UHC4A5CKBPWV5Q5KZXKWHPK77CXPQTSD", "length": 18697, "nlines": 211, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: \" புங்குடுதீவு மான்மியம்\" எனும் புங்குடுதீவின் பெருமை கூறும் நூல் கனடாவில் வெளியீடு .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\n\" புங்குடுதீவு மான்மியம்\" எனும் புங்குடுதீவின் பெருமை கூறும் நூல் கனடாவில் வெளியீடு .\nபுங்குடுதீவு கிராமம் உலகெங்கிலும் புகழ் பரப்பும் ஒரு ஊராக தற்போது பிரகாசிக்கின்றது. அதற்கு காரணங்கள் பலவுள்ளன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான வர்த்தகப் பெருமக்கள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது கிராமத்திற்கும் தழினத்திற்கும் பெருமை சேர்த்தார்கள்.\nவர்த்தக துறையில் பெற்ற வளர்ச்சியினால் தென்னிலங்கையில் கூட மிகுந்த அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக வளர்ச்சியடைந்து பல சிங்கள ஊர்களிலும் இந்து ஆலயங்களை நிர்மாணித்து அதன் மூலம் தமிழையும் இந்து சமயத்தையும் வளர்ப்பதில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டார்கள்.\nகாலங்கள் நகர நகர அந்த ஊர் மக்கள் கல்வியிலும் மிகுந்த கவனம் செலுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அறிவிலும் செல்வத்திலும் பலம் பெற்றவர்களாக வளர்ந்தார்கள். தற்போது புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பர்கள் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டிப்பறக்கின்றார்கள்.\nஇவ்வாறான சிறப்புகள் கொண்ட புங்குடுதீவு கிராமத்தின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் வகையிலும் அதற்கு காரணமாக கூறும் இருந்த வர்த்தகப் பிரமுகர்கள், பெரியோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலைஞர்கள் எழுத்தாளர் ஆகியோர் தொடர்பாகவும், புங்குடுதீவின் மண்வளம் மற்றும் பொருள்வளம் பற்றிய தகவல்கள் எல்லாம் அடங்கிய “புங்குடுதீவு மான்மியம் என்னும் 800 பக்கங்கள் கொண்ட அரிய நூல�� ஒன்று அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டது.\nமேற்படி நூலின் அறிமுக விழாக்கள் அடுத்தடுத்த வாரங்களில் புங்குடுதீவு அன்பர்கள் வாழ்ந்து வரும் ஏனைய நாடுகளான இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன என்ற நற்செய்தியும் புங்குடுதீவின் மக்கள் மகிழ்ச்சியடையும் ஒரு செய்தியாகும்.\nமேற்படி நூலை வெளியிடும் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் ஈடுபட்ட கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பாராட்டுக்குயவர்கள்.\nசங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு கருணாகரன் மற்றும் செயலாளர் துரை ரவீந்திரன் ஆகியோரை கனடாவில் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கின்றார்கள்.\nகடந்த வாரம் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்த்தானத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் மேற்படி இரண்டு பிரகர்களையும் புங்குடுதீவு மக்கள் சார்பாக பாராட்டும் ஏற்பாட்டை திருவாளர்கள் மகாத்மன் மற்றும் குணா செல்லையா ஆகியோர் செய்திருந்தனர். புங்குடுதீவு காட்டுப்புலம் ஸ்ரீ அரசடி ஆதிவைரவர் ஆலயக் கட்டிட நிதிக்காக நடத்தப்பட்ட “பௌணர்மி இராகங்கள்' நிகழ்ச்சியின் போது புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு கருணாகரன் மற்றும் செயலாளர் துரை ரவீந்திரன் ஆகியோர் கௌரக்கப்பட்டனர். மேற்படி விழாவில் தாயத்தின் பிரபல நாதஸ்வரக் கலைஞர் வி.கே. பிச்சர்த்தி, மற்றும் இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மேற்படி கௌரவிப்பு வைபவம் இடம்பெற்றது.\nகனடா உதயன் பத்திகையின் பிரதம ஆசியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், தலைவர் திருநாவுக்கரசு கருணாகரனையும் செயலாளர் துரை ரவீந்திரனை கனடா ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசியர் பரமேஸ்வரன் ஆகியோர் கௌரவித்தனர்.\nLabels: அமைப்புக்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வ��ி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2193:2008-07-22-13-04-48&catid=78:medicine&Itemid=86", "date_download": "2019-08-18T19:42:28Z", "digest": "sha1:7MRQB5TR7VXNZWVOOPLALVZDXZNTW2AL", "length": 4014, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறுநீரகத்தில் கற்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் சிறுநீரகத்தில் கற்கள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nவெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள்.\nஉடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947392/amp", "date_download": "2019-08-18T19:19:10Z", "digest": "sha1:5BVUHAB3YWJYEFFW3PFIBDWNVNONNORB", "length": 14114, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளத��வது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக் | Dinakaran", "raw_content": "\nகோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்\nகோவை, ஜூலை 16:கோவையில் மலேரியா பாதிப்பு இல்லை எனவும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்டறிய மண்டல அளவிலான ஆராய்ச்சி மையம் கோவை, ஜூலை 16: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாளில் 5 ஆயிரம் பேர் அருவியில் குளிக்க குவிந்தனர். இதன் மூலம் வனத்துறையினருக்கு ரூ.2.76 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.\nகோவை மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கோவை குற்றாலத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் கோவை குற்றாலம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 12ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாகரூ.24 லட்சம் ேமாசடி\nமீன் வியாபாரி கைது வழங் கோவை, ஜூலை 16: கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 24 லட்ச ரூபாய் ஏமாற்றிய மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.\nேகாவை செல்வபுரம் எஸ்.எல்.சி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). மீன் வியாபாரி. இவருக்கும் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான பைரோஸ்கான் (27) என்பவருக்கும் சில ஆண்டாக தொழில் ரீதியான நட்பு உள்ளது. பைரோஸ்கான், குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடு வாங்கி தருவதாகவும், ஏற்கனவே உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் சிலருக்கு வீடு வாங்கி தந்திருப்பதாகவும் சரவணனிடம் கூறியுள்ளார். 1 லட்ச ரூபாய் கொடுத்த���ல் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை சந்தித்து வீடு ஒதுக்கீடு டோக்கன் பெற்று தருவேன், நகரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடியில் உடனடியாக வீடு கிடைக்கும் எனக்கூறியுள்ளார். இதை தொடர்ந்து சரவணன், அவருக்கு பழக்கமான லட்சுமணன் உட்பட 24 பேர் பைரோஸ்கானிடம் தலா 1 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். 24 லட்ச ரூபாய் வாங்கிய பைரோஸ்கான் கடந்த 14ம் ேததி செல்வபுரத்தில் சரவணனுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான டோக்கன் ெகாடுத்தார். இந்த டோக்கனை பெற்ற சரவணன், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு சென்று வீடு கேட்டார். அப்போது டோக்கன் போலியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தாங்கள் ேடாக்கன் தரவில்லை என குடிசை மாற்று வாரியத்தினர் கூறினர். இது தொடர்பாக சரவணன், பைரோஸ்கானிடம் விசாரித்தார். வீடு தராவிட்டால் வாங்கிய பணத்தை திருப்பி கொடு எனக்கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த பைரோஸ் கான், சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் பைரோஸ்கான் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். கப்பட்டதால், கடந்த மூன்று நாட்களாக அருவியில் குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள்குளிக்க குவிந்தனர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 470 வருவாய் வனத்துறையினருக்கு கிடைத்தது. இது தவிர, வாகன கட்டணம், கேமராவிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று கோவை குற்றாலத்திற்கு தூய்மை செய்யும் பணி காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். அமைக்க வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொதுப்பணித்துறை எதிர்ப்பால் கழிவு நீரை சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் முடக்கம்\nகுறுந்தொழில்களுக்கு தொழிற்பேட்டை அமைக்க காட்மா ேகாரிக்கை\nசோமனூர் ரயில்வே மேம்பாலத்தில் குடிமகன்கள் அட்டகாசம்\nதமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை\nபுனித ஜான்ஸ் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி வரும் 17,18ம் தேதி நடக்கிறது\nதுடியலூர��ல் சந்தையை ஆக்கிரமித்து திடக்கழிவு மேலாண்மை மையம்\nகாட்டாற்று வெள்ளத்தில் மாயமான இரண்டு வயது குழந்தை உடல் மீட்பு\nமாநகராட்சி கமிஷனரிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு\nவிஸ்வகர்ம மக்களுக்கு தொழில் செய்ய அரசு சலுகை வேண்டும்\nஸ்மார்ட் சிட்டி பணி ஆலோசனை\nகன மழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது\nவால்பாறையில் பொள்ளாச்சி எம்.பி., ஆய்வு\nவிடுகளில் மழைநீர் புகுவதை தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்\nகன மழைக்கு நகரில் பல்வேறு இடங்களில் வீடு இடிந்து சேதம்\nகாலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்\nமழையால் வெற்றிலை வரத்து குறைவு\nபோக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் அவதி\nகான்டூர் கால்வாயில் மண் அகற்றும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:05:19Z", "digest": "sha1:NBYNKZCJOTHTTMRUCHQ7MMWQTESSGIKI", "length": 4867, "nlines": 95, "source_domain": "tiruppur.nic.in", "title": "சுற்றுலா தகவல்கள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nதிருப்பூர் மாவட்ட சுற்றுலா சிற்றேடு (PDF 7.26 MB)\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/did-you-know-that-he-played-another-vijay-in-mersal/", "date_download": "2019-08-18T18:56:09Z", "digest": "sha1:JPUQQM2IKIW3522GCTPSVC6WC5CLMERQ", "length": 10443, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சலில் மற்றொரு விஜய்யாக நடித்தது இவர்தான் உங்களுக்கு தெரியுமா..? - Cinemapettai", "raw_content": "\nமெர்சலில் மற்றொரு விஜய்யாக நடித்தது இவர்தான் உங்களுக்கு தெரியுமா..\nCinema News | சினிமா செய்திகள்\nமெர்சலில் மற்றொரு விஜய்யாக நடித்தது இவர்தான் உங்க���ுக்கு தெரியுமா..\nஒரு படத்தில் அரசியல் வசனம் இருந்தால் அதில் இருந்து கிளம்பும் சர்ச்சைகளே அந்தப் படத்தை ஜாக்பாட் வசூல் குவிக்க உதவும் என்பதற்கு சான்றாகி இருக்கிறது மெர்சல் திரைப்படம்.\nஒரு வாரத்தில் மட்டுமே அந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 170 கோடி அள்ளி வசூலில் சாதனை படைத்துள்ளது. ஒரு திரைப்படம் எப்படி அதிகம் பேரால் பேசப்படும் என்பதற்கு அதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை வைத்தாலே போதுமானது.\nஅதிலும் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை. மெர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் அதை உணர்ந்திருக்கும்.\nரூ. 80 கோடி பட்ஜெட்டில் மெர்சல் படம் திட்டமிடப்பட்டு அது ரூ. 130 கோடி வரை எட்டியதால் போட்ட பணம் கிடைக்குமா என்று களக்கத்தில் இருந்தனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.ஆனால் அதையும் தாண்டி வசூல் குவித்து வருகிறது.\nமெர்சல் படம் பல சர்ச்சைகளைத் தாண்டி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது அந்தப் படம் இந்தநிலையில் மெர்சல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅதாவது அந்தப்படத்தில் மொத்தம் மூன்று விஜய் நடித்து இருக்கிறார்கள். ஒருவர் ஃபிளாஸ்பேக்கில் நடித்ததால் விஜய்யே அதில் நேரடியாக நடித்தார். ஆனால் மற்ற இரு விஜய் கேரக்டர்களும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது போலக் காட்சிகள் இருந்ததால் ஒருவர் மட்டுமே அதில் நடிக்க முடியும்.\nஇன்னொருவர் விஜய்க்கு பதிலாக அதில் டூப் போட்டு நடித்து அந்த இடத்தை நிரப்பி பின்னர் டூப்புக்கு பதிலாக திரும்ப அந்தக்காட்சிகளுக்கு விஜய் வந்து நடித்து அதை பின்னர் படமாக்குவார்கள்.\nடபுள் ஆக்‌ஷன் கதை நடிக்கின்றவர்களில் பலர் இப்படித்தான் நடிப்பார்கள்.இதில் என்ன விஷயம் என்றால் விஜய்க்கு பதிலாக அந்த கேரக்டரில் யார் நடித்தது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅதாவது இயக்குநர் அட்லீதான் இன்னொரு விஜய்யாக நடித்துக்கொடுத்தாராம்.ஒளிப்பதிவாளர் விஷ்ணு இதைத் தெரிவித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தா��். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325553", "date_download": "2019-08-18T20:03:02Z", "digest": "sha1:PCJ7QUHS75O2VTDBPLHM5UFNGEE3OGQD", "length": 18901, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தல்! ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் உத்தரவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகுடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தல் ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் உத்தரவு\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nமதுரை : கண்மாய், குளங்களில் குடிமராமத்து பணிகளை ஒருங்கிணைந்து முறையாக மேற்கொள்ள வருவாய், பொதுப்பணி, நிலஅளவை, உள்ளாட்சித்துறையினருக்கு மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.\nஇம்மாவட்டத்திலுள்ள 11 தாலுகாக்களில் முதற்கட்டமாக 115 கண்மாய், குளங்களில் குடிமராமத்து பணிகள் நடக்க உள்ளன. உசிலம்பட்டி, மேலுார் உள்ளிட்ட சில தாலுகாக்களில் அரசியல் தலையீடு இர���ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஒரே கண்மாய்க்கு இரு விவசாய குழுக்களும் சில இடங்களில் அமைக்கப்பட்டன.\nகுடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்வது குறித்து அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் ராஜசேகர் தலைமையில் மதுரையில் நடந்தது. பயிற்சி கலெக்டர் ஜோதி சர்மா, உதவி கலெக்டர் பயிற்சி கோகிலா, டி.ஆர்.ஓ., செல்வராஜ், பொதுப்பணித்துறை பெரியாறு வைகை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ.,க்கள் முருகானந்தம், கண்ணகி, முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nகலெக்டர் பேசியதாவது: குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படும் நீர் ஆதாரங்களை முதலில் நிலஅளவை துறையினருடன் இணைந்து அளவீடு செய்ய வேண்டும். கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து முழுமையாக அகற்ற வேண்டும். கண்மாய் ஆயக்கட்டுதாரர்களை மட்டுமே குழுவில் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு கண்மாய்க்கு ஒரு குழுவை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். பருவ மழை துவங்கும் முன் குடிமராமத்து பணிகளை முடிக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் இப்பணிகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்றார்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.பாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி\n1.மாணவியர் பேரவை துவக்க விழா\n2.சுய மேம்பாடு பயிற்சி முகாம்\n3.சர்வதேச அளவில் சித்த மருத்துவம் முன்னேறும்\n2.பாறையில் தேங்கும் நீரை பருகும் அவலம்\n3.வறட்சியால் கருகும் காய்கறி பயிர்கள்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்��டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2228583", "date_download": "2019-08-18T20:17:10Z", "digest": "sha1:IWKUP54IQHYI56S7D2XZV2GWWQ5M4QLD", "length": 13340, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மலிவு விலை மருந்துக்கடை; பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2019,22:42 IST\nகருத்துகள் (43) கருத்தை பதிவு செய்ய\nலக்னோ: ''மத்திய அரசு துவங்கி உள்ள மலிவு விலை மருந்து கடைகளால் சாதாரண மக்களுக்கு மருந்து செலவு மிச்சமாகி உள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nமத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளால் பயன் அடைந்தவர்களுடன் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக நேற்று உரையாடினார்.\nஅப்போது அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் நாடு முழுவதும் 5000க்கும் அதிகமான மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு உயர்தர மருந்துகள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 50 - 90 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 850 உயிர் காக்கும் மருந்துகள் விலை மலிவாக விற்கப்படுகின்றன.\nஇருதயம் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கான மருந்து களை மலிவு விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். சாதாரண மக்களின் மருந்து செலவு மிச்சமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடி அமருவதற்காக பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ஷ்ட நாற்காலிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 2014 லோக்சபா மற்றும் 2017 உ.பி. சட்டசபை தேர்தல் பிரசாரங்களின் போது பிரதமர் மோடி பயன்படுத்திய நாற்காலியை பத்திரப்படுத்தி வைத்து அதை இந்த விழாவில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.\nRelated Tags மலிவு விலை மருந்துக்கடை பிரதமர் மோடி பெருமிதம்\nஎனது மருந்து மாத்திரை செலவு மாதம் ஐயாயிரம் வரை ஆனது தற்போது மலிவு விலை மருந்துக் கடை மூலம் மூன்று மாதங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே செலவாகிறது வாழ்க மோடி\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nவலையில் janaushadhi.gov.in Store Details. எனத்தேடிப்பாருங்கள். தமிழகத்தில் செயல்படும் 474 ஜன் அவுஷதி சகாயவிலை மருந்துக்கடைகளில் விலாசமும் கிடைக்கும் . சேவையைப் பயன்படுத்தியோர் அனைவரும் வாழ்த்துகிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009963.html", "date_download": "2019-08-18T19:07:57Z", "digest": "sha1:VH2OU7YTTJYGSUWOULMH3WI63VGJATEO", "length": 5708, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய்படேல்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய்படேல்\nநவ இந்தியாவின் சிற்பி வல்லபாய்படேல்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n நாம் இருக்கும் நாடு நெஞ்சுக்குள் நேசம்\nயோக இரகசியங்கள் துளசி கன்னியாகுமரி மாவட்டம்\nமூலிகைக் கலைக்களஞ்சியம் சீவகசிந்தாமணி ஆறாம் பகுதி இனி எங்கும் அக்னி ஹோத்ரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/BJP.html?start=425", "date_download": "2019-08-18T19:05:43Z", "digest": "sha1:EBPCZ4E3VZNAPLWA3NIYCRMJZE5UFDVU", "length": 9495, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: BJP", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nநஜீப் குறித்து பொய் தகவல் பரப்பிய பாஜக எம்.எல்.ஏ\nபுதுடெல்லி(28 பிப் 2018): காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் நஜீப் குறித்து உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சமூக வலைதளங்களில் பொய்யான தகவலி பரப்பியுள்ளார்.\nகுடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி 9 குழந்தைகளை கொன்ற பாஜக நிர்வாகி\nபாட்னா(28 பிப் 2018): பீகாரில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி மாணவர்கள் மீது மோதியதில் சுமார் 9 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகூட்டம் இல்லாத மைதானத்தை பார்த்து மோடி உரை\nபுதுவை(26 பிப் 2018): புதுச்சேரியில் பிரதமர் மோடி உரையாற்றிய மைதானத்தி��் கூட்டம் இல்லாததால் பாஜகவினர் அதிச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.\nபாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்\nசென்னை(24 பிப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nராம சுப்பிரமணியன் பாஜகவிலிருந்து அதிரடி நீக்கம்\nசென்னை(21 பிப் 2018): பாஜகவின் ராம சுப்பிரமணியன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபக்கம் 86 / 87\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/4243-2010-02-25-09-06-23", "date_download": "2019-08-18T19:12:33Z", "digest": "sha1:Q5QRXAX6G4KY5C25EWFT5LNEERU3IWES", "length": 13368, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "அம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா?", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் ���ல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2010\nஅம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா\nபூர்வீக சொத்து என்றால் பங்கு உண்டு. சுயசம்பாத்தியம் என்றால், அம்மா இறப்பதற்கு முன், அவருக்கு பின் அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஐயா வணக்கம். நான் எனது சொந்த வீட்டில் (என் தகப்பனார் தாயின் பெயரில் வாங்கியது) வசித்து வருகிறேன். இந்த வீடு நான் என் தகப்பனாருடன் கூட வேலைக்கு சென்று சம்பாதித்து வாங்கியது. நான் மைனராக இருந்ததால் என் தாயின் பெயரில் வாங்கப்பட்டது. எனக்கு ஒரு தங்கை உண்டு. எனது தாயாரும் தந்தையும் மரித்து 30 வருடங்கள் ஆகிறது. உயில் எதுவும் எழுதப்படவில்லை. அன்றையிலிருந்து எனது தங்கை என் பாதுகாப்பில்தான ் இருந்துவந்தாள். பிறகு எனக்கு 1979ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு 1985ல் என் தங்கையை ரயில்வே வேலையில் உள்ள ஒருவரை மணமுடித்து வைத்தேன். கல்யாணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து திருமணத்தை நடத்தினேன். பிறகு என்னுடைய பணத்தில்் வீட்டை மீட்டேன். சில நாட்கள் சென்ற பிறகு 2005ல் ரூ.25,000 என் தங்கைக்கு கொடுத்தேன். அதற்கு ஈடாக என் தங்கை சொத்தில் எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அதில் பங்கு எதுவும் கேட்கமாட்டேன் என்று ரூ.25/- பத்திரத்தில்் எழுதி கொடுத்துள்ளார் . ஆனால் நான் அதை பதிவு செய்ய வில்லை. ஆனால் தற்போது வீட்டை விற்றுக்கொடுக் கும்படி கேட்கிறார். வழக்கு போடவும் செய்வேன் என்றும் மிரட்டுகிறார். என் வீட்டிற்கு சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை இதுவரை கிரமமாக கட்டி வந்துள்ளேன். நான் இப்போது ஒரு தனியார் நிறுவனத்திலிருந ்து ஓய்வு பெற்று இபிஎப் உதவி தொகை வாங்கிக்கொண்டி ருக்கிறேன். மூன்று ப��ண் குழந்தைகளுடன் இருக்கும் நான் இப்போது திடீரென்று வீட்டை விற்கமுடியாத நிலையில் உள்ளேன். தாங்கள் எனக்கு அலோசனைகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி றேன்.\n எனது தகப்பனாருடன் கூட பிறந்த 5 அண்ணன்கள் 2 அக்கள்கள் உண்டு பூர்வீக சொத்து உள்ளது. அக்கள்கள் இருவக்கும் வயது 70 இவர்க்கு பூர்வீக சொத்தில் உரிமையுட தாங்கள் எனக்கு அலோசனைகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68046-salem-girl-in-fifa-u-17-wc-indian-team.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:36:44Z", "digest": "sha1:3NXIKIWABP4CZTUL7GJ6QEYXMJQKY6SI", "length": 9554, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி | Salem girl in FIFA U-17 WC Indian team", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nபிஃபா 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியம்மாள் இடம்பெற்றுள்ளார்.\nசேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன். இவரது மகள் மாரியம்மாள். இவருக்கு இளம் வயதில் கால்பந்தாட்டத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் இவரது தந்தை நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்த்தார். நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இங்கு பள்ளி படிப்புடன் தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்ட வந்த மாரியம்மாள் துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாநில அளவிலான அணியில் இடம்பிடித்து தனது திறமையினால் தமிழ்நாடு அணியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிக்கு துணை நின்றார்.\nஇந்தியாவில் 2020ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிஃபா உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந���திய அணியில் மாரியம்மாள் இடம்பிடித்துள்ளார்.\nஇது குறித்து மாரியம்மாள் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், “எனது அண்ணன் இளம் வயது முதலே கால்பந்தாட்ட வீரராக விளங்கியதை கண்டு எனக்கு கால்பந்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து நான் நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று விளையாடி வருகிறேன்.\nமேலும் எனது பயிற்சியாளர் கோகிலா அளித்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சியின் வாயிலாக மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக விளையாடினேன். அதன் விளைவாக அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து சிறப்பான பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேடையிலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி காமெடியன்: பார்வையாளர்கள் அதிர்ச்சி\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : FIFA U-17 Women's World Cup , Mariammal , Namakkal girl , மாரியம்மாள் , நாமக்கல் , சேலம் , கால்பந்து உலகக் கோப்பை 2020 , 17 வயது கால்பந்து உலகக் கோப்பை , தமிழ்நாட்டு வீராங்கனை\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேடையிலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி காமெடியன்: பார்வையாளர்கள் அதிர்ச்சி\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinearticles.net/tag/tamil-news/", "date_download": "2019-08-18T20:11:00Z", "digest": "sha1:53QM6I2WC7WZVB44XMDGFHJRQH72J24V", "length": 14190, "nlines": 298, "source_domain": "onlinearticles.net", "title": "Tag: tamil news | ONLINE ARTICLES", "raw_content": "\n டெங்கு கொசு உற்பத்தி …11 கட்டுமான நிறுவனங்களுக்கு| Dinamalar\nசோழிங்கநல்லுார்: அடையாறு மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ‘டெங்கு’ கொசு உற்பத்திக்கு காரணமான, 11 கட்டுமான நிறுவனங்களுக்கு, 1.97 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இ.சி.ஆர்., – ஓ.எம்.ஆர்., பகுதியை…\nடாம்கோ திட்ட கடனுதவி வழங்குவதில் எட்டாத இலக்கு\nதிருப்பூர்:’டாம்கோ’ மற்றும் ‘டாம்செட்கோ’ திட்டங்களில், 100 சதவீதம் இலக்கை எட்ட, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்…\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்| Dinamalar\nபுதுடில்லி: ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு,…\nமாநிலங்களில் மழை பாதிப்பு : தப்பியது கேரளா| Dinamalar\nபுதுடில்லி : கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேரளாவில், மழை நின்றதால், இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா,…\nதனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை| Dinamalar\nபெங்களூரு:கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா தலைமையில், கடந்த, 22 நாட்களில், மூன்று முறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாததால்,…\nதனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை| Dinamalar\nபெங்களூரு:கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா தலைமையில், கடந்த, 22 நாட்களில், மூன்று முறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாததால்,…\nபுதுடில்லி, : டில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி…\nவெள்ளி விழா கால்பந்து போட்டி – தினமலர்\nவெள்ளி விழா கால்பந்து போட்டி தினமலர் ஊட்டி:���ல்லாடா கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 25வது ஆண்டு வெள்ளி விழா … Source link\nஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு\nசென்னை:தமிழகத்தில், ஆவின் பால் விற்பனை விலை,லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும், பால் கொள்முதல் விலையையும், அரசு அதிகரித்துள்ளது. புதிய விலை உயர்வு, நாளை முதல்…\nமுதல்வரை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின் – தினமலர்\nமுதல்வரை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின் தினமலர் சென்னை: முதல்வர் பழனிசாமி தனியாக சென்றால் அவரை யாருக்கும் தெரியாது என தி.மு. Source link\nதிருச்சி அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்து விபத்து: 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு | Eight dead, including 3 children, crashes into mini van near Trichy\nநிலக்கரி நிறுவனத்தில் வேலை – 88,585 காலி இடங்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AakashAH120", "date_download": "2019-08-18T19:28:41Z", "digest": "sha1:LR6Y2U4FDOYEPNVKR4BHP7JROK3OWNBA", "length": 18007, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "AakashAH120 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor AakashAH120 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஇந்தப் பயனர் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளார். தடை பதிகையின் அண்மைய மாற்றம் குறிப்புதவிக்காக கீழே தரப்பட்டுள்ளது:\n15:58, 6 ஆகத்து 2019 AntanO பேச்சு பங்களிப்புகள் 2 வாரங்கள் நேர அளவிற்கு AakashAH120 பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (page move)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:06, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +51‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/21 ‎ தற்போதைய\n13:05, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +27‎ கேன் வில்லியம்சன் ‎ தற்போதைய\n02:13, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -330‎ குச்சக் காப்பாளர் ‎\n02:11, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -238‎ குச்சக் காப்பாளர் ‎ அடையாளங்கள்: Visual edit: Switched, PHP7\n02:05, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ சி குச்சக் காப்பாளர் ‎ AakashAH120 பக்கம் குச்சக் காப்பாளர் என்பதை இழப்புக் காப்பாளர் என்பதற்கு நகர்த்தினார் அடையாளம்: PHP7\n02:05, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ சி பேச்சு:குச்சக் காப்பாளர் ‎ AakashAH120 பக்கம் பேச்சு:குச்சக் காப்பாளர் என்பதை பேச்சு:இழப்புக் காப்பாளர் என்பதற்கு நகர்த்தினார்\n01:56, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +95‎ துடுப்பாட்டம் ‎ அடையாளம்: Visual edit\n01:20, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -7‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/6 ‎ தற்போதைய\n01:19, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -18‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/6 ‎\n01:17, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +15‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ அடையாளங்கள்: Visual edit, PHP7\n01:13, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +323‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ →‎2019 அடையாளம்: Visual edit\n00:55, 6 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -72‎ வார்ப்புரு:Cricket match summary/doc ‎ தற்போதைய\n15:28, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +15‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:23, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +522‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:10, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +17‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ →‎புள்ளிப்பட்டியல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:03, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -6‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ →‎புள்ளிப்பட்டியல்\n15:00, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +837‎ 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ‎ அடையாளம்: Visual edit: Switched\n01:18, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +315‎ தேர்வுத் துடுப்பாட்டம் ‎ →‎விளையாடும் முறை தற்போதைய அடையாளம்: Visual edit\n01:09, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +63‎ தேர்வுத் துடுப்பாட்டம் ‎ அடையாளம்: Visual edit\n07:19, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +3,564‎ பு வலைவ��சல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/21 ‎ \" left|120px '''...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: PHP7\n07:05, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +40‎ கேன் வில்லியம்சன் ‎\n02:49, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +60‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/12 ‎ அடையாளம்: PHP7\n02:48, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +43‎ ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் ‎\n02:41, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +46‎ இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் ‎ அடையாளம்: PHP7\n02:40, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +65‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22 ‎\n02:27, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -613‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/12 ‎\n02:27, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +613‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22 ‎\n02:25, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +98‎ பாட் கமின்சு ‎ தற்போதைய\n02:25, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +16‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/15 ‎ தற்போதைய\n00:41, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/19 ‎\n00:40, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/19 ‎\n00:35, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -33‎ வார்ப்புரு:Infobox cricket ground ‎ AakashAH120 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2784503 இல்லாது செய்யப்பட்டது தற்போதைய அடையாளம்: Undo\n00:27, 4 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +307‎ இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் ‎ தற்போதைய\n07:27, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +6‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/8 ‎ தற்போதைய\n07:26, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +6‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/2 ‎ தற்போதைய\n07:22, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -3‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/5 ‎ தற்போதைய\n07:21, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +503‎ பு வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/5 ‎ \"*2023 துடுப்பாட்ட உலகக்கிண...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n07:11, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +25‎ வலைவாசல்:துடுப்பாட்டம் ‎ தற்போதைய\n07:06, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +999‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/உங்களுக்குத் தெரியுமா\n07:04, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +720‎ பு வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/8 ‎ \"*இந்தியத் துடுப்பாட்ட அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n07:04, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +42‎ வலைவாசல்:துடுப்பாட்டம் ‎\n06:59, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +720‎ பு வலைவாசல்:துடுப்பாட்டம��/தகவல்கள்/2 ‎ \"*இந்தியத் துடுப்பாட்ட அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n05:58, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +1‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/4 ‎ தற்போதைய\n05:57, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +608‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/4 ‎\n05:48, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +5‎ ஜஸ்பிரித் பும்ரா ‎ அடையாளம்: PHP7\n05:45, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +44‎ ஜஸ்பிரித் பும்ரா ‎\n05:44, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +67‎ வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/19 ‎\n05:42, 3 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +6,373‎ இயன் போத்தம் ‎ தற்போதைய அடையாளம்: PHP7\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nAakashAH120: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%B8%E0%A5%8C%E0%A4%82%E0%A4%AB", "date_download": "2019-08-18T19:03:53Z", "digest": "sha1:7A4CTIAPGQH4WQHUFEP3SH7KVNP23DKA", "length": 4898, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "सौंफ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசோம்பு மிகுந்த மருத்துவக் குணங்களுள்ள விதைகள்..நறுமணம் உள்ளவை...உணவு செரியாமை போன்ற வயிற்றுத் தொல்லைகளைப் போக்கும்..இந்திய சமையல் மசாலாப் பொடிகளில் சேர்ப்பர்...ஆயுர்வேத மருத்துவத்திலும் பயனாகிறது...வெற்றிலையோடு சேர்த்தும் உண்பர்...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2014, 19:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:03:02Z", "digest": "sha1:C4RIZ45PAYTCEUATHQGLB5NLUZLZGHQL", "length": 12337, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "மன அழுத்தம் News - மன அழுத்தம் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களா இந்த உணவுகளைக் கொடுத்து சரி பண்ணலாம்.\nஉங்கள் குழந்தை எந்த விசயத���திலையும் கவனமே இல்லாம இருக்கானா துறு துறுன்னு இருக்கான் ஆனால் தேர்வில் மார்க் எடுப்பதாக இருக்கட்டும். ஒரு வேளையைச் செய்யிறதா இருக்கட்டும் தோத்துப் போறானா துறு துறுன்னு இருக்கான் ஆனால் தேர்வில் மார்க் எடுப்பதாக இருக்கட்டும். ஒரு வேளையைச் செய்யிறதா இருக்கட்டும் தோத்துப் போறானா அவனை அடிக்காதீங்க. அடித்து வளர்த்தால் சரியாகிவிடுவதற்கு அவன் ஒன...\nகபே காபி டே நிறுவனர் உடல் ஆற்றின் ஓரம் கண்டெடுப்பு... இறப்புக்கு காரணம் என்ன\nகாதலியுடன் தனிமையில் சந்திக்க வேண்டும், பிசினஸ் மீட்டிங், டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரெப்ஃரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது காபி டே தான். {image-cover-1564573713.jpg tamil.boldsky....\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nஇப்பொழுது எல்லாம் பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்களுக்கு விருப்பமான படங்கள், நபர்களின் பெயர்கள், டிசைன் இவற்றை பச்சை குத்திக் கொள்வதையே பேஷனாக நினைக்கிறார்கள். டாட்டூ மோகம் இன்...\nஎப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...\nநீங்கள் கட்டுப்பாடில்லாம் சாப்பிடும் நபரா அப்போ இந்த நோயாக் கூட இருக்கலாம். புலுமியா நெர்வோஷா இது புலுமியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இந்...\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nபுகை பிடிக்கும் வழக்கத்தை கைவிடுவது நல்ல விஷயம். ஆனால், புகை பிடிப்பதை நிறுத்துவதால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. சிகரெட்டிலுள்ள நிகோடினும் புகையிலையிலுள்ள ஏனை...\nமூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...\nசருமத்தில் உள்ள சிறு சிறு சிறு ஓட்டைகள் துளைகள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இந...\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nதுளசி இலையை ஆங்கிலத்தில் \"ஹோலி பேசில்\" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை \"மூலிகை...\nஇந்த அதிசயப் பழத்த பார்த்திருகீங்களா அப்போ நீங்க அதிர்ஷ்டசாலிதான்... ஏன் தெரியு��ா\nஅமேசான் காட்டை பூர்வீகமாக கொண்ட குவாரனா, கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். மேப்பிள் தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பாலினியா குபானா ஆகும். குவாரனா செடியின் பழம், ம...\n இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா\nகிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும். இந்த வகை முலாம்பழம் அமெரிக்கா, சிலி, போர்ச்சுக்கல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்த வகை மரங்க...\nதூங்குவதற்கு முன்னர் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டால், என்னென்ன மாற்றங்கள் உடலில் உண்டாகும்..\nஇரவு நேரத்தில் நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்யும். உண்ணும் உணவு முதல், உறங்கும் முறை வரை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு நேரத்த...\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப...\nஎலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nநம் வீட்டில் உள்ள சில உணவு பொருட்களோடு வேறு சில உணவு பொருட்களை சேர்த்தால் அதனால் கிடைக்கும் பயன் அதிகமே. இது எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்காது. அந்தந்த உணவுகளின் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/09121949/Veerapuram-sand-fleecebased-film.vpf", "date_download": "2019-08-18T19:56:02Z", "digest": "sha1:4M7F24K6H6GJKEO6WIDXLQEK6SFZWQM2", "length": 3310, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "`வீராபுரம்' மணல் கொள்ளையை மையமாக கொண்ட படம்||Veerapuram sand fleece-based film -DailyThanthi", "raw_content": "\n`வீராபுரம்' மணல் கொள்ளையை மையமாக கொண்ட படம்\nமணல் கொள்ளை பற்றிய உண்மை சம்பவம் வீராபுரம் படமாகிறது.\nமணல் கொள்ளையை மையமாக கொண்டு உண்மை சம்பவத்தின் அடிப்படையில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், `வீராபுரம்.' இதில், `அங்காடித்தெரு' புகழ் மகேஷ், `உறுதிகொள்' பட புகழ் மேகனா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.\n``இந்த படத்தில், ஒரு சமுதாய பிரச்சினையும் சொல்லப்படுகிறது. சென்னை, மதுரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nகுணசேகரன் தயாரிக்க, சுந்தர்ராஜன், கன்னியப்பன் இணை தயாரிப்பில், செந்தில்குமார் டைரக்டு செய்திருக்கும் படம், இது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2324014", "date_download": "2019-08-18T20:07:34Z", "digest": "sha1:ERGACLRFZ6HPUQJFKAOA3J7B7BY5HQ5Q", "length": 20212, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிறுமுகை கனரா வங்கியில் ரூ.104 கோடிக்கு கடன் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nசிறுமுகை கனரா வங்கியில் ரூ.104 கோடிக்கு கடன்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nமேட்டுப்பாளையம்:''சிறுமுகை கனரா வங்கியின் ஓராண்டுக்கான மொத்த வணிகம், 200 கோடி ரூபாய். இதில், 104 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என, கோவை மண்டல கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சிந்து கூறினார்.சிறுமுகை கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு தொழில் துவங்க கடன் வழங்கும் நிகழ்ச்சி விஜயலட்சுமி பள்ளி கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறுமுகை வங்கி முதன்மை மேலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மேலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். விவசாயம் உள்ளிட்ட பலவகையான கடன்களை வழங்கிய கோவை மண்டல கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சிந்து பேசியதாவது: விவசாயம் செய்ய மழை அவசியம். அது போல பணமும் இருந்தால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதனால் மத்திய அரசு குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறது. மேலும், சிறுதொழில் துவங்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்குகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள, 59 கிளைகளிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் கடன் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு ஒருகோடி ரூபாயுக்கும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சிறுதொழில் துவங்கவும் மற்றும் இதர கடன்களுக்கு, 1.35 கோடி ரூபாயுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளன. சிறுமுகை கனரா வங்கியின் ஒரு ஆண்டு வணிகம், 200 கோடி ரூபாய். இதில், 104 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு துணைப் பொது மேலாளர் சிந்து பேசினார்.இந்நிகழ்ச்சியில் 'விவசாயம் நாட்டின் முதுகெலும்பு' என்ற தலைப்பில், ரங்கோலி கோலப் போட்டி நடந்தது. மேலும், 100 பேருக்கு ''ரூபே கார்டு'' வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை டாக்டர் தியாகராஜன், வெங்கட்ராமனன் ஆகியோர் பேசினர். கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.அரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே\n2. அந்த நாள் ஞாபகம்... வந்ததே நண்பனே 50 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களுடன் சந்திப்பு\n1. ஜி.வி.ரெசிடென்சி சாலை; ஈசியா பயணிக்க முடியலை\n2. எம்.சி.ஏ., பொது கலந்தாய்வு: 411 பேருக்கு சேர்க்கை ஆணை\n4. பத்து மாதம் சுமக்கலாம்...\n5. விழிப்புணர்வு மராத்தான்: மாணவர்கள் உற்சாகம்\n1. விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுது நடைபாதை\n2. தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கர்நாடகா வரத்தால் சிக்கல்\n1. டாப்சிலிப் பள்ளியில் மாணவன் மாயம்\n2. மொபட் திருடிய இளைஞர் கைது\n3. கோவை, ஒசூருக்கு 'கும்கி'கள் பயணம்: காட்டு யானைகளை விரட்டும் பணி\n4. அடுப்பு அணையாததால் குடியிருப்பில் தீ விபத்து\n5. மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகம��க பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121217", "date_download": "2019-08-18T20:11:57Z", "digest": "sha1:OEN3T3ZOAB7UQD4YHNFXHXXJ2KGDE4NG", "length": 16262, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "கங்கைக்கான போர் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40\nஏன் எதிர்வினையாற்றவில்லை, ஏன் சுரனையற்று போனது என்ற உங்களின் கேள்விக்கு முட்டி கொண்ட தன்மை தான். இன்று வந்த நவீன் கடிதம் ஆசுவாசம் தந்தது. ஆம் ராகவேந்திரன் சொன்னது போல சாமனியர்களின் சூன்யவாழ்க்கையில் இவைகளை எடுத்த செல்ல முடியவில்லை.இந்த சுழல் உழல் வாழ்வின் ஒட்டங்களில், ஸ்டாலின் போன்றவர்களின் தேடல், அவர்களின் பயணம்-பதிவு- புத்தகம் என்பவைகளும் இத்தகைய இறப்புகளும் தூரமாக, எட்ட முடியாத லட்சிய வாழ்வாக மின்னுகிறது. ஆற்றாமையை எட்டிப்பார்க்க வைக்கின்றன்.\nஇத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்த்தும் கூட, மாசு ஆவது திருப்பூரில் கட்டுபடுத்தபட்டு தான் உள்ளது. மழை வந்தால், ஆறுகளில் கழிவுகளின் போக்குவரத்து அதிகரிக்கும்., இந்த சில வருடங்களில் தான் கான்பூர் போன்ற முக்கிய தொழிற்சாலை ஏரியாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றியும் முடிவாகி ( மட்டும் ) உள்ளது – அதிக திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட. தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய 5ல் ஒரு மடங்கு அளவுக்கு கூட நிலையங்களின் திறன் இல்லை ( ஒரு நாளைக்கு மட்டும் ) எனும் செய்திகள் படிக்கிறேன். இது ஒரு புறம் இருக்க, க்ரோமியம் போன்றவைகளின் அளவை பார்க்கையில், இருக்கும் நிலைங்களின் சுத்திகரிப்பு நுட்பத்திற்கு மிக மிகுதி எனவும், மீந்து விடப்படும் அதிக அளவு மாசின் தன்மை, விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் ஏற்படுத்தும் பாதிப்பு மறுபுறம்.\nநாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே தானே இருக்கிறோம். எழுதியும் பகிர்ந்தும்… சமீபத்தில் கூட உங்கள் ஊரின் ஏரி மேல் புதிய ரோடுகள் போல வந்த கொண்டே தான் இருக்கின்றன. கோவையில் அவிநாசி ரோடு, படிபடியாக சக்தி ரோடு, பின் கடைசி பொள்ளாச்சி ரோடும், இப்போது திருச்சி ரோடும் மீதி இருந்த முதிர் மரங்களை காணாமல் செய்து விட்டன. ஒட்டன்சத்திரம் திருப்பூர் சாலை விஸ்தரிப்பு சில ஆயிர மரங்களை எடுத்து விட்டது. ஒரு சின்ன குளத்தின் பாதிக்கு மேல் தான் சுங்கவசூல் இடம்.சின்ன ஊர்களில் இல்லாத நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதைகளை கண்டு கொள்ளாத மரத்த தன்மை அப்படியே பெரிய ஊர்களிலும் இன்னும் பெரிய அளவில் இருக்கும். சென்னை மறந்து விட்டது. வீரானம் ஏரியில் அளவு சிறுத்து போனதை பற்றி பல வருடங்களுக்கு முன் எழுதியாதாக நினைவு. போன வருடம் ஏரி மராமத்து பணிகளில் எவ்வளவு மீட்டெடுத்தார்கள் எல்லா ஆறுகளும் 40,50 வருடங்கள் முன் வெயில் காலத்தில் கூட முற்றிலும் வற்றாமல் ஒடிய காலம் இருந்தது என்பது கூட மறக்க துவங்கி விட்டன. காலை மாலை என இரண்டு நேரமும் குடிநீர் பைப்புகளில் வரும் நீரை அப்படியே புழங்கிய அனுபவம் உண்டு என்பதை நம்ப முடியவில்லை.\nஅகர்வால் போன்றோர் கடிதம் எழுதி கோரிக்கைக்களாக உண்ணாநோன்பு ஒரு பக்கம் மறு பக்கம் அரசு தான் பிண்ணிய வலைகளால் தானே சிக்கிகொண்டு எந்த புதிய பழைய திட்டங்களையும் செயல் படுத்த முடியாத நிலை. நீர்மின் நிலையம் இயற்கையானவை பசுமை சக்தி ( green energy ) என்கிறவை மாறி ஆறுகளின் கொலைகள் பற்றிய வெளிச்சம் மேலோங்கி விட்டது. ஆனால் இயங்கி கொண்டு இருப்பவைகளை மூடும் அளவுக்கு நாம் அடைந்து விட்டோமா மலைகளில் ஆற்றின் பாதைகள் போடப்பட வேண்டிய ரோடுகளால் மறிக்கபட்டு, 5,6 மாநிலங்கள் வழி சென்று, இத்தனை வருட மனித, தொழிற்சாலை கழிவுகளின் கூடல்களை தாண்டி அந்நதி வழி இருக்கும் பாசன ஹெக்டர்களை தாண்டி, கங்கையை மீண்டும் தன் போக்கில் விட்டு தூய்மையாக்க வேண்டும் என்கிற அந்த லட்சிய இறப்புகள் மிகுந்த வெறுமையை தருகின்றன.\nஇப்பவும் கூட ஆறுகளின் இணைப்பு எனும் பெரிய கனவுகளை விதைக்க தொடங்கி விட்டோம். மழை நீரை எடுத்து வைத்து கொள்ள ஏரி, ஆறு என தேக்கி காப்பாற்றி கொள்ளாமல், “வீணாக கடலில் கலக்கும்” நீரை பற்றி தான் பேசுவோம். ஆறு என்பது வெறும் தண்ணீர் தான். நாம் இயற்கையை அழிக்கவில்லை. அது மனிதனை வைத்து தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து கொண்டு வெகு காலமாகிறது என்று தோன்றுகிறது.\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 23\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 19\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்��ாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-karthiks-dev-movie-released/", "date_download": "2019-08-18T19:20:12Z", "digest": "sha1:Q4OXEKYLUERFXDVGYPXBEKWNSQCEMQFF", "length": 10788, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை! விஷால் என்ன செய்யப் போகிறார்!! - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Cinema நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை விஷால் என்ன செய்யப் போகிறார்\nநடிகர் கார்த்திக்கு வந்த சோதனை விஷால் என்ன செய்யப் போகிறார்\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினமான நேற்று ரிலீஸானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் கார்த்திக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. தேவ் படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.\nஎந்த படம் வெளியானாலும் அதை உடனுக்குடன் கசியவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.\nதேவ் படத்திற்கு சுமாரான விமர்சனம் வந்துள்ளபோதிலும் தமிழ் ராக்கர்ஸில் கசியாமல் இருந்திருந்தால், படத்தை தியேட்டரில் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்திருக்காது.\nஇந்த தமிழ் ராக்கர்சை ஒழிக்க நடிகர் விஷால், என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்றும், என்ன செய்யப் போகிறார் என்றும் இன்னும் தெரியவில்லை. தமிழ் ராக்கர்ஸ்க்கு பலியானவர்களின் பட்டியலில், தற்போது தேவும் இடம் பெற்றுள்ளது.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-08-18T20:08:09Z", "digest": "sha1:T5BI2WP2AKNASP7QVGIUT3WOVGKYQSNN", "length": 12774, "nlines": 174, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: ஹாய் நான் வந்துட்டேன்!!", "raw_content": "\nஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா\n நானும் ரொம்ப பீல் பண்ணேன் \nராத்திரி எப்படியான ஒரு பதிவு எழுதியே ஆகணும்னு\nஎடுதேனா…………………… என்ன கொடுமை இது லேப்டாப் ஸ்க்ரீன்\nஅப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…\nஎவ்வளோ நாள்தான் என் தமி��� தாங்கும் பாவம் அதுக்கு வாய் இருந்துருந்தா அழுதுருக்கும் அதன் பண்ணிண்டுடுத்து \nஅதுக்காக அப்படியே விட முடிமா ஒடனே அத எடுத்துகிட்டு ரிப்பேர் பண்ற கடைக்கு . அங்கப்போனா “ புல் ஸ்க்ரீன் மாத்தணும் குறைஞ்சது ஆயிரம் லேந்து ஆயிரத்தி ஐநூறு திராம்ஸ் ஆகும் . அய்யா சாமி எதன ஒட்டு போட்டு குடுய்யா போரும். நீ சொல்ற காசுக்கு புது லேப்டாப்பையே வாகிடலாம்னு .. ஒரு வழியா ஐநூறுக்கு ஒத்துக்கிட்டு ஒட்டு போட்டான். பதிவு நான் இல்லாம இருக்குற விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்\nஒரு வாரமா அல்லோல கல்லோல பட்டு இப்போத்தான் என்\nஏன் கைல கெடச்சுது..இதனை சகல மாணவர்களுக்கு என்னவென்றால் இனிமே நான் தினமும் பதிவெழுதி உங்கள எல்லாம் வென்னு தாழ்மையுடன் தெரிவித்து\nகொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே … ஹலோ ஹலோ நில்லுங்க நில்லுங்க ப்ளீஸ்..மறக்காம கிழ பொட்டில\nகுறிப்பு : இப்போவும் ஸ்க்ரீன் சரி ஆகல பின்னாடி போயிடுது அதுக்காக வரமாட்டேன்னு போடவேண்டாம் நான் வருவேன் திரும்பவும் வருவேன்…\nநோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்\nஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///\nஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///\nபவம் உன் லேப்டாப் .. உன் கொடுமை தாங்காம தற்கொலை பண்ணிடுச்சி. இருந்தாலும் விடமாட்டேன்னு அதை காப்பாத்தி, இப்படி கொடுமை பண்ணறியே இது ஞாயமா\nஅப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…/////\nகொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே \nஓடுங்க ஓடுங்க எல்லோறோம் ஓடுங்க\nநோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்///\nகடைசியா சொன்ன விசயம் தான் சூப்பர்...\nசீக்கிரம் வாங்க புது லாப்டாப் வாங்குங்கோ\n@சௌந்தர் எவ்வளவு நல்ல எண்ணம் ப்ரோ உங்களுக்கு..ரொம்ப நன்றி..ஹீஹீ\n@LK என்ன செய்ய அது தல விதி அப்புடி\nயாரு யாரா அது இவங்க பதிவு எழுதலைனு ஃபீல் பண்ணது... நீ மட்டும் என் கையில கிடைச்சே சட்னிதான்\n@ arun : மிக்க நன்றி ப்ரோ..\nபின் கு : ரசிகர்களை மாட்டிவிடகூடது..அதன் பேர சொல்லல்ல..நீங்க கூட ஏன் எழுதலைன்னு வருத்தப்பட்டத இங்க நான் சொல்லவே இல்லை பாத்தீங்களா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாங்க வாங்க தீபாவளி செலவுக்கு யார் கிட்ட கேக்கலாம்னு இருந்தேன். வாங்க கொஞ்சம் பணம் கொடுங்க\nகக்கு - மாணிக்கம் said...\nநம்ம \"பாப்பா ' இல்லாம ரொம்ப போரடிச்சி போச்சுது. உண்மைதான் காயத்ரி பாப்பா.\nநீ வந்துட்டில்��� , எங்க எல்லாருக்கும் ரொம்ப ஜாலிதான். அட கிறுக்கு பொண்ணே லாப் டாப் ப என்ன பன்னி தொலைச்ச\nசரி சரி. இனிமேலாவது நம்ம தமிழ கொஞ்சம் ஒழுங்கா எழுது .\n .இல்லாங்காட்டி தலையில குட்டுத்தா விழும், அப்புறம் குந்திகினு அழுவாத, ஆக்காங் \n//ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///\n இல்லைன்னு உண்மைய சொன்னா மட்டும் எழுதாமலா இருந்துடப் போறீங்க :)\n//@ arun : மிக்க நன்றி ப்ரோ..\nநீங்க கூட ஏன் எழுதலைன்னு வருத்தப்பட்டத இங்க நான் சொல்லவே இல்லை பாத்தீங்களா\nபதிவுலக துரோகி அருண் ஒழிக\nஐயோ , இப்படியெல்லாம் படம் போட்டு விளக்குனா அந்த ஸ்க்ரீன் என்னத்துக்கு ஆகும் ..\nஉண்மைலேயே செம காமெடி ..\nஎல்லாம் ஒக்கே.. அனா கடைசில எதுக்கு ஒதைக்குறீங்கனு தான் புரியலை..\nஅப்பாவி தமிழன் பரணி said...\nஇம்சை இளவரசி 28 ஆம் காயத்திரி பராக் பராக், யார் அங்கே தலைவலி தைல நிறுவன அதிகாரியை உடனடியாக வரச்சொல்\nப்ளாக் உலக வரலாற்றுலையே... அவ்ளோ ஏன் உலக வரலாற்றுலையே கணினியை தற்கொலை செஞ்சுக்க வெச்ச பெருமை உன்னை மட்டுமே சாரும் தாயே... நீ வாழ்க... உன் பணி சிறக்க... இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகி மக்கள் தழைக்க... (மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா)\nஹா ஹா... சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது போ... சூப்பர் அனிமேசன் மூவி பாத்த மாதிரி இருக்கு... இந்திரன் பார்ட் 2 ல புக் ஆயட்டியாமே... சொல்லவே இல்ல காயத்ரி... (இப்படி ஏத்தி உட்டா தான் நாம எஸ்கேப் ஆக முடியும்...ஹி ஹி)\nஇதை படிங்க மொதல்ல ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67668-rajya-sabha-adjourned-till-2pm.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T19:43:25Z", "digest": "sha1:UW7CPXXHRWQGLWXCXXRNFIMSKY45BE2A", "length": 6027, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி | Rajya sabha adjourned till 2pm", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nதபால் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அத��முக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதனிடையே தபால் தேர்வு குறித்து ரவிசங்கர் பிரசாத் நாளை விளக்கம் அளிப்பதாக உறுதி அளித்தள்ளார் என மாநிலங்களவை துணைத் தலைவர் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காத அதிமுக எம்.பி.க்கள் தபால் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் எனக் கூறி மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67776-floodwaters-recede-in-kaziranga-but-leave-4-rhinos-dead.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:00:19Z", "digest": "sha1:CZTP664PLQTYRHBQJEU5GZSVQFRB4GYF", "length": 9956, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அசாம் வெள்ளம் : 4 காண்டாமிருகங்கள், ஒரு யானை பரிதாப பலி | Floodwaters recede in Kaziranga, but leave 4 rhinos dead", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டரு���்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅசாம் வெள்ளம் : 4 காண்டாமிருகங்கள், ஒரு யானை பரிதாப பலி\nஅசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த 4 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு யானை உயிரிழந்துள்ளது.\nஅசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் மழைப்பொழிவு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது. 31 மாவட்டங்களில் உள்ள 4,620 கிராங்களில் வசிக்கும் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அசாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த வெள்ளம் இந்தியாவின் முக்கிய தேசியப் பூங்காவில் ஒன்றான அசாம் காசிரங்கா தேசிய பூங்காவை விட்டு வைக்கவில்லை. வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்து ஏராளமான விலங்குகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் பூங்காவின் 95% பகுதி நீரில் மூழ்கியது. தற்போது வெள்ள நீர் வடிந்து தர்மபுத்திரா நதியில் சென்று கலந்து வருகிறது. இதனால் பூங்காவில் நீர் குறைந்து வருகிறது. இதற்கிடையே வெள்ளத்திலிருந்து தப்பிக்க தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற மான்களில் ஒரு கொம்பு மான் மற்றும் 10 புள்ளி மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன.\nஅத்துடன் 4 காண்டாமிருகங்கள் மற்றும் ஒரு யானை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கிய 52 வனவிலங்களை காப்பாற்றியுள்ளனர். இதில் 42 விலங்குகள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. இரண்டு காண்டாமிருகங்கள் உட்பட 10 விலங்களுக்கு சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\nவெள்ள நிவாரணம்: காருக்கான ஃபேன்சி நம்பர் ஏலத்தில் இருந்து விலகிய பிருத்விராஜ்\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக���கியம்” - சீமான் பேட்டி\nகேரள மழை வெள்ள உயிரிழப்பு 104 ஆக உயர்வு\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nகபினியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழகத்தை எச்சரித்த மத்திய அரசு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67347-chief-minister-meeting-to-minister-and-officials-about-water-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:55:25Z", "digest": "sha1:WYYMBHLPYHNTI6QBOOH7K7VITGBXAD6Y", "length": 8640, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை | chief minister meeting to minister and officials about water issue", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nஅமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ��டப்பாடி பழனிசாமி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nமுன்னதாக ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு குடிநீர் கொண்டுவரும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரயில்களின் தண்ணீர் ஏற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிறைவடைந்தவுடன் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஇந்நிலையில், சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\n’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் சல்மான், சுதீப் டான்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\n’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nடிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\n’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் சல்மான், சுதீப் டான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8211.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-18T19:24:37Z", "digest": "sha1:YOPU563NJH5HWXVYOHQQOL6U224D5CEG", "length": 26192, "nlines": 259, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவலை எதற்கு இவர்களுக்கு? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கவலை எதற்கு இவர்களுக்கு\nView Full Version : கவலை எதற்கு இவர்களுக்கு\nஇந்த தெருவே என் வீடு\nகுப்பைத் தொட்டி என் சாதஅறை\nபசி படத்தில் ஒரு காட்சி..\nநாயகியின் பாவாடை கிழிந்து தொடை தெரிய\nஅதை வெறிக்கும் நிழற்குடைப் பயணி..\nஇன்னும் கிழித்து, ''பார்த்துக்கோ' என உமிழ்வாள்..\nஉடை = செயற்கைத் தோல்..\nவிவரிக்க இயலா உணர்வுளைக் கிளப்பின இறுதி வரிகள்..\nநண்பன், ராம்பால் கண்டால் இன்னும் மெச்சி விமர்சன\nஒரு புதிய தளத்தை எட்டிய\nஇக்கவிதைக்கு சிறப்பு வாழ்த்துகள் ஆதவா..\nஇளசுவின் விமர்சனத்தால்... கவிதை இன்னும் அழகு பெறுகிறது.\nநன்றி அறிஞர் மற்றும் இளசு அவர்களுக்கு... உங்கள் விமர்சனத்தினால் கவிதை மேலும் அழகு பெறுகிறது என்ற பெருமை எனக்குண்டு..\nஅலையும் பிச்சைக்காரனை உருவகபடுத்துவதாய் உள்ளது...\nஅவன் மனம் பிள்ளையாய் மாறியதை\nஇந்த தெருவே என் வீடு\nகுப்பைத் தொட்டி என் சாதஅறை\nஅவனுக்கு அது சாத அறைதான்...\nஅவன் அவனின் போலி எண்ணங்களை\nஇது புரியவில்லையே ஆதவா.. விளக்குங்கள்\nமனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ள இயலாதவர்கள், பெளர்ணமியைக் குறிந்து என்ன கவலை... இதை சொல்ல வருகிறீர்களா\nஇந்த வரிகளின் அர்த்தமும் எனக்கு விளங்கிடவில்லை.. விளக்குங்கள் ஆதவா...\nசமூகத்தினைப் பற்றின ஒரு ஆழமான கவிதையாகத்தான் நான் உணர்கிறேன்.. வரிகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் ரசித்திட வைக்கிறது.. குளியலறை, சாத அறை..\nவாழ்த்துக்கள் ஆதவா. என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்\nஆதவா கவிதை அருமை முதலில் படித்தது நான் தான் எனக்கு சில வரிகள் புரியவில்லை ஆதனால் பின்னுட்டம் இடவில்லை தற்பொழது இளசு அன்னா அறிஞர் ஷி நிசியின் உதவியால் உமது கவிதையின் சிறப்பு மெளிர்கிறது நன்றி தல;)\n என் எல்லா கவிதைகளிலும் 'என் பாணியிலேயே விமர்சனமிட்டு கலக்குகிறீ���்கள்.. இந்த கவிதை எழுத உங்கள் பிளாட்பாரமும் ஒரு காரணம்.. நல்ல சமூகக் கருத்துள்ள கவிதை அதிலும் யாரும் எழுதாத கரு ஒன்றைத் துலாவி கடைசியில் கிடைத்ததுதான் இது.. (யாராவது ஒருவர் எழுதியிருக்கலாம்). இது ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்டது..\nஅலையும் பிச்சைக்காரனை உருவகபடுத்துவதாய் உள்ளது...\nபிச்சைக்கான்(ரி) என்று கூட சொல்லலாம். சித்தம் குறைந்து காணப்படுகிறாள்.\nஇது புரியவில்லையே ஆதவா.. விளக்குங்கள்\nஅவள் வீடு தெரு.. அந்த தெருவில் குழந்தையைத் தவிர மற்ற கேவலமானவர்கள் இருக்கிறார்கள்.. அதாவது வேடிக்கை பார்க்கும் ஈன மனிதர்கள்.. (குழந்தையாவது நல்ல வெள்ளை மனம் கொண்டவர்கள்..)\nமனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ள இயலாதவர்கள், பெளர்ணமியைக் குறிந்து என்ன கவலை... இதை சொல்ல வருகிறீர்களா\nஇந்த வரிகளின் அர்த்தமும் எனக்கு விளங்கிடவில்லை.. விளக்குங்கள் ஆதவா...\nபெளர்ணமி = முழுநிலவு = நிர்வாணப் பெண். அதை முழுமையாக ரசிக்கிறார்கள் இந்த ஈனத்தவர்கள். மேகமானது ஆடை. அதை போர்த்திவிட கவலை இல்லாமல் நிற்கிறார்கள்>..\nசமூகத்தினைப் பற்றின ஒரு ஆழமான கவிதையாகத்தான் நான் உணர்கிறேன்.. வரிகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் ரசித்திட வைக்கிறது.. குளியலறை, சாத அறை..\nவாழ்த்துக்கள் ஆதவா. என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்\n நான் மிகவும் உங்கள் விமர்சனம் எதிர்பார்த்தேன். நான் ரசித்து எழுதிய அதே வரிகளை நீங்களும் ரசித்தது நமக்குள் இடைவெளி குறைந்த நட்பாக உணர்த்தியது..\nமிக்க நன்றி மனோஜி அவர்களே\n உங்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லையே\nஆதவா கவிதை அருமை முதலில் படித்தது நான் தான் எனக்கு சில வரிகள் புரியவில்லை ஆதனால் பின்னுட்டம் இடவில்லை தற்பொழது இளசு அன்னா அறிஞர் ஷி நிசியின் உதவியால் உமது கவிதையின் சிறப்பு மெளிர்கிறது நன்றி தல;)\n நம்மைப் போன்றவர்கள் இளசு அறிஞர் மற்றும் ஷீ ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. அவர்களின் பின்னூட்டத்தில் மிளிர்வதாய் கூறியது நிஜமான உண்மை... :)\nஉண்மையில் நான் மிகவும் ரசித்து படித்தேன் ஆதவன்...\nஒரு கவிதையை வாசித்து விமர்சனம் எழுதுவது என்பது கடினமான விஷயம்...\nஅதிலும் இளசு, ஷீ, ஆதவன் போன்றவர்கள் விமர்சனம் எழுதிய பிறகு எழுத என்ன இருக்கும்...\nஇது பெண்ணிற்கும், ஆணிற்கும் சொல்லலாம் ...\nநேரடி பாதிப்பாயிருந்தால் - பெண்\nபதிப்பினால் பிறந்த குழந்தையானல் - ஆண் (அல்லது பெண்)\nஇந்த சமுதாயத்தில், குறிப்பாக தென்தமிழ் நாட்டில்... ஒரு பெண் கற்பளிக்கபட்டுவிட்டால் அவளது வாழ்க்கை அதோடு முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்....\nபெஉத்திவீரன் பார்த்துவிட்டு அதில் வரும் கடைசி காட்சியை சுட்டி காட்டி, அதில் அந்த பெண்ணின் தவறு என்ன\nஅவள் கற்பழிக்கபட்டால் அவள் வாழ்க்கை முடிந்து விட்டதா...\nஅவள் இதை ஒரு முடிவாக நினைக்கவேண்டிய அளவுக்கு ஒரு மனநிலையை உருவாக்கியது எது\nஎன்று கேள்விகளை அடுக்கி கொண்டு போன என் தோழிக்கு பதில் சொல்லமுடியாமல் போனேன்...\nஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கைமுடிந்துவிட்டது என்று ஒரு \"மாயையை\" உருவாக்கி வைத்திருப்பது ஒரு தவறில்லையா\nஇவ்வாறு பாதிக்கபட்ட பெண்ணுக்கு ஊக்கமும் , நீதியும், பாதுகாப்பும் கிடைக்க பெறுவதை செய்யாமல் இன்னும் ஏன் பரிதாப படமட்டும் செய்கிறோம்....\nஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலை மாறவேண்டாமா\nமற்றபடி கவிதையில் அவள் வாழ்க்கை முறையையும், நிலையையும் சொல்லியிருப்பது அருமை...\nகடைசி வரிகள்.... சாட்டையடி... நெத்தியடி...\nஉள்ளங்களை விமர்சனத்தால் கொள்லை அடிக்கும் வித்தையை எனக்கு சொல்லி கொடுங்கள்.... நீங்கள் மட்டும் இந்த பாக்கியத்தி பெற்று செல்வது கண்டிக்க தக்கது...\nஅது எப்படியப்பா.... முழுகவிதையையும் நிதானமாய் விமர்சிக்க முடிகிறது.... கலக்குறிங்க... பாராட்டுகள்...\nஉங்கள் கவிதைகள் பலவற்றியும் குறித்து வைத்திருக்கிறேன்... இன்னும் வாசித்து எழுத வேண்டி இருக்கு.\nஅப்படியே பெப் - 14 கவிதைக்கு நன்றி...\nஇது பெண்ணிற்கும், ஆணிற்கும் சொல்லலாம் ...\nநேரடி பாதிப்பாயிருந்தால் - பெண்\nபதிப்பினால் பிறந்த குழந்தையானல் - ஆண் (அல்லது பெண்)\nஇந்த சமுதாயத்தில், குறிப்பாக தென்தமிழ் நாட்டில்... ஒரு பெண் கற்பளிக்கபட்டுவிட்டால் அவளது வாழ்க்கை அதோடு முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்....\nபெஉத்திவீரன் பார்த்துவிட்டு அதில் வரும் கடைசி காட்சியை சுட்டி காட்டி, அதில் அந்த பெண்ணின் தவறு என்ன\nஅவள் கற்பழிக்கபட்டால் அவள் வாழ்க்கை முடிந்து விட்டதா...\nஅவள் இதை ஒரு முடிவாக நினைக்கவேண்டிய அளவுக்கு ஒரு மனநிலையை உருவாக்கியது எது\nஎன்று கேள்விகளை அடுக்கி கொண்டு போன என் தோழிக்கு பதில் சொல்லமுடியாமல் போனேன்...\nஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கைமுடிந்துவிட்டது என்று ஒரு \"மாயையை\" உருவாக்கி வைத்திருப்பது ஒரு தவறில்லையா\nஇவ்வாறு பாதிக்கபட்ட பெண்ணுக்கு ஊக்கமும் , நீதியும், பாதுகாப்பும் கிடைக்க பெறுவதை செய்யாமல் இன்னும் ஏன் பரிதாப படமட்டும் செய்கிறோம்....\nஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலை மாறவேண்டாமா\nமற்றபடி கவிதையில் அவள் வாழ்க்கை முறையையும், நிலையையும் சொல்லியிருப்பது அருமை...\nகடைசி வரிகள்.... சாட்டையடி... நெத்தியடி...\nஎல்லா (மானபங்கப்படுத்தப்பட்ட) பெண்களும் அவ்வாறில்லை என்றாலும் சிலர் அதையே நினைத்து நினைத்து சித்தம் கலங்க திரிவார்கள்.. இவர்களில் சதவீதம் மிக மிக குறைவு.. அத்தகைய ஒருவரைத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறேன்..\nஉங்கள் கருத்துக்கள் சிந்திக்கும்படி இருந்தது.. நன்றிகள் பல.............\nசிவப்பியில் உங்கள் பின்னூட்டத்தில் ஆடிய ஊஞ்சல் என்னை இங்கே அழைத்துவந்தது.\nசிவப்பியின் நேரடி வாக்குமூலமாய் இந்தக்கவிதையைக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ஆதவா. அந்த அளவுக்கு என் மனதைப் பாதித்துள்ளது. இவர்களைப் போலத் திரியும் பெண்களுக்கு என்றுமே சமூகத்தில் பாதுகாப்பில்லை. நான் சொல்லவந்ததும் இதைத்தான்.\nஒரு அபலையின் தன்னிலை விளக்கமென எழுதப்பட்ட இக்கவிதை அருமை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/199542?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:04:53Z", "digest": "sha1:22URB3AL2MNCJAIJ52JFBVAG6Y5MTB3T", "length": 8559, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட மைக்கேல் ஜாக்சன்: வீடியோவால் வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட மைக்கேல் ஜாக்சன்: வீடியோவால் வெளியான தகவல்\nமறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் குறித்த Leaving Neverland என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக��கும் பேட்டியின் மூலம் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nGavin Arvizo என்பவர் தனக்கு 13 வயது இருக்கையில் மைக்கேல் ஜாக்சன் உடல்ரீதியாக துன்புறுத்தியதாக Santa Barbara Sheriff’s அலுவலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇவர் பேசியது Sheriff’s அலுவலக அதிகாரிகளால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் 2003 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன். அவர் தவறான வீடியோக்களை என்னிடம் காண்பித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என என்னிடம் கூறினார்.\nஅவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது வேண்டாமென்று மறுத்துவிட்டேன். அவரை அதனை ஏற்றுக்கொள்ளாமல் என்னை பலவந்தப்படுத்தனார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மைக்கேல் ஜாக்சன் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைது செய்யப்பட்டபோது, எங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியல் நாங்கள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தோம்.\nஅப்போது, எங்களால் எதுவும் தெரிவிக்க இயலவில்லை, அந்த சம்பவத்தால் நான் அதிகம் பாதிக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.\nஇவர் மட்டுமன்றி இன்னும் அதிகமானோர் மைக்கேல் ஜாக்சனால் பாதிக்கப்பட்டது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர், ஆனால் மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2019-apply-online-for-170-apprentice-posts-004894.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-18T19:37:32Z", "digest": "sha1:TQTLRL6RCKJ6FKVPYVLQNXNKOUONFRFO", "length": 13235, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? என்.எல்.சி நிறுவனத்தில் வேலை..! | NLC Recruitment 2019 - Apply Online for 170 Apprentice Posts - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ முடித்தவரா நீங்கள்\nமத்திய அரசிற்கு உட்பட்டு நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்���ன.\nநிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 170\nஎலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் : 48\nஎலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் : 7\nஇன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல் : 4\nகல்வித் தகுதி : துறை சார்ந்த பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : அதிகாரப்பூர்வ விளம்பரத்தைக் காணவும்.\nஊதியம் : மாதம் ரூ.12,185\nதேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.nlcindia.com\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள் : 04 ஜூன் 2019\nஇந்த பணியில் சேருவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\n3 days ago இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\n3 days ago முதல் குடியரசு தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா\n4 days ago சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் யார் தெரியுமா\n4 days ago சுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற��றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nவேலை, வேலை... மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு..\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2018/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:12:46Z", "digest": "sha1:XJBSYZCDQJUS3VEA4QMSFN4PDFT6C7OX", "length": 33204, "nlines": 180, "source_domain": "www.adityaguruji.in", "title": "சிம்மத்திற்கு சனி தரும் பலன்கள் – c – 043 -Simmaththirku Sani Tharum Palangal… – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nசிம்மத்தின் நாயகன் சூரியனின் கடும் எதிரியாக சனி வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறார். இருளும், ஒளியும் எதிரெதிரானவை என்பதன் அடிப்படையில் அதிக ஒளியுள்ள கிரகமான சூரியனும், ஒளியற்ற இருள் கிரகமான சனியும் எதிரிக் கிரகங்களாக நமது ஞானிகளால் சொல்லப்பட்டன.\nசிம்ம லக்னத்திற்கு கடன், நோய், எதிரி ஆகியவற்றைக் குறிக்கும் ஆறாம் பாவத்திற்கும், மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ஏழாம் பாவத்திற்கும் சனி அதிபதியாவார்.\nமற்ற லக்னங்களுக்கு சனியின் பலன்களைப் பற்றி சொல்லும் போது அவயோகக் கிரகங்கள் மூன்று, ஆறு, பத்து, பதினொன்று எனப்படும் உப���ய ஸ்தானங்களில் இருந்தால் மட்டுமே நன்மை செய்வார்கள் என்று குறிப்பிட்டதைப் போல சிம்மத்திற்கும், சனி மேற்கண்ட பாவங்களில் அமர்ந்து சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடைந்திருக்கும்போது நன்மைகளைச் செய்வார்.\nஇந்த லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெறுவது நல்ல நிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் லக்னாதிபதி சூரியன் வலுவிழந்தால், சனி தசையில் தனது ஆதிபத்திய பலன்களான கடன், நோய், எதிரித் தொல்லைகளை சனி கடுமையாகத் தருவார்.\nசனியின் முக்கியமான காரகத்துவமே கடன், நோய் என்பதால் ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெறும்போது ஆதிபத்தியமும், காரகத்துவமும் ஒன்றாக இணைந்து சனி தசையில் ஜாதகனுக்கு கடன் தொல்லைகள் இருக்கும்.\nஎந்த ஒரு ஜாதகத்திலும் ஆறுக்கதிபதி வலுப் பெறக் கூடாது. அப்படி வலுப் பெற்றால், அவரை விட லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னம் உங்களையும், ஆறாமிடம் உங்கள் எதிரியையும் குறிக்கும் என்பதால் லக்னம் வலுவிழந்து, ஆறாமிடம் பலம் பெறும் நிலையில் உங்களுடைய எதிரிகள் வலுப் பெறுவார்கள் என்பதோடு உங்களுக்கு கடன், நோய்த் தொல்லைகளும் இருக்கும்.\nலக்ன நாயகன் ஆறாம் அதிபதியை விட வலுவாக இருந்தால், கடன் இருந்தாலும் அது கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகளை உங்களால் சமாளித்து அடக்கி ஆள முடியும்.\nபத்தாமிடத்தில் நட்பு நிலை பெற்று சனி அமர்வது நல்ல நிலைதான். இந்த அமைப்பில் சுபர் சேர்க்கை, சுபர் பார்வையை சனி பெற்றிருந்தால் ஜாதகருக்கு நிலையான தொழில் அமைப்பு, வருமானம் இருக்கும். பதினொன்றாமிடமான மிதுனத்தில் சனி இருப்பதும் சிம்மத்திற்கு நன்மைதான்.\nபத்து மற்றும் பதினொன்றாமிடங்களில் சனி அமரும் போது இந்த லக்னத்தின் தனாதிபதியும், அவரது நண்பருமான புதனுடன் இணைவது ஒருவகையில் சிம்மத்திற்கு மேன்மையான அமைப்பு. ஆனால் பத்தாமிடத்தில் சுக்கிரனுடன் அவர் இணைவது நன்மைகளைத் தராது.\nபுதனுடன் இணையும்போது இரண்டிற்குடையவனுடன் சேரும் அமைப்பைப் பெறும் சனி, சுக்கிரனுடன் இணையும்போது, ஜீவனாதிபதியைக் கெடுக்கும் நிலையைப் பெறுவார். மேலும் எந்த ஒரு லக்னத்திற்கும் சுக்கிரனுடன் சனி இணைவதும் நல்லதல்ல.\nகுருவிற்கு இணையான ஒரு சுப கிரகமான சுக்கிரனுடன் சனி இணையும்போது சுக்கிரன் அவரது நண்பர்தான் என்றாலும், சுக்கிரனின் சுப விஷயங்களை சனி தலைகீழ���க்குவார். மேலும் சுக்கிரன் பெண்களைக் குறிக்கும் கிரகம் என்பதால் ஜாதகரைப் பெண்கள் விஷயத்தில் திசை திருப்புவார். கெட்ட பெயரையும் தருவார்.\nஅதேநேரத்தில் பத்தில் புதனுடன் இணையும் சனி, இணையும் தூரத்தைப் பொருத்து ஜாதகனை நல்ல வியாபாரியாகவும், பேச்சால் பிழைப்பவராகவும் மாற்றுவார்.\nபதினொன்றில் இருக்கும் போது ஆறாமதிபதி அந்த இடத்திற்கு ஆறில் மறைகிறார் என்ற அமைப்பையும், ஒரு பாபக் கிரகம் பதினொன்றாமிடத்தில் இருப்பது நன்மை எனும் நிலையையும் சனி பெறுவார் என்பதால் இந்த இடத்தில் சிம்மத்தின் யோகாதிபதிகளான செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரங்களில் இருந்தால் நன்மைகளைச் செய்வார். பதினொன்றில் இருக்கும் அனைத்துக் கிரகங்களும் நன்மைகளைச் செய்யும் என்பதும் பொது விதி.\nலக்னத்தில் சனி இருப்பது நல்ல நிலை அல்ல. சுபத்துவம் இல்லாத சனி இருக்கும் பாவம் இருளடையும் என்பதன்படி இங்கே அமரும் சனி பாபத்துவம் மட்டுமே பெற்றால், ஜாதகருக்கு உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். ஜாதகரின் குணநலன்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. சனியின் குணங்களை ஜாதகர் அப்படியே பிரதிபலிப்பார்.\nஇரண்டாம் வீட்டில் நட்பு நிலையில் இருப்பதும் சிம்மத்திற்கு யோகம் தராது. இங்கே தனித்து விரயாதிபதியின் சாரத்தில் இருக்கும் சனி தனது தசையில் குடும்பத்தை விரயம் செய்வார். வாழ்க்கைத் துணையைப் பிரிப்பார். அல்லது இழக்க வைப்பார். ஜாதகருக்கு திக்குவாய் அமைப்பு இருக்கலாம். இங்கிருக்கும் சனியால் தனம், வாக்கு, குடும்பம் மூன்றும் சனி தசையில் பாதிக்கப்படும்.\nஇரண்டாமிடச் சனி பொருளாதாரச் சிக்கலைத் தருவார். சனி தசையில் வேலையிழப்பு, தொழில்சரிவு, வியாபார நஷ்டம் போன்றவைகளின் மூலம் பணச் சிக்கல்கள் இருக்கும். சுபத்துவம் அடைந்திருந்தால் ஒழிய இந்த பலன்கள் மாறாது. சிம்மத்திற்கு இரண்டில் சனி தனித்திருப்பது நல்லதல்ல.\nநான்காமிடத்தில் சனி இருப்பதும் சிம்மத்திற்கு கடுமையான பலன்களைத்தான் தரும். இங்கிருக்கும் சனி தனது மூன்றாம் பார்வையால் ஆறாமிடத்தை வலுப்படுத்தி, ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானம் எனும் பத்தாமிடத்தைக் கெடுத்து தனது பத்தாம் பார்வையால் லக்னத்தையும் பார்ப்பார்.\nமேற்கண்ட பார்வைகளால் ஆறாமிடம் வலுப் பெற்று, கடன், நோய்த் தொல்லைகளும், ���த்தாமிடப் பார்வையால் தொழில் அமைப்பு கெட்டு ஜாதகருக்கு சாதாரண வேலையும், லக்னப் பார்வையால் ஜாதகருக்கு பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களும் இருக்கும்.\nதிரிகோண ஸ்தானமான ஐந்தாமிடத்தில் பாபக் கிரகங்கள் அமரக்கூடாது என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இங்கிருக்கும் சனி புத்திர தோஷத்தைக் கொடுப்பார். இங்கே சனி இருப்பதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய பலம் குறைவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nஅதேநேரத்தில் ஐந்தாமிடம் குருவின் வீடான தனுசு என்பதால் சனியின் கொடூர குணங்கள் இங்கே குறைந்திருக்கும். இங்கே சனி சுபத்துவம் அடையும் நிலைகளில் ஜாதகர் சட்டத்துறையில் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ இருப்பார். வக்கீலா, நீதிபதியா என்பது குருவின் வலுவைப் பொருத்தது.\nஐந்தாமிட சனியால் தாமத புத்திர பாக்கியமும், ஆண்வாரிசு இல்லாத நிலைமையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இங்கிருந்து தனது ஏழாம் வீட்டை சனி சுபத்துவம் பெற்றுப் பார்ப்பார் என்பதால் வலுவான மனைவி அமையும்.\nசிம்மத்திற்கு ஏழில் சனி அமரும்போது உச்ச நிலைக்கு அடுத்த மூலத் திரிகோண வலுவைப் பெறுவார். இங்கே அமரும் சனி ஒரு ஜாதகத்தின் உயிர் ஸ்தானங்களான தாய், தந்தை மற்றும் ஜாதகனைக் குறிக்கும் லக்னம் ஆகிய ஒன்பது, ஒன்று, நான்கு ஆகிய இடங்களைப் பார்த்துக் கெடுப்பார்\nஇந்த அமைப்பால்தான் சனி, சூரியனுக்கு கடும் பகைவராகிறார் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மேலும் நமது ஞானிகள் சிம்மத்தை சனி வலுப் பெற்றுப் பார்க்கக் கூடாது என்று குறிப்பிடுவதும் இந்தக் கும்பச் சனி எனும் அமைப்பைத்தான் குறிக்கிறது.\nசிம்மம் என்பது பொதுவாக ஒரு ஜாதகனுக்கு தொழில் அமைப்பைக் குறிப்பிடும் பாவமாகும். சிம்மம் கெட்டால் தொழில் கெடும் என்பதும் ஒரு பொதுவிதி. ஒருவன் அதிகாரம் செய்யும் அமைப்பில் அதாவது தலைமை தாங்கும் நிலையில் இருப்பானா என்பதை சிம்மமே குறித்துக் காட்டும் என்பதால் சிம்மத்திற்கு நேர் எதிரே சனி மூலத் திரிகோண வலுவில் இருக்கக் கூடாது.\nசனி இங்கே முழுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு தாமத திருமணம், திருமணமே ஆகாத நிலை, ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள், திருமணத்திற்குப் பிறகு நிம்மதியற்ற நிலை ப���ன்றவைகள் இருக்கும். மேற்கண்ட பலன்கள் நடக்காமல் இருப்பது சனியின் சுப, சூட்சும வலுவைப் பொருத்தது.\nசனி இங்கே ஏழாமிட அதிபதியாகி, தனது வீட்டில் தானே அமர்ந்து ஏழை வலுப் படுத்துகிறார் என்று கணிக்காமல் ஏழில் வலுப் பெற்று அமர்ந்து அந்த பாவத்தைக் கெடுக்கிறார் என்று கணிப்பதே சரியான நிலையாக இருக்கும். இங்கிருக்கும் சனி சுபத்துவம் பெறும் போது மட்டுமே மனைவி விஷயத்தில் நன்மைகளைச் செய்வார்.\nஎட்டில் இருக்கும் போது அஷ்டமாதிபதியான குருவின் நிலையைப் பொருத்து ஜாதகனை தனது தசை, புக்திகளில் மேற்குத் திசை நாடு ஒன்றில் வேலை செய்ய வைப்பார். சனி பெட்ரோலைக் குறிப்பவர் என்பதால் அரபு நாடுகளில் வேலை இருக்கும்.\nசுபத்துவம் பெறாமல் எட்டில் இருந்தால் ஜாதகரை மிகவும் கொடுமைக்குள்ளாக்குவார். சனி தசையில் குடும்பத்தில் கடுமையான குழப்பங்களும், கடன்களும் இருக்கும். எட்டாமிடமான மீனம் நீர் ராசி என்பதால் ஜாதகருக்கு குடிப் பழக்கத்தை ஏற்படுத்தி மனைவி, குழந்தைகளைப் பிரிப்பார். விபத்துக்களில் கால் ஊனத்தை ஏற்படுத்துவார்.\nஒன்பதாமிடத்தில் நீசம் அடையும்போது அவர் வக்ரம் அடையாமலோ, நீசபங்கம் அடையாமலோ சுபத்துவம் மட்டும் அடையும் போது நன்மைகள் இருக்கும். முறையான நீசபங்கம் என்பது உச்ச நிலை என்பதால் இங்கே சனி நீசபங்கம் அடையக்கூடாது. ஆனால் சுபத்துவம் பெற வேண்டும்.\nபனிரெண்டில் அமரும்போது தன் ஆறாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவார் என்பதால் இங்கே இருப்பது சரியல்ல. ஆனால் சுப, சூட்சும வலுவில் இருக்கும்போது சில நிலைகளில் சட்டத்துறை போன்ற பேச்சு சாமர்த்தியத்தால் பிழைக்கும் அமைப்பிலும், வெளிநாட்டு யோகத்தையும் தருவார். ஜாதகர் பொய் சொல்லிப் பிழைக்க வேண்டியிருக்கும்.\nசிம்மத்திற்கு சனியால் ராஜயோகம் எப்போது\nஅதிகமான மக்கள் இருக்கும் இடங்களையும், பெரும் கூட்டத்தையும், பொதுஜனங்களிடம் பிரபலமாகி தலைவன் ஆவதையும், பொதுமக்கள் தொடர்பான விஷயங்களையும், ஊராட்சி மன்றங்கள், நகர சபைகள் போன்றவற்றில் பதவி வகிப்பதையும் சுபத்துவம் பெற்ற சனி குறிப்பிடுவார் என்பதால் சனிக்கு சுபத்துவமும், சூட்சும வலுவும் ஒருசேர அமைந்திருந்தால் தனது தசையில் ஒருவரை அரசனாக்குவார்.\nமேலும் சிம்மம் ராஜ ராசி என்பதால் லக்னமோ, லக்னாதிபதி சூரியனோ பலவீனமாகாமல், லக்னத்திற்கு சுபர் பார்வை அமைந்து, மூன்றாமிடத்தில் சனி உச்சம் பெற்று வலுப் பெற்ற குருவின் பார்வையை அடையும்போது அந்த ஜாதகருக்கு சனியால் அரசனாகும் யோகம் கிடைக்கும்.\nஅரசன் என்பதை இந்தக் காலத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி, முதல்வர், பிரதமர் என்று அர்த்தம் கொள்ளலாம் என்பதால் மேற்கண்ட அமைப்பில் இருக்கும் சனி தனது சுப, சூட்சும வலுவிற்கேற்ப ஒருவரைப் பிரதமர் முதல் ஊராட்சித் தலைவர் வரை பதவி வகிக்க வைப்பார்..\nஇந்த நிலையின்படி சிம்மத்திற்கு, ஆறுக்குடைய சனி உச்சம் பெற்றாலும் சுபத்துவம் அடைந்து, லக்னமும், லக்னாதிபதியும் வலுப் பெறும் போது இது நடக்கும். சனி மட்டும் உச்சம் பெற்று சுபத்துவ அமைப்பு இருக்கும் நிலையில் லக்னாதிபதியும், லக்னமும் வலுவிழந்தால் நன்மைகள் இருக்காது. மாறாக சனியால் தீமைகள் இருக்கும்.\nஎந்த ஒரு யோகத்தையும் அனுபவிக்க லக்னாதிபதி மற்றும் லக்னத்தின் வலு மிகவும் அவசியம்.\n( டிச 31 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nசிம்மத்திற்கு சனி தரும் பலன்கள்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nபொய்யில் பொருள் தரும் சனி…\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nராகு எப்போது மரணம் தருவார்\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nபாப அதி யோக விளக்கம்…\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nஇந்து லக்னம் என்பது என்ன\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154008&cat=32", "date_download": "2019-08-18T19:57:11Z", "digest": "sha1:7HHLTZ7DZCQFPTFBV2U7DN42ZDLSWACT", "length": 28158, "nlines": 639, "source_domain": "www.dinamalar.com", "title": "காவல்துறை வினாடிவினா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » காவல்துறை வினாடிவினா அக்டோபர் 07,2018 00:00 IST\nபொது » காவல்துறை வினாடிவினா அக்டோபர் 07,2018 00:00 IST\nகாவல்துறையில் பணியாற்றி, வீர மரணம் அடைந்த காவல் அதிகாரிகளின் நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி நடைபெற்றது. இந்திய காவல்துறை மக்களுக்கான சேவை என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில், ராமகிருஷ்ணா கல்லூரி முதலிடம், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பரிசுகள் வழங்கினார்.\nமுதல் பெண் IAS மரணம்\nஆங்கில பள்ளி தேசிய வாலிபால்\nஸ்குவாஷ்: இந்திய வீராங்கனைகள் தோல்வி\nமாநில யோகா சாம்பியன் போட்டி\nபுல்லட் நாகராஜனுக்கு மீண்டும் காவல்\nதாய் - மகன் பலி\n96 - திரை விமர்சனம்\nஒழுகும் அரசு பள்ளி கட்டடம்\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\nராம்குமாரின் துரோகம் : சிந்துஜா மரணம்\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nஇந்திய எல்லையில் பறந்த பாக்., ஹெலிகாப்டர்\nபாட்மின்டன் : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nMP, MLA நாக்கை அறுப்பேன் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nகூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை\nமணல் கடத்தல் லஞ்சம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nஅதிமுகவில் தினகரன் இணைப்பா - கடம்பூர் ராஜூ\nடெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nநாலாவதும் பெண் குழந்தையா : கருக்கலைப்பில் கர்ப்பிணி மரணம்\nசொத்தே இல்லாத கோகோய் இந்திய தலைமை நீதிபதி ஆனார்\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nசென்னை - மதுரை ரயில் வேகம் கூடுவது எப்போது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008377.html", "date_download": "2019-08-18T19:15:25Z", "digest": "sha1:O7EDOPZVZZE3HKQLTVYFMLXCX2HYYQJR", "length": 7546, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "காதல் பால்", "raw_content": "Home :: இலக்கியம் :: காதல் பால்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலக அளவில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இலக்கியச் சாதனை திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் இன்பத்துப்பால் மட்டுமே காதலைப் பாடுகிறது. எனினும், அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் காதல் கூறுகளைத் தேடும் கன்னிமுயற்சியே இந்தக் காதல் பால்.\nமழலையின் புன்னகை, உழைப்பாளியின் வியர்வை, காதலில் செல்லகோபம் இவை சொர்க்கத்தை பூமியிலேயே நிர்மாணிக்கக் கூடியவை. உலகை நேசிப்பதற்கான உயர்ந்த அடையாளம் காதல். ஒருவனின் மிருகத் தோலுரித்து அவனுக்குள் மனிதம் வளர்க்கவல்லது காதல்.\nஇந்நூலில், மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, அதனைக் குறளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் நூலாசிரியர் ஜி.கௌதம், தான் சொல்லியிருக்கும் கதைகளில் குறளின் சுயமுகம் மாறாமல் சுவைபட கையாண்டிருக்கிறார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறளோவியம் உண்மையைச் சொல்லுகிறேன் உலகச் செம்மொழிகள்\nகருத்து சுதந்திரத்தின் அரசியல் வரலாறு கண்டவர்களின் பாகம்-1 பாரம்பரிய தஞ்சாவூர் சிற்றுண்டி வகைகள்\nசுவையான மீன் நண்டு இறால் சமையல் தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் வைணவம் மார்க்சியப் பார்வை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/petrol-diesel-petrolprice-dieselprice/", "date_download": "2019-08-18T19:49:03Z", "digest": "sha1:GLH4Y3S377NPA2UFRSM4PNCTH3P45GLK", "length": 10631, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News Tamilnadu இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.42 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.57 காசுகளாகவும்\nடீசல் நேற்றைய விலையில் இருந்து 0.44 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.19 காசுகளாகவும், உள்ளன\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனு��்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-04-05-2019/productscbm_970727/50/", "date_download": "2019-08-18T20:13:50Z", "digest": "sha1:MQFBVLZF5HA5JICCZJ4QTPAUW4A3MSND", "length": 44807, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 04.05.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nஇன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரிய��தையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். மன அமைதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.\nஇன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nஉலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’\nதுபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தா��்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த...\nசீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...\nசுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம\nசுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...\nகனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்\nகனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50...\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\nஉலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது...\nசுவிட்சர்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமி\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பி���் வழக்குப் பதிந்துள்ள...\nஅமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஅமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண்...\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் . மாணவர்கள் போராட்டம்\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும் இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள்...\nகனடா வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nகனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள்...\nஇலங்கை உட்பட பல நாடுகளில் முடங்கிய பேஸ்புக்\nஇலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்���ப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சி���ப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திர�� திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவின���்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news2/1282129", "date_download": "2019-08-18T19:17:26Z", "digest": "sha1:ZO6VT35JBUH5UJ6HTEBHZYFQSOQJ445B", "length": 3987, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஸிரியாவில் ஈரானின் விருப்பத்தினை நிறைவேற்ற வேண்டும் – குத்ஸ் படையின் தளபதி தெரிவிப்பு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஸிரியாவில் ஈரானின் விருப்பத்தினை நிறைவேற்ற வேண்டும் – குத்ஸ் படையின் தளபதி தெரிவிப்பு.\n2016ம் ஆண்டானது ஸிரியாவின் சிவில் யுத்தத்தில் தீர்க்கமான ஒரு ஆண்டாக அமையும் என ஈரானிய புரட்சிகர படையின் குத்ஸ் படைப்பிரிவினுடைய பிரதி இராணுவ தளபதி இஸ்மாயில் கையானா தெரிவித்துள்ளார்.\nஇஸ்மாயில் கையானா தெஹ்ரானில் நிகழ்த்திய உரையொன்றிலேயே குறித்த கருத்தினை தெரிவித்தார். மேலும் “இந்த மோதலில் தியாகம் அவசியம்” என அவர் தெரிவித்ததாக ஈரானிய செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.\nமேலும் அவர் தெரிவிக்கையில், “ஸிரியாவில் எங்கள் எதிரிகளை தோற்கடித்து அங்கு ஈரானிய அரசாங்கத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த தளபதிகள் எமக்கு தேவை” என தெரிவித்துள்ளார்”. அதாவது ஈரானிய குடியரசின் நோக்கங்களை அல்லது இலக்குகளை ஸிரியாவில் நடைமுறைப்படுத்தவேண்டும், ஷீஆ தேசமாக ஸிரியாவை மாற்றவேண்டும் என்பதனையே இவரின் கூற்று பிரதிபலிக்கின்றது.\nஸிரியாவின் தலைவிதியினை தீர்மானிக்கும் நாடாக ஈரான் காணப்படுகிறது, அத்துடன் ஸிரிய உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்காக வல்லரசு நாடுகள் ஈரானுடன் பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன என ஈரானிய புரட்சிகர படையின் தளபதி மேஜர் ஜெனரல் முகம்மத் அலி ஜபாரி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த கருத்தினை பிரதிபலிப்பதாகவே இஸ்மாயல் கையானாவின் தற்போதைய கருத்தும் காணப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T19:32:52Z", "digest": "sha1:IT6W55Z6AXRZBM7NOBWDJQ5UVTNB44MO", "length": 27227, "nlines": 178, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகோழி வளர்ப்பதற்கும், ஆடு வளர்ப்பதற்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்வது சிறந்தது.\nகோழி இறைச்சிக்கும், ஆட்டு இறைச்சிக்கும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய தேவை உள்ளது. எனவே கோழி வளர்ப்பிலும், ஆடு வளர்ப்பிலும் முறையான பயிற்சி எடுத்து தொழில் செய்தால் லாபம் நிச்சயம்.\nகோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் எல்லோருமே லாபகரமாக தொழில் செய்கி றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நஷ்டம் ஏன் வருகிறது என்று பார்த்தால் அவர்கள் முறையான பயிற்சி எடுக்காததே காரணமாக உள்ளது.\nஎந்த ஒரு தொழிலை தொடங்கும்போதும் அந்த தொழில் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். எனவேதான் முறையான பயிற்சி எடுத்து, உரிய வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு தொழிலில் இறங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் தொழிலில் லாபம் சம்பாதித்து வெற்றியாளராக வலம் வர முடியும்.\nஇதற்கென பயிற்சி எடுத்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தை அணுகலாம்.\nஇதற்காகவே இந்த பல்கலை கழகம் சென்னை மாதவரத்தில் உள்ள பால்பண்ணையில் ஆராய்ச்சி பண்ணையை அமைத்துள்ளது. கால்நடைகள் வளர்ப்புக்கான ஏராளமான புதிய உத்திகளை இந்த ஆராய்ச்சிப் பண்ணை கண்டறிந்துள்ளது.\nகால்நடை வளர்ப்புத் தொழில்களில் உற்பத்தி செலவைக் குறைத்து, விவசாயிகளின் லாபத்தை அதிகப்படுத் துவதற்கான ஏராளமான ஆய்வுகளில் இந்த ஆராய்ச்சிப் பண்ணை ஈடுபட்டுள்ளது.\nஆடு வளர்ப்புக்கான கொட்டகையை குறைந்த செலவில் அமைப்பது குறித்த ஆய்வில் ஆராய்ச்சி பண்ணை ஈடுப்பட்டுள்ளது. ஏனெனில் கொட்டகை அமைப் பதற்கே பெரும் செலவு செய்ய நேரிடுவதால் பலரும் ஆட்டுப்\nபண்ணை அமைக்க தயங்குகின் றனர்.\nஇந்த சூழலில்தான் குறைந்த செலவில் கொட்டகையை அமைக்கும் ஆராய்ச்சியை பல்கலைகழகம் தொடங்கியது.\nகொட்டகை செலவு கணிசமாக குறையும்போது அதிக ஆட்டுக்குட்டிகளை வாங்கி பராமரிக்க முடியும். இதனால் லாபமும் அதிகரிக்கும். இந்த ஆராய்ச்சி பண்ணையில் கோயம்புத்தூர், கச்சக்கட்டி, கீழகரிசல், சென்னை ச���வப்பு, மேச்சேரி, நீலகிரி, ராமநாதபுரம் வெள்ளை, திருச்சி கருப்பு போன்ற செம்மறியாட்டு இனங்கள் உள்ளன. தலைச்சேரி, ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், போயர், சிரோகி உள்ளிட்ட வெள்ளாட்டு இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்புக்கான பலவிதமான கொட்டகைகள், புதிதாகப் பிறந்த குட்டிகளைப் பராமரிக்கும் உத்திகள், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளாடுகளுக்கான தீவன அமைப்பு போன்றவையும் ஆராய்ச்சிப் பண்ணையில் உள்ளன.\nபாரம்பரிய நாட்டுக் கோழியினங்கள் உள்பட பல்வேறு கோழியினங்களை வளர்ப்பதற்கான பல ஆய்வுகள் இந்த ஆராய்ச்சிப் பண்ணையில் நடக்கின்றன. கோழிகள் வளர்ப்பு முறையில் நவீன உத்திகளை பயன்படுத்தும் விதம் குறித்து இந்த ஆராய்ச்சி பண்ணையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோழிகளின் விலை குறைவு என்பதால் இன்றைக்கு இறைச்சி நுகர்ச்சியில் இதன் பங்குதான் மிகவும் அதிகமாக உள்ளது.\nஎனவே கோழி வளர்ப்பவர்களுக்கு விற்பது என்பது பிரச்சனையே இல்லை. கோழி வளர்ப்பில் லாபம் எப்படி சம்பாதிப்பது என்பதில்தான் பிரச்சனை. அதற்கான தீர்வு இந்த ஆராய்ச்சி பண்ணை வழங்கும் பயிற்சியில் கிடைக்கும்.\nமேலும், மண்புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி, தீவன உற்பத்தி, கால்நடை கழிவுகளை கொண்டு உரம் தயாரித்தல், இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்தல், பசுந்தீவன உற்பத்தி உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇதுதவிர மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்ற பயிற்சிகளும் இந்த மையத்தில் வழங்கப்படுகின்றன.\nபல்வேறு கால்நடைகள் வளர்ப்புக்கான ஆராய்ச்சியும், பயிற்சி வழங்குதலும் இந்த மையத்தில் உள்ளதால் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், புதிதாக ஈடுபட நினைப்பவர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். பயனுள்ள தகவல்கள் கிடைப்பதோடு பயிற்சியும் கிடைப்பதால் சிறந்த தொழில் முனைவோராக உருவாக முடியும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம�� வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆ���ையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு ஏற்படுத்தும் சாதகங்கள்.\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழ��ல்நுட்ப வேளாண்மை முறை\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67748-20-killed-4-6-million-affected-by-heavy-rains-in-assam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T20:18:47Z", "digest": "sha1:TMHVPTX4CXNAPLK72GQMFWOEOTNPWLKI", "length": 10501, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு | 20 killed, 4.6 million affected by heavy rains in assam", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nஅஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் 3‌3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுமார் 43 லட்சம் மக்கள் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் பர்பேட்டா மாவட்டமே அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் சுமார் 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.\nபல கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் செய்வதறியாது மக்கள் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அஸ்ஸாம் முதலமைச்சர் சோனாவால் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இதனை அடுத்து முதல்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு என 251 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்துள்ளது.\nஇதனிடையே அஸ்ஸாம் நிலவரம் குறித்து ஆய்வு செய்துள்ள ராணுவம் , மீட்பு பணிகளுக்கு ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர். அஸ்ஸாமின் கஜிரங்கா தேசிய பூங்காவில் 90 சதவிகித பகுதி நீரில் மூழ்கியிருப்பதால் ஆயிரக்கணக்கான விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nசுமார் 20 விலங்குகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பேரவைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.\nமாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு - கும்பகோணத்தில் இளைஞர் கைது\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nமாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nஆர்.டி.ஐ தகவல் கோரிய பத்திரிகையாளர் - ரூ.20 லட்சம் கேட்ட தெலங்கானா அரசு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு - கும்பகோணத்தில் இளைஞர் கைது\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/29/96466.html", "date_download": "2019-08-18T20:22:18Z", "digest": "sha1:5JMOF4VQOX4YSF22DC7TCE6VGE4OAEDG", "length": 17131, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வா���்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு\nபுதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018 வர்த்தகம்\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.53 ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இந்திய ரூபாயின் மதிப்பு 70.10 ஆக இருந்த நிலையில் நேற்று காலை வணிகத்தின் போது 70.20 ஆக சரிந்து, முற்பகலில் 70.53 ஆக மேலும் குறைந்தது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் பு���ுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர��ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19", "date_download": "2019-08-18T20:42:41Z", "digest": "sha1:DY4H5UT3XC2FEZFAP7OAGGLVZ64WFT25", "length": 4739, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 19 - விக்கிசெய்தி", "raw_content": "\n(பகுப்பு:திசம்பர் 19 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<டிசம்பர் 18 டிசம்பர் 19 டிசம்பர் 20>\n19 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 19, 2014‎ (காலி)\n► டிசம்பர் 19, 2016‎ (காலி)\n► டிசம்பர் 19, 2017‎ (காலி)\n► டிசம்பர் 19, 2018‎ (காலி)\n► திசம்பர் 19‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2017/02/18/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-18T20:04:55Z", "digest": "sha1:6NN2IYMLZ2J4JV3DPBGHKEMGGD4LI4EK", "length": 36107, "nlines": 212, "source_domain": "www.adityaguruji.in", "title": "ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..! – 84 – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற��கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeGuruji's Articlesஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்கிற ஒரு நிலை உண்டு. இதனை துணை செய்யும் அமைப்பு என்று சொல்லலாம்.\nவாழ்வியல் விதிகளின்படி ஒருவருக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை பல நிலைகள் இருக்கின்றன. அதனை குழந்தை, வாலிபன், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று பலவாறு பிரிக்கலாம்.\nஇந்த பரிணாம அடுக்கில் பெரும்பாலானவர்களுக்கு ஏதேனும் ஒரு முக்கியமான சம்பவத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்திருக்கும். அல்லது மனைவி, மகன் போல ஏதேனும் ஒரு புதிய உறவு வந்த பிறகு பெரிய மாற்றங்கள் இருந்திருக்கும்.\nஇதனையே சிலர் “இவள் கழுத்தில் என்றைக்குத் தாலி கட்டினேனோ அன்றிலிருந்து நன்றாக இருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் “பையன் பிறந்ததிலிருந்து எனக்கு வளர்ச்சிதான்” என்றோ, “கடைசிப் பெண் பிறந்த பிறகுதான் நான் கோடீஸ்வரனானேன்” என்றோ சொல்லக் கேட்டிருக்கலாம்.\nஇதுபோன்று புதிய உறவுகள் நம் வாழ்க்கையில் இணையும் போது நமக்கு ஏற்படும் உயர்வான மாற்றங்களையே வேதஜோதிடம் “பூரக ஜாதகம்” என்று சொல்கிறது.\nமேற்கண்ட இந்த அமைப்பிற்கு ஒரு நல்ல உதாரணமாக மறைந்த முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா மற்றும் அவரது தோழி திருமதி. சசிகலா ஆகியோரின் ஜாதகங்களைச் சொல்லலாம். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட ஆழமான நட்பிற்கும், ஒருவருக்கொருவர் கொண்டிருந்த புரிந்துணர்விற்கும், இவர்கள் இருவரின் ஜாதக அமைப்பே காரணம்.\nஒரே லக்னம், ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒருவரின் ராசி இன்னொருவரின் லக்னமாக அமைந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும், காதலர்கள் அல்லது நண்பர்களாகவும் இருப்பார்கள் என்பது ஜோதிட விதி.\nஅதன்படி ஜெயலலிதாவின் ராசியான சிம்மத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர் சசிகலா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதாவின் மிதுன லக்ன அதிபதி கிரகமான புதனின், முதன்மை நண்பரான சூரியனின் சிம்ம லக்னத்தில் பிறந்தவர் சசிகலா. எனவே மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திருமதி. சசிகலாவிடம் நம்பிக்கை வைத்ததிலும், அவரைத் தனக்கு உண்மையானவராக அருகிலேயே வைத்துக் கொண்டதிலும் வியப்பில்லை.\nஇவர்கள் இருவரின் ஆழமான நட்பிற்கு ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சசிகலாவின் லக்னாதிபதியான சூரியனும், ஜெயாவின் லக்னாதிபதியான புதனும் இணைந்திருந்ததும் ஒரு காரணம். இந்த அமைப்பால்தான் இருவரில் ஒருவர் இறக்கும்வரை நீடித்த உறவாக இவர்களது நட்பு இருந்தது.\nதனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் துரோகங்களை மட்டுமே எதிர்கொண்டு வந்த செல்வி. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி என்று பகிரங்கமாக திருமதி. சசிகலாவைச் சொன்னதற்கும் மேற்கண்ட கிரகநிலைகள்தான் காரணம்.\nஇந்த இருவரில் முதலாமவர் ஆளுமைக்கு உதாரணமாகவும், இரண்டாமவர் தோழமைக்கு உதாரணமாகவும் இருந்தார்.\nஅரசாங்கத்தை இயக்குவதற்கும், அரசில் பதவி வகிப்பதற்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கும் சூரியனின் வலுவே காரணமாக அமையும். ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்க வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் நின்று சிம்மம் வலுப்பெற வேண்டும்.\nமேற்கண்ட அமைப்பு இருந்தாலும் சூரியனோ, சந்திரனோ லக்னத்திற்கோ, ராசிக்கோ பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளவோ அல்லது பத்திற்கு அருகில் இருக்கவோ வேண்டும். அதாவது தலைமைக்கு காரகனான சூரியன் திக்பலத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.\nஇந்த அமைப்பு இல்லாதவரால் நேரடியாக ஒரு அரசுப் பதவியை வகிக்க முடியாது. அதேநேரத்தில் அதிகாரத்தைக் குறிக்கும் ராசியான சிம்மமும். அதன் அதிபதியான சூரியனும் வலுவாக இருந்தால், அவரால் மறைமுகமாக அதிகாரம் செலுத்த முடியும்.\nஇது “கலெக்டர் சொன்னது நடக்கும், கலெக்டரின் மனைவி சொல்லாததும் நடக்கும்” என்பதைப் போன்றது. நமது அரசியல் சட்டப்படி பெண்களுக்கு ஆட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று சட்டம் வந்த பிறகு ஏராளமான பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் உண்மையில் அவர்களது கணவரோ அல்லது குடும்ப ஆண் உறுப்பினரோதான் மறைமுக அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஜாதகங்களில் எல்லாம் இந்த அமைப்பு இருக்கும்.\nநான் மேலே சொன்னதைப் போல சூரியனும், சந்திரனும் எதிரெதிரே கேந்திரங்களில் பவுர்ணமி யோகத்தில் அமைய, சூரியன் பத்தாமிடத்திற்கு அருகில் அமர்ந்து, சிம்��த்தை சூரியனும் குருவும் பார்த்த, நேரிடையாக ஆட்சி அதிகாரம் செலுத்தக் கூடிய ஒரு மாபெரும் ஆளுமையான ஜாதகத்தைக் கொண்டவர் ஜெயலலிதா.\nதிருமதி. சசிகலாவுக்கு சூரியனும் சந்திரனும் சஷ்டாஷ்டகமாக அதாவது ஆறுக்கு எட்டாக அமைந்தாலும், ராஜ ராசியான சிம்மம் லக்னமாகி, சிம்மாதிபதி சூரியன் ஆட்சி பெற்றதால் நேரிடையாக ஆட்சி செலுத்த முடியாத, அதேநேரத்தில் சிம்மம் வலுப் பெற்றதால் மறைமுகமாக பின்னால் இருந்து அதிகாரம் செலுத்தக் கூடிய அமைப்பைக் கொண்ட ஜாதகம்.\nஇது போன்ற மறைமுகமாக அதிகாரம் செலுத்தக் கூடிய ஜாதக அமைப்பைக் கொண்ட சசிகலா முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜெயலிதாவுடன் இணைந்த, அவரைச் சந்தித்த நாள் முதல், அதாவது ஒரு புதிய உறவு பிறந்த நாள் முதல், வேதஜோதிடம் சொல்லும் “பூரக ஜாதகம்” என்ற அமைப்பு வேலை செய்ய ஆரம்பித்து சசிகலாவின் வளர்ச்சி ஆரம்பமானது.\nமிக முக்கிய ஒரு விதியாக பூரக ஜாதக அமைப்பின் கீழ் வளர்ச்சியைப் பெறுபவர்கள், துணையான ஜாதகத்தைக் கொண்டவர்கள் அவர்களை விட்டு விலகும் போது அல்லது பிரியும்போது வளர்ச்சி தடுக்கப்படும் ஒரு நிலையை அடைவார்கள்.\n“என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததிலிருந்து கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லுகின்ற தந்தையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திருமதி. சசிகலாவின் ஜாதகமும் இது போன்ற அமைப்பைக் கொண்டதுதான்.\nகீழே இருவரின் ஜாதகத்தையும் கொடுத்திருக்கிறேன்.\nஇதில் மறைந்த முதல்வர் அவர்களின் ஜாதகத்தின் அதிகாரச் சிறப்புகளை ஏற்கனவே முகநூலில் விளக்கியிருக்கிறேன். ஒரு நேரடியான அதிகாரத்திற்கு உதாரணமான உன்னத ஜாதகம் அது. சூரியனும் சந்திரனும் பவுர்ணமி யோகத்தில் கேந்திரங்களில் அமர்ந்து, மகத்தில் இருக்கும் பூரணச் சந்திரனைக் குரு பார்த்து, பதவியைக் குறிக்கும் லக்னத்திற்கு பத்தாம் அதிபதி மூலத்திரிகோணமும், ராசிக்கு பத்தாம் அதிபதி உச்சமாகியும் உள்ள ராஜயோக ஜாதகம் அது.\nஆனால் சசிகலாவின் ஜாதகத்தில் இந்த அமைப்புகள் பழுதுபட்டிருக்கின்றன. அவரது ஜாதகத்தில் லக்னமோ ராசியோ பலம் பெற்ற குருவின் பார்வையில் இல்லை. ராசி மட்டும் வலுக்குறைந்த சுக்கிரனால் பார்க்கப்படுகிறது. பதவியைக் குறிக்கும் லக்னத்திற்கு பத்திற்குடையவர் நீசமாகி இருக்கிறார். ஆயினும் தலைமைப் பண்பைக் குறிக்கும் சூரியன் லக்னாதிபதியாகி லக்னத்திலேயே வலுவாக ஆட்சி பெற்றிருக்கிறார்.\nஇதுபோன்ற ஜாதகங்கள் பின்னால் இருந்து ஒருவரை இயக்குபவராகவே அமையும். உண்மையில் கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் நல்ல திடமான ஒரு சில அரசியல் முடிவுகளுக்குப் பின்னால் நிச்சயம் சசிகலா இருந்திருப்பார். உண்மையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதியான நன்மை தரும் சில முடிவுகள் சசிகலாவினுடையதாக இருந்திருக்கும். அவை ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிடப் பட்டிருக்கும்.\nஆயினும் பூரக ஜாதக அமைப்பின்படி இவை அனைத்தும், கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமையும் ராஜயோகத்தைக் கொண்ட செல்வி. ஜெயலலிதா இருக்கும் வரைதான். உண்மையில் ஜெயலிதாவின் ஜாதகம் உயிரோடு இருக்கும் வரை மட்டுமே வலுவாக இருக்கும் ஜாதகம் சசிகலாவினுடையது. அவருக்குப் பின் யோகம் இல்லை.\nஅதனால்தான் ஜெயலலிதா இறந்ததிற்குப் பிறகு அவருக்கு நடக்க இருக்கும் தசை புக்திகள் பாபக் கிரக தொடர்புள்ளவையாகவே சசிகலாவிற்கு அமைந்திருக்கின்றன. தற்போதைய தசாநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெற்றிருப்பதைப் போல அடுத்து நடக்க இருக்கும் தசையின் நாயகன் ராகுவும் செவ்வாயுடன் இணைந்து சனி பார்வையில் இருக்கிறார்.\nசனி, செவ்வாயின் தொடர்புகள் ஏற்பட்டாலே ராகு நன்மைகளைச் செய்ய மாட்டார் என்பதை நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். மேலும் ராகு சுயமாக நன்மை தரும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீட்டிலும் இல்லை. ராகுவிற்கு வீடு கொடுத்த குருவும் பகைவீட்டில்தான் இருக்கிறார். எனவே அடுத்து நடக்க இருக்கும் ராகுதசையும் சசிகலாவிற்கு சிறப்பானது என்று சொல்வதற்கில்லை.\n“அவரோடு போயிற்று அனைத்தும்” என்ற சொல் வழக்கு நம் தமிழில் உண்டு. பூரக ஜாதக அமைப்பிற்கும் இது பொருந்தும்.\nபொதுவாக ராஜயோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் பாபக் கிரக அமைப்புகள் குறுக்கிடும் நேரங்களில் அவயோகங்களும், சோதனைகளும் இருக்கும்.\nஅதன்படி திருமதி. சசிகலாவிற்கு தற்போது செவ்வாய் தசையில் சுக்கிரன் புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தசாநாதனான செவ்வாய் இன்னொரு பாபக் கிரகமான ராகுவுடன் இணைவு பெற்று, மற்றொரு முழுமையான பாபரான உச்சமடைந்த சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். மேலும் பாபக் கிரகங்கள் இருக்கக் கூட��த திரிகோண பாவமான ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருக்கிறார்.\n(இந்த அமைப்பினால்தான் சசிகலாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் இருபெரும் பாபக்கிரகங்களான செவ்வாயும், ராகுவும் அமர்ந்து அவ்விடத்தை இன்னொரு பாபியான சனியும் தன் மூன்றாம் பார்வையால் பார்த்து, புத்திரக்காரகன் குருவும் ராகுகேதுக்களுடன் இணைந்ததால் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.)\nபாபர்களின் சம்பந்தத்தைப் பெற்ற சகோதரக்காரகனான செவ்வாய் தசை ஆரம்பித்ததில் இருந்தே சசிகலாவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. அதன் உச்சக்கட்டமாக தனக்கு மிகப்பெரும் உயர்வைத் தந்து, தன்னை உடன் பிறவா சகோதரியாக அறிவித்த ஒரு உன்னத சகோதர உறவை அவர் இழந்தார்.\nதசாநாதன் செவ்வாய் பாபக்கிரக இணைவைப் பெற்று அவயோகம் தரும் நிலையை அடைந்ததைப் போலவே, புக்திநாதனான சுக்கிரனும் நீசநிலை பெற்று யோகம் தர இயலாத நிலைக்கு ஆளானார். இங்கே புக்திநாதன் சுக்கிரன் சிறைவாசத்தைக் குறிக்கும் பனிரெண்டாம் இடத்தின் அதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்து சந்திரனின் பார்வையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜோதிடத்தில் ஒருவருக்கு சிறைவாசத்தைக் குறிப்பவை எட்டு, பனிரெண்டாமிடங்கள் ஆகும். இவருக்கு தற்போது நடைபெறும் புக்திநாதன் சுக்கிரனை, பனிரெண்டாம் அதிபதியான சந்திரன் எட்டாமிடத்தில் இருந்து பார்க்கிறார் என்பதாலும் சிறைவாசம் உறுதியாயிற்று.\nஇன்னொரு வலுக்கூட்டும் நிலையாக ஒருவருக்கு நடைபெறும் சம்பவங்களுக்கு அன்றைய கோட்சார நிலைகளும் காரணமாக இருக்கும் என்பதும் முக்கிய விதி. அதன்படி அவரது பிறந்த ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் இருக்கும் தனுசு ராசிக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் சனி மாறியது முதலே அவருக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கத் துவங்கின. அதாவது பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் ராகு இருக்கும் இடத்திற்கு சனி வந்ததால் நாடி விதிப்படி முக்கூட்டு பாபக்கிரக அமைப்பு உண்டாகி அவருக்கு தண்டனை உறுதியானது.\nஜெயா - சசி. ஆளுமையும்\n5 Comments on ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகுருஜி ஐயாவிற்கு வணக்கம்.லக்ணஅதிபதி மறைவு ஸ்தானத்த��ல் இருந்தால் அதன் பலத்தை இழந்து,ராசியை வைத்துதான் பலன் கூறவேண்டும் என்று சொல்லிருக்கிறீர்கள்.எனக்கு சிம்ம ராசி, சிம்ம லக்னம் சூரியன் பரிவர்த்தனையாகி விருச்சிகத்தில் உள்ள குருவின் பார்வையிலும் புதன் ,சுக்கிரனிடம் இணைந்து12ல் கடகத்தில் உள்ளது அப்போ சூரியன் வலுபெறுமா எனக்கு வேலை எப்போது கிடைக்கும்.(31/07 /1995-8.53 AM) பூரம் நட்சத்திரம்,சிவகங்கை மாவட்டம்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nராகு எப்போது மரணம் தருவார்\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nஇந்து லக்னம் என்பது என்ன\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \n2018- தைப்பூச சந்திர கிரகணம்\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/23120649/Sexual-harassment-Indian-womens-reluctance.vpf", "date_download": "2019-08-18T19:56:34Z", "digest": "sha1:N2RBV47PLSF5DLDNCR2WGY43MXI4ISRY", "length": 20706, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual harassment .. Indian women's reluctance || பாலியல் தொந்தரவுகளும்.. இந்திய பெண்களின் தயக்கமும்..நடிகை பிரீடா பின்டோ வெளிப்படுத்தும் உண்மைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலியல் தொந்தரவுகளும்.. இந்திய பெண்களின் தயக்கமும்..நடிகை பிரீடா பின்டோ வெளிப்படுத்தும் உண்மைகள் + \"||\" + Sexual harassment .. Indian women's reluctance\nபாலியல் தொந்தரவுகளும்.. இந்திய பெண்களின் தயக்கமும்..நடிகை பிரீடா பின்டோ வெளிப்படுத்தும் உண்மைகள்\nஆஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ பட புகழ் பிரீடா பின்டோ ஏறக்குறைய அமெரிக்கப் பிரஜையாகிவிட்டார். அவ்வப்போது இந்தியாவுக்கு பறந்து வந்து சென்று கொண்டிருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2018 12:06 PM\nஆஸ்கா���் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ பட புகழ் பிரீடா பின்டோ ஏறக்குறைய அமெரிக்கப் பிரஜையாகிவிட்டார். அவ்வப்போது இந்தியாவுக்கு பறந்து வந்து சென்று கொண்டிருக்கிறார். அப்படி சமீபத்தில், தனது ‘லவ் சோனியா’ பட விளம்பர நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தார் பிரீடா. அப்போது அவரது பேட்டி:\n‘லவ் சோனியா’ படத்துக்காக இந்தியா வந்திருக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது\nஇந்தி, ஆங்கிலத்தில் வெளியான ‘திரிஷ்னா’ பட விளம் பரத்துக்காகவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நான் சுமார் பத்தாண்டுகாலமாக ‘லவ் சோனியா’ படம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். எனவே அதன் வெளியீட்டுக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குழந்தை புதிதாகப் பிறந்தது போலிருக்கிறது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உங்களின் சொந்த ஊராகிவிட்டதா அல்லது மறுபடி இந்தியாவுக்குத் திரும்பி இங்கே செட்டிலாகும் எண்ணம் இருக்கிறதா\nபலருக்கும் தெரியாவிட்டாலும், நான் அடிக்கடி இந்தியாவுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன். இந்தியா என்றால் என்னைப் பொறுத்தவரை மும்பை அல்லது பாலிவுட் மட்டும் அல்ல. நான் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி களுக்குச் செல்கிறேன். அங்குதான் இந்தியாவின் உண்மையான முகத்தைக் காண முடிகிறது, அப்பகுதிகளின் இயற்கையுடன், கலாசாரத்துடனும் என்னால் கரைந்துபோக முடிகிறது. நான் இந்தியாவைவிட்டு முற்றிலுமாகப் பிரிந்துபோய்விடவில்லை. அதே நேரம், 9 ஆண்டுகளைக் கழித் திருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுடைய இன்னொரு வீடு என்பதை மறுப்பதற்கில்லை. அமெரிக்க கலாசாரத்தில் கலந்துவிட்டவளாக நான் என்னைக் கருதுகிறேன். இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளின் சிறந்த விஷயங்களையும் நான் ரசிக்கிறேன்.\nஆலிவுட்டில் ஜாட் ரிட்லியின் அறிவியல் கற்பனை சாகசப் படமான ‘நீடில் இன் எ டைம்ஸ்டாக்’ கில் நடிக்கப் போகிறீர்கள். அது பற்றி...\nஅது குறித்து நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். லெஸ்லி ஆடம் ஜூனியர், ஜான் ரிட்லி ஆகியோருடன் நான் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றப் போவதில் மிகவும் சந்தோஷம். ஜான் அற்புதமான அறிவுஜீவி. ‘12 அவர்ஸ் எ ஸ்லேவ்’ படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்றவர். 1970 காலகட்ட லண்டனில் நடப்பதாக அமைந்த ‘கெ��ில்லா’ என்ற ஆறு வார கால தொலைக்காட்சித் தொடரில் நாங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் அத்தொடர் ஒளிபரப்பப்படவில்லை. தற்போதைய அறிவியல் கற்பனை படம், பழைய காலத்துக்குப் போவது மாதிரி அமைந்தது. ஆனால் அதன் மையக் கதை, இன்றைக்கும் பொருந்துவது. அது ஒரு இதயப்பூர்வமான காதல் கதை. அப்படிப்பட்ட காதல் படத்தில் நடிப்பதை நான் நேசிக்கிறேன்.\nநிஜமாகவே உங்களால் முன்கூட்டியே காலத்தைக் கடந்து போக முடியும் என்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள்\nகால எந்திரத்தில் ஏறிப் பயணிக்க எனக்கும் ஆசைதான். அப்போது நம்மால் பல வித்தியாசமான விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால், கடந்த காலம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னால் காலத்தின் பின்னால் போக முடிந்தால்கூட நான் முன்பு செய்த எதையும் மாற்ற முயல மாட்டேன். காரணம், நான் செய்த தவறுகளாலும்தான் வளர்ந்தேன். ஆனால் காலத்தின் முன்னால் போக முடிந்தால் சில விஷயங்களை மாற்ற விரும்புவேன். இப்போதைக்கு, ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று இந்தியாவில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நம் மனோபாவம் மாற வேண்டும்.\nமனோபாவம் பற்றிப் பேசும்போது, அமெரிக்காவில் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து பல பெண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், பல பெரிய மனிதர்களின் முகமூடிகள் கிழிந்திருக்கின்றன. ஆனால் இன்னும் இந்தியாவில் இதுதொடர்பாக வெளிப்படையாகப் பேச தயக்கம் நிலவுகிறதே\nஅமெரிக்காவில் இது வெற்றி பெற்றதற்குக் காரணம், அங்கு ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பதுதான். அங்கே பல பெண்கள் வெளியே வந்து தைரியமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிட்டுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அப்பெண்களின் கதைகளை விரிவாக எழுதுகிறார்கள். அது மாதிரியான, நாட்டை உலுக்கும் விஷயத்தை வெளிப்படுத்த இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று நான் நினைக்கிறேன். அது எளிதான விஷயம் இல்லை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்கள்கூட தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்கள், தங்கள் குரல் ஊடகத்தில் சரியாக வெளிப்படும் என்றால்தான் வாய்திறக்க முன்வருகிறார்கள். தங்கள் மீது ஏதாவது முத்திரை குத்தப்���ட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இங்கு பொது ஆதரவு கிடைப்பதில்லை என்பதால்தான் பெண்கள் பேசத் தயங்கும் நிலை உள்ளது. ஆனால் பெண்கள் மீது அவதூறு பரப்புவது வளர்ந்த மேற்கத்திய நாடுகளிலும் உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ன ஒன்று, அங்கு அதைக் கொஞ்சம் மறைத்துச் செய்வார்கள், இங்கு வெளிப்படையாகச் செய்கிறார்கள்.\nஉதாரணமாக நீங்கள் எதைச் சொல்ல விரும்புகிறீர்கள்\nசெரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற 9 மாதங்களுக்குப் பிறகு, உடம்போடு ஒட்டிய கருப்பு ஆடை அணிந்தபடி பிரெஞ்சு ஓபனில் ஆடியபோது அவர் மீது எழுந்த விமர் சனங்கள் ஞாபகமிருக்கிறது அல்லவா உடம்பில் எந்த இடத்திலும் ரத்தம் உறையாமல் தடுக்க அவர் அந்த ஆடையை அணிந்தார். ஆனால் செரீனா விளையாட்டு விதியையே மீறிவிட்டார் என்று கூக்குரல் எழுப்பினார்களே உடம்பில் எந்த இடத்திலும் ரத்தம் உறையாமல் தடுக்க அவர் அந்த ஆடையை அணிந்தார். ஆனால் செரீனா விளையாட்டு விதியையே மீறிவிட்டார் என்று கூக்குரல் எழுப்பினார்களே அப்படி என்ன பெரிய விதி அப்படி என்ன பெரிய விதி ஒரு பெண் அநாகரிகமில்லாமல், தனக்குப் பிடித்த உடையை அணிவதை யார் தடுப்பது ஒரு பெண் அநாகரிகமில்லாமல், தனக்குப் பிடித்த உடையை அணிவதை யார் தடுப்பது அவர் தனது விளையாட்டுக்கு ஏற்ற வசதியான ஆடையை அணிந்தார். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என எனக்குப் புரியவில்லை.\nநீங்கள் ‘லவ்’ என்ற வார்த்தையை நேசிப்பதாகக் கூறி யிருக்கிறீர்கள். நாங்கள் சில புகைப்படங்களைப் பார்த்தபோது, உங்களுக்குள்ளும் ‘லவ்’ மலர்ந்திருப்பது போலத் தோன்றுகிறதே\nஆகா... (சிரிக்கிறார்). நீங்கள் எந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கும் படத்தைத்தான் நீங்களும் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்வது உண்மைதான்\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ���ுருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\n2. \"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்\" - கவிஞர் வைரமுத்து\n3. பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321244", "date_download": "2019-08-18T20:07:55Z", "digest": "sha1:JRGCXHSHWRYJLOXJMXS7OMEG5TLMOXNW", "length": 18465, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அருகே முத்துார் மற்றும் மண்ணுார் பகுதிகளில், குடிமைப்பொருள் பறக்கும் படை தனி தாசில்தார் சிவக்குமார் தலைமையில், அதிகாரிகள் வாகன சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். ஜமீன்முத்துார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வேகமாக சென்ற மொபட்டை விரட்டிய போது, வாகனத்தை போட்டு விட்டு தப்பிச் சென்றார். இதனையடுத்து, அதிகாரிகள், மொபட் மற்றும் கேரளாவுக்கு கடத்த முயன்ற, 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மண்ணுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அரிசி கடத்திக்கொண்டு மொபட்டில் வந்த மாப்பிள்ளை கவுண்டன்புதுாரைச் சேர்ந்த அசாரூதீனை, 21, பிடித்து, 100 கிலோ ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் மற்றும் மொபட்டுகள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜமீன்முத்துாரில் தப்பியோடிய வடுகபாளையத்தை சேர்ந்த ஞானசேகரை,30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.அரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே\n2. அந்த நாள் ஞாபகம்... வந்ததே நண்பனே 50 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களுடன் சந்திப்பு\n1. ஜி.வி.ரெசிடென்சி சாலை; ஈசியா பயணிக்க முடியலை\n2. எம்.சி.ஏ., பொது கலந்தாய்வு: 411 பேருக்கு சேர்க்கை ஆணை\n4. பத்து மாதம் சுமக்கலாம்...\n5. விழிப்புணர்வு மராத்தான்: மாணவர்கள் உற்சாகம்\n1. விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுது நடைபாதை\n2. தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கர்நாடகா வரத்தால் சிக்கல்\n1. டாப்சிலிப் பள்ளியில் மாணவன் மாயம்\n2. மொபட் திருடிய இளைஞர் கைது\n3. கோவை, ஒசூருக்கு 'கும்கி'கள் பயணம்: காட்டு யானைகளை விரட்டும் பணி\n4. அடுப்பு அணையாததால் குடியிருப்பில் தீ விபத்து\n5. மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த ��கையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/?start=&%3Bend=&%3Bpage=3&end=&page=1", "date_download": "2019-08-18T20:16:26Z", "digest": "sha1:3EN5UWDC2FFCP24M2YM4MUNZKWZ2DT3E", "length": 8473, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இலக்கியம்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி…\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி...\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...…\nசாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்....…\nதிருச்சி அருகே கறிவிருந்துக்கு சென்றபோது நடந்த கொடூர விபத்து... 8 பேர் பலி\nநாளை முதல் உயருகிறது ஆவின் பால் விலை... புதிய விலைப்பட்டியல் வெளியீடு\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nதமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே -மலேசிய தமிழரின் இரங்கல் பா...\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\nதண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16\n\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14\n தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13\nஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #12\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11\nநவீன கவிஞர்களிடமிருந்து கவிதைகளைக் காப்பாற்றவேண்டும் ‘தன்முனைக்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் முழக்கம்\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/212531?ref=home-feed", "date_download": "2019-08-18T19:17:32Z", "digest": "sha1:F5R453Y5AF3X5EHE4TXJ2C5Z6C4RGWNM", "length": 7208, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n10 நாட்களில் 81 பேர் பலி, 450 பேர் காயம்\nகடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\n\"இந்தப் பத்து நாட்களில் 700 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. விபத்துக்களில் 450 பேர் காயமடைந்துள்ளார்கள்.\nஅவர்களில் 186 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள். மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் ஆயிரம் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.\nவீதி விதிமுறைகளை மீறிய 45 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\" என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய���திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/151818-infant-rescued-in-tanjore-govt-hospital", "date_download": "2019-08-18T19:09:06Z", "digest": "sha1:O4UHAK6YHTYLHSG45XPJEM5KRS75MMDA", "length": 8578, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "உன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்... | Infant Rescued in Tanjore Govt Hospital", "raw_content": "\nஉன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்...\nஉன் முகத்தை பார்த்தும் எப்படி தான் தூக்கிப்போட மனசு வந்துச்சோ- உருகிய பெண் இன்ஸ்பெக்டர்...\nதஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவ வார்டு வாசலில் இரண்டு காது மடல்கள் இல்லாத நிலையில் பிறந்து 3 நாகளான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.விசாரணைக்காக வந்த பெண் இன்ஸ்பெக்டர் தாயாக மாறி குழந்தையை கொஞ்சியது அனைவரையும் நெகிழ வைத்தது.\nதஞ்சாவூரில் அரசு ராசாமிராசுதார் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது.இதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்க படுகின்றனர் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இந்த மருத்துவமனை வளாகம்.இந்த நிலையில் பிறந்த 3 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பிரசவ வார்டு வாசலில் கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.குழந்தையின் பெற்றோர்கள் யார் என தெரியவில்லை. குழந்தைக்கு இரண்டு காதுகளின் மடல்கள் இல்லை இதனால் குழந்தையை போட்டுவிட்டு சென்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என தெரிகிறது.\nஇதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். விசாரணைக்காக வந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா குழந்தையை பார்த்து ஒரு தாயாக மாறி கொஞ்ச தொடங்கினார்.மடியில் போட்டு கொண்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.என்னடா ராஜா பையா உனக்கு இரண்டு காது மடல்கள் இல்லை என உன்னை பெத்த அம்மா தூக்கி போட்டு விட்டு போய்ட்டாங்களா. நீ கவலைபடாத உனக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்காங்க ��ன கொஞ்சினார்.இந்த பிஞ்சு முகத்தை பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் தூக்கி போட்டு விட்டு செல்ல எப்படிதான் மனசு வந்தது என தெரியவில்லை அந்த கல் நெஞ்சம் படைத்த பெற்றோர்களுக்கு என்றும் புலம்பினார். பின்னர் குழந்தை யாருடையது என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42330", "date_download": "2019-08-18T19:32:44Z", "digest": "sha1:MTOWALIHIHHZIJ4P7QRIHEEN7RFQFJRZ", "length": 15789, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்க இடமளியேன் - ரணதுங்க | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்க இடமளியேன் - ரணதுங்க\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்க இடமளியேன் - ரணதுங்க\nநான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது நோக்கமானது எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதேயாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nபெற்றோலிய வளங்கள் கூட்டுத் தபானததில் கடமையாற்றிய ஊழியர்களில் அரசியல் பழிவாங்களுக்குள்ளான ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு இது தொடர்பில் கருதது தெரிவித்த அவர்,\nநாங்கள் கடந்த ஆண்டு சிறந்த முறையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நிர்வாகித்துள்ளோம் அத்துடன் பதவிக்கு வந்த பிறகு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை நிறுத்தியுள்ளோம்.\nகுறிப்பாக தரமற்ற எரிபொருள் கலப்பு மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதை தடுத்து நிறுத்தியுள்ளோம். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பது தொடர்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஆனால் உண்மையில் நடந்தது என்ன. 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமையவே இந்திய நிறுவனத்துக்கு திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை.\nஎனினும் இந்திய நிறுவனம் பல இலாபங்களை இந்த எரிபொருள் தாங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டது. 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதாவது பிழையிருந்திருந்தால் அந்த நேரமே ஜே.வி.பி.யினர் அப்போதே ஒப்பந்தத்தை மாற்றியிருக்கலாமே.\nநான் எடுத்துள்ள முயற்சியானது எமது நாட்டுக்கு பயனுள்ள வகையிலேயேயாகும். இந்நிய எரிபொருள் நிறுவனம் 15 எரிபொருள் தாங்கிகளையே பயன்படுத்தி வருகின்றது. அமைச்சரவை அனுமதியளித்துள்ளது 16 எரிபொருள் தாங்கிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்கள் நிறுவனத்துடன் இணைந்து பயன்படுத்தவுள்ளது. நான் இதனை புறக்கணித்திருக்கலாம் இன்னும் ஆனால் அப்படி நாங்கள் செய்யவில்லை. நாட்டின் நலன் கருதியே இதை செய்யவுள்ளோம்.\nபோர்காலத்திலேயே இந்த ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை இந்தியாவுக்கு வழங்கப்படாமல் இருந்திருந்தால் எரிபொருள் தாங்கிகள் விடுதலைபுலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருக்கும். இதை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்.\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருக்கும் ஒருவர் தற்போது பிரதேச சபை உறுப்பினராக உள்ளார். அவர் எம்மை திருடர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் விசாரணை குழு அதிகாரிகள் இலஞ்சம் வாக்கும் செயற்பாட்டில் இருந்துள்ளனர்.\nநாங்கள் அதனை மாற்றி அமைத்துள்ளோம். அதன் பிரதிபலிப்பாகவே கடந்த காலத்தில் பல எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டரியப்பட்டு அதற்கெதிரான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nநானும் எனது அமைச்சின் செயலாளரும் இதுபோன்ற பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எங்களால் மற்றவர்களின் விருப்பத்திற்கினங்க செய்றபட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nபெற்றோல் அர்ஜுன இந்தியா திருகோணமலை\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேர��­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41070/", "date_download": "2019-08-18T19:02:08Z", "digest": "sha1:HB2ACCVZOJAGFTFFMDFZRGUUMAKB6XOS", "length": 8629, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "யோஷித ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயோஷித ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை :\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ இன்றையதினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nகாணி ஒன்றைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் யோஷிதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsnews Srilanka srilanka news tamil tamil news நிதி மோசடி விசாரணைப் பிரிவு மஹிந்த ராஜபக்ஸ முன்னிலை யோஷித ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிசாருக்கு பிணை\nநூறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இ��த்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-08-18T19:21:00Z", "digest": "sha1:RFGU7HWN5FIKR73G7JB3FU5RITSYNHHR", "length": 15467, "nlines": 143, "source_domain": "new.ethiri.com", "title": "முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து வந்த நிதி தொடர்பில் ஹிஸ்புல்லாவிடம் விசாரணை ஆரம்பம்…! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nமுஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து வந்த நிதி தொடர்பில் ஹிஸ்புல்லாவிடம் விசாரணை ஆரம்பம்…\nமட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான மட்டக்களப்பு பல்கலைகழகம், ஹிரா அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சவுதி நிறுவனமொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கையிலுள்ள அரச வங்கியொன்றின் ஊடாக அனுப்பியிருந்தது.\nஇந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nநுவரெலியாவில் பாரிய விபத்து-பரிதாபமாக உயிரிழந்த தம்பதிகள்....\nகணவனுடன் சண்டையிட்டு மகளை கொன்ற தாய்\nதேடி வந்த விபத்து - கணவன் மனைவி ஒன்றாக பலி\nஇனியும் அரச வேலைக்கு சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்பினால் நடப்பதே வேறு-சி.வி.கே சீற்றம்....\nயாழில் வீட்ட�� பூட்டாமல் சென்று திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\n← கொத்மலை வான்கதவுகள் திறப்பு-மக்களுக்கும் அவசர எச்சரிக்கை…\nநாட்டில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக துறைமுகத்தில் நின்ற கப்பல் தரைதட்டியது-ஆபத்தில் 15 உயிர்கள்…\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு ��ூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்���ில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/75648/", "date_download": "2019-08-18T20:09:04Z", "digest": "sha1:ZNRRII27ZTX425OBJOEUWIBTQH4RQHLR", "length": 7684, "nlines": 62, "source_domain": "tamil.fastnews.lk", "title": "உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : ஒலிம்பிக் அளவில் நீச்சல் தடாகம் - FAST NEWS", "raw_content": "\nஉலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : ஒலிம்பிக் அளவில் நீச்சல் தடாகம்\n(FASTNEWS | COLOMBO) – நரேந்திர மோடி, பிரதமராகும் முன் குஜராத்தில் அகமதாபாத் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்தபோது, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ​மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்கு தற்போது நிஜமாகும் சூழ்நிலை வந்துள்ளது.\nஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் தான் தற்போது உலகின் மிகப்பெரிய கிரவுண்டாக புதுப்பிக்கப்படுகிறது. 63 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் உருவாகிறது.\nகிரிக்கெட் போட்டியை காண சுமார் 1லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்க்கும் படியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.\nஇதில் 90 ஆயிரம் இருக்கைகள் வசதி மட்டுமே உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் அதனை முறியடிக்கும் விதமாக 20 ஆயிரம் இருக்கைகள் கூடுதலாக உள்ளது. இந்த மைதானம் செயல்பாட்டுக்கு வந்த உடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது.\nஅகமதாபாத் மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அறைகள், 70 கார்போரேட் பாக்ஸ்கள், நான்கு ட்ரஸ்ஸிங் ரூம்கள், மூன்று பயிற்சி மைதானங்கள், உள்அரங்கு பயிற்சி அகாடமி, ஒலிம்பிக் அளவில் நீச்சல் தடாக வசதிகள் மற்றும் 3,000 கார்கள் மற்றும் 10,000 பைக்குகள் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nNEWER POSTஇந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையினால் போட்டிகள் இரத்து\nOLDER POSTபிறந்த தினத்தினை இம்முறை இலங்கையில் கொண்டாடிய ஜெகலின் (PHOTOS)\nஅச்சு அச���ாக மாலிங்கவை பிரதியெடுக்கும் பெரியசாமி\n(FASTNEWS | ` INDIA) - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பெரியசாமி ... Read More\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு\n(FASTGOSSIP |COLOMBO) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/blog-post_29.html", "date_download": "2019-08-18T19:19:27Z", "digest": "sha1:7SXCDLR2H22NGW4ON445YBYJZKYSY2PI", "length": 13514, "nlines": 171, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மத்திய ஆட்சியில் கறார் உள்ளாட்சியில் கலப்பு", "raw_content": "\nமத்திய ஆட்சியில் கறார் உள்ளாட்சியில் கலப்பு\nஉள்ளாட்சி சபைகளில் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத வடிவத்தில் அரசியல் எதிரிகள் இணைந்து கலப்பு முறையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அரசியலில் கட்சிகள் மற்றும் நபர்களின் நிரந்தரமான நலன்களே பொதுத் தீர்மானங்களாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இது ஆகப் பிந்திய உதாரணமாகும்.\nநடந்து முடிந்த உள்ளாட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூட்டி வைத்த நெருப்பு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மத்திய அரசியலைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சி���ளின் தலைவர்கள் கூடி, எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வது சிறந்தது என்ற அவர்களது தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.\nஇது, அரசின் தலையைத் தப்ப வைத்து தமது தலைப்பாகைகளைக் காத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாத முடிவேயன்றி நாட்டு நலன் சார்ந்த முடிவல்ல. 2015 ஆம் ஆண்டில் இருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் வரை \"காய்ச்சிய பாகாய்\" இனித்த ரணில் இவர்களுக்கு தற்போது பாகற்காயாய் கசக்கத் தொடங்கியிருப்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல.\nமூன்று ஆண்டுகளாகத் தளர்வாக இருந்த மத்திய அரசியல் தற்போது கறாரான நிலைக்கு மாறியுள்ளது.\nரணிலும், மஹிந்தவும் 2000 மாம் வருடத்தில் இருந்து மாறி மாறி ஒருவருக்கொருவர் தமது தனிப்பட்ட அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொள்வதில் உதவிகள் புரிந்து வந்த நல்ல நண்பர்களாகும். இவ்விருவரில் ஒருவர் அரசில் இருக்கும் போது எதிர்க்கட்சியில் இருக்கும் மற்றவருக்கு உதவுவதன் மூலம் பிரபலமான அரசியல் நண்பர்களாக அறியப்பட்டவர்கள்.\nதற்போது ஏற்பட்டிருக்கிற புதிய நெருக்கடியில் இவ்விருவரும் இருவருக்குமாகப் பரஸ்பரம் உதவிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nரணில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து தனது பிரதமர் பதவியைத் தக்கவைக்க முடியாது என்று நம்பினால் கட்சித் தலைவர் பதவியைக் கட்டாயம் தக்கவைப்பது அவசியமாகும். பிரதமர் பதவியை இழந்த பின் நீண்டகாலத்துக்கு கட்சித் தலைவர் பதவியில் இருக்க முடியாது .கட்சித்தலைவர் பதவியில் தொடர்ந்தால் உயிரோடிருக்கும் எக்காலத்திலாயினும் அரச பதவிக்கு வரமுடியும்.\nஎனவே, தனக்கு பிரதமர் பதவி இல்லாது போனால் நாடாளுமன்றம் கலைவது அவருக்கு முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமையாக ரணிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, கட்சித் தலைமையைப் பாதுகாப்பது பிரதமர் பதவியைப் பாதுகாப்பதை விட இலகுவானது.\nநாடாளுமன்றம் கலைந்து புதிய தேர்தல் இடம்பெற்றால் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கலாம்.\nமஹிந்தவுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத�� தேர்தல் நடைபெறுவது அவரது அரசியல் நலனுக்கு மிகவும் முக்கியமானது. 19 ஆவது சரத்தை இல்லாது செய்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வரமுடியும்.\nஎனவே இருவரது நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இன்றைய புதிய அரசியல் சூழலில் இருவரும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் காலம் கனிந்துள்ளது.\nரணிலிடம் இன்னும் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்தவின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இன்னும் சில உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொண்டு மன்றைக் கலைக்கும் பிரேரணையை எதிர்காலத்தில் விரைவாக நிறைவேற்றும் முயற்சிகள் எடுக்கப்படவும் கூடும்.\nஇனி எமது அரசியலில் அதிசயங்களுக்குக்குக் குறைவிருக்காது.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=10", "date_download": "2019-08-18T20:32:59Z", "digest": "sha1:SRPNCELI4LREJCTSKWURLIKYS273XX2R", "length": 27432, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குற��தீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\n‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.\nஅதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைப்பது நல்லது.\nவைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.\nஇதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.\nஅத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கல் போகும்.\nதாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்���ு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.\nகடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது.\nஇந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.\nஉலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 481 பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 13-வது இடமும், இவர்கள் ஒரு குழந்தையின் படிப்புக்காக தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை சுமார் ரூ.12 லட்சத்து 35 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து, பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.\nசீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து ���ிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமுற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்ட��ம் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView?id=5337", "date_download": "2019-08-18T19:15:26Z", "digest": "sha1:FFSDO2CE3Y3ZDU2FPDOSIYMCICU67OCZ", "length": 2716, "nlines": 48, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : சி.டிசாந்த் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nஎன் அறையெங்கும் உன் வாசம்\nஉன் நினைவலைகள் எனை துரத்த\nஎன் நினைவு சிமிழ்களைபத்திரமாய் திறக்கின்றேன்\nஉருக்குலைந்து போன நம் நினைவு குறிப்பேடுகளில்\nநம் ஜீவன் சுவாமிழ்ந்து கிடக்கிறது\nஇந்த அவஸ்த்தைகளை எப்படி தாங்கி கொள்வது..\nஉன் அகங்காரம் பிடித்த நினைவுகள் அப்படியே கிடக்கட்டும்\nஅதற்கு உறவுகளின் அருமை தெரியாது\nஅன்பும் பாசம் நிறைந்த ஒரு பறவையை உன் கொடூரச்சொற்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_15.html", "date_download": "2019-08-18T20:06:57Z", "digest": "sha1:5WGYVIJYLL4FWIYY7RNPIH6B324UGCUS", "length": 16536, "nlines": 156, "source_domain": "www.winmani.com", "title": "இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்\nஇணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்\nwinmani 1:12 PM அனைத்து பதிவுகளும், இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபுதிதாக ஒருவர் இணையதளம் உருவாக்க வருகிறார் என்றால்\nஅவரிடம் கேட்க வேண்டிய பொதுவான கேள்விகள் என்னென்ன\nஎன்பதையும் எளிதாக அவருக்கு இமெயில் மூலம் இந்த தகவலை\nசில நிமிடங்களில் தெரிவிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்\nஇணையதளம் ஆரம்பிக்க வரும் நபர்களிடம் கணினியில் நாம்\nகேட்கும் தொழில்நுட்ப கேள்விகள் எப்படி எல்லாம் இருக்க\nவேண்டும் தொழில்நுட்ப வழியாக இதெல்லாம் தேவை\nஅதுமட்டுமல்ல குறிப்பிட்ட திரையின் அளவு , எந்த ஆப்ரேட்டிங்\nசிஸ்டம் துணை வேண்டும் என்பதையும் எந்தெந்த உலாவிகளில்\nஎல்லாம் பக்கத்தின் அளவு எப்படி இருக்கும் என்பதையும்\nஜாவாஸ்கிரிப்ட், பிளாஸ் துனையும் தேவையா இல்லையா\nஎன்பதையும் எளிதாக தேர்ந்தெடுத்து கேட்க வரும் நபருக்கு\nஇமெயில் அனுப்ப ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி\nநாம் பயன்படுத்தும் இணைய உலாவி எதெற்க்கெல்லாம் துனை\nசெய்கிறது என்பதையும் எளிதாக காணலாம் கூடவே யாருக்கு\nஇந்த தகவலை இமெயில் அனுப்ப வேண்டுமோ இதில் நம்\nபெயரையும் இமெயில் முகவரியையும் கொடுத்து பெறுபவரின்\nஇமெயில் முகவரியையும் கொடுத்து send details என்ற\nபொத்தானை அழுத்தி தகவலை எளிதாக அனுப்பலாம்.இந்த\nதகவலை படம் 2-ல் காட்டியபடி எக்ஸெல் கோப்பாகவும் மற்றும்\npdf கோப்பாகவும் தரவிரக்கும் வசதியும் உள்ளது.\nநகரத்து மக்கள் அழகான கிராமத்திற்கு ரம்யமான\nகடற்கரைக்கு, வாழ்கையில் ஒருமுறையேனும் சென்று\nஅந்த இயற்கை அழகை ரசித்தால் நோய் குறையும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் வ்ரைபடத்தை வரைந்தவர் யார் \n3.க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல்\n4.ரிவால்வரை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் \n5.உலகிலேயே அதிக மசூதிகள் உள்ள நகரம் எது \n6.மகான் ராமானந்தரின் தலை சிறந்த சீடர் யார் \n7.மிக அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது \n8.எண்ணெய் கெட்டியாக்க எந்த வாயு பயன்படுகிறது \n9.மணிமேகலையின் தாயார் பெயர் என்ன \n10.கரப்ப்பான் பூச்சிகளின் இரத்தம் எந்த வண்ணத்தில் இருக்கும்\n1.டா ஆன்வில்,2.நிடத நாடு, 3.டோலி,4.கோல்ட்\n5.இஸ்தான்புல்,6.கபீர்தாஸர், 7.சீனா, 8. ஹைட்ரஜன்\nசிறப்பு : உலக குடும்ப நாள்\nபெயர் தான் குடும்பம். ஒருவருக்கொருவர்\nவிட்டுக்கொடுத்துச் சென்றால் அந்த வீட்டில்\nகுடும்பம் கோவிலாகும். சிறிய காரணங்களுக்காக\nவிட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் குடும்பத்தை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அ���ைத்து பதிவுகளும், இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபயனுள்ள தகவலுக்கு நன்றி வின்மணி\nநண்பரே நான் உதவி கேட்டு வந்துள்ளேன் இணையதளம் ஆரம்பிக்க ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன், என்னிடம் ஐஓபி வங்கி கணக்கு மட்டும்தான் உள்ளது அந்த பெயரை டாட் காம் என்ற புலத்துடன் பதிவு செய்ய முதலில் நான் என்ன செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு இமெயிலில் பதில் அனுப்பியாச்சு.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கு���் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/shorts/", "date_download": "2019-08-18T19:09:13Z", "digest": "sha1:6GZB6GV25GENAUDF4NPZGBTYMWSSSGQH", "length": 41428, "nlines": 512, "source_domain": "10hot.wordpress.com", "title": "Shorts | 10 Hot", "raw_content": "\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — க���்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்\nகடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nநான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nயார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்\nவிகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்\nஇயக்கம், இயக்குனர், எஸ்ரா, கதை, கலைஞர் டிவி, காதல், காமெடி, குறும்படம், சிறுகதை, ஜீவா, ஜோக்ஸ், திரைக்கதை, தொலைக்காட்சி, நகைச்சுவை, நாளைய இயக்குநர், பாலா, மொழி, யூ டியுப், யூட்யூப், ராமகிருஷ்ணன், வசனம், Cinema, Conversation, Dialog, Dialogues, Directors, EssRaa, Fiction, Films, Movies, Ramakrishnan, Shorts, Story, Videos, Watch\n1. வீட்டுக்கணக்கு – நாளைய இயக்குநர்\n2. இயக்குநர் பாலா – அவன் இவன் திரைப்படம்: நகைச்சுவை\n3. இயக்குனர் ஜீவா – உன்னாலே உன்னாலே திரைப்படம்: காதல்\n4. வாழ்க்கை – எந்திரமும் ஆன்மிகமும்\n5. கர்ண மோட்சம் – கூத்துக் கலைஞர்களின் இன்றைய நிலை\n6. புன்னகை விற்பனைக்கு – மேஜைக் காதல் சிறுகதை\nயூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி\nசூத்ரதாரி – தேர், வலியின் நிறம்\nபா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை\nகோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்\nபாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி\nமிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.\n1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.\nஇவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.\nசுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்\nபுதுமைப் பித்தன் – மனித இயந்திரம்\nலா.ச.ரா. – கொட்டு மேளம்\nகு ழகிரிசாமி – அன்பளிப்பு\nசுந்தர ராமசாமி – பிரசாதம்\nஅ மாதவன் – நாயனம்\nஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்\nகிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு\nநாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்\nஅசோகமித்திரன் – புலிக் கலைஞன்\nஇந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்\nஇரா முருகன் – உத்தராயணம்\nசு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு\nரா கி ர – செய்தி\nதங்கர்பச்சான் – குடி முந்திரி\nராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்\nதிலீப் குமார் – கடிதம்\nசோ தருமன் – நசுக்கம்\nநாகூர் ரூமி – குட்டியாப்பா\nராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்\nஏதோ பொழப்பு ஓடுது –சத்யராஜ்குமார்\nநாட்டம், தேட்டம், (சரி) போட்டும்.. – ஹரிகிருஷ்ணன்\nமனம் போன போக்கில் – ஒருபக்கம் (சொக்கன் உதவி)\nமீண்டும் ஒரு முறை – யாத்ரீகன்\nஎதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் – இலவசக்கொத்தனார்\nபோனால் போகட்டும் போடா – நாகு\nஒவ்வொரு தினமும் புதிது – சித்ரன்\nSource: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்\n1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n8) யாமா -குப்ரின் ரஷ்யா\n9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா\n10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா\n11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா\n12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா\n13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா\n14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா\n15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா\n16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா\n19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா\n20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு\n22) திமிங்கல வேட்டை- ஹெர்��ன் மெல்வில் அமெரிக்கா\n23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி\n24) யூஜினி – பால்சாக் – பிரான்சு\n25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே\n26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே\n27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா\n28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா\n29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து\n31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு\n32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து\n33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா\n34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா\n35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா\n36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து\n37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்\n38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி\n39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா\n40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி\n41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி\n42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து\n43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்\n44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு\n45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு\n46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு\n47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்\n48) விசாரணை -காப்கா ஜெர்மனி�\n49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா\n50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா\n51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி\n52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி\n53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்\n54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா\n55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு\n56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா\n57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து\n58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.\n59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா\n60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா\n61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.\n62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.\n63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து\n64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து\n65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.\n66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி\n67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்\n68) நமக்கு நா��ே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி\n69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்\n72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்\n73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்\n74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது\n75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்\n76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்\n77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்\n78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்\n79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்\n80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்\n81) பாண்டவபுரம் சேது – மலையாளம்\n82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது\n83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்\n84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்\n85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்\n86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்\n87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி\n91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்\n92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி\n93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.\n94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி\n95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்\n96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி\n97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு\n98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.\n99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்\n100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்\nSource: வெங்கட் (ஜூன் 2000)\nஎன்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்\nசுந்தரராமசாமி – ஜே.ஜே. சிலகுறிப்புகள்\nஅசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு\nஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,\nநாஞ்சில்நாடன் – என்பிலதனை வெயில்காயும்\nகி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்\nஇந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல்\nஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/meditation", "date_download": "2019-08-18T19:05:21Z", "digest": "sha1:ZIKHSZ44UCLVEO7ZCVS4ZSKN5K3RB5CX", "length": 4637, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "meditation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆழ் நிலை எண்ணம்; ஆழ்நிலை ஆய்வு\nமருத்துவம். உடல் உளத்தளர்வு பயிற்சி; உடல்தளர்தல் மருத்துவம்; உள அமைதி நுட்பம்; உள அமைதி மருத்துவம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 11:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/14042851/Attacked-the-policemanRowdy-shot-capture.vpf", "date_download": "2019-08-18T19:54:17Z", "digest": "sha1:5257SRN3JSZHL2ODEQBZKRC456GYWO2E", "length": 18640, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attacked the policeman Rowdy shot capture || பிரபல ரவுடி கொலையில் தலைமறைவாக இருந்தார்போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்புபெங்களூருவில் பரபரப்பு சம்பவம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல ரவுடி கொலையில் தலைமறைவாக இருந்தார்போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்புபெங்களூருவில் பரபரப்பு சம்பவம் + \"||\" + Attacked the policeman Rowdy shot capture\nபிரபல ரவுடி கொலையில் தலைமறைவாக இருந்தார்போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்புபெங்களூருவில் பரபரப்பு சம்பவம்\nபிரபல ரவுடி லட்சுமண் கொலையில் தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவர், போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் பெ��்களூருவில் நடந்துள்ளது.\nபெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த 7-ந் தேதி ராஜாஜிநகர் அருகே ஆர்.ஜி.ரோட்டில் வைத்து மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ரவுடி லட்சுமண் கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் லட்சுமண் கொலை தொடர்பாக ஞானபாரதி அருகே ஜெகஜோதி லே-அவுட்டை சேர்ந்த வர்ஷினி(21), அவரது காதலனான ஆர்.டி.நகரை சேர்ந்த ரூபேஷ், வருண்குமார், மதுகுமார், தேவராஜ், அலோக் ஆகிய 6 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇவர்களில் வர்ஷினி ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரின் மகள் ஆவார். வர்ஷினியின் தந்தையும், ரவுடி லட்சுமணும் நண்பர்களாக இருந்தனர். இதனால் வர்ஷினி லண்டன் சென்று படிக்க லட்சுமண் பண உதவி செய்திருந்தார். இதற்கிடையில், வர்ஷினியும், ரூபேசும் காதலிப்பதை லட்சுமண் அறிந்தார். உடனே அவர் ரூபேசை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரூபேசை கொலை செய்து விடுவதாக லட்சுமண் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி வர்ஷினியிடம் ரூபேஷ் தெரிவித்துள்ளார்.\nஅதன்பிறகு, வர்ஷினியும், ரூபேசும் திட்டமிட்டு லட்சுமணை கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில், லட்சுமண் கொலையில் தொடர்புடைய கேட் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பும், ரவுடி ஹேமி என்ற ஹேமந்தை நேற்று முன்தினமும் குற்றப்பிரிவு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருந்தனர். இந்த நிலையில், லட்சுமண் கொலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடியை நேற்று அதிகாலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nஅதாவது ரவுடி லட்சுமண் கொலையில் பெங்களூரு சோழதேவனஹள்ளியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாமா(24) தொடர்பு இருப்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் போது போலீசாருக்கு தெரியவந்தது. அதே நேரத்தில் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக���கு உட்பட்ட உத்தரஹள்ளி அருகே பூர்ணபிரஜாநகரில் ஆகாஷ் பதுங்கி இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, ஆகாசை பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேந்திரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nதனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 5 மணியளவில் பூர்ணபிரஜாநகருக்கு சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டின் அருகே பதுங்கி இருந்த ஆகாசை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் ஆகாசை பிடிக்க போலீஸ்காரர் அருண்குமார் முயன்றார். உடனே தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடியை அருண் குமார் மீது ஆகாஷ் தூவியதுடன், ஆயுதங்களால் அவரை தாக்கினார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு சரண் அடையும்படி ஆகாசை, இன்ஸ்பெக்டர் முருகேந்திரய்யா எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டு போலீஸ்காரர்களை தாக்க முயன்றார். இதனால் ஆகாசை நோக்கி துப்பாக்கியால் முருகேந்திரய்யா சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து அவர் துடித்தார். உடனே ஆகாசை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.\nபின்னர் உடனடியாக அவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, ஆகாஷ் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அருண்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nஅப்போது ஆகாசும் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதும், சோழதேவனஹள்ளி போலீசில் ஒரு வழக்கு இருப்பதும் தெரிந்தது. மேலும் சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் ஆகாசின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nஇதையடுத்து, ஆகாஷ் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ரவுடி லட்சுமண் கொலையில் இதுவரை இளம்பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் ப���ங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenja-unakaga-song-lyrics/", "date_download": "2019-08-18T20:12:25Z", "digest": "sha1:KDRGU5LJOZLGB7MXZMAFU3432TMZNY4O", "length": 6056, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenja Unakaga Song Lyrics - Sindhubaadh Film", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : வெண்பா ஐ லவ் யூ\nஆண் : ஹோ ஹோ ஹோ\nகொறை நிலவான நீ கிடைகாமா\nஆண் : வந்தா வேட்டியில கட்டி\nநெத்தி கோட்டுல நான் கொஞ்சம்\nஆண் : ஒத்த நிலா கேனிக்குள்ள\nஎன்ன வைய மாருகுள்ள வெரட்டாத\nஆண் : மத்து வெச்ச மோருக்குள்ள\nமாட்டிகிட்ட ஈ ய போல\nஉன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத\nஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு\nமொட்ட வெயில் சுட்டா கூட\nஉன் தெருவில் தீ குளிச்சேன்\nஆண் : கிட்ட தட்ட உன்ன காட்டும்\nஆண் : வந்தா வேட்டியில கட்டி\nஆண் : ஒத்த நிலா கேனிக்குள்ள\nஎன்ன வைய மாருகுள்ள வெரட்டாத\nஆண் : மத்து வெச்ச மோருக்குள்ள\nமாட்டிகிட்ட ஈ ய போல\nஉன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/101247-", "date_download": "2019-08-18T19:03:05Z", "digest": "sha1:JZBXQZQTMEZYSWZNJ4XO7JQ4YMV4F56J", "length": 7221, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 December 2014 - ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19 | siddh layout", "raw_content": "\nகொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு\nசிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை\nகாஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்வது எப்படி\nஎதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்\nகாய்ச்சல் ஊசியால் பக்க விளைவு\n27 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை...\nநலம், நலம் அறிய ஆவல்\nஒரே வேளையில் 5000 கலோரி\nஎவர்கிரீன் இளமைக்கு... நதியாவின் அழகு சீக்ரெட்\nசுகமான தூக்கத்துக்கு சுலபமான வழிகள்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 20\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 16\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 15\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 14\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்-13\nஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12\nஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...-8\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 7\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 6\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 5\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 4\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்.. 3\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 01\nஅரிப்பைப் போக்கும் அருகம் புல் சாறு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/13-feb-2019", "date_download": "2019-08-18T19:54:49Z", "digest": "sha1:5PEDZTYEG5ZC7X7Q75DODZYE7VONCSY6", "length": 8720, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 13-February-2019", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்” - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\n“இது கலைஞர் தி.மு.க அல்ல” - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nதி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம் - காப்பாற்ற வழி என்ன\n - கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் எதிர்காலம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\n“விலை நீ சொல்லக்கூடாது... கேட்கிற இடத்துல கையெழுத்துப் போடு\nவெறும் பயனாளிகளா கிராம மக்கள் - தேவை கிராமியக் கல்வித் திட்டம்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nமுதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்...\nமிஸ்டர் கழுகு: “ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்” - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\n“இது கலைஞர் தி.மு.க அல்ல” - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nதி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம் - காப்பாற்ற வழி என்ன\n - கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் எதிர்காலம்\nமிஸ்டர் கழுகு: “ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்” - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\n“இது கலைஞர் தி.மு.க அல்ல” - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nதி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள் - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம் - காப்பாற்ற வழி என்ன\n - கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் எதிர்காலம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\n“விலை நீ சொல்லக்கூடாது... கேட்கிற இடத்துல கையெழுத்துப் போடு\nவெறும் பயனாளிகளா கிராம மக்கள் - தேவை கிராமியக் கல்வித் திட்டம்\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nமுதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/148269-insects-are-our-friends-20", "date_download": "2019-08-18T19:37:43Z", "digest": "sha1:VPYEQZVAD5HDGG7ZPKCXPZMJBXD2JS62", "length": 9135, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2019 - பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 | Insects are our friends 2.0 - Pasumai Vikatan", "raw_content": "\nகருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள் - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி...\nதக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்\nமா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்\nகத்திரி, வெண���டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்\nலட்சங்களில் வருமானம்... அழைக்கும் மீன்வளத்துறை அமைச்சர்\nநமது மலை நமது வாழ்வு\nஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை\nடாம், டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்\nநெல், சாமை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்\nவீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை\nஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம் - பட்ஜெட் சொல்லும் பாடம்\n“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்\nஇயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள் - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nகடுதாசி - பழைய ‘பல்லவி’ பாடிய துணைவேந்தர்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nபயிர்க்கடன் முறைகேடு... புகார் அளிப்பது எப்படி\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42331", "date_download": "2019-08-18T20:10:45Z", "digest": "sha1:TD36LVQ65QIHHJBSSCBBE5IALRKDQ3FG", "length": 11156, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன - மங்கள | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஅபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன - மங்கள\nஅபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன - மங்கள\nபூகோள அபிவிருத்தி விரைவடைந்து வருகின்ற அதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பு, அதிக வட்டிவீதம், உயர் கடன்சுமை மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார யுத்தம் போன்ற காரணங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறானதொரு நிலையினை எதிர்கொள்வதற்கு விதிமுறைகளின் அடிப்படையிலான பூகோள வர்த்தக முறைமையை திருத்தி அமைப்பதற்கான அதிகாரத்தினை அடைந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nபூகோள ரீதியில் அதிகரித்து வருகின்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சவால்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜீ – 24 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கிடையிலான கூட்டத்தொடர் இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடைபெற்று வருகின்றது. அங்கு உரையாற்றுகையிலேலே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமங்கள பொருளாதாரம் இந்தோனேஷியா எரிபொருள்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/10/", "date_download": "2019-08-18T20:08:22Z", "digest": "sha1:5RDBYX6GEFBWBHHNTVICHGYWGDP754PS", "length": 32725, "nlines": 148, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: October 2010", "raw_content": "\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\nஉங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா ��தை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.\nCTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nமுத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..\nபொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.\nடிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .\nநன்றி : மங்குனி அமைச்சர் மற்றும் சந்தோஷ்பக்கங்கள்.\nநணபர்களே முடிந்தால் உங்கள் வலைப்பூவில் ஒரு நாளாவது இந்த பதிவை\nபோடுங்கள்..முடிந்தவரை அனைவருக்கும் இவிஷயத்தை பகிருங்கள்.\nஎச்சரிக்கை : பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க \nமுஸ்கி : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க வரலைன்ன \nஇந்திய இல்லை உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக நம்�� பதிவுலக நண்பர்கள் எல்லாருமா சேர்த்து கொலுவுக்கு போகபோறோம் அதுவும் நம்ம சினிமா ஸ்டார்ஸ் வீட்டுக்கு..( இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய )\nநம்ம கும்பலோ பெருசு பஸ் விட்டாலே போறாது ஆனா பாருங்க\nபட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் ஒரே அம்பாசிடரில் இடித்துக்கொண்டு போகவேண்டி உள்ளதால் அனைவரும் பொறுமையுடன் அமரும் படி கேட்டு கொள்கிறேன்... போலாமா\nமுதலில் நம்ம வண்டி AIRD ( ஆர்டிபிசியால் இன்டலிஜென்ஸ் ரிசெர்ச் அண்ட் டே வேலோப்மென்ட் ) வாசலை சென்று அடைகிறது. காலைவச்சு ஒரு நிமிஷம் ஆகல அதுக்குள்ள அங்கேந்து ஏதோ மெசினும் கையுமா ஒரு ரோபோட் வந்து \" இன்விடேஷன் கார்டை இங்க ஸ்வைப் செய்யுங்க \nஎன்று பயமுறுத்த நம்ம அறிவியல் சிங்கம் கணேஷ் இறங்கி போய் கார்டை ஸ்வைப் செய்ய..' அக்செஸ் க்ராண்டேட் \" கேட் திறக்கிறது இரண்டு பக்கமும் பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க... குஷயாய் உள்ளே செல்கிறோம்.\nநம்ம எல்கே \" தலைவர் படி படியா கொலு வைப்பார்னு பாத்தா என்னடா இது எதோ மியூசியம் மாதிரி இருக்கு \nவரவேற்பறையில் பிரமாண்டமான ரோபோட் ரஜினி \" வெல்கம் போல்க்ஸ் கொலுவுக்கு வந்தோமா சுண்டல தின்னோமான்னு போய்கிட்டே இருக்கணும்\nஅதவுட்டு எதனா பாட்டு கீட்டு பாடினா அவ்ளோதான் உங்கள டிஸ்மாண்டில் பண்ணிடுவேன். டாட் \" என்று ஆசையாய் \nசரி வா பொறுமையா பார்ப்போம் என அனைவரும் செல்ல ஒரு நிமிஷம் டைனோசார் போல் காட்சியளிக்கும் பொம்மை அடுத்த ஐந்து நிமிடத்தில் ராட்சத பாம்பை மாறுகிறது..அடுத்த ஐந்து நிமிடத்தில் அதுவே ஒரு பெரியா சிங்கம் என்ன கொடுமைடா இது எப்படி இப்படிலாம் தோணுதேன்னு ஆர்வக்கோளாரில் நம்ம\nபிங்கி ஒரு பெண்ணை கேட்க \" ஹா ஹா ஹா அது பொம்மை இல்லை\n\" ஏலேக்ட்ரோ மாக்னேட்டால்\" இணைந்து உருவம் மாறும் ரோபோக்கள்\nகிட்டத்தட்ட ஒரு ஐநூறு குட்டி ரோபோக்கள் \" அன்று கூறி மறைகிறது \" அன்று கூறி மறைகிறது அட அது வர்ச்சுவல் பெண் உருவம் அட அது வர்ச்சுவல் பெண் உருவம் \nஇங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் \" சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் \"\n\" முதோ வெட்டு \" என்று அருண் பாய் அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம் அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம் \" என்ன தோழா என்னாச்சு \" என்ன தோழா என்னாச்சு \" என்று ஆறுதலாய் நம்ம டெர்ரர் கேட்க கையில் இருக்கும் பெட்டியை கொடுக்கிறார். டெர்ரர் டெர்ரராக முழிக்கிறார்.\nஎன்னதான் நடக்குதுன்னு எட்டி பார்த்தா...... எதோ உலோக பெட்டி மேல ஒரு குட்டி கீபோர்ட் \"அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம் \"அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம் நாசமா போச்சு எப்போ திறந்து எப்போ சாப்பிட்டு பேசாம அதை தூக்கி உள்ள வைங்க நாம கார்ல திறந்துக்கலாம் \" என்று மாதவன் நேரமாவதை சுட்டி காட்டி சமயோஜிதமாய் ஐடியா கூற..\nஅனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.\nஇதற்கிடையில் சாலையெங்கும் பெரிய பெரிய தொல்லை காட்சி. \" பன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன வழங்கும் \" நவராத்திரி \" மாபெரும் கொலு படி கட்டும் விழா காணத்தவறாதீர்கள் \" என்று ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நம்மை வதைக்கிறது.\nமெதுவாய் நம்ம டி ஆர் வீட்டுக்குள் நுழைய \" நாமே எங்க இருக்கோம் ஹை எகிப்தா எவ்ளோநாளா நானும் ஆசை படறேன் இன்னிக்காவது வந்தோம் \" என்று காயத்ரி குதிக்க ( நானேதான் ) \" ஆத்தா இது எகிப்தில்ல நம்ம\nடீ ஆர் சார் வீடு கொலுவுக்கு செட்டு போட்டுருக்குறார் , இருந்தாலும் இது ஓவரு \" என்று ஒரு குரல் மிரட்ட... மிரட்டுவது நம்ம டெரர்..மெதுவா ஒரு ஒரு தரா உள்ள போனா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n பெரிய செட் ஒன்னு இருக்கு அவ்ளோதான் அதுல பெருசா நம்ம சந்தரலேகா பட கிளைமாக்ஸ் காட்சி பாட்டுல வருமே அந்த மாதிரி ஒரு பெரிய ட்ரம் அதுமேல நம்ம டி ஆர் \" இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது \" இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது \" தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல \" தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல \" என் இட்லியே இதுக்கு தேவலை \" என் இட்லியே இதுக்கு தேவலை \" என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.\nஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் \" சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க ஒண்ணுமே புரியலையே\nஅடுக்கடுக்கா கொலுவைக்க வேற ஆள பாரு \nநான் ஒக்காந��த கொலுவ வந்து நீ பாரு \nஎன்ன பார்த்து பண்ணாதே கிண்டல் \nஹேய் டண்டனக்கா , டனக்கு டக்கா\nஅவர் பாடி முடிக்கும் முன் அங்கிருந்த நம் பதிவுலமே கண்கலங்கி மனம் உடைந்து சுண்டளுக்காக காத்திருக்காமல் காரினுள் பாய , கார் அசுர வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது...\n\" இப்போவே கண்ணா கட்டுதே \" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க\" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க \" என்று சௌந்தர் நொந்து கொள்ள \" என்று சௌந்தர் நொந்து கொள்ள \" இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா \" இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா \" என்று தேவா ஐடியா தர..அனைவரும் ஒப்புக்கொண்டனர்\nஆளாளுக்கு ஒரு ஒரு பச்ச்வோர்ட் ட்ரை பண்ண ஒன்னும் வேலைகாகரமாதிரி இல்லை கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய பெட்டி திறக்கிறது..அனைவரும் ஆவலுடன் பெட்டியை எட்டிப்பார்த்தனர்.\n சுண்டல் இல்லை நிறைய நட்டும் போல்டுமா இருக்கு ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும் ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும்\nஇதை பார்த்த எல் கே அண்ணாவுக்கு கவிதை பொங்க\nமனமது கூத்தாடும் - ஆனால்\n( நெஜமாவே இது எல் கே அண்ணா எழுதின கவிதை )\nஅனைவரும் ஜோரா கைதட்டம் போது ஒரு குரல் அலறியது. அதே தொல்லை காட்சி. \" உலக தொலைகாட்சியில் முதல் முறையாக குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் \"நவராத்திரி \" கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.\n \" என்ன கொடுமைடா இதுகேல்லாமா விளம்பரம்\nஅடுத்து இயக்குனர் ஷங்கர் வீடு வந்தது. இப்படியும் எளிமையான வீடா அசந்தே போனோம்..உள்ள போனாதான் தெரிது. எங்கயோ வெளிநாட்டு மாளிகையில் வந்தது போல் இருக்கிறது..செட்டு ச்சே டிசைன் போட்டது தோட்டா தரணியாமே\n\" வாங்க.. வாங்க.. இது என் நான்கு வருட கனவு இப்பொழுதுதான் நினைவாயிருக்கு..\" என்று பெருமை பேச \" எங்கய்யா கொலுவ காணும் படியையும் காணும் \" என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க \" என்ன இப்படி கேட்டுடீங்க \" என்று ஆர்வமாய் தம்பி ���ிவா கேட்க \" என்ன இப்படி கேட்டுடீங்க மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன் மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன் இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்....\"\n\"ஆறாவது படிய..\" என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க.. \" சார் கப் சிப் \" அப்போ நாங்க என்ன செய்றது என்று ஆவலாய் அனானிமஸ் குரல் ஒலிக்க \" காத்திருங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சார் எஸ் \nஇவரோட பிரமாண்ட அலம்பளுக்கு அளவில்லையா நிலாவுல வைக்கிறாராம் நிலாவுல கடவுளே....என்று நொந்து நூடுல்ஸ் ஆகி நடயைக்கட்டினர் பதிவர்கள்.\n\" ஏன்ப்பா டிரைவர் அடுத்து எங்க போறோம் நல்ல இடமா கூட்டிகிட்டு போப்பா ப்ளீஸ் \" என்று ரமேஷ் ( சத்தியமா இவரு நல்லவரு ) கோவத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டார். . \"கண்டிப்பா நல்ல காமெடியான இடம் தான். \"என்று டிரைவர் பதிலளித்தார்.\nகார் போய் நின்றது அட நம்ம விஜகாந்த் வீடு. வீடே சும்மா கம்பீரமா இருக்கு. ஆசை ஆசையாய் உள்ளே செல்கிறோம் \" வாங்க வாங்க உட்காருங்க எப்படி போகுது பதிவெல்லாம் \" என்று ஆசையாய் விசாரிக்கிறார்..\n\"என்ன நீங்க இத்தன படி வச்சிருக்கீங்க ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே \" என்று ஆர்வமாய் அருண் கேட்டார்.\n\" இந்தியாவுல இந்த கொலுவ கொண்டாடுரவங்க மொத்தம் அறுபது கொடுயே நாலு லட்சம் பேர். அதுல கொலு வச்சு கொண்டாடுறவங்க முப்பது கோடியே மூணு லட்சம் பேரு, அதுல மூணு படி வைக்கிறவங்க இருபது கோடியே நாற்பது லட்சத்தி எட்டாயிரம் பேரு, இது பார்க் கட்டி ஆறேழு படிவைக்கிறவங்க பத்து லட்சத்தி அறுபத்தி ஐந்து பேர், இப்படி முப்பது கொலு வைக்குறது நான் மட்டும் தான்\nபாதிவுலகமே தலை கிர்ர் கிர்ர் என்று சுத்த கண்கள் இருட்ட திக்கு முக்காடி போகுது.\n\"இப்படி பேசிட்டே போனா என்ன அர்த்தம் நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல எங்கபோய் முடியுமோ நான் போறேன் போய் ஒரு மில்க் ஷேக் சாப்டு வரேன் அப்போதான் கூல் ஆகும்..ச்சே ச்சே டென்ஷன் \" என்று சந்தியா மாமி கிடைத்தா கேப்பில் வீட்டுக்கு பறந்து விட்டார் \n\" அதுலயும் வேர�� கடலை சுண்டல் செய்ரவங்க..\" என்று அவர் தொடர\n \" என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் \" எல்லாரும் கூட்டமாய் கத்த\nநம்ம விஜயகாந்த் கொவாமாக துப்பாக்கி எடுக்குறார். \" நாங்கல்லாம் தாய்லாந்து புலிக்கே தண்ணி காடுரவங்க உங்க துப்பாக்கிக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.. \" என்று நம்ம ஆதவன் கம்ப்ஹீரமா முன்னே செல்ல..\nதமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்த \" புலி \" பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா \" என்று ஏதேதோ பொலம்ப ஆரம்பிக்க அடுத்த கணமே அனைவரும் மாயம் \nஉஸ்ஸ் அப்பா இப்போவே பாதி உயிர் போயிடுச்சு என்னய்யா இது இப்படி ஆளாளுக்கு போட்டு டார்ச்சர் பன்றாங்களே என்று அனைவரும் கண்ணில் ரத்தம் வடிய நொந்து கொண்டிருந்தனர்\nசாலையோர தொல்லை கட்சியில் \" சன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் \"நவராத்திரி \" துபாயில் நடந்த ,முதல் கொலு பொம்மை வைக்கும் கோலாகல நிகழ்ச்சி உங்கள் பன் டிவியில் காணத்தவராதீ.....\" டமாஆஆஆஆஆஆஆஆஆல் \" அசுர வேகத்தில் பதிவுலகமே ஆத்திரமாய் அந்த தொல்லை பெட்டியை உடைத்து விட்டு நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.\nஅனைவரும் முணுமுணுக்கும் அந்த ஒரே வார்த்தை\n\" ஆணியே புடுங்க வேணாம் \nஅழகா அமைதியா இருக்குறநமது பதிவுலகிற்கு சனி பிடித்துவிட்டது..\nஒன்னு கண்டனம் , இல்லையா எதிர்பதிவு... இல்லையா கமெண்ட் ல சண்டை அதுவும் இல்லையா கம்மேன்ட்ட வச்சு ஒரு கண்டன பதிவு...\nவெயிட் இது வலைபதிவா இல்லை ஆப்கானிஸ்தான் பர்டேரா\nஎன்ன மக்களே என் உடைந்து போன தமிழயே பொறுமையா படித்து ஆதரவு தரும் நீங்கள்..பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது ( உனக்கென்ன அஜீரனமா அப்டின்னு கேட்டா சண்டை போடமாட்டேன் சிரிப்பேன் அவ்ளோதான் )\nஇங்கே சண்டை மண்டை உடைகிறது நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன அரசியல் வாதிகளை போல் பதிவர்கள்\nவெளிநடப்பு செய்கின்றனர், ஆளும் கட்சி எதிர் காட்சிபோல் குரூப் சேர்ந்து வாக்குவாதம் நடக்கிறது\n நடுல நீ என்ன நாட்டம்மை\nபன்றியான்னு கேட்டா பிசுபுடுவேன் பிச்சு ( சிரிங்கப்பா ) எல்லாரும்\nசண்டை சச்சரவு எல்லாம் வேண்டாம்..பிடிச்சத எழுதுங்க , பிடிச்சத படிங்க, சந்தோஷமா இருங்க...\nஅன்றாட வாழ்கையில் தான் ஆயிரம் தொல்லை, நிம்மதியா இருக்க ஒரு ஒருத்தரும் பதிவேழுதறீங்க..அங்கேயுமா சண்டை டென்ஷன் எல்லாம்..\nஇது அறிவுரை இல்லை...உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன் சமாதனம்...\n:- வருங்கால சித்தர் வாக்கு\nஅதனால் எல்லாரும் புறாவ பறக்க விடுங்கள் \nஎப்போவும் போல எல்லாத்தையும் கமெண்ட் போட்டில போடுங்க \nஇதை படிங்க மொதல்ல ..\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27572/", "date_download": "2019-08-18T20:05:14Z", "digest": "sha1:6PZFUHXGT5WK2NS4TIJL223CBLFCG44C", "length": 10985, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது – GTN", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது\nமும்பை இந்தியன்ஸ் அணி, இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரைஸின் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டது.\nஇதில் குர்னால் பாண்டியா 47 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் உன்டாகட், சம்பா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஒட்டங்களையே பெற்றுக்கொண்டது.\nஇதில் அணித் திலைவர் ஸ்மிபத் 51 ஓட்டங்களையும், அஜின்கே ரஹானா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிச்சல் ஜோன்சன் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nTagsஇந்தியன் பிரிமியர் லீக் சம்பியன் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச காவல்துறை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி – இலங்கை காவல்துறை கழக அணி சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nறோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் நடால் – பியன்கா கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர்.\nஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டி\nமுள்ளிவாய்க்கால் நினைவு உதைப்பந்து வெற்றிக் கிண்ணத்தை மன்னார் சென்லூசியா சுவீகரித்தது.\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118094/", "date_download": "2019-08-18T18:55:11Z", "digest": "sha1:27B3XD4BCS6F3C6LN7D3RDLNC4LJNGZR", "length": 9757, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "அவிசாவளையில் பேருந்து விபத்து – 06 பேர் காயம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅவிசாவளையில் பேருந்து விபத்து – 06 பேர் காயம்\nருவான்வெல்ல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 06 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்த விபத்து இன்று (11.04.2019 )காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nவிபத்தில் பேருந்து சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsஅவிசாவளை காயம் பேருந்து விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு மே மாதத்திற்குள் தீர்வு\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே லண்டனில் கைது\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூ��் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hartley.lk/index.php?option=com_content&view=article&id=40&Itemid=169&lang=ta", "date_download": "2019-08-18T19:53:26Z", "digest": "sha1:BBL5PHMOVRVCYYK4ZAGWGL7NU332RSZW", "length": 3809, "nlines": 53, "source_domain": "hartley.lk", "title": "தொடர்புகள்", "raw_content": "\nமின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஅகில இலங்கை கர்நாடக இசைப் போட்டி\n2019.07.02 அன்று வடமராட்சி வலயத்தில் நிகழ்ந்த அகில இலங்கை கர்நாடக இசைப் போட்டியில் நாட்டார் பாடல், தத்துவப்பாடல், வாத்திய இசை ஆகிய மூன்று பிரிவிலும் எமது கலலூரி மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nஉடற்பயிற்சி செயற்றிட்டம் மீண்டும் அமுல்\nஇன்று முதல் எமது கல்லூரியில், நாட்டில் நிலவிய அசாதரண சூழலால் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான காலை நேர உடற்பயிற்சிச் செயற்றிட்டம் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்கள் புத்துணர்வோடும் மனமகிழ்வோடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.\n2019 மாகாணமட்ட சதுரங்கப் போட்டி\n2019.06.01 2019.06.02 ஆகிய தினங்களில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற மாகாணமட்ட சதுரங்கப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணி இரண்டாம் ��டத்தினையும், 20 வயதுக்குட்பட்ட அணி முதல் இடத்தினையும் பெற்றுள்ளன.\nமீநிலைப் பரிசு(Board Prize) செல்வன் நிலுக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2017/07/", "date_download": "2019-08-18T20:03:20Z", "digest": "sha1:DNRLUVXQH5HUI34TUHQBGEY7MUV4CXIM", "length": 11433, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "July 2017 - FAST NEWS", "raw_content": "\nரவி கருணாநாயக்கவின் பதவி பறி போகும் ஆபத்து\nமத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணநாயக்கவின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டு அவர் பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன் ஆகஸ்ட் 2ம் திகதி ஆஜராக இருக்கும் நிலையில், ... Read More\n75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 50% ஆவது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனக்கருதி, உறுப்பினர்களின் தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம் ரூ .25 ... Read More\nராஜிதவுடனான சந்திப்பு பற்றி இன்று முடிவு…………\nபுதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர் அவர்களை சம்பிரதாயத்திற்காக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில், அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா ... Read More\nமத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்\nமத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ... Read More\nவிவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு\nஅநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது. இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட ... Read More\nஇலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………\nஇந்தியா - ஸ்ரீலங்கா (இண்டோ லங்��ா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் மூலமும் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓன்று ... Read More\nஉமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது\nஉமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று பதுளை கச்சேரியில் கூடவுள்ளது. இதன்போது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து ... Read More\nவன்னிக்கான புதிய இராணுவ தளபதி\nவன்னிக்கான இராணுவ தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More\nஅணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் இன்று ஆரம்பம்………………\nஇன்று பேராதெனிய பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது. இவ்வூர்வலம் ... Read More\nமன்னார் மற்றும் வவுனியாவில் இன்று நீர்வெட்டு……………\nவவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை நீர்விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண��டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-restaurantnfc.com/m3/eRESTAURANT-2.0/erestaurant.php?rest_ref=DELBUS1496&lang_code=TAM", "date_download": "2019-08-18T19:18:13Z", "digest": "sha1:HWD66A7BHM64M2W2STIJ7KDGPZDUYZPP", "length": 37859, "nlines": 458, "source_domain": "www.e-restaurantnfc.com", "title": "eRESTAURANT NFC", "raw_content": "\nநீங்கள் மேலும் தகவல் தேவை\nஎங்கள் உணவுகள் அனைத்தும் வீட்டில் ...\nஎங்கள் இனிப்புகள் மற்றும் சுவையாகவும்\nசந்தை பட்டி: திங்கள் முதல் வெள்ளி வரை, மதிய உணவு தவிர்த்து மட்டுமே மதிய உணவு.\nசிறியவர்களுக்கான மெனு 9,50 €\nஎங்கள் உணவுகள் அனைத்தும் வீட்டில் ...\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\nஎங்கள் தாகம்: 3, 6 அல்லது 9 விலை\nக்ரோக் ஹாம் டிரஃபிள் / காம்டே 18 மாதங்கள் / ஃப்ரோமேஜ் ஃப்ரிஸ் (2.80 €)\nசால்மன் கல்லறை / சிபான் தேநீர் சிவப்பு / மா அன்னாசி (2.80 €)\nமாட்டிறைச்சி / காளான்கள் / பெக்கோரினோ (2.80 €)\nதக்காளி காஸ்பாச்சோ / டாராகன் சைபான் (2.80 €)\nகட்ஃபிஷ் / கோழி / டெரியாக்கி சாஸ் (2.80 €)\nஎள் / முறுமுறுப்பான காய்கறிகள் / புலி பால் கொண்ட டுனா (2.80 €)\nமின்கலத்துடன் மாட்டிறைச்சி மாட்டிறைச்சி / பெக்கோரினோ (2.80 €)\nகடல் ப்ரீம் டார்டரே / ஸ்ட்ராபெரி / துளசி நொறுங்குகிறது (2.80 €)\nஅரை சமைத்த ஃபோய் கிராஸ் / ராஸ்பெர்ரி ஜெல்லி / கிங்கர்பிரெட் (2.80 €)\nலோமிலோ மற்றும் வறுக்கப்பட்ட ஆக்டோபஸ், (12.50 €)\nஃபோய் கிராஸ் அரை பாதுகாக்கப்பட்ட, (13.00 €)\nபிக்குலோஸ் மற்றும் கட்ஃபிஷ், (11.00 €)\nகிராவேலக்ஸ் சால்மன் சார்ட்ரூஸ், (9.50 €)\n1 இரண்டாவது தட்டு வழங்கப்படுகிறது\nகார்பாக்சிவோ நந்தீஸ் * (14.90 €)\nகார்பாக்ஸியோ மோன்ஸியூர் சேயிங் * (14.90 €)\nஇத்தாலிய காராப்சிசோ * (14.90 €)\n* கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சி மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய பொரியல்களைக் கொண்டுள்ளது\nஉன்னுடைய தாராளவாதிகள் எல்லாவற்றையு��் உன்னுடைய முன்னிலையில் தயாரிக்கிறார்கள்\nதாய் மாட்டிறைச்சி டார்டரே, (17.00 €)\nகத்தி கொண்டு இத்தாலிய மாட்டிறைச்சி tartare, (16.90 €)\nஸ்ட்ராபெரி கொண்ட கடல் ப்ரீம் டார்டரே (18.50 €)\nஎள் கொண்டு டுனா சாலட் (17.00 €)\nசீசர் சாலட் (15.50 €)\nலோப்ஸ்டர் ரோல், (18.50 €)\nபர்கர் டு காம்ப்ரோன், (17.50 €)\nமாட்டிறைச்சி இடுப்பு, (23.50 €)\nபிரேஸ் செய்யப்பட்ட வியல் ஸ்வீட் பிரெட்ஸ் (25.50 €)\nமாட்டிறைச்சி வெட்டு, (25.50 €)\nஆட்டுக்குட்டியின் ரேக், (22.50 €)\nகோழி டாஜின் பாணி, (18.50 €)\nபுதினா பிரட்தூள்களில் நனைக்கப்பட்ட டுனா, (19.50 €)\nகோட் ஃபில்லட், (18.50 €)\nகுறைந்த வெப்பநிலையில் லோட்டே, (22.50 €)\nபட்டி: எங்கள் woks மற்றும் பாஸ்தா\nஇறால் மற்றும் கோழி வோக் (17.50 €)\nஉணவு பண்டங்களுடன் கோக்வில்லெட்ஸ் ரிசொட்டோ (19.50 €)\nசைவ ராமன், (12.50 €)\nஎங்கள் இனிப்புகள் மற்றும் சுவையாகவும்\nஎங்கள் இனிப்புகள் மற்றும் சுவையாகவும்\nஎங்கள் சீஸ் மாஸ்டர் தேர்வு (8.50 €)\nசோர்பெட்டுகளின் சிம்பொனி, (8.50 €)\nபஞ்சுபோன்ற சாக்லேட் இதயம் பாயும் (10 நிமிடம்), (9.00 €)\nஇழந்த பிரையோச், (9.00 €)\nராஸ்பெர்ரி பாம்பன், (9.00 €)\nவெண்ணெய் எலுமிச்சை, (9.00 €)\nபகிர்வதற்கு செயிண்ட்-ஹானர், (16.50 €)\nசுவை கோப்பி (8.90 €)\nஐரிஷ் கோஃபி (9.00 €)\nடாக்விரி கோப்பை (8.00 €)\nரூசிலன் கோப்பை (8.00 €)\nகர்னல் கோப்பை (8.00 €)\nசிவப்பு பழங்கள் கப் (8.00 €)\nமுதல் உணவு + முக்கிய கோளாறு + இனிப்பு: 29,50 € / முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 25,50 €\nஉங்களுடைய சூத்திரம் தேர்வு: முதல் டிஷ் + முக்கிய கோர் + இனிப்பு: 29,50 € / முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய கோளாறு + இனிப்பு: 25,50 €\nகேம்பிரோன் மெனு: முதல் உணவுகள்\nகாளான்கள் மற்றும் கடற்பாசி கொண்ட மாட்டிறைச்சி\nசந்தை பட்டி: திங்கள் முதல் வெள்ளி வரை, மதிய உணவு தவிர்த்து மட்டுமே மதிய உணவு.\nசந்தை பட்டி: டேலி முதல் டிஷ்\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nசந்தை பட்டி: டேலி டிஷ்\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nசந்தை பட்டி: தினசரி இனிப்பு\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nசிறியவர்களுக்கான மெனு 9,50 €\nபானங்கள்: கோக், பழச்சாறு, எலுமிச்சை, நீர் பாகம்\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\n- அனைத்து எங்கள் உணவுகள் வீட்டில், மூல மற்றும் புதிய தயாரிப்புகள் செய்யப்பட்ட. - உணவுகள் விவரங்களை பார்த்து, நீங்கள் உணர்திறன் எந்த ஒவ்வாமை பற்றி கேளுங்கள். - எங்கள் உணவுகள் தயாரித்தல் போது நாம் ஒவ்வாமை பொருட்கள் சமையலறையில் வேலை செய்யலாம். எங்கள் தயாரிப்புகளில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான தடயங்கள் இருப்பதாக நாங்கள் தெரிவிக்கிறோம்.\nக்ரோக் ஹாம் டிரஃபிள் / காம்டே 18 மாதங்கள் / ஃப்ரோமேஜ் ஃப்ரிஸ்\nசால்மன் கல்லறை / சிபான் தேநீர் சிவப்பு / மா அன்னாசி\n(ஒவ்வாமை: மீன்கள், Sulfite, மெல்லுடலிகள்)\nமாட்டிறைச்சி / காளான்கள் / பெக்கோரினோ\n(ஒவ்வாமை: பசையம், சோயா, எள் விதைகள்)\nதக்காளி காஸ்பாச்சோ / டாராகன் சைபான்\nகட்ஃபிஷ் / கோழி / டெரியாக்கி சாஸ்\nஎள் / முறுமுறுப்பான காய்கறிகள் / புலி பால் கொண்ட டுனா\n(ஒவ்வாமை: பசையம், மீன்கள், எள் விதைகள்)\nமின்கலத்துடன் மாட்டிறைச்சி மாட்டிறைச்சி / பெக்கோரினோ\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை)\nகடல் ப்ரீம் டார்டரே / ஸ்ட்ராபெரி / துளசி நொறுங்குகிறது\nஅரை சமைத்த ஃபோய் கிராஸ் / ராஸ்பெர்ரி ஜெல்லி / கிங்கர்பிரெட்\nலோமிலோ மற்றும் வறுக்கப்பட்ட ஆக்டோபஸ்,\nசீமை சுரைக்காய் மலர், தக்காளி கன்னி மற்றும் சோரிசோ\n(ஒவ்வாமை: மீன்கள், வேர்கடலை, சோயா, பால், மெல்லுடலிகள்)\nஃபோய் கிராஸ் அரை பாதுகாக்கப்பட்ட,\nபீச் மற்றும் பெருஞ்சீரகம் சட்னி, கிங்கர்பிரெட் நொறுங்குகிறது, பிரையோச் ரொட்டி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், Sulfite, லூபின்)\nபர்ராட்டா மற்றும் கன்ஃபிட் தக்காளி, முந்தைய மற்றும் ராஸ்பெர்ரியின் கார்பாசியோ, புதிய சீஸ் சர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால், நட்ஸ்)\nஸ்டஃப் செய்யப்பட்ட இஞ்சி கோழி, வெண்ணெய் டார்ட்டர் மற்றும் திராட்சைப்பழம், டெரியாக்கி சாஸ்\nஅன்னாசி மற்றும் மா, தாய் எஸ்புமா, சிவப்பு பழ உட்செலுத்துதல்\n1 இரண்டாவது தட்டு வழங்கப்படுகிறது\nபெஸ்டோ, நன்டிஸ் மற்றும் பைன் நட், மெல்லுகளின் பூசாரி\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ்)\nகார்பாக்ஸியோ மோன்ஸியூர் சேயிங் *\nபெஸ்டோ, உடைந்த ஆடு சீஸ், நட்டு கிராக், மெஸ்லூன்\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ்)\nபெஸ்டோ, பாரமெசென் மற்றும் தக்காளி, மஸ்க்லூன்\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ்)\nபெஸ்டோ, அன்னாசி சட்னி, வறுத்த எள், கஞ்சி இஞ்சி\n(ஒவ்வாமை: பசையம், நட்ஸ், எள் விதைகள்)\n* கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சி மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய பொரியல்களைக் கொண்டுள்ளது\nஉன்னுடைய தாராளவாதிகள் எல்லாவற்றையும் உன்னுடைய முன்னிலையில் தயாரிக்கிறார்கள்\nகொத்தமல்லி, இஞ்சி, சோயா மற்றும் எள் எண்ணெய், வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல், சாலட் மெஸ்கலூன்\nகத்தி கொண்டு இத்தாலிய மாட்டிறைச்சி tartare,\nபாரமெசன்ஸ் சீஸ், தக்காளி confit, வீட்டில் பிரஞ்சு பொரியலாக, சாலட் mesclun\n(ஒவ்வாமை: முட்டை, பால், கடுகு)\nஸ்ட்ராபெரி கொண்ட கடல் ப்ரீம் டார்டரே\nஸ்ட்ராபெரி, துளசி நொறுக்கு, காய்கறி வோக் சுற்றி வீழ்ச்சி\n(ஒவ்வாமை: மீன்கள், பால், கடுகு)\nஎள் கொண்டு டுனா சாலட்\nசோபா நூடுல்ஸ் மற்றும் முறுமுறுப்பான காய்கறிகள், பிஸ்தா, புலி பால் மற்றும் ஆரஞ்சு பிரிவு\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், மீன்கள், வேர்கடலை, சோயா, நட்ஸ், எள் விதைகள்)\nகோழி பாலோடின், செர்ரி தக்காளி, கேப்பர்கள், வெண்ணெய், திராட்சைப்பழம் மற்றும் ரோமன் சாலட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், கடுகு)\nஅரை லாப்ஸ்டர், ஆப்பிள், வெண்ணெய் மற்றும் காக்டெய்ல் சாஸ் மற்றும் வீட்டில் பொரியலாக\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, வேர்கடலை, பால்)\nதக்காளி ரொட்டி, பெஸ்டோ, பெக்கோரினோ, உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான், தக்காளி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால்)\nபெர்னாயஸ் சாஸ் உடன் வீட்டுக்குள்ளான பிரஞ்சு பொரியலாகும்\nபிரேஸ் செய்யப்பட்ட வியல் ஸ்வீட் பிரெட்ஸ்\nடவுஃபைன் உருளைக்கிழங்கு, முலாம்பழத்துடன் வியல் கார்பாசியோ, கீரை கீரை மற்றும் பச்சை அஸ்பாரகஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, Sulfite)\nடச்சஸ் ஆப்பிள், ஃபோய் கிராஸ், ஷிடிட்டீஸ், கருப்பு பூண்டு சாறு ஆகியவற்றின் மிகப்பெரியது\nஆர்கான் எண்ணெயுடன் சாறு, காய்கறி டியான் ஸ்கமோர்ஸா, இனிப்பு ஹரிசா, மிருதுவான ஆட்டுக்குட்டி\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, சோயா, Sulfite)\nஉச்சம் மிட்டாய் எலுமிச்சை மற்றும் புதினா, பாதாமி, திராட்சை மற்றும் தேன், குயினோவா மற்றும் ஆலிவ் ஆகியவற்றை நசுக்கியது\nபுதினா பிரட்தூள்களில் நனைக்கப்பட்ட டுனா,\nசுண்ணாம்பு குழம்பு, டெம்புராவில் கோர்கெட் பூக்கள், மாம்பழ கன்னெல்லோனி மற்றும் பக்வீட்\n(ஒவ்வாமை: பசையம், மீன்கள், பால்)\nகுங்குமப்பூ, ஆலிவ் மற்றும் புதினா குயினோவா, கிவி மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு கத்தரிக்காய் கன்னெல்லோனி\nசுண்ணாம்பு குழம்பு, கருப்பட்டி இனிப்பு உருளைக்கிழங்கு, குழந்தை கேரட் மற்றும் பட்டாணி, ராஸ்பெர்ரி ரொட்டி கொரோலா\n(ஒவ்வாமை: முட்டை, மீன்கள், பால்)\nலோட்டே, செயின்ட் பியர், ரெட்ஃபிஷ���, நோர்வே லோப்ஸ்டர், பெருஞ்சீரகம், துரு மற்றும் க்ரூட்டன்கள்\n(ஒவ்வாமை: ஓட்டுமீன்கள், மீன்கள், பால், செலரி, Sulfite)\nஇறால் மற்றும் கோழி வோக்\nபச்சை தேயிலை, முரட்டுத்தனமான காய்கறிகள் கொண்ட சோபா நூடுல்ஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, வேர்கடலை, சோயா)\nஉணவு பண்டங்களுடன் கோக்வில்லெட்ஸ் ரிசொட்டோ\nபெக்கோரினோவின் ஓடு, சரியான முட்டை, டிரஃபிள் ஹாம் மற்றும் டிரஃபிள் குழம்பு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால்)\nபுகைபிடித்த டோஃபு, அரிசி நூடுல்ஸ், வறுத்த வெங்காயம் மற்றும் முறுமுறுப்பான காய்கறிகள்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, சோயா, எள் விதைகள்)\nஎங்கள் சீஸ் மாஸ்டர் தேர்வு\nஎலுமிச்சை சர்பெட், பாதாமி மற்றும் மா, கிரீமி எலுமிச்சை மற்றும் பழ டார்டரே\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nசிஃபோன் மற்றும் தேங்காய் ஐஸ்கிரீம், நொறுக்கு மற்றும் மிருதுவான தேங்காய், மெரிங்கு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nபஞ்சுபோன்ற சாக்லேட் இதயம் பாயும் (10 நிமிடம்),\nகொக்கோ மற்றும் வெண்ணிலா ஐஸ் கிரீம் உடன் நகுஜைன்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nகோல்டன் ஆப்பிள் காம்போட், கேரமல் ஐஸ்கிரீம் மற்றும் உப்பு வெண்ணெய் கேரமல் சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nவெள்ளை சாக்லேட் சிஃபோன், ராஸ்பெர்ரி கூலிஸ் செருகு, ராஸ்பெர்ரி வெள்ளை சாக்லேட் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், செலரி)\nமஞ்சள் எலுமிச்சை இராஜதந்திர கோளம், யூசு குவாக்காமோல் செருகு, மர்மலேட் மற்றும் எலுமிச்சை சோர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nகோள எலுமிச்சை, பீச் முட்டைக்கோஸ், கிரீமி பாதாமி மற்றும் டோங்கா பீன், பீச் கேரமல்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\n(ஒவ்வாமை: முட்டை, பால், செலரி)\nஉங்களுடைய சூத்திரம் தேர்வு: முதல் டிஷ் + முக்கிய கோர் + இனிப்பு: 29,50 € / முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய கோளாறு + இனிப்பு: 25,50 €\nசட்னி மற்றும் மாம்பழ ஜெல்லி / கிங்கர்பிரெட் / - ஹசல்நட் உடன் சச்சோ\nகாளான்கள் மற்றும் கடற்பாசி கொண்ட மாட்டிறைச்சி\nPastrami மற்றும் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான் சீஸ் croque / வெள்ளரி ஊறுகாய் / - ஆரஞ்சு சலிப்பு\n(ஒவ்வாமை: பசையம், சோயா, எள் விதைகள்)\nரவிவளி மற்றும் டார்ட்டாரேயில் / marinated முட்டைக்கோசு / அன்னாசி உள்ள - Wakame மற��றும் shiitake குழம்பு\n(ஒவ்வாமை: சோயா, பால், எள் விதைகள்)\nசூப்பாய் பொய் கிராஸ் / காளான்கள் / ஜெருசலேம் அர்டிச்சோக் ரிசொட்டோ / ஐபீரிய ஹாம் / பெர்பெஸ்ட் முட்டை\nகுங்குமப்பூ குழம்பு / பசுமை அஸ்பாரகஸ் / வணக்கம் அரிசி / சுபிராசேட்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், பால்)\nஷைட்டேக் மற்றும் நாஷி ஒப்புக்கொள்வது / பாதாம் பால் சாரம் / ஃபேவா / சோயா இறைச்சி சாறு\nஎலுமிச்சை மற்றும் எலுமிச்சை மற்றும் சுடச்சி மியூஸ் / எலுமிச்சை கஞ்ச் மற்றும் டைமட் / எலுமிச்சை sorbet மிளகு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nபால் சாக்லேட் மியூஸ் / கேரமல் மற்றும் க்ரீம் டோனா / கேரமல் மற்றும் ஐஸ் வேர்க்கடலை\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், செலரி)\nக்ரீம் பாதாம் பால் தாளம் / பேஷன் கிரீம் / பழுப்பு பாதாம் / பாதாம் பால் ஐஸ் கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், செலரி)\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nமுதல் பாத்திரம் + முக்கிய உணவு + இனிப்பு: 17,50 € - முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 14,90 € - முக்கிய நிச்சயமாக + நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் காபி: 17,50 €\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nமுதல் பாத்திரம் + முக்கிய உணவு + இனிப்பு: 17,50 € - முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 14,90 € - முக்கிய நிச்சயமாக + நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் காபி: 17,50 €\nஸ்லேட் அல்லது ஊழியரைக் கவனியுங்கள்.\nமுதல் பாத்திரம் + முக்கிய உணவு + இனிப்பு: 17,50 € - முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 14,90 € - முக்கிய நிச்சயமாக + நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் காபி: 17,50 €\nஸ்டீக், பாலாடைக்கட்டி, தக்காளி, மற்றும் வீட்டில் பொரியலாக\nபானங்கள்: கோக், பழச்சாறு, எலுமிச்சை, நீர் பாகம்\nபிரான்சு டார்ட்ஸ்: பிரான்ஸ் டக் மார்பகம்: Challans (பிரான்ஸ்) வால்: பிரான்ஸ் உணவு தானியங்கள்\neRESTAURANT, NFC வலைத்தளத்திலிருந்து தகவல் எந்த நிறுவனம் Delenate ஏஜென்சி ஏற்றுக்கொள்கிறார். மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கலந்தாலோசிக்க தயவு www.e-restaurantnfc.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView?id=5338", "date_download": "2019-08-18T20:01:52Z", "digest": "sha1:5DVX6NXB7UW34RH7EAV5YDMVOCAUY6EA", "length": 3832, "nlines": 23, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : ஷாருஜன் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nஇந்த இடம் நம் புவியின் இயல்புகளை கொண்டிருக்கவில்லையே என்று குருவை பார்த்து வினாவினான் சொம்பை.\nமூடா அதெப்படி ஒன்றாக இருக்கும். இரண்டும் பெருவெளியின் இருவேறு நிலைகள். ஒன்றை ஒன்று சந்திக்காது, ஒன்றை ஒன்று தீண்டாது. வாரத்திற்கு ஒரு முறையேனும் இவ்வெளிகளினூடாக புலன்களை பரவவிட்டு அலைந்து திரிவேன். இன்று உன்னையும் கூட்டிவர முடிந்தது.\nகாரணங்களே அல்லாத இன்பம் அகத்தினுள் கிளை பரப்புகின்றது குருவே. காரணத்தோடு வரும் இன்பம் காலாவதியாகிவிடுமல்லவா ஆனால் இது நிரந்தரம் போல் தோன்றுகின்றது.\nஉன் வாழ்வில் இதுவோர் உச்சம். இயலுமானவரை அனைத்தையும் உள்வாங்கிக்கொள். இங்கு நாமிருவர் மட்டும்தான் உயிர் கொண்டவர்கள். இவ்வுண்மை உன் சித்தம் கலங்க வைக்கும். எனவே அடிக்கடி வான்வெளியை நோக்கு. மின்னும் நட்சத்திரங்கள் அனைத்தையும் சக உயிரிகள் என கொள்.\nதூரத்தில் மலைகள் வெண் பட்டுத்திரை காற்றில் அலைந்து மிதப்பது போல் உயர்ந்து தாழ்ந்து தொடர்ந்து செல்கின்றதே. பார்க்கும் போதே கண்களிற்கு குளிர்மையை தருகின்றது. நாம் அங்கு பிரவேசிக்கமுடியாதா குருவே\nமுடியும். ஆனால் ஒரு சுருட்டை இருவரும் பகிர்ந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். அம்மலைகளிற்குள் பிரவேசிக்க வேண்டுமெனில் அடுத்த சுருட்டை பற்ற வைக்கவேண்டும்.\nதாங்கள் மனம் வைத்தால் அடியேன் அக்கண்கொள்ளாக்காட்சியை பார்க்கவியலும்.\nஎனில் சுருட்டையும் கஞ்சா இலைகளையும் எடுத்துவா.\nபுகைத்துவிட்டு அடுத்த தளத்திற்குள் சஞ்சரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_28.html", "date_download": "2019-08-18T19:39:13Z", "digest": "sha1:EGSE42MYJX5KQUMJRC2U3MSLFVDOG5QK", "length": 16091, "nlines": 210, "source_domain": "www.winmani.com", "title": "கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.\nகணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.\nகணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்\nஎன்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்\nகணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை\nகொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு\nகணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்\nகூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்\nஎதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,\nபுரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை\nசெய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று\nசொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்\nஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது\nபிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்\nசெயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை\nநாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்\nகொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி\nஉள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது\nஅதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு\nகாட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை\nஎன்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க\nமுயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்\nதேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே\nகாட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்\nஅன்பும், கொடைத்தன்மையும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது \n2.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது \n3.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலைவர் யார் \n4.விவசாய உற்பத்தியில் முன்னனியில் வசிக்கும் மாநிலம் எது\n5.வங்காளம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது \n6.இந்தியா மயிலை தேசிய பறவையாக அறிவித்த ஆண்டு எது\n7.தென்துருவத்தின் தீர்க்கரேகை அளவு என்ன \n8.சோமநாத் கோவில் எதனால் கட்டப்பட்டது \n9.அஜந்தா குகை மொத்தம் எத்தனை குகைகளைக் கொண்டது\n10.உலகில் எவ்வளவு மக்கள் சீன மொழி பேசுகின்றனர் \n9.29 குகைகள்,10.975 மில்லியன் மக்கள்.\nபெயர் : ராபர்ட் கால்டுவெல் ,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 28, 1891\nராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி\nநூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட\nஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின்\nஅடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லை��் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2018/10/27/10-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2019-08-18T18:59:52Z", "digest": "sha1:GB2TPOS7BLNBFWKHYGGL2UZNMZI65DVH", "length": 9779, "nlines": 178, "source_domain": "10hot.wordpress.com", "title": "10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018) | 10 Hot", "raw_content": "\nஎழுத்தாளர்கள், எழுத்து, சிறந்த, தமிழ்ப்பதிவர்கள், தமிழ்ப்பதிவு, தலை10, வலைப்பதிவர்கள், வலைப்பதிவு, வாசிப்பு, வார்த்தை, Best, Picks, Reader, Tamil Authors, Tamil Blogs, Tamil Writers, Top 10, Weekend\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nகடந்த மாதத்தில் கவனத்தை ஈர்த்த பத்து தமிழ் வலைப்பதிவுகள்:\n – சாந்திபர்வம் பகுதி – 303 | முழு மஹாபாரதம்\nவளவு: உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் – 14\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | பன்மை\nவைரமுத்துவின் சத்தியமும் சாதியமும் | இது தமிழ்\nஉயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள் – வெ.சுரேஷ்\nதேவர் மகன் – சாதி ஒழிப்புப் பிரச்சாரமா/ சாதி ஆணவத்தின் சின்னமா\nR P ராஜநாயஹம்: மு.க. நெஞ்சுக்கு நீதியில்\nDISPASSIONATED DJ: ரமேஷ் பிரேதனின் ‘ஐந்தவித்தான்’\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து – இரா.முருகன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before நவக்கிரகம் – உறவுமுறை ஒக்ரோபர் 21, 2018\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/calcium", "date_download": "2019-08-18T19:36:00Z", "digest": "sha1:GSTZIXDZ224SNB2F6VOQPRRVQZR5J2V7", "length": 12306, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Calcium News - Calcium Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா\nபரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. ஆர...\nசிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது\nசுகப்பிரசவம் என்பது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நமது உணவுப்பழக்கமும், வாழ்வியல் நடைமுறைகளும் தான். இதனால் தான் சிசேரியன் மூலம் குழந்தை பி...\nசிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா\nநமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் அதற்கு நமது சிறுநீரகம் சீராக செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டால்தான் நமது உடலின் ...\nநீங்கள் தினமும் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்கள் எலும்புகளை இரும்பு போல மாற்றும் தெரியுமா\nஒருவரின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியம் என்று வரும்பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பத...\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nஎல்லாருக்கும் காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கரி போட்ட காபி என்றால் கண்டிப்பாக பிடிக்காமல் போகாது. விஞ்ஞான ரீதியாக சிக்கோரியம் இன்டிபஸ் என்று அழைக்கப்படும் த...\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்த பூமியில் நமக்கு தெரியாத பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது. நட்ஸ் வகைகளை பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படுவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை மட்டுமே ஆனால் இவை தவிர்த்து ...\nஇந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nபாப்பரை முழு தானியங்களில் மிகவும் சத்தான ஒன்று. இது உடல் எடையை குறைக்க, இதய ஆரோக்கியத்திற்கு மற்றும் டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்த என்று ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இந்த பாப...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள்தான். நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணமாக இருப்பதும் எலும்புகள்தான். நமது உடலின் சின்ன சின்ன அசைவுகளு...\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும்.இது ஹைட்ராஞ்ஜியா ஸே என்ற புதிர் குடும்பத்தை சார்ந்தது.இதன் உயரம் 5-6 அடி வரை இருக்கும். இதன் தண்டுப் பகுதி இதய வ...\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nஇந்த நவீன காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது காணாமல் போன விஷயமாகவே உள்ளது. தற்போது எல்லாம் உணவில் ஊட்டச்சத்துகளை எடுப்பதை விட்டு விட்டு மாத்திரை வடிவில் தான் ஊட்டச...\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சினை என்ன தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்திற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவென்றால் அது பால்தான். பால் மட்டுமின்றி பால் தொடர்பான பொருட்களான தயிர், நெய், வெண்ண...\nமொச்சைக்கொட்டை பத்தி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ... தெரிஞ்சிக்கங்க\nமொச்சை கொட்டை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள். வெண்ணை போல் வழவழப்பாக இருக்கும் அதன் தோற்றத்தால் பட்டர் பீன்ஸ் அன்று அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaimagan.blogspot.com/", "date_download": "2019-08-18T19:43:57Z", "digest": "sha1:BHPBNAFMDAT43MADMNKUHWKJF7S237FI", "length": 9471, "nlines": 99, "source_domain": "valaimagan.blogspot.com", "title": "வலை மகன்", "raw_content": "\n21 வயது யுவதி குத்திக் கொலை; மற்றொருவர் காயம்\nநொச்சியாகமவில் இனந்தெரியாதவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதுடன், அவரது தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசால...Read More\n21 வயது யுவதி குத்திக் கொலை; மற்றொருவர் காயம் Reviewed by Ash Clicks on 1:58 AM Rating: 5\nFull Time Jobs தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 008 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள்\n░▒▓█ வேலை வாய்ப்பு █▓▒░ ✿ MNC COMPANY -நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை ✿ ⌚வேலை நேரம் : 9AM to 4PM ✿ சம்பளம்: முதல் ம...Read More\nJob ID 008 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள் Reviewed by Ash Clicks on 8:15 PM Rating: 5\nFull Time Jobs தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 007 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 007 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள் Reviewed by Ash Clicks on 12:34 AM Rating: 5\nமிகவும் திருப்திகரமான வீடியோக்கள் வீடியோக்கள்\nEXPERIMENT - 1000டிக்ரியில் ஒளிரும் உலோக பந்தை ஐ ஃபோன்னில் வைத்தால் என்ன நடக்கும்\nEXPERIMENT (ஆராய்ச்சி)- 1000டிக்ரியில் ஒளிரும் உலோக பந்தை ஐ ஃபோன் எக்ஸில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nEXPERIMENT - 1000டிக்ரியில் ஒளிரும் உலோக பந்தை ஐ ஃபோன்னில் வைத்தால் என்ன நடக்கும்\nFull Time Jobs தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 006 - வேலை வாய்ப்பு | சிதம்பரம்\n░▒▓█ வேலை வாய்ப்பு █▓▒░ ⌚வேலை நேரம் : 9AM to 4PM ✿ சம்பளம்: முதல் இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்படும் ★ பயிற்சியின் போது வர...Read More\nFull Time Jobs தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 005 - சென்னையில் ( ABS) நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை\n░▒▓█ வேலை வாய்ப்பு █▓▒░ ▌│█║▌║▌║ சென்னையில் இயங்கி வரும் புகழ் பெற்ற ( ABS) நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை ║▌║▌║█│▌ ⌚வேலை ந...Read More\nFull Time Jobs தொழில் வாய்ப்புக்கள்\nJob ID 004 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள்\n░▒▓█ வேலை வாய்ப்பு █▓▒░ ▌│█║▌║▌║ அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ║▌║▌║█│▌ ⌚வேலை நேரம் : 9AM to 4PM ★சம்பளம்: Rs. 13,500 ...Read More\nJob ID 004 - சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தொழில் வாய்ப்புக்கள் Reviewed by Ash Clicks on 4:11 PM Rating: 5\nPassport Office நிறுவனத்தில் 17,860+ வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது\nசவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்வதற்கான 40 மின்னஞ்சல் முகவரிகள்.\nசவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்வதற்கான 40 மின்னஞ்சல் முகவரிகள். 1-Boeing careers@boeing.com 2- Delmo...\nEXPERIMENT - 1000டிக்ரியில் ஒளிரும் உலோக பந்தை ஐ ஃபோன்னில் வைத்தால் என்ன நடக்கும்\nEXPERIMENT (ஆராய்ச்சி)- 1000டிக்ரியில் ஒளிரும் உலோக பந்தை ஐ ஃபோன் எக்ஸில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nமிகவும் நம்பகமான இணையம் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய PTC தளங்கள்\nமிகவும் நம்பகமான இணையம் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய PTC தளங்கள் 1. நியோபக்ஸ் 2. ஸ்கெர்லட்-க்லி��்ஸ் 3. ஜிபிட...\nEmoney Full Time Jobs Online Jobs Part Time Jobs PTC Sites அசைவ உணவுகள் அழகு குறிப்புகள் ஆரோக்கியம் காய்கறிகள் சமையல் செய்முறைகள் செய்திகள் செய்முறைகள் டாப் 10 தொழில் வாய்ப்புக்கள் பழங்கள் பெண்கள் மருத்துவ குணங்கள் மிகவும் திருப்திகரமான வீடியோக்கள் வீடியோக்கள்\nஇணையத்தில் முதலீடு இல்லாமல் PTC மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇன்று பலருக்கு இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் தான் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்பது தான். இதற்கான பதில் முடியும் என்பதே. இணைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-48244648", "date_download": "2019-08-18T19:49:23Z", "digest": "sha1:ITDTL2V77M2ELFRZW3JLWDSB75LWBJ7O", "length": 22530, "nlines": 159, "source_domain": "www.bbc.com", "title": "லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - BBC News தமிழ்", "raw_content": "\nலசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\nமிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் ஹீரோவானார்.\nகடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.\nமிகவும் பரபரப்பான இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் ரெய்னா, ராயுடு மற்றும் தோனி என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த சிஎஸ்கே அணிக்கு ஷேன் வாட்சன் பெரும் நம்பிக்கை அளித்தார்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\n59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு��், வெற்றிக்கும் இடையே இருந்தார் என்றும் கூறலாம்.\nராகுல் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். தான் எல்பிடபுள்யூ முறையில் அட்டமிழந்ததாக நடுவர் அறிவித்ததை அடுத்து, அதனை மறு ஆராய்வு செய்ய ரெய்னா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதிலும் ரெய்னா அட்டமிழந்தது தெளிவாக தெரிய அவர் பெவிலியனுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nஇதற்கு அடுத்த ஓவரில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ராயுடு ஆட்டமிழந்தார்.\nமறுமுனையில் 39 ரன்களுடன் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nகுருனால் பாண்ட்யா வீசிய 4-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய டு பிளசிஸ் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nஅதை தொடர்ந்து ஷேன் வாட்சன் அதிரடியில் இறங்கினார். மலிங்கா வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசிய அவர், 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து, சிஎஸ்கே அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இது ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் துவங்கியவுடன் தெரிந்துவிடும்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nஇறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் பந்துவீசிய தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை ரன் குவிப்பை பெரிதும் கட்டுப்படுத்தியது. இந்த ஓவரில் தீபக் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nமும்பை அணியின் போலார்ட் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஷரதுல் தாக்கூர் மற்றும் இம்ரான் தாஹீர் தலா இரண்டு விக்கெட்டுளை எடுத்தனர்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nஷரதுல் தாக்கூர் வீசிய 18-வது ஓவரின் இரண்டாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா தூக்கியடிக்க, ரெய்னா அந்த கேட்சை தவறவிட்டார். இந்த ஓவரின் அடுத்த பந்துகளில் போலார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோ���் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர்.\nபோட்டியின் 15-வது ஓவரில், நன்கு விளையாடிவந்த இஷான் கிஷன், இம்ரான் தாஹீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\n10 ஓவர்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்-இஷான் இணை அதிரடி பாணியில் விளையாடியது.\nமுதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் தனது இறுதி ஓவரில் 10 ரன்களை கொடுத்தார். அவர் பந்துவீசிய 4 ஓவர்களில்மொத்தம் 27 ரன்கள் கொடுத்துள்ளார்.\nஇதன்பின்னர் சூர்யகுமாரை இம்ரான் தாஹீர் ஆட்டமிழக்க செய்தார். இதன்பின்னர் களமிறங்கிய குருநால் பாண்ட்யா 7 ரன்கள் மேட்டுமே எடுத்தநிலையில், ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nமுன்னதாக, தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் சற்றே நிதானபோக்கை கடைப்பிடிக்க தொடங்கியது மும்பை.\n5-வது ஓவரில் சிக்ஸர்களாக விளாசிவந்த குயின்டன் டி காக் ஷரதுல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nதீபக் சாகர் வீசிய அடுத்த ஓவரில் ரோகித் சர்மா அடித்த பந்தை தோனி கேட்ச் பிடித்ததையடுத்து தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை.\nஇதனால் 6-வது ஓவரின் இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.\nமும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கினார். முதல் ஓவரில் நிதானமாக விளையாடிய மும்பை அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை லெக்-சைடில் குயிண்டன் டி காக் சிக்ஸராக விளாசினார். மூன்றாவது பந்தும் சிக்ஸரானது. சிகரம் வைத்தாற்போல ஐந்தாவது பந்தை இமாலய சிக்ஸராக மாற்றினார் டி காக்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.\nமிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை காண உலகெங்கிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nகடந்த வாரத்தில் சென்னையில் நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.\nபுதன்கிழமையன்று நடந்த மிக பரபரப்பான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வென்றது.\nமும்பை இந்தியன்ஸ் ��ணியை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nரிஷப் பந்தின் சிக்ஸர் ஆசை, அமித் மிஸ்ராவின் ரன் அவுட் - பரபரப்பு நிமிடங்கள்\nவெள்ளிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடந்த இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐபிஎல்லின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டி உட்பட, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது.\nஇது மும்பை அணி வீரர்களுக்கு உளவியல் ரீதியாக சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.\nஆனால், அதேவேளையில் தோனி உள்பட ஏராளமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ள சிஎஸ்கே அணி, நடப்பு தொடரில் மூன்று முறை மும்பையிடம் தோற்றதற்கு இன்று பதிலடி தரும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. அதேபோல் 2013, 2015 மற்றும் 2017 ஆகிய மூன்று முறையும் மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.\nஇதுவரை நடந்த 11 ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டங்களில் 8 முறை 'டாஸ்' வென்ற அணியே கோப்பையை வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி போட்டியை வெல்ல வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: 'சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்'\nசமூக ஊடகப் பதிவால் இலங்கையில் மோதல் - சிலாபத்தில் ஊரடங்கு\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\n\"மோதியின் அரசை கலைக்க வாஜ்பேயி விரும்பினார்\" - யஷ்வந்த் சின்ஹா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்க��ுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/modi-government-change-minister-post", "date_download": "2019-08-18T20:22:44Z", "digest": "sha1:XSXBEWURLJFZXZGRA2Q52L3QLS6AHC3L", "length": 10386, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோடி புதிய அமைச்சரவையில் மாற்றம்? | modi government change minister post | nakkheeran", "raw_content": "\nமோடி புதிய அமைச்சரவையில் மாற்றம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இந்த நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் நிறைய மாற்றம் இருக்கும்ன்னு அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.நிர்மலா சீதாராமனுக்கு அருண்ஜெட்லியிடம் இருக்கும் நிதித்துறை வரப் போகுதுன்னு கூட டாக் அடிபடுது. ஆனால் நிலவரம் என்னன்னா, அருண்ஜெட்லி, தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்தமுறை தனக்கு நிதித்துறை வேண்டாம்ன்னு சொல்றாராம். அமைச்சரவையில் சில புதியவர்களுக்கும் வாய்ப்பு இருக்கும்ன்னு சொல்லப்படுது.\nமேலும் மீண்டும் மோடின்னதும், விரைவில் காலியாக இருக்கும் தமிழக டி.ஜி.பி. பதவியில் உட்கார சிலர் முண்டியடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா திரிபாதி ஐ.பி.எஸ்., தனக்கு இருக்கும் டெல்லித் தொடர்புகள் மூலம் விறுவிறுப்பா காய்களை நகர்த்தறாராம். காவல்துறை வட்டாரமோ, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்தான் டி.ஜி.பி. ஆகணும்னு முதல்வர் எடப்பாடி விரும்பறார். திரிபாதியோ ஒரிசா பிராமணர். அதனால் யாருடைய விருப்பம் நிறைவேறப் போகுதுன்னு தெரியலையேன்னு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nதிமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும்- தமிழிசை கருத்து\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\nஅமித்ஷா சந்திப்புக்கு முன்னும் பின்னும் அத்திவரதர் தரிசனம்... மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம�� பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48412-deputy-minister-manusha-nanayakkara-resigns-from-upfa-government-joins-unp.html", "date_download": "2019-08-18T20:24:15Z", "digest": "sha1:6KLIOVJ3CIAGRKKTR3ZTU32JTTL4WANH", "length": 13862, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "ராஜபக்சேவுக்கு அடுத்த நெருக்கடி! - துணை அமைச்சர் ராஜினாமா | * Deputy Minister Manusha Nanayakkara resigns from UPFA government, joins UNP", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\n - துணை அமைச்சர் ராஜினாமா\nஇலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து மனுஷா நாணயக்கார விலகியுள்ளார்.\nஇலங்கையில் பிரதமர் ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சராக இருந்த மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், ராஜபக்சே நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது. ஜனநாயகத்துக்கு விரோதமான நியமனம் அது. இதற்கு துணை போக்கூடாது என்பதால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ரணில் விக்ரமசிங்கேவையே சட்டப்பூர்வ பிரதமராக ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூர்���ாவை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அலைனா பி.டெப்லிட்ஸ் சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்றம் விரைவாக கூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அரசியல் நெருக்கடியை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தை பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nஇலங்கையில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக கடந்த மாதம் 26-ம் தேதி நீக்கினார்.\nமேலும் புதிய பிரதமராக ராஜபக்சேவை தேர்வு செய்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பிரதமராக தாமே நீடிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மற்றும் இதர கட்சிகளில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்க ராஜபக்சே பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅடுத்தடுத்து, அதிரடியாக இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதை சூழலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇனிப்பு சாப்பிடும் போட்டியால் விணை: அர்ஜென்டினாவில் குத்துச்சண்டை வீரர் மரணம்\nஆப்கானில் 12 குழந்தைகள் உயிரிழப்பு காரணம் தெரியாமல் முழிக்கும் மருத்துவர்கள்\nஇலங்கையில் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டம்\nஅமெரிக்க பொருளாதாரத் தடைகளை முறியடிப்போம்: ஈரான் அதிபர் ஹசன் ரபானி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய���துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஇலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த சர்ச் மீண்டும் திறப்பு\nகிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குவிப்பு\nசாஸ்டாங்கமாய் மைதானத்தில் உறங்கிய வீரர்கள், அம்பயர்கள்.... உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம் \n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/edhuthu-viduda-maappillai-song-lyrics/", "date_download": "2019-08-18T19:02:48Z", "digest": "sha1:AVO35XKFAKSZQFDKUCCRDRNPM2C24C7C", "length": 11174, "nlines": 361, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Edhuthu Viduda Maappillai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மணிவண்ணன்\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : ம் ஹ்ம்ம் ம் ஹ்ம்ம்\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : வாசம் இருக்கும்\nசொல்லி புடு ரெக்கை கட்டி\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : என்ன மாப்பிள்ளை\nநீ அந்த அம்மினிய பத்தி\nஆண் : சொல்லத்தான் சொல்லும் இல்லை\nசொல்லி அடிச்ச செப்பு சிலை\nஅந்த நாள் அல்லி இல்லை\nஅடிச்சு தூக்கும் ஆச முல்லை\nபட்டு பூச்சேலை போட்ட பூந்தேரு\nசாந்து பொட்டடோடு சுத்தும் பல்லாக்கு\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : வாசம் இருக்கும் ��ரு சந்தன பத்தி\nஅழகு ரதியாம் உன் அண்ணிய பத்தி\nசொல்லி புடு ரெக்கை கட்டி\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : மின்னல்தான் கண்ணில்\nராகம் கொண்டாடும் மாணி முத்து\nபால் ஏடு பூமி காணாத\nஆண் : அண்ணே என்\nஆண் : எடுத்து விடுடா\nஆண் : வாசம் இருக்கும் ஒரு சந்தன பத்தி\nஅழகு ரதியாம் உன் அண்ணிய பத்தி\nசொல்லி புடு ரெக்கை கட்டி\nஆண் : எடுத்து விடுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-18T20:04:04Z", "digest": "sha1:VTGZ66W4ZXYX7HGGTDNVMYBBTS4LOX3Q", "length": 16819, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள்\nசூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள்\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.\nஇம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.\nசுன்னாகத்திலி���ுந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார்.\nபாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான் – பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான் – பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\n« வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த 19 ஆவது தாயும் உயிரிழந்தார்\nஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை. பரந்தன் -ஆனையிறவு ஊடறுப்புச் சமர்…\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512120", "date_download": "2019-08-18T20:25:15Z", "digest": "sha1:EMXXPS3GNSYHH6EO3SBMBXJXXATDVNNB", "length": 10187, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விபத்து நடக்கும் இடத்தில் தடுப்புகள் இல்லை தேவையில்லாத இடத்தில் போக்குவரத்து காவல் கூண்டு: விருதுநகரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு | No traffic stops at accident site - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிபத்து நடக்கும் இடத்தில் தடுப்புகள் இல்லை தேவையில்லாத இடத்தில் போக்குவரத்து காவல் கூண்டு: விருதுநகரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு\nவிருதுநகர்: விருதுநகரில் விபத்து நடக்கும் புல்லாக்கோட்டை ரோட��டில் சேதமான தடுப்புகளை சீரமைக்காமல், விபத்தே நடக்காத இடத்தில் பணத்தை கொட்டி போக்குவரத்து காவல் பூங்கா அமைப்பதாக பொதுமக்களும், போலீசாரும் குற்றச்சாட்டுகின்றனர்.\nவிருதுநகரின் நுழைவுப் பகுதியில் செல்லும் நான்குவழிச்சாலையில் புல்லலாக்கோட்டை சந்திப்பில் கிழக்கு, மேற்கு பாண்டியன் காலனி, பாலாஜி நகர், லட்சுமி நகர் பகுதி மக்கள் தினசரி கடந்து நகருக்குள் வந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நூற்றுக்கணக்கில் காலை, மாலை கடந்து பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.நான்குவழிச்சாலையில் மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் வேகமாக கடப்பதால் தினசரி விபத்து நடந்து வருகின்றன. இந்த சந்திப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க நான்குவழிச்சாலையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.\nதரமற்ற பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதி பல உடைந்து நெளிந்து கிடக்கின்றன. கலெக்டர் அலுவலகம் எதிரே நான்குவழிச்சாலையில் வைக்கப்பட்டது போல தரமான கனமான பேரிகார்டுகளை வைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்து வருகிறது.இந்நிலையில், நகரின் நுழைவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் உள்ள காலியிடத்தை போலீசார் ஆக்கிரமித்து போலீஸ் பூங்கா என்ற ஒரு அமைப்பை உருவாக்க கடையினரிடம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.நகரின் நுழைவுப் பகுதியில் நெரிசல் இல்லாத இடத்தில், அமைக்கப்பட்டுள்ள பெரிய கூண்டால், நகருக்குள் இருந்து நான்குவழிச்சாலைக்கு வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வழிவகும்.எனவே, மாவட்ட போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி, விபத்து நடக்கும் இடங்களில் விபத்து நடக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் நகரில் சிவகாசி முக்கு, பாத்திமாநகர் முக்கு, அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதிகளில் தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள மூடிய நிலையிலான போலீஸ் பெட்டிகளை அகற்ற வேண்டும். இவற்றில் போலீசார் இல்லாத இரவு நேரங்களில் தேவையற்ற நிகழ்வுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபோக்குவரத்து காவல் கூண்டு பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nவே���ூரை தொடர்ந்து ஆலங்காயத்தில் 15 செ.மீ. கொட்டியது கனமழையில் 8 வீடுகள், தடுப்பணை இடிந்தது: 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது\nவிசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றபோது குமரி முன்னாள் பெண் கவுன்சிலர் ரத்தவாந்தி எடுத்து மர்மசாவு: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 5 வருடமாக விலைவாசி அதிகரிக்கும் போது பால் விலையும் உயரத்தான் செய்யும்\nமேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 114 அடியாக உயர்வு\nபிளக்ஸ் வைத்த போது மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/1513-2009-12-05-23-47-49", "date_download": "2019-08-18T20:02:34Z", "digest": "sha1:I4OT5YEAFPQW2QITPDKPYIGR6OQE3HAF", "length": 14261, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "மழலை மேதைகள்...", "raw_content": "\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nபெயின்ட் பொருட்கள் - பள்ளிக் குழந்தைகள் எச்சரிக்கை\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2009\nசம வயதுக் குழந்தைகள் பெற்றிருக்கும் திறமைகளை விட அதிமேன்மையான ஆற்றல்களைப் பெற்றுச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் குழந்தைகளைத் தனித்துவக் குழந்தைகள் (Exceptional Children) என்றும் வரம் பெற்ற மீத்திறக் குழந்தைகள் (Gifted Children) என்றும் அழைக்கிறோம். ஒரு சில ��சாத்தியத் திறன்களில் ஓங்கி உயர்ந்து அசாதாரணமாக விளங்கும் குழந்தைகளை மழலை மேதைகள் என்று கூறுவர். சிலர் அதிக நுண்ணறிவைப் பெற்று இருப்பார்கள். இவர்களைத் தான் மீத்திறக்குழந்தைகள் என்போம். கணிதம், ஓவியம், இசை, கலை, நினைவாற்றல், புதியன படைத்தல், செஸ் விளையாட்டு (சதுரங்கம்) போன்ற துறைகளில் அளவுக்கு அதிகமான திறமைகளை இயல்பாகவே பெற்றிருக்கும் குழந்தைகளை மழலை மேதைகள் எனலாம்.\nவளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியை மட்டுமின்றி உள்ளத்தின் வளர்ச்சியையும் குறிப்பதாகும். உடலிலுள்ள அணுக்களின் முதிர்ச்சியாலும் மரபுக் கூறுகளின் விதிப்படியும் உடல் வளர்ச்சி பெறுகிறது. ஆற்றல்களின் வளர்ச்சிக்கு மரபு மட்டுமின்றி பண்பட்ட சூழ்நிலை, கல்வி, ஊக்கம், பயிற்சி ஆகியவற்றின் துணையும் வேண்டும். குறிப்பிட்ட துறையில் அசாத்தியத்திறமை கொண்டிருப்பது “திடீரென” வெளிப்பட்டாலும் காலப்போக்கில் தான் அது முழுமை பெறுகிறது. சம வயதினருக்கு வளரும் விகிதத்தை விட இவர்களுக்கு மிக அதிகமாக வளர்ச்சியடைகிறது. முதிர்ச்சி, பயிற்சி, ஆக்கம், ஊக்கம், தூண்டுதல் ஆகியன இதில் பங்குபெறுகின்றன. இந்தக் குழந்தைகள் நுண்ணறிவிலும் திறம்படச் செய்யும் தன் செயலுக்கு விளக்கம் அளிக்கவும் தெரிந்திருப்பதோடு உள்ளொளி பெற்றவராகவும் இருப்பார்கள். மாறாக தீவிர பயிற்சியினால் மட்டுமே பெறப்பட்ட திறமை பரிணமிப்பதில்லை எனலாம்.\nகணிதத்திறமை, நினைவாற்றல், இசை ஞானம் ஆகியவற்றில் இசைத் திறமை மட்டும் பரம்பரை சார்ந்தது என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. நுண்ணறிவு அளவு 135லிருந்து 160 வரை உள்ளவர்களை மேதாவிகள் என்றும், 160க்கு மேல் உள்ளவர்களை அதிமேதாவிகள் என்றும் கூறுவர். ஞாபக சக்தி, கலை, ஓவியம், கணிதம், செஸ், படைப்புத்திறன் ஆகிய ஆற்றல்களை அளவிட உளச் சோதனைகள் உள்ளன. மூளை வளர்ச்சிக் குன்றியவர்களுக்கும் கற்றலில் பிரச்னை உடைய குழந்தைகளுக்கும் தனிப்பயிற்சி பள்ளிகள் இருப்பதைப்போல மழலை மேதைகளை ஊக்குவிக்கவும் பள்ளிகள் வேண்டும்.\n(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட��டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2722:hybrid-----&catid=77:science&Itemid=86", "date_download": "2019-08-18T18:55:34Z", "digest": "sha1:WCTYSOZFRLN75ZJ3WWURGHX5ZRWVR352", "length": 6218, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.\nhybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nhybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.\nஉலகில் hybrid embyro உருவாக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் மதம் சார் அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் மனித முட்டைக்கு ஆய்வுசாலைகளில் கடும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையிலும்.. மனித முளையங்கள் இவ்வாய்வின் பின் அழிக்கப்படுவது குறித்தும் சர்ச்சைகள் இருந்து வந்துள்ள நிலையிலும் பிரித்தானிய அரசின் இச்சட்டவாக்கம் உலகுக்கு முன்மாதிரியாக அமைகின்றது..\nஇந்த அனுமதி உயிரியல் தொழில்நுட்பத்துறையில் மருத்துவரீதியான முளையவியல் மற்றும் உறுப்புக்களின் ஆக்கம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட உதவும். இருப்பினும்...\nஇந்த வகையில் மனிதக் குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1251/thirugnanasambandhar-thevaram-thirumaraikkatu-thiruvirakam-cilaitanai-natuvita", "date_download": "2019-08-18T19:09:43Z", "digest": "sha1:6AB63D2GO6Z2GZ4RPUZBSFEC7ELECQ4W", "length": 36324, "nlines": 412, "source_domain": "shaivam.org", "title": "சிலைதனை நடுவிட - திருமறைக்காடு - திருவிராகம் - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் ��ேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூத��்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nத��ருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நா���்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nமறைவனம் அமர்தரு பரமனே.  1\nமறைவனம் அமர்தரு பரமனே.  2\nமறைவனம் அமர்தரு பரமனே.  3\nமறைவனம் அமர்தரு பரமனே.  4\nபாடம் : 1மதிநிபுணர்கள்  5\nமறைவனம் அமர்தரு பரமனே.  6\nமறைவனம் அமர்தரு பரமனே.  7\nமறைவனம் அமர்தரு பரமனே.  8\nமறைவனம் அமர்தரு பரமனே.  9\nமறைவனம் அமர்தரு பரமனே.  10\nசுவாமி : வேதாரண்யேஸ்வரர்; அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/petrol-diesel-rate-in-chennai-today-17th-june-2019-and-across-metro-cities/articleshow/69818677.cms", "date_download": "2019-08-18T19:19:04Z", "digest": "sha1:K355G5YYOZOYTAL24NNEE4NNENIPYJ2E", "length": 14593, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: இன்றைய (17-06-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! - petrol diesel rate in chennai today 17th june 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nPetrol Price: இன்றைய (17-06-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.64 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.52 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nPetrol Price: இன்றைய (17-06-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனையாகிறது\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.64 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் பெட்ரோல் விலை இன்று, லிட்டருக்கு ரூ.72.64 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டு வருகிறது.\nதொடர்ந்��ு மாற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.67.52 காசுகளுக்கும் விற்பனையானது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனையாகிறது.\nஇதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.64 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.52 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nGold Rate: இன்றும் தங்கம் விலை உயர்வு எவ்வளவு\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: தங்கம் விலை எக்கச்சக்கமாக உயர்வு\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nSeoul Peace Prize: வரி கட்ட அடம்பிடித்த மோடி; ரூ.1.3 கோடி சியோல் அமைதி பரிசுக்கு..\nPetrol Price: பெட்ரோல் கம்மி தான்; ஆனால் அதை விட குறைந்த டீசல்- இன்றைய விலை நிலவ..\n இந்த அளவுக்கு வட்டி குறையுமாம்\nஉற்பத்தியைப் பெருக்க 83 ஆயிரம் கோடி முதலீடு: ஓஎன்ஜிசி திட்டம்\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் பேருக்கு வேலை: ஊழியர்கள் எண்ணிக்கை 5.2% அதிகரிப்பு\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nPetrol Price: இன்றைய (17-06-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nGold Rate: இன்று தங்கம் விலை ஏற்றமா இறக்கமா\nGold Rate: தங்கம் விலை இன்றும் உயர்வு\nGold Rate: தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா\nGold Rate: தங்கம் வாங்க ஏற்ற சூழல் - இன்றைய விலை நிலவரத்தைப் பார...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05142538/Dangerous-Schamanic-Ritual-Experiences.vpf", "date_download": "2019-08-18T20:00:06Z", "digest": "sha1:GFBEZCCCMWPIJOCUO37ICFYBTAXL6ZCT", "length": 23650, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dangerous Schamanic Ritual Experiences || ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nகை ரைன்ஹால்டு டானர் (Kai Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2017 14:25 PM\nகை ரைன்ஹால்டு டானர் (Kai Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார். அவர் 1911-ம் ஆண்டு முதல் 1914-ம் ஆண்டு வரை ரஷியாவில் உள்ள சைபீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பழங்குடி மக்களின் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்த போது, அவர் அங்கு நடந்த ஒரு சுவாரசிய ஷாமனிஸ சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்.\n‘சடங்கு ஆரம்பிக்கும் முன் ஒரு சிறு கூடாரத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஷாமன், அந்தக் கூடாரத்தில் பற்ற வைத்திருந்த விளக்கு தானாய் அணையும் வரை வெளியே வரவில்லை. வெளியே எல்லோரும் அந்த ஷாமனுக்காகக் காத்திருந்தார்கள். கடைசியில் வெளியே வந்த ஷாமன், வெளியே முன்பே பற்ற வைக்கப்பட்டிருந்த நெருப்புக்கு முன் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கலைமானின் தோலின் மீது அமர்ந்து கொண்ட��ன். வெளியே காத்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர், அந்தச் சடங்கு நடக்கும் இடத்தைச் சுற்றி நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களது சலசலப்பு நின்று பேரமைதி அங்கே நிலவ ஆரம்பித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை எடுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஷாமன், நெருப்பின் முன் எழுந்து நின்று.. மறுபடி அங்கு அமர்ந்து கொண்டு, தன் தலைக்கு மிருகத் தோலால் ஆன தொப்பியையும் வைத்துக் கொள்கிறான். பின் கொட்டாவி விட ஆரம்பிக்கிறான். சத்தமாக பல முறை கொட்டாவி விட்ட பின் அப்படியே படுத்துக் கொள்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விடும் ஷாமன், பின் விழித்து எழுந்த போது புதிய பிறவியாய் தோன்றுகிறான்’.\n‘விழித்திருந்தாலும் கூட அவன் இந்த உலகம் குறித்த பிரக்ஞையோடு இல்லை என்பதும், கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருப்பதும் பார்த்தாலே தெரிகிறது. மெல்ல எழுந்து நின்று மத்தளத்தை அடித்தபடி, நெருப்பைச் சுற்றி வந்து ஆட ஆரம்பித்த அவன், பாடவும் செய்கிறான். அவன் குரல் இப்போது அவனுடைய பழைய குரலாக இல்லாமல், முற்றிலும் மாறி இருக்கிறது. அவன் பாடிய பாடல் அங்கு யாவரும் அறிந்த மொழியில் இல்லை. மெல்ல ஆரம்பித்த பாட்டும், மத்தளச் சத்தமும் போகப் போக அதிகமாகிக் கொண்டேப் போகிறது. அவன் சுற்றி ஆடும் வேகமும் அதிகரித்தபடியே இருக்கிறது. பாடலுக்கு இடையே அவன் பலவிதக் குரல்களில் கூக்குரலிடுகிறான். அவை எல்லாம் மனிதக் குரல்களாக இல்லை. விலங்கு, பறவையினங்களின் குரல்களாக இருக்கின்றன. அவன் அழைக்கின்ற அழைப்புக்கு ஆவிகளும், சக்திகளும் கீழிறங்கி வந்தது போலத் தோன்றுகிறது. கூர்ந்து கவனிக்கையில் மத்தளச் சத்தத்தோடும், அவனது வித்தியாசக் குரலோடும் சேர்ந்து விலங்குகளின் ஓட்டங்களும், சத்தங்களும் எதிரொலித்தது போலவே தோன்றியது. ஆனால் எல்லாமே ஒரு தாள லயத்தில் இருந்தது’.\nபழங்கால மொழிகள் உட்பட பலமொழிகள் அறிந்தவர் கை ரைன்ஹால்டு டானர். என்றாலும் அவர் கூட அறியாத ஏதோ ஒரு மொழியில் பாடினான் அந்த ஷாமன். அவன் தொடங்கிய சடங்கின் பிற்பகுதியில் மனிதர்களின் பங்கெடுப்பை விட, விலங்குகளின் பங்கெடுப்பு அதிகமானது போல் கை ரைன்ஹால்டு உணர்ந்தது, அவரது அதீத கற்பனை அல்ல.\nஅந்த உணர்வு நிலையில் இருந்து உண்மைகளை அறியும் ஷாமன், சற்று ஆளுமை குறைந்தாலும��� திரும்ப பழைய நிலைமைக்கு வர முடியாத நிலைமைகளும் உருவாவது உண்டு என்பதற்கு கை ரைன்ஹால்டு டானரின் சம காலத்தவரான சாமுலி பவுலாஹர்ஜு (Samuli Paulaharju ) என்ற பேராசிரியர் சேகரித்த சில தகவல்களில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.\nஅக்மீலி (Akmeeli) என்ற ஷாமன், பல சடங்குகளில் பாடியபடியே ஓநாயாகவோ, கரடியாகவோ, பறவையாகவோ கூட மாறி தேவையானதைக் கேட்டறிந்து சொல்லி, சடங்கு முடிந்த பின்னரும் சில காலம் அந்த விலங்கின உணர்வுகளிலேயே சஞ்சரித்து விடுவதுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த சமயங்களில் அவனது உடல் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படும். இது ஷாமனிஸ சக்திகளின் உச்சக்கட்ட ஆளுமையாகக் கருதப்படுகிறது. அவன் எந்த நாளில், எந்த சமயத்தில் எந்த வாக்கியம் சொல்ல வேண்டும் என்று சொல்வானோ அப்படியே அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த வாக்கியத்தை அவன் உடல் அருகே வந்து சொன்னால், அவன் தன் பழைய உடலுக்கும், உணர்வுநிலைக்கும் திரும்பி வருவான். இந்த அற்புதங்களைப் பலரும் கண்டிருக்கிறார் கள்.\nஒரு முறை அப்படியே வேறொரு விலங்கின உணர்வுக்குப் போகும் முன், அக்மீலி தன் மனைவியிடம் ‘என்னை இந்த வாக்கியம் சொல்லி எழுப்பு’ என்று சொல்லி, வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நாளையும், நேரத்தையும் சொல்லி விட்டு மத்தளத்தை அடித்து ஆடிப்பாடி மயங்கி விழுந்தான். ஆனால் அந்த நாள், நேரம் வந்த போது அவன் மனைவிக்கு அந்த வாக்கியம் மறந்து போய் விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவளுக்கு அந்த வாக்கியம் நினைவுக்கு வரவில்லை. அக்மீலியும் தன் பழைய உணர்வு நிலைக்குத் திரும்பவில்லை. பின் பிணத்தில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போது, ஊர்க்காரர்கள் வேறு வழியில்லாமல் பிணத்தைப் புதைத்து விட்டார்கள்.\nமுப்பதாண்டு காலம் கழிந்த பின்னர் ஒரு நாள், சுள்ளி பொறுக்கக் காட்டுக்குப் போன போது அக் மீலியின் மனைவிக்கு தன் கணவன் சொல்லி விட்டுப் போன அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் வெள்ளமாகப் பெருக.. அக்மீலியின் மனைவி தன் கணவனின் கல்லறைக்கு ஓடிப் போய் அழுத படியே.. அந்த வாக்கியத்தைச் சொல்லி ‘எழுந்திரு என் கணவனே’ என்று சொல்லியிருக்கிறாள்.\nஆச்சரியப்படும் விதமாய் அந்தக் கல்லறையில் இருந்து அக்மீலியின் உருவம் பலவீனமாய் எழுந்ததாகவும், அதன் முகவாய்க்கட்டை லேசாய் அசைந்ததாகவும், ஏதோ முணுமுணுத்ததாகவும், சில வினாடிகளில் சடலம் திரும்பவும் அந்தக் கல்லறையிலேயே நொறுங்கி விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இது கேட்க கர்ண பரம்பரைக் கதை போலவே தோன்றினாலும், ஷாமனிஸ மக்கள் இதை நம்புகிறார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசடங்குகளில் மட்டுமே நடத்த வேண்டிய அற்புதங்களை மேலும் நீட்டிச் செல்வது, எத்தனையோ கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு நாள் ஆபத்திலேயே முடியும் என்பதற்கு இது ஆணித்தரமான உதாரணம் என்று அவர்கள் நினைப்பதாக சாமுலி பவுலாஹர்ஜு எழுதியிருக்கிறார்.\nஷாமனிஸ சடங்குகளில் ஷாமன் அடையும் மாற்றத்தை இருவிதமாகச் சொல்கிறார்கள். பொதுவாக நடப்பது.. ஷாமன் உணர்வு நிலை கூர்மை பெற்று வேறு உலகங்களிலிருந்தும், பல்வேறு சக்திகளிடம் இருந்தும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தான். ஷாமன் தன் உடல் மீதுள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், அந்த சக்திகளின் பாதிப்பை தன்னிடம் சிறிது பெற்றாலும் கூட முழுவதுமாக கட்டுப்பாட்டைக் கைவிட்டு விடுவதில்லை. ஆனால் அபூர்வமாக இன்னொரு மாற்றமும் நிகழ்வதுண்டு. அந்த மாற்றத்தில் ஷாமன் தான் தேடும் சக்தியாகவே முழுவதுமாக மாறிவிடுகிறான். கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியே அவன் உடலை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த உயர்சக்திகளின் பிரதிநிதியாக அறிய வேண்டியவற்றை அறிந்து சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியாகவே மாறுவது ஆபத்தானது. நோக்கம் நிறைவேறிய பிறகு அந்த சக்தி விலகுவதையும், அதை விலக்க வைக்கும் திறமையை ஷாமன் பெற்றிருத்தலையும் பொறுத்தே, அவன் திரும்ப பழைய நிலைமைக்குத் திரும்பி வருதல் சாத்தியமாகிறது. இதற்கு ஆன்ம பலம் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சக்திகளுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறினால் திரும்பி வருதல் தடைப்பட்டு விடும். இதுவே அக்மீலி விஷயத்திலும் நடந்திருக்கிறது.\nஇந்த இரண்டாம் வகை மாற்றங்கள் பெரும்பாலும் ஷாமனிஸத்தில் 19-ம் நூற்றாண்டு வரையே அபூர்வமாகவாவது காணப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது வெகுவாகவே குறைந்து, பின் இல்லாமல் போயிற்று. முதல் வகை ஷாமனிஸ சடங்குகளில் கூட, ஒரு ஷாமன் தக்க சமயங்களில் உதவ ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு உதவியாளரையாவது சடங்குகளின் போது வைத்துக் கொள்ளும் வழக்கம், பின்னர் பல பகுதிகளிலும் ஆரம்பமாகி விட்டது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507726-skimmer-case-changed-to-cbcid.html", "date_download": "2019-08-18T19:19:40Z", "digest": "sha1:EEFUV3IOLBBO7TR6OMHBK7A5DPP72AEJ", "length": 13849, "nlines": 220, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏடிஎம்மில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தி கொள்ளை முயற்சி வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவு | skimmer case changed to cbcid", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nஏடிஎம்மில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தி கொள்ளை முயற்சி வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவு\nஅயனாவரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.\nசென்னை அயனாவரம் கான்ஸ்ட பிள் சாலையில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள் ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இங்கு பணம் எடுக்க அயனாவரம் பங்காரு தெருவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (45) என்பவர் சென்றுள் ளார். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை உள்ளிடும் பகுதியில் அவர் தனது கார்டை நுழைத்தபோது அது சிக்கிக் கொண்டுள்ளது. கார்டை வெளியே எடுத்தபோது சிறிய கருவி ஒன்றும் சேர்ந்து வந்துள்ளது. அது கார்டு தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து அயனாவரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு ஏடிஎம் கார்டின் ரகசியக் குறியீட்டு எண் பதிவிடும் நம்பர் போர்டின் மேல் பகுதியில் சிறிய அளவில் ரகசிய கேமரா பொருத்��ப்பட் டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீ ஸார் அப்புறப்படுத்தினர்.\nஇதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீ ஸார் விசாரணைக்கு மாற்றப்பட் டுள்ளது. இதுபோன்ற பல வழங்கு களை வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் திறம்பட கையாண் டுள்ளதால் குற்றவாளிகளை அவர் களால் எளிதில் பிடிக்க முடியும் என்ற வகையில் வழக்கு விசா ரணை மாற்றப்பட்டுள்ளது.\nபோலீஸாரின் முதல் கட்ட விசார ணையில் கடந்த 3-ம் தேதி முதல் வங்கி ஏடிஎம்மில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் எதுவும் சேமிக்கப்பட வில்லை என்பது தெரியவந்துள் ளது. எனவே, வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஸ்கிம்மர் கருவிஏடிஎம் கொள்ளைகொள்ளை முயற்சி வழக்குமத்திய குற்றப்பிரிவு\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nஅயனாவரம் ஏடிஎம் சென்டரில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3 பேர் கைது: போலீஸார்...\nவெளிநாடுகளில் வாடிக்கையாளர் தகவல்களைத் திருடி இந்தியாவில் போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம்...\nஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா பொருத்திய நபர்: போலீஸ் வலைவீச்சு\nலஷ்கர் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: காஷ்மீர் மாநிலத்தில் 2 பேர் சுற்றிவளைப்பு- ஏடிஎம்...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21633", "date_download": "2019-08-18T19:41:56Z", "digest": "sha1:L7CEVSJVDQQUCSFEMWIDUGEAM5GJV6AV", "length": 34760, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்பும் காந்தியும்", "raw_content": "\n« ஓர் ஓவியம் ஒரு போர்\nஉலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதைச் சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ\nகொங்கு வட்டாரத்தில் திருமணச் சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு முன் கோவிலில் உப்பு, சர்க்கரையை ஒரு கூடை நிறைய வாங்கி மாப்பிள்ளை- பெண் வீட்டார் பரிமாறிக் கொள்வார்கள்.\nஉலகின் மிகப்பெரிய வேலி படித்தேன். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஒவ்வொரு கால கட்ட கோர முகமும் இப்போதுதான் புதிய ஆவண ஆதரங்களுடன் பேசப்படத்தொடங்கியுள்ளன. மதுஸ்ரீ முகர்ஜியின் சர்ச்சிலின் மறைமுகப்போர் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம். ஆனால் பொதுவில் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி இத்தகைய புத்தகங்கள் வெளிச்சம் போடப்படுவதே இல்லை. வலையுலகத்தில் மட்டுமே பேசப்படும் புத்தகங்களாகவே பெரும்பாலும் இவை இருக்கின்றன.\nகல்வி, பிரசாரம், பிரித்தாளும் கொள்கை ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய வேலியை உண்மையில் அவர்கள் இந்தியாவின் மனங்களில் உருவாக்கினார்கள். அதன் விளைவாக இந்திய சமுதாயப்பரப்பில் உருவான இடைவெளிகளில் வெகு கவனமாக தங்கள் அதிகாரத்தை நிரப்பி தம் ஆட்சிக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார்கள்.\nவிளைவாக, கொத்துக்கொத்தாக ஒருபகுதி மக்கள் செத்து மடிகையில் கூட பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராகப் பெரும் கலகம் என்பது முதல் இந்திய சுதந்திரப்போருக்குப்பின் இந்தியாவில் பெரிய அளவில் உருவாகவே இல்லை. இதன் உச்ச கட்டமாக இரண்டாம் உலகப்போரின்போது ஒரே வருடத்தில் சர்ச்சிலின் இனவெறிக்கு முப்பது லட்சம் வங்காள மக்கள் – பெரும்பாலானவர் ஏழை எளிய கிராம மக்கள்- ஒரே வருடத்தில் பலியானார்கள். கண்ணீரால் காத்த பயிர் என்று நான் எழுதிய சொல்வனக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nமதுஸ்ரீ முக்கர்ஜியின் புத்தகத்தை ஒட்டி எழுதப்பட்டுள்ளவை ஆதாரபூர்வமானவை, வரலாற்றுபூர்வமானவை. பத்தொன்பதாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் இனவெறிக்கான ஆதாரங்கள் ஆஸ்திரேலியா முதல் ஆப்ரிக்காவரை உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. உலகவரலாற்றின் மோசமான இனவெறியர்களுள் ஒருவரான சர்ச்சில் ஒரு அசட்டுப் படைப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசைப்பெற்றதும் இனவெறியின் ஆதாரமேயாகும்\nஆனால் உங்கள் கட்டுரையில் ’காந்தியை சமாளிப்பது எளிது என்று நினைத்த பிரிட்டிஷார் சுபாஷைக் கண்டுதான் அஞ்சினர்’ என்ற வகையிலான உங்கள் சொந்த வரிகள் வரலாற்றுப்பிரக்ஞையில்லாத எளிய முன்முடிவு மட்டுமே. நெடுங்காலமாகவே இதை உங்கள் தரப்பு சொல்லிவருகிறது. ஒரு தேசத்தின் பொதுக்கருத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அது எப்படி அதிகார சக்தியாக ஆகிறது என்ற பிரக்ஞையேஇல்லாத ’அடிச்சா உட்டுட்டு ஓடிருவாங்க’ என்ற வகை அரசியல் புரிதல் இது.\n1918ல் காந்தி இந்தியா வந்தார். படித்த உயர்குடிகளின் அமைப்பாக இருந்த காங்கிரஸை இந்திய சாமானியர்களின் அமைப்பாக, போராடும் அமைப்பாக ஆக்கினார். மிதவாதி தீவிரவாதி பிரிவினையால் கிட்டத்தட்ட செயலற்றிருந்த காங்கிரஸ் அவர் தலைமையில் கோடானுகோடி பேர் பங்கெடுக்கும் மாபெரும் போராட்ட அமைப்பாக ஆகியது. 1925ல் அவர் காங்கிரஸை வழிநடத்த ஆரம்பித்தார். வெறும் இருபத்தைந்து வருடத்தில் அவர் இந்தியாவை சுதந்திரம் நோக்கி கொண்டுவந்தார்.\nஇந்தியாவின் பாதிப்பங்கு நிலம் அன்று மன்னராட்சியில் இருந்தது. மக்களில் பாதிப் பேர் ராஜபக்தியில் மூழ்கிக் கிடந்தனர்.மிச்சநிலத்தில் பிரிட்டிஷ் பக்தி.1950களில்கூட சொந்த சிந்தனை, சொந்த அடையாளமில்லாமல், சொந்தமாகப் பெயர்கூட இல்லாமல் வாழ்ந்தவர்கள் இந்தியாவின் பாதிப்ப��்கு மக்கள். அந்த மக்கள் திரளை காந்தி மக்களை அரசியல்படுத்தினார். ஜனநாயக உரிமைப்போராட்டத்தை கற்றுத் தந்தார். அவர்களுக்காக அவர்களே போராடவைத்தார். அதன்வழியாக பேதங்களை களைந்த நவீன தேசியப்பிரக்ஞை ஒன்றை உருவாக்கிக் காட்டினார்.\nகாந்தி 1918ல் ஆற்றிய முதல் உரையே இந்திய சுயராஜ்யம் பற்றித்தான். ஆனால் அவர் சௌரிசௌராவில் கற்றபாடத்தின் பின் மக்கள்திரளை நம்பாமல் ஓர் அரசியல் போராட்டத்துக்காக இந்தியர்களைப் பயிற்ற ஆரம்பித்தார். 1918ல் அவர் 1925ல் இந்தியா முழு விடுதலை பெறமுடியும் என்று சொன்னார்.இரு பெரும்போர்களும் பஞ்சங்களும் அவர் கணக்கைத் தவறாக்கின. அதைவிட முக்கியமாக பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூட்சி மூலம் உருவான முஸ்லீம் லீக் அவரை கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்தது. பதினைந்தாண்டுக்காலம் காந்தி அந்த முஸ்லீம் மதவெறியுயுடன் போராடினார்.\nஇந்தியாவில் பெரும் பஞ்சங்களை உருவாக்கியபோதும் கூட இந்திய மக்கள் பிரிட்டிஷாரையே ஆதரித்தனர். அதைப்பற்றி சுவாமி விவேகானந்தர் வெதும்பி எழுதியதை நீங்கள் வாசிக்கலாம். காரணம் பிரிட்டிஷ் அரசு மேலோட்டமாக சட்டம் ஒழுங்கை பேணியதும், கல்வி மற்றும் ரயில் உட்பட நவீன வசதிகளைக் கொண்டுவந்ததுமாகும். சுதந்திரம் கிடைத்து முக்கால்நூற்றாண்டாகியும் நம் அறிவுஜீவிகள்கூட இன்னும் அவர்களின் பொருளியல் சுரண்டலை உணர்ந்துகொள்ளவில்லை.\nஅந்நிலையில் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு அவர்கள் நுட்பமான பொருளியல் சுரண்டல்வலையில் சிக்கி அடிமையாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தி, இருநூறாண்டுகளில் பிரிட்டிஷார் உருவாக்கிய நம்பிக்கையை இருபதாண்டுகளில் அழித்து, பிரிட்டிஷாரைஆட்சி செய்ய அனுமதித்த இந்தியவெகுஜன ஆதரவைக் களைந்தது காந்திய போராட்டம். மனிதகுல வரலாற்றின் மிகப் பிரம்மாண்டமான மக்களியக்கத்தை அற்பமாகச் சித்தரிப்பது உங்களைப்போன்றவர்களின் முன்முடிவு அரசியலாக சென்ற அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. உண்மையில் இதுவே என்னை சர்ச்சிலின் இனவாத அரசியலை விடக் கசப்படையச் செய்கிறது\nகாந்தியின் உண்மையான ஆற்றல் பிற அனைவரையும் விட பிரிட்டிஷாருக்கு நன்றாகவே தெரியும். இந்திய வரலாற்றில் காந்திக்கு எதிராகவே பிரிட்டிஷார் உச்சபட்ச பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள். அவருக்கு எதிராகவே அ��ிகமான போட்டித் தலைவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். காந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் இக்கணம்கூட உச்சகட்டத்தில் தொடர்கிறது.\nஅனேகமாக மனித வரலாற்றில் காந்திக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அளவுக்கு வேறெந்த மனிதருக்கும் நிகழ்ந்ததில்லை,நிகழவில்லை.லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லருக்கு நிகராக அகிம்சையின் முன்னோடியும் வசைபாடப்படுகிறார் என்பதிலிருந்தே நாம் அவருக்கெதிரான சக்தி என்ன என்று புரிந்துகொள்ளலாம்.இன்றும் இந்திய தேசத்தின் ஜனநாயகத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான ஐரோப்பிய சக்திகளின் முதல் இலக்கு காந்தி. அவர்களுக்கு ஆதரவாகவே உங்களைப்போன்றவர்களின் திரிபரசியல் செயல்படுகிறது\nசுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸுக்குள் உள்ள உட்குழு அரசியலால் தலைமையை வென்றவர்.இந்தியா முழுக்க மக்களால் அறியப்பட்டவர் அல்ல. இந்தியா முழுக்க பயணம்செய்தவர்கூட அல்ல. காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் ஒரு இந்தியத்தலைவராக எந்த ஆதரவையும் பெறவில்லை. அவரது செல்வாக்கு வங்கத்துக்குள் மட்டுமே இருந்தது. அவரும் ஆயுதப்போராட்டத்தைப்பற்றி பேசவில்லை. உண்ண்ணாவிரதம், ஒத்துழையாமை போர் உட்பட காந்திய வழிகளிலேயே போராடினார்.\nசுபாஷின் வழிமுறையை ஆயுதப்போராட்டம் என்றல்ல செயல்பாட்டாளரியம் [ volunteerism] எனலாம்.அவர் ஆயுதப்போர், ராணுவம் என்று முயன்றது ஜப்பானியரின் தூண்டுதலினாலேயே. ஜப்பானியர் வென்றிருந்தால் பிரிட்டிஷாரைவிடக் கொடூரமான, பழைமைவாத நோக்கும் இனவெறியும் நிறைந்த, ஓர் அன்னிய அரசின் கைப்பாவை ஆட்சியாளராக சுபாஷ் இருந்திருப்பார். விதி அவருக்குச் சாதகமக இருந்தது. அவரது வழியின் பிழைகள் இன்று கொஞ்சம் வரலாற்றை அறிந்தவர்களுக்கு வெட்டவெளிச்சமானவை. அவரைப் பொய்யான பிம்பங்களின் அடிப்படையில் நிலைநிறுத்த முயலவேண்டாம்\nசுபாஷின் நாடகீயமான தப்பிச்செல்லலே அவரைப் பிரபலப்படுத்தியது. உலகப்போருக்குப்பின் சரணடைந்த இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணையை பிரிடிஷ் அரசு நடத்தியபோது அதை ஒரு வாய்ப்பாகக் கருதி நாடெங்கும் கொண்டு சென்று பிரச்சாரம்செய்தனர் காங்கிரஸார். அதன்பின்னரே சுபாஷ் இன்றுள்ள வீரத்திருமகன் என்ற பிம்பத்தைப் பெற்றார்\nஇன்று சுபாஷ் பற்றி உள்ள பிம்பங்கள் பெரும்பாலும் மிகைப்பட��த்தப்பட்டவை. காந்தியைச் சிறுமைசெய்து எழுதிய வங்காள எழுத்தாளர்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டவை. சுபாஷின் ஐ.என்.ஏ ராணுவம் பெரும்பாலும் இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து ஜப்பானியரிடம் சரணடைந்து சிறைக்கைதிகளாக இருந்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. சிறைக்கைதிகளை எந்த சர்வதேச நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் நடத்திய ஜப்பானியக் கொத்தடிமை முறையில் இருந்து விடுபடுவதற்காக அவர்கள் அதில் சேர்ந்தார்கள்.\nஐஎன்ஏ ஒரே ஒருமுறை மட்டுமே பிரிட்டிஷ் படைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வெள்ளைக்கொடியுடன் கூட்டம் கூட்டமாகச் சென்று பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டார்கள் ஐ.என்.ஏ வீரர்கள். அந்தக் கேவலத்துக்குப்பின் அவர்கள் ஜப்பானிய ராணுவத்தின் எடுபிடி வேலைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதை ஜப்பானிய ஜெனரல்களும் பிரிட்டிஷ் ஜெனரல்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை அன்றைய இந்திய ராணுவத்தினரின் பொதுமனநிலை என்பது வெள்ளைத்தோல் விசுவாசமே.\nஆக, சுபாஷ் இந்தியாவில் ஒரு வகையான ஆயுதக்கிளர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கமுடியாது. முயன்றிருந்தால் அதையே சாக்காக வைத்து இந்திய சுதந்திரப்போரை ரத்தத்தால் நசுக்கியிருப்பார் சர்ச்சில். அதற்கு இந்திய ராணுவத்தையே பயன்படுத்தியிருப்பார். 1947 வரைக்கும் கூட இந்திய ராணுவம் பிரிட்டிஷ் விசுவாசத்துடனேயே இருந்தது என்பது வரலாறு.\nசயாம் வழியாக இந்தியாவுக்கு ஜப்பானியர் போட்ட ’மரணரயிலில்’ ஏறத்தாழ 15 லட்சம் பேராவது செத்திருக்க கூடும் என்பது கணக்கு– அவர்களில் பாதிபேர் தமிழர்கள். கொடூரமான அடிமைமுறையில் அவர்கள் கொல்லப்பட்ட அந்த பாதை வழியாகப் பலமுறை சென்றிருக்கிறார் சுபாஷ். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் ராஜதந்திர மௌனத்தையே கடைப்பிடித்தார். அவரால் வேறெதுவும் செய்திருக்கமுடியாது. காந்தி ஒருபோதும் அந்த மானுட அழிவுக்குத் துணை போயிருக்கமாட்டார்.\nசுபாஷ் மீதான இந்தப் பொய்யான பிம்பம் காந்தியை மட்டம்தட்டுவதற்கானது மட்டுமே. சுபாஷின் நோக்கங்கள் உயர்ந்தவை, வழிமுறைகள் முதிர்ச்சியற்றவை, அழிவை கொண்டுவரக்கூடியவை. அதை அவரே கடைசியில் உணர்ந்தார்.\nஇனியாவது உங்களைப்போன்றவர்கள் காந்தி மீது கொண்டுள்ள காழ்ப்பைக் கைவிடவேண்டும். வரலாற்றின் விரிவான பின்னணியில் வைத்து காந்தியை மதிப்பிடவேண்டும். காந்தி இந்த தேசத்தின் வாழும் இலட்சியவாதத்தின் அடையாளம். இந்து ஞானமரபின் உள்ளே என்றும் இருந்துவந்த கருணைக்கும், அதன் ஜனநாயகத்தன்மைக்கும் கண்கூடான சான்று. நவீன உலகுக்கு இந்திய ஞானிகள் அளித்த பெரும்கொடை அவர்.\nகாந்தியைப்புரிந்துகொள்ளாத ஒருவர் இந்தியாவின் மெய்ஞானமரபையோ இங்குள்ள கோடானுகோடி எளிய மக்களின் ஆன்மாவையோ புரிந்துகொள்ளாதவர் மட்டுமே\nமலேசியா, மார்ச் 8, 2001\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: உப்பு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்த��ரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/p-chidambaram/", "date_download": "2019-08-18T19:33:44Z", "digest": "sha1:WCCTNRGHSUT6RUDY7J55HNZU4DAHJ6JV", "length": 9408, "nlines": 136, "source_domain": "www.sathiyam.tv", "title": "P.Chidambaram Archives - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nகாஷ்மீரை போன்று பிற மாநிலங்களும் பிரிக்கப்படும் – பா.சிதம்பரம் எச்சரிக்கை\nமூத்த தலைவர்களை விளாசித் தள்ளிய ராகுல்… அமைதிப்படுத்திய ப.சிதம்பரம்…\n”ஊழலில் நம்பர் ஒன் ராஜிவ் காந்தி” – மோடியின் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி\nரகசியத்தை வெளியிட்டு துரோகம் இழைக்கும் மோ��ி.., ப. சிதம்பரம் கண்டனம்\nஅமலாக்கத்துறை ரெய்டில் ரூ.22 கோடி முடக்கியது உண்மையா – கார்த்தி சிதம்பரம் விளக்கம்\n – திருடன் ஜெராக்ஸ் எடுத்துட்டு திருப்பி கொடுத்துவிட்டானா\nஇது இடைக்கால பட்ஜெட் அல்ல. பிரச்சார உரை- ப.சிதம்பரம்\nஎல்லோரும் ஏழை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது – ப.சிதம்பரம்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career", "date_download": "2019-08-18T19:28:21Z", "digest": "sha1:HXVW32O4OVMTSP7CMWGH2WHHHREKBDG4", "length": 5901, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "career", "raw_content": "\nநிறுவனங்களை மாற்றியமைக்கும் நியோ ஸ்கில்லிங்\nஇன்ஜினீயர் To டீக்கடை ஓனர்... கரூரில் கலக்கும் கார்த்திக்\nநோட்டிஸ் பீரியட்... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\n``இன்ஜினீயரிங் படிச்சுட்டு டீ ஆத்தலாமானு கேட்டாங்க\" - கரூரில் டீக்கடை நடத்தும் கார்த்திக்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - சமுதாய முன்னேற்றத்துக்கான திறன் வளர்ப்பு\n`40+ வயதானவர்கள் வேலை பறிபோகும் என அஞ்ச வேண்டாம்’ – `மஃபா' லதா பாண்டியராஜன்\nஸ்க்ரீனிங் இன்டர்வியூ முதல் ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ வரை... எதிர்கொள்வது எப்படி\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\n`கார்ப்பரேட் கதவுகள் திருநங்கைகளுக்காகவும் திறக்கப்பட வேண்டும்' - சம்யுக்தா விஜயன்\nதந்தூரி டீயால் திருச்சியைக் கலக்கும் இன்ஜீனியர்\nஅன்று 20 பேர்... இன்று ஒரே ஆள் நலிவடையும் உள்ளூர் சோடா தொழில்\nவேலை மாறலாம், ஆனால் அடிக்கடி கூடாது\nஅலுவலக வேலைகளில் ஃபாலோ அப் ரொம்பவே முக்கியம்\nகரியர் பிரேக் அப்... எளிதாக வேலையில் சேர 5 யோசனைகள்\nஐடி துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்... பெங்களூரைத் தொடர்ந்து சென்னை 2வது இடம்\nநிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்\n`குடும்பச்சூழலைச் சொல்லாதீர்கள்... மெயில் வேண்டாம்...’ அப்ரைசல் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42333", "date_download": "2019-08-18T19:45:50Z", "digest": "sha1:MJUZAO7POQU2NFVLHLQOFPD4XO5GKWAA", "length": 12118, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு அணிதிரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nமேலும் அரசியல் கைதிகள் கடும் குற்றசெயல்களை செய்த குற்றவாளிகள் அல்ல. அன்றைய சூழலில் கட்டளையிட்டவர்கள் எல்லாம் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் இந்த சூழலில் சாதாரண செயற்பாடுகளை செய்தவர்கள் பல ஆண்டுகளாக சிறைக்கூடங்களிலே இருக்கிறார்கள் இவர்களது பிரச்சினையை இலங்கை அரசாங்கம் அரசியல் பிரச்சினையாக பார்த்து, அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.\nஅவர்களது பிரச்சினையை சட்டத்திற்குட்பட்டு தீர்க்க வேண்டாம் என்றும், அதனை சட்டவிவகாரத்திற்குட்பட்ட பிரச்சினையாக பார்க்ககூடாது.\nஅவர்கள் வாழவேண்டியவர்கள், உடல் என்பது வாழ்வதற்காகவே. அவர்கள் தொடர்ந்து உயிர்வாழவேண்டும் அதற்கு சந்தர்பம் வழங்கபடவேண்டும். அவர்கள் விடுதலையாக்கபடவேண்டும் என்பதை மனிதாபிமானரீதியாக உணர்ந்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அரசிடம் கோரிக்கையினை முன்வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டனர்.\nயாழ்ப்பாணம் அநுராதபுரம் சிறைச்சாலை பல்கலைக்கழகம்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் வ���சேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/09/30/", "date_download": "2019-08-18T19:04:25Z", "digest": "sha1:VBZKXQ3B2NJ324ZZAHVMATVSFA27HLMF", "length": 17739, "nlines": 123, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 30, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nSeptember 30, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள்Admin\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.\nமக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.\nஎந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர் அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா\nஅதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.\nஇந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.\nஇந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html?start=10", "date_download": "2019-08-18T19:08:37Z", "digest": "sha1:5QKBQKVOUM7N25QU7JC2KMA47DTVKZAX", "length": 9312, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாடல்", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nயாரிடம் மோதுகிறாய் - பெரியாரிடம் மோதுகிறாய்: பாடல் வீடியோ\nதந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.\nலிப் சிங் சரியா ஒத்துப்போகுது. செம்ம கிரியேட்டிவிட்டி\nமெர்சல் நீதானே நீதானே பாடல் பிரியங்காவின் குரலில் - வீடியோ\nமெர்சல் படத்தில் உள்ள 'நீதானே நீதானே' பாடலை சூப்பர் சிங்கர் பிரியங்கா மிக அருமையாக பாடியுள்ளார்.\nஜிமிக்கி கம்மல் நியூ வெர்சன் - இது வேற லெவல்: வீடியோ\nஜிமிக்கி கம்மல் பாடல் பல ரூபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ வேற லெவல்.\nஏழைச் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் - இனிமையான குரல் - (வீடியோ)\nதெருவில் பாடித்திரிந்த ஏழை சிறுமிக்கு பிரபல நடிகர் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.\nஅந்த சிறுமியின் அழகிய குரலில் பாடிய பாடல்.\nபக்கம் 3 / 4\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் ���ிலை\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும…\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajivmalhotraregional.com/ta/author/rmgargi/", "date_download": "2019-08-18T20:09:18Z", "digest": "sha1:JABU5FHMSW4HJE64JYHU7NSDFZEJLJXL", "length": 12394, "nlines": 72, "source_domain": "rajivmalhotraregional.com", "title": "Gargi, Author at Rajiv Malhotra - Indic Language Collection", "raw_content": "திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2019\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nடிசம்பர் 27, 2018 ஜனவரி 19, 2019 GargiLeave a Comment on ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nமிக முக்கியமான வலிமையான நாடுகள் சுதந்திரம் அடைந்தது அவர்களது ராணுவத்தின் நடவடிக்கைகள் மூலமே. அவர்கள், காலனி ஆதிக்கவாதிகள் சுதந்திரம் கொடுப்பதற்காக …\nஜனவரி 16, 2018 டிசம்பர் 20, 2018 Gargiஇந்துக்களின் நற்செய்தி அதற்கு 1 மறுமொழி\nநமது உலகம் தற்பொழுது மாறுதல், உலகமயமாதல், உலகின் பல பகுதிகளுக்கும் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள், மதம் சார்ந்த முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னேற்றம் போன்றதொரு ,\nஇந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nஜனவரி 16, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on இந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nஇந்து மறபில்‌ ஞானிகள்‌ வெவ்வேறு காலங்களிள்‌, வெவ்வேரு ஊர்களில்‌, வெவ்வேறு சூழ்நிலை���ளில்‌ தோன்றி வருகிறார்கள்‌. இது இந்து மறபின்‌ தனிச் சிறப்பு. ஞானிகள் காலத்திற்க்கும்‌ ஊருக்கும்‌ சூழ்நிலைக்கும்‌ தகுந்த மாதிரி புதிய கருத்தும்‌,\nபரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nஜனவரி 16, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on பரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nஅனைத்து மதங்களிடையேயும் ஒன்று போலக் காணப்படும் விஷயத்தைத் தேடும் இந்த நாகரிக உலகில் கிறுஸ்தவ மதத்தின் பரிசுத்த ஆவியும் இந்து மதத்தின் குண்டலினி எனும் பிரபஞ்சத்தின் தெய்வீக சக்தியும் சமம் என்று கிறுஸ்தவ மதத்தினரால் அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு அம்ஸங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முற்றிலும் மாறுபட்ட பிரபஞ்ச தத்துவங்களாகும். ஆதிகால வேத ஸாஸ்திரங்கள் சர்வ வல்லமையும் படைக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தெய்வீக சக்தி இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது என்று விவரிக்கிறது. இந்த சக்தி என்பது […]\nசகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\nஜனவரி 16, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on சகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\nமதநல்லிணக்கம் சார்ந்த விவாதங்களில் ‘பிற மதங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கைகளைச் சகித்துக்கொள்ளுதல்‘ எனும் சொற்றொடரை ஆதரிப்பது நாகரிககெனக் கருதப்படுகிறது. ஆமால் நாம் அதனைப் பிற மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் வார்த்தையாகவே கருதுகிறோம். கணவனோ மனைவியோ கூட ஒருவர் மற்றவரால் சகித்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற வார்த்தையை ஏற்கமாட்டார்கள். சுயமரியாதையுள்ள எந்த ஊழியரும் தன் சக ஊழியர் தன்னைச் சகித்துக்கொள்கி–றார் என்பதை ஏற்கமாட்டார். நம்மைவிட நாம் யாரைத் தாழ்ந்தவராகக் கருதுகிறோமோ அவரைத்தான் நாம் சகித்துக்கொள்வதாகக் கூறிக்கொள்கிறோம். கிறுஸ்தவ மதபோதகர்கள் கிறுஸ்துவுக்கு எதிரானவர்களையும் விக்ரக […]\nஅகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்\nஜனவரி 15, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்\nசமஸ்கிருதத்திற்கான போர் என்னும் எனது நூல் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவி��லாளர்களின் ஒருபிரிவினரின் கருத்துக்களைப்பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது. கடும் உழைப்பாளி என்பதால் போலாக் என்ற ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. ஆனால் சமஸ்கிருதப் பாரம்பரியத்தைப்பற்றிய அவரது ஆராய்ச்சி அணுகுமுறையை என்னால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் அவரது ஆராய்ச்சி அணுகுமுறையானது ஹிந்து சமயங்களைத் தமது வாழ்வில் அனுஷ்டிக்கின்ற, பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப்போற்றும் சில ஆழ்ந்தக்கருத்துக்களையும் அதன் ஆதாரக் கட்டமைப்பையும் தகர்க்க, வேரரறுக்க, […]\nவரலாற்றுச் சான்றுகளைக் கடந்துசெல்லும் (ஓரங்கட்டும்) தர்மம்\nஜனவரி 15, 2018 டிசம்பர் 20, 2018 GargiLeave a Comment on வரலாற்றுச் சான்றுகளைக் கடந்துசெல்லும் (ஓரங்கட்டும்) தர்மம்\nபெரும்பாலான கிறுஸ்தவ அப்ரஹாமிக் கருத்து வேறுபாடுகளும் போர்களும் கடவுள் என்ன சொன்னார் எப்படிச் சொன்னார் மேலும் அதன் உண்மையான பொருள் என்ன என்பதிலேயே துவங்குகின்றன. அதை மேலும் உறுதிபடுத்திக் கொள்ள மதங்களின் வழிபாட்டு முறைகளும் முக்கிய நம்பிக்கைகளும் விவாதிக்கப்பட்டு எழுதப்பட்டு அந்தத் தீவிர ஆழ்ந்த நம்பிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிறுஸ்துவ மதத்தில் வரலாற்றில் ஏசுவின் பங்கு எனும் சிந்தனை அவர்களின் ஏசுவின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட நூல்களில் நன்கு விளக்கப்படுகிறது. இவ்வாறு எழுதப்பட்ட பாடல்கள் […]\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nஇந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nபரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nசகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:22:32Z", "digest": "sha1:YUQNMD5U4D4CSBGMVMR3XZYSR6HXKUZV", "length": 10319, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊய் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசீனா, சீனக் குடியரசு (தைவான்)\nமாண்டரின் சீன மொழி மற்றும் இதர சீன மொழிகள்\nடங்கன் மக்கள், பாந்தே மக்கள், டொங்சியாங் மக்கள் ஹான் சீனர்கள்,\nஉய் மக்கள் அல���லது ஹுய் மக்கள் (சீனம்: 回族; பின்யின்: Huízú, (Xiao'erjing): خُوِذُو / حواري, ஆங்கிலம்:Hui people, (டங்கன் மொழி): Хуэйзў/Huejzw) என்பவர்கள் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட மாந்தரினக்குழுவினர். பெரும்பாலும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீனாவுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்டபோது சீனப்பெண்களை மணந்து சீனாவிலேயே நிரந்தரமாக குடியேறிய மத்திய ஆசிய, அரேபிய மற்றும் பாரசீக மக்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர்.\nசெங்கிஸ் கான் காலத்தில் இம்மக்கள் ”ஹுய் ஹுய்” என்று அழைக்கப்பட்டார்கள். ”ஹுய்” என்பதற்கு சீன மொழியில் வெளிநாட்டினர் எனப்பொருள்.[2]\nசீனாவின் 56 இனக்குழுக்களில் ஹுய் இன மக்களும் அடங்குவர். ஹுய் மக்கள் சீனாவின் வடமேற்கு பகுதிகளான நிங்சியா ஹுய் தன்னாட்சி மண்டலம், கான்சு, ஃஇங்ஹை, சிங்சியாங் போன்ற இடங்களில் அடர்த்தியாகவும், மத்திய சீனா மற்றும் கிழக்கு சீனாவின் பகுதிகளான பெய்ஜிங், உள் மங்கோலியா, ஹெபெய், ஹைனான் மற்றும் உன்னானில் பரவலாகவும் வாழ்கின்றனர். தைவான் மற்றும் இந்தோனேசியா நாட்டில் இம்மக்கள் சிறுபான்மையாக உள்ளனர்.\nசீன அரசின் 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து மில்லியன்.[3].[4] உய்குர் முசுலிம் மக்களை விட மக்கட்தொகையில் கூடியவர்கள்.\nஇவர்கள் மாண்டரின் சீன மொழி பேசும் சன்னி இசுலாமியர்கள். மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஹான் சீனர்களைப் பின்பற்றுகின்றனர்.[5].\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2016, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF-3-92688/", "date_download": "2019-08-18T20:28:55Z", "digest": "sha1:4GRJ47YT2ZL6KYRQLGURJPGSCCLLRKNU", "length": 6779, "nlines": 110, "source_domain": "www.chennaicitynews.net", "title": "விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் “சங்கத்தமிழன்” டீஸர் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema விஜயா புரொட���்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் “சங்கத்தமிழன்” டீஸர்\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் “சங்கத்தமிழன்” டீஸர்\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் “சங்கத்தமிழன்” டீஸர்\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில்,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள “சங்கத்தமிழன்” படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின்( Second Look poster ) மற்றும் டீஸர் ரிலீஸ் ஆகி உள்ளது . மாஸான காட்சிகளும் வசனங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது . மேலும் டீஸர் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .\nஇயக்கம் – விஜய் சந்தர்\nதயாரிப்பு – பி.பாரதி ரெட்டி\nபடத்தொகுப்பு – பிரவீன் K.L\nசண்டை பயிற்சி – அனல் அரசு\nகலை இயக்குனர் – பிரபாகர்\nநிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\n\"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்\nNext articleதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் ���ேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india", "date_download": "2019-08-18T19:13:04Z", "digest": "sha1:PMMAX3H6KEC73EVKKHQLWTSPNQN4Z5OP", "length": 11222, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியா", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகீர்த்தி சுரேஷ் அளவுக்கு நான் உழைக்கவில்லை: அம்மா...\nகதிர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜடா' டீஸர்\n\"ரஜினி, மரத்துக்கிட்ட பேசினார்\" - பாக்யராஜ் கலகல...\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nஅருண் ஜேட்லி உடல் நலன் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர்கள் வருகை\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: ட்ரம்பிடம் பேசவும் தயார்- குமாரசாமி ஆவேசம்-...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nஉ.பி.யில் பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுக் கொலை: முதல்வர் ஆதித்யநாத் ரூ.5 லட்சம் நிவாரணம்...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nமக்களிடம் அண்டவிடாமல் தீவிரவாதிகளை தனிமைப்படுத்துவதுதான் நோக்கம்: காஷ்மீர் டிஜிபி பேட்டி\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nஒடிசா என்ஐடி கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய தமிழக பேராசிரியர், மனைவி தற்கொலை: கடிதம்...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\n'பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்' பற்றி மட்டுமே இனி பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nஸ்ரீநகரில் பல இடங்களில் திடீர் வன்முறை: மீண்டும் கட்டுப்பாடுகள் அமல், செல்போன் சேவை...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகர்நாடகாவில் தேசியக் கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி: ரூ.5...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகேரள வெள்ளம்: வளர்ப்பு நாய்களால் காப்பாற்றப்பட்ட 47 ஆடுகள்; தோழமைக்கான சிறந்த பாடம்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nசிறு வர்த்தகர்களுக்கான 'பென்ஷன் திட்டம்' திங்கள்கிழமை அறிமுகம்: மத்திய அரசு தகவல்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வை பறிபோன 11 முதியோர்கள்: தனியார் மருத்துவமனை...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nதெலங்கான���வில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் மற்றும் இரட்டை குழந்தைகளை தோளில்...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nமத்திய உளவுத் துறை எச்சரிக்கையால் பெங்களூருவில் போலீஸ் பாதுகாப்பு: முக்கிய இடங்களில் தீவிர...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/productscbm_712800/10/", "date_download": "2019-08-18T19:04:57Z", "digest": "sha1:KZ6MSE5YFLL2CYVEO5NKT5GAZRIFPRJI", "length": 33110, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.\nஇதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.\nசர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nபின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.\nஅதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.\nஇதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.\nஅப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.\nஇதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது\n2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.\nஅதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழ��்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின�� முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalakaalamaaga-vaazhum-song-lyrics/", "date_download": "2019-08-18T19:02:45Z", "digest": "sha1:WNQ7YBVCES5353LZLBHRRPXEPRGU5TA5", "length": 7659, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalakaalamaaga Vaazhum Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஆண் : கால காலமாக\nபெண் : பூமி எங்கள்\nஆண் : யாரடா நான்\nபெண் : கால காலமாக\nபெண் : வீசும் காற்றுக்கு\nஆண் : எங்கள் அன்புக்கு\nபெண் : முள்ளை யார்\nஆண் : ஆஹா பூவுக்கு\nயார் இங்கு தீ வைப்பது\nஆண் : கால காலமாக\nஆண் : மோதி பார்க்காதே\nஎன்னை கண்டு நீ வாழை\nதண்டு இவன் யானை கன்று\nபெண் : நாளும�� போராடும்\nஆண் : பாதை இல்லாமல்\nபெண் : பந்தம் நம் பந்தம்\nஆண் : கால காலமாக\nபெண் : பூமி எங்கள்\nஆண் : யாரடா நான்\nஆண் & பெண் : கால காலமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/151846-announcement", "date_download": "2019-08-18T19:00:54Z", "digest": "sha1:4KJ5ONWJVE65STIVSR6CM72JXDHKOHYG", "length": 4910, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 June 2019 - ஹலோ வாசகர்களே... | Announcement - Chutti Vikatan", "raw_content": "\nநட்புப் படையின் ஜாலி சாகசம்\nநம்ம சுட்டி ஸ்டார்... +2 பாடப்புத்தகத்தில்\nமாயக் கூஜாவும் முன்னோர் அறிவும்\nடிக் அடி... ஸ்கோர் பண்ணு\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 3\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 5 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 5 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 5 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/138288-what-happened-on-that-day-explanations-over-sexual-allegations-on-nana-patekar-by-tanushree", "date_download": "2019-08-18T20:07:56Z", "digest": "sha1:VBEURVFAXP26FUHMUXF3X2SJZKSTLY7N", "length": 15063, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா?’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ் | what happened on that day; explanations over sexual allegations on Nana patekar by tanushree", "raw_content": "\n`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ்\n`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ்\nநானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் பாலிவுட் வட்டாரத்தில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அடுக்கிய பாலியல் புகார்களால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்புக் கிளம்பியது. அதேபோன்று தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் பிரபலங்கள் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். தனுஸ்ரீ தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்தார். தனுஸ்ரீயால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நானா படேகரும் ஒருவர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நானா படேகர், பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர்.\nதனுஸ்ரீ, நானா குறித்து பேசுகையில்... `2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நடனம் ஆட கற்றுக் கொடுப்பதுபோல் தகாத இடங்களில் கை வைத்தார். நடன இயக்குநரிடம் சொல்லி என்னோடு நெருக்கமாக இருக்கும்படியான ஸ்டெப்ஸ் வைக்கச் சொன்னார். ஆனால், அதற்கு மறுத்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என அனைவரிடமும் முறையிட்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் நானாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஒருகட்டத்தில் நான் வலுக்கட்டாயமாக அடியாட்களால் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்’ என்றார்.\nதனுஸ்ரீயின் குற்றச்சாட்டை நானா படேகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் இயக்குநர் ராகேஷ் சரங், நடன இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருமே நானாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅன்று என்ன நடந்தது என்று இயக்குநர் ராகேஷ் விவரித்தவை பின்வருமாறு...\n``ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக தனுஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். `அந்தப் பாடல் ஹீரோயின் மட்டும் ஆடும் பாடல். ஆனால், நானா வலுக்கட்டாயமாக அந்தப் பாடலின் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்தார்’ என்று தனுஸ்ரீ கூறுகிறார். இது முற்றிலும் தவறு. அந்தப் பாடலின் ரிஹர்சலின்போதே அதில் ஆண் குரலும் வருவதை தனுஸ்ரீ எப்படிக் கேட்காமல்போனார் என்று புரியவில்லை. கதைப்படி நானாவும் அந்தப் பாடலில் நடனம் ஆட வேண்டும். அன்றைய நாள் படப்பிடிப்பு செட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் எப்படி நானா பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும் தனுஸ்ரீ நானா குறித்து தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அதன் பிறகு, அவருக்குப் பதில் Nathni Utaro பாடலுக்கு ராக்கி சாவந்த் நடனமாடினார்’ என்றார்.\nநானாவுக்கு ஆதரவாக இயக்குநர் கருத்து தெரிவித்த நிலையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் விவரித்துள்ளார்.\n“நான் ஜேனிக்கா. 2008-ல் `ஆஜ் தாக்’ நிருபராகப் பணியாற்றினேன். பிரச்னை நடந்ததாகக் கூறும் அன்று நானும் `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். அந்தப் படம் குறித்த முன்னோட்டத்தைப் பற்றி ரிப்போர்ட் செய்ய அங்கு நான் சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது தனுஸ்ரீ தன் அறையில் அழுதபடி அமர்ந்திருந்தார். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தனுஸ்ரீ படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், மீண்டும் தனுஸ்ரீ கோவமாகத் தன் கேரவனுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். வெளியே வர மறுத்துவிட்டார். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அவரிடம் நான் பேச முற்பட்டேன். என்ன ஆயிற்று என்று கேட்டேன். அதற்கு தனுஸ்ரீ, `கடந்த மூன்று நாள்களாக இந்தப் பாடலுக்கு நான் நடனப் பயிற்சி செய்துவந்தேன். ஆனால், நடன இயக்குநர் இன்று திடீரென்று அனைத்து நடன அசைவுகளையும் மாற்றுகிறார். நானா என்னிடம் நெருக்கமாக இருப்பது போன்ற அசைவுகளை வைக்கிறார். முன்னறிவிப்பின்றி இவ்வாறு செய்வது முறையானதாக இல்லை. நானாவின் உத்தரவின் பேரில்தான் அந்த நடன அசைவுகளைப் பாடலுக்குள் புகுத்துகிறார்கள். பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்த நடன அசைவுகளைத் திடீரென மாற்றுவதற்குக் காரணம் என்ன’ என்று குமுறினார்.\nஅதன் பிறகு, தனுஸ்ரீயின் பெற்றோர் படப்பிடிப்பு செட்டுக்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், எங்கிருந்தோ வந்த அடியாட்கள் தனுஸ்ரீயின் காரை அடித்து நொறுக்கினர். நானா குறித்து தவறாகப் பேசக் கூடாது என்று மிரட்டல்தொனியில் சொன்னார்கள். இதுதான் அன்றைய தினம் நடந்தது. தனுஸ்ரீ கூறுவது அத்தனையும் உண்மைதான். அதற்கு நான் சாட்சி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்த இருவர் வெவ்வேறு மாதிரி வாக்குமூலம் அளித்துள்ளது பாலிவுட் வட்டாரத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42334", "date_download": "2019-08-18T19:28:34Z", "digest": "sha1:DWOWXN56CBNB6ZFGGUXRUET2HBGMIOGS", "length": 10673, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை ; சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஅரசியல் கைதிகளின் விடுதலை ; சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை ; சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முழுமையான காரணிகளை அறிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் 17 ஆம் திகதி பாதுகாப்புக்குழுக் கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாக எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nநீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி சம்பந்தன் அரசியல் கைதி பேச்சுவார்த்தை\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/527/?tab=comments", "date_download": "2019-08-18T19:46:22Z", "digest": "sha1:Z35ZP2D2EIG3XY3TL4PTUED54PYDBII3", "length": 27551, "nlines": 539, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 527 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது ந���ரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்க��ுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/21/geneva-jasmin-sooka-statement-sri-lanka-tamil-news-today/", "date_download": "2019-08-18T20:25:47Z", "digest": "sha1:WXVEKWCBGR2IPWLGXEZ7QTBOW3DE5HVD", "length": 45394, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "Geneva Jasmin sooka Statement Sri Lanka Tamil News Today", "raw_content": "\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் பயங்கரமான தகவல்களை அடங்கிய அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Geneva Jasmin sooka Statement Sri Lanka Tamil News Today\n“மௌனம் கலைந்தது” தப்பிவந்த ஆண்கள் சிறிலங்காவில் யுத்தத்தை மையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” என்றஅறிக்கை சிறிலங்காவிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களைமையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கின்றது.\nஅதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று யஸ்மின்சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயற��ிட்டம் பகிரங்கப்படுத்திய இந்த அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே ஐ.பீ.சிதமிழுக்க வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.\nஜெனீவாவில் வைத்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு 14வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றார். அதேவேளை இந்த அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ் உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக அதிர்ச்சித் தகவலொன்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nதன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவ சீருடை அணிந்திருந்த அந்த பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தியதாகவும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப்பெண் என்றும் கொடூரத்திற்கு முகம்கொடுத்த ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உட்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.\n“பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்” என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய இந்த அறிக்கை தொடர்பில் ஜெனீவா அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருபவரான மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலையும் அதிர்ச்சி வெளியிட்டார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம் மேஜர் ஜ��னரல் தர்ஷன ஹெட்டியாராச்சி\nபாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்\nடிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்\nஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்\nசட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு\nபொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்\nஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்ட��க்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே ��ெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-kothanda-ramasamy-temple-chengalpet/", "date_download": "2019-08-18T19:15:34Z", "digest": "sha1:P2RKEE5CRS6SRJUK5WV5GWWJ7ZI2NINN", "length": 5806, "nlines": 76, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Kothanda Ramasamy Temple-Chengalpet | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் – செங்கல்பட்டு\nஇறைவன் : கோதண்டராமர் , வரதர்\nதாயார் : சீதாதேவி , பெருந்தேவித்தாயார்\nமாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு\nசெங்கல்பட்டில் உள்ள மிக புராதனமான கோயில் இது . பெருமாள் கோயிலாக முன்னர் இருந்தது வரதர் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியவர்களுக்கு தனி சன்னதி உள்ளது .\nகோதண்டராமசாமி என்ற பெயரில் அழைத்தாலும் இங்கு கற்பகிரஹத்தில் பகவான் ‘ஸ்ரீ பட்டாபிராமன் “ ஆவார். இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார் .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் ,இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும் .\nசெங்கல்பட்டில் பெருமாள் கோயில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும் , இங்குள்ள வரதர் சன்னதி கி.பி 1041 ஆண்டு கட்டப்பட்டது .\nபட்டாபிராமர் செங்கல்பட்டு கோட்டையில் வீற்றியிருந்தார் ,அப்���ோது 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பில் இக்கோயில் தகர்க்கப்பட்டது .ஸ்ரீ திம்ம ராஜ ஜமீன்தார் அவர்களால் கி .பி 1768 ஆண்டு வரதர் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது .இவருடைய மகன் செங்கல்வராயன் என்பவராவார் இவர் பெயராலேயே இவூர் செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது\nஇக்கோயிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது காலுக்கு கீழ் சனிபகவானுடன் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும் ,சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக்கொள்ளும் இடம் ஆகும் .\nசெங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது .\nதிறந்திருக்கும் நேரம் : காலை 7 .30 -10 .30 , மாலை 5 .30 -8 .30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/12/blog-post_7.html", "date_download": "2019-08-18T18:57:37Z", "digest": "sha1:MVJ5YZXHRRDMU6I4XP4UBKFUWV6EPKYN", "length": 6379, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா | Sakaramnews", "raw_content": "\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்துக்கொண்டார்.\nஅவர் இவரை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.\nஇந்த நிலையில் ப்ரியங்கா சோப்ரா எப்போதும் ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான், அப்படி சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nஅதில் அவர் மிகவும் மோசமாக கவர்ச்சி உடையணிய, பலரும் இவருக்கு எதிராக கமெண்ட் அடித்து வருகின்றனர்,\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ப��ரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/04/New9thtamilbooknotes.html", "date_download": "2019-08-18T19:41:20Z", "digest": "sha1:7OTRIIXAJZWCX4OQ2ZFVKP5SWF2EX45N", "length": 6636, "nlines": 170, "source_domain": "www.tettnpsc.com", "title": "புதிய ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் - மணிமேகலை", "raw_content": "\nHomeVAOபுதிய ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் - மணிமேகலை\nபுதிய ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் - மணிமேகலை\nஇரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம், மணிமேகலை.\nமணிமேகலைத் துறவு என அழைக்கப்படும் நூல் மணிமேகலை\nபௌத்த சமயச் சார்புடைய நூல் - மணிமேகலை\nகதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.\nமுப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை ஆகும்.\nபுகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த விழா இந்திரவிழா.\nசிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிற விழா இந்திரவிழா.\nமணிமேகலையின் விழாவறை காதை, இந்திரவிழாவின் நிகழ்வுகளை கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.\n1. கரணத்தியலவர் 2. கரும விதிகள்\n3. கனகச்சுற்றம் 4. கடைக்காப்பாளர்\n5. நகரமாந்தர் 6. படைத்தலைவர்\n7. யானை வீரர் 8. ��வுளி மறவர்\nதோரணவீதியும், தோமறு கோட்டியும் - எண்ணும்மைகள்.\nகாய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகைகள்.\nமாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்\nபாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை\nநன்பொருள், தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2009_12_20_archive.html", "date_download": "2019-08-18T20:06:37Z", "digest": "sha1:QL3RNR6K2BHVOTVH4CDZNTEKIX4W72I6", "length": 94197, "nlines": 1041, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-12-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஒரு அரசமைப்பு நெருக்கடியை தமிழர்களால் ஏற்படுத்த முடியுமா\nஇலங்கையின் அரசியல் அமைப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையில் ஒரு பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தேர்தலில் இரு பெரும் புள்ளிகள் மட்டுமே மோதுவர், மற்றவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாதவர்களாக இருப்பார்கள் என்று அனுமானித்ததால் ஏற்பட்டது.\nஇலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையை சுருங்கக்கூறுவதாயின் இப்படிச் சொல்லலாம்:\n1. குடியரசுத் தேர்தலில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவர்.\n2. ஒவ்வோரு வாக்காளரும் இரு வாக்குகள் அளிக்கலாம். ஒன்று முதல் தெரிவு. மற்றது இரண்டாம் தெரிவு. இரண்டும் ஒருவருக்கு அளிக்க முடியாது.\n3. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முதல் தெரிவை அடிப்படையாகக் கொண்டு எண்ணப் படும். இதில் 50%இற்கு மேற்பட்ட வாக்கை பெறுபவர் குடியரசுத் தலைவரா அறிவிக்கப் படுவர். இதுவரை நடந்த தேர்தல்களில் முதற்கட்ட எண்ணிக்கையில் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இரண்டாம் கட்டத்திற்கு போகத் தேவையில்லாத படி முதற்கட்டத்திலேயே 50% வாக்குகள் பெற்று வெற்றி நிர்ணயிக்கப் பட்டது.\n4. முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எவரும் 50% வாக்குகள் பெறாதவிடத்து அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியில் இருக்க மற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழுந்த இரண்டாம் தெரிவு வாக்குக்கள் அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குக்கள���டன் சேர்த்து மற்றவரிலும் பார்க்க அதிகமாகவும்50% இற்கு அதிகமாகவும் வாக்குப் பெற்றவர் குடியரசுத் தலைவராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் படுவர்.\nஇரண்டாம் கட்ட எண்ணிக்கையிலும் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இலங்கை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. அதனால் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட் வாய்ப்புண்டு.\nஇம்மாதிரியான அரசியலமைப்பு நெருக்கடியை தமிழர்களால் உருவாக்க முடியும். அதற்கு மூன்று பெரும் புள்ளிகள் தேர்தலில் மோதவேண்டும். இம்முறை மூன்றாவது புள்ளியாக விக்கிரமபாகு கருணரட்ண களம் இறங்கியுள்ளார். அவருக்கு கணிசமான வாக்குக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம். பிரதான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் முன்றாவது ஒருவருக்கு எல்லாத் தமிழர்களும் முதல் தெரிவு வாக்கு மட்டும் அளித்து இரண்டாம் தெரிவு வாக்கை எவருக்கும் அளிக்காமல் விடவேண்டும். இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாமல் போகலாம். ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை. இந்தியாவின் சொல்லுக்கு அடங்கி மலையகத் தமிழர்களின் பிரதான கட்சிகள் கொடியவன் ராஜபக்சேயிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கொடியவன் சரத் பொன்சேக்காவுடன் அவரது பொய் வாக்குறுதிகளை நம்பி இணையவிருப்பதாக செய்திகள் வருகின்றன. போதாக் குறைக்கு சிவாஜிலிங்கம் வேறு ஒரு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமை இன்மையை மந்தில் கொண்டு அதை வரைந்தார்களா\nதிருமா, மணியன் ஐய்யாக்களிடம் ஒரு கேள்வி.\nஇலண்டனிற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாததில் வருகை தந்த தோழர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் ஒரு கருத்தை தமிழர்கள் மத்தியில் விதைக்க முயன்றனர்: \"இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை\".\nஅவர்கள் இலண்டனில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை இங்கு காணலாம்:\nஇலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்த���லும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.\nதமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.\nதோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.\nஎல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.\nஇப்போது கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளுக்கு உதவ 2009 மார்ச் மாதத்திலேயே அமெரிக்கா தயாராகிவிட்டது. அதை இந்தியாவின் உதவியுடன் தான் இலங்கை தவிர்த்துக் கொண்டது.\nகொழும்புல் இருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:\nஐலண்ட் பத்திரிகையின் முழுச் செய்தியையும் இங்கு காணலாம்:\nஅமெரிக்காவை இலங்கையில் தலையிட அன்று அனுமதித்திருந்தால் 70,000 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். தமிழர்கள் இந்தியாவை கொலையாளியாகத்தான் பார்கிறார்கள்.\nதமிழர்கள் எல்லோரும் இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமாவளவன் ஐய்யாவும் தமிழருவி மணியன் ஐய்யாவும் இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்று எமக்குப் போதித்தது ஏன் இந்திய உளவுத்துறைதான் உங்களை அனுப்பி அப்படிச் சொல்ல வைத்ததா\nவெளிநாடு வாழ் தமிழர்களைக் குறிவைக்கும் இந்தியா.\nமே-2009 இற்குப் பின்னர் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் வேறு விதங்களில் குறி வைக்கின்றன. இலங்கை அவர்களுக்குள் பிளவு உருவாக்கவும் சிலரைத் தன்பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் வாழ் தமிழர்களை முழுமையாகத் தன்பக்கம் இழுக்கவும் அவர்களிடையே இனி தனிநாட்டுக் கோரிக்கை சரிவராது உங்களுக்கு இனி இந்தியாதான் கதி என்ற எண்ணத்தை உருவாக்கவும் முயற்ச்சிக்கிறது. இந்தியா தமிழர்களை மோசமாக இலங்கை அரசு மூலமாகத் தோற்கடிப்பதன் மூலம் அவர்கள் தமக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு தன்னை நாடிவாருவார்கள் என்று கணக்குப் போட்டிருந்தது. அது முற்று முழுதான தப்��ுக் கணக்கு என்பதை இபோது இந்தியா உணர வேண்டிய நிலை வந்து விட்டது. தமிழர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. இந்தியாவைத் தம் முதலாம் எதிரியாகக் கருதுகிறார்கள். இது பாக்கு நீரிணையில் இருபுறமும் நிலவும் கருத்து. மீண்டும் முருக்க மரத்தில் ஏற இந்தியா கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி மூலம் ஒரு செய்தியை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு சொல்கிறது.\nகொச்சைப் படுத்தப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.\nகேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி அடிக்கடி தமிழர்களின் தேசிய போராட்டத்தைப் பற்றி கேவலமாக எழுதுபவர். அவர் கனாடாவில் நடந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பற்றி இன்று கருத்துரைத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 99%மான மக்கள் வாக்களித்ததாக வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹரிகரன் அதை வேறு விதமாகப் பார்கிறார். கனடாவில் 300,000இருந்து 350,000 வரையான தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 48000 தமிழர்கள் மட்டும் வாக்களித்துள்ள படியால் இது சிறுபான்மை வாக்களிப்பு என்று சொல்பவர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்கள் இதற்கு முன்பு போரைத் தொடருவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் போர்நிறுத்தக் கோரிக்கையை எத்தனை தடவை முன்வைத்தனர் என்பதை கேணலின் கோணல் சிந்தனைக்குப் படவில்லை. இந்த மாதிரி வேறு பல விடயங்களுக்கு ஏன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கேணல் கரிகரன் அவர்கள். அவரது கருத்துப் படி செய்வதாயின் தமிழர்கள் வாரம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். ஹரிகரன் மேலும் சொல்கிறார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் வேறு வழியின்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளில் இருந்து ஒன்று நன்கு புலனாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையினரே. கருத்தில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லாத எண்ணிக்கையினரே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு இருக்குமாயின் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருப்பர்.\nஇதை ஹரிகரனும் அவரது \"எஜமானர்களும்\" புரிந்து கொள்ளவேண்டும்.\nஇலங்கையில் நடக்கும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டிய ஹரிகரன், வன்னி முகாம்களில் நடந்த வதைகள் பற்றியோ அல்லது சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிக் குறிப்பிடுவது அவர்களது சிங்கள \"எஜமானர்களை\" ஆத்திரப் படுத்தும். பூனூல்காரர்களின் சதிகளால் கருகிப்போன இளம் பூக்களைப் பற்றி ஹரிகரன் அறியவில்லையா எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாரா இந்தக் கோணல் புத்திக் கேணல்\nஹரிகரன் தனது கட்டுரையில் வேலிக்கு ஓணானாக ரொஹான் குணத்திலக என்ற சிங்களப் பேரினவாதியை சாட்சிப்படுத்துகிறார். ரொஹான் சொன்னாராம் இனி ஒரு தலைமை உருவாக முடியாத படி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்களாம். அப்படியானால் ஏன் இலங்கை அரசு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போகிறது சரத் பொன்சேக்கா ஏன் படைகளின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென்றார்\nஇன்னும் சொல்கிறார் ஹரிகரன்: வெளிநாடுவாழ் தமிழர்கள் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறார்களாம். ஒரு பிரிவு நாடுகடந்த அரசு அமைக்கவிருக்கும் உருத்திரகுமார் தலைமையிலாம். மற்றது நோர்வேயில் வாழும் தொடர்ந்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நெடியவன் தலைமையிலாம். ஆனால் தமிழர்கள் இரண்டையும் ஆதரிக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தமிழர்களுக்கு இரண்டும் தேவை. உருத்திரகுமாரன் என்று சொன்னார் இனி ஆயுத போராட்டம் சரிவராது என்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று தமிழர்கள் பிளவு படவில்லை. அது உங்களது கனவு ஹரிகரன் ஐயா.\nசும்மா ஆடுமா சோழியன் குடுமி.\nசரி இப்படி எல்லாம் தமிழர்களுக்கு வேறு வழியில்லை வேறு கதியில்லை என்று சொல்கிற ஹரிகரன் என்ன தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்கிறார் தெரியுமா புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் இப்படிபட்ட (குழப்பத்தில் முடியும்) கூட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்தால் மீண்டும் ஒரு தம்மைத் தாமே தோற்கடிக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும் என்ற செய்தியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன். ஆனால் தமிழர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள் ஹரிகரன் ஐயா அவர்களே: \"விழ விழ எழுவோம்\"\nஉங்கள் இந்தியாவும் உங்கள் எஜமானர்களும் இன்னும் எத்தனை முறை விழுத்துவீர்கள்\nதமிழ்நாட்டுச் சிங்கள அடிமைகளின் இருட்டடிப்பு\nஇலங்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இரு முக்கிய செய்திகள் உலக அரங்கில் அடிபடுகின்றன. ஒன்று வாணி குமார் என்னும் பெண்மணி வன்னி முகாம்களில் நடை பெறும் வதைகளை வெளிக் கொண்டு வந்தது. மற்றது சரணடியச் சென்ற விடுதலை புலிகளைச் சுட்டுக் கொன்றது. இவ்விரு செய்திகளும் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.\nஇவை பற்றி பெங்களூரில் இருந்து வெளிவ��ும் நியூ கேரளா கூடப் பிரசுரித்திருந்தது. மும்பாய் மிறர் பிரசுரித்திருந்தது. ரைம்ஸ் ஒF இந்தியா பிரசுரித்திருந்தது. மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் கூடப் பிரசுரித்திருது. கொழும்பில் இருந்து வரும் சில சிங்களவர்களின் ஊடகங்கள் கூடப் பிரசுரித்தன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இந்து பத்திரிகை இவை பற்றி எதுவும் பிரசுரிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி போன்றவை இது பற்றி ஏதாவது தெரிவித்ததா இவற்றை நான் பார்ப்பதில்லை. ஆனால் தெரிவித்திருக்க மாட்டார்கள்.\nஇவர்கள் தமிழ்நாட்டில் இருந்து செயற்படுவது மானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியுமா\nஐநா மீண்டும் திருகு தாளம் செய்யும்.\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா யாராவது அதற்காக தண்டிக்கப் படுவார்களா\nசரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அது அவரால் மறுக்கப் பட்டது. வெள்ளை கொடியுடன் யாரும் சரணடைய வரவில்லை என்றும் கூறினார் சரத் பொன்சேக்கா. இதை வைத்துக் கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க முடியாது. பிலிப் அள்ஸ்டன் அவர்களே இதைக் தனது கடிதத்தில் இப்படித் தெரிவித்துள்ளார்:\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇலங்கை அரசிடம் இருந்து அவரது கடிதத்திற்கு என்ன பதில் வரும் என்பதை நாமும் அறிவோம் ஐக்கிய நாடுகள் சபையும் அறியும். இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் ���ீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது ஏன் ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன இந்த சரணடைய வந்தவர்களைக் கொன்ற குற்றச் சாட்டை நிரந்தரமாக மறைக்க முன்னேற்பாடு நடக்கிறதா\nபிலிப் அள்ஸ்டன் அவர்கள் உண்மையில் இந்த விளக்கத்தை ஐநாவிடம், ஐநா அதிபரிடம், இதில் சம��பந்தப் பட்ட விஜய் நம்பியாரிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த சரணடையும் பேச்சுவார்த்தைகளில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்த வேளை அவர் பான் கீமூனுடந்தான் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.\nஐநா ஏற்கனவே செய்த திருகுதாளங்களும்\nஇலங்கயில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருட்ந்த வேளை போர் முனையில் 250,000 இற்கு மேற்பட்டவர்கள் அகப் பட்டிருந்தனர் என செய்மதிகள் மூலம் நிபுணர்கள் கணித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தொடர்ந்து இலங்கை அரசு அங்கு 70,000 பேருக்குக் குறைவானவர்களே இருந்தனர் என்று தொடர்ந்து அடம் பிடித்தது. உண்மையில் மூன்று இலட்சம் பேர் போர் முனையில் பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக உணவு, நீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தொடர் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதற்கான சகல ஆதாரங்களும் இப்போது உண்டு. இலங்கைக்கு எதிராக ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது. இந்தியா சீனாவுடன் கைகோத்து ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை ஐநா அதிபர் இலங்கை செல்லும் படி கேட்கப் பட்டார் அதை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போர் முடிந்த பின் சென்றார். இதுபோன்ற வஞ்சக செயற்பாடுகளுக்காக ஐநா அதிபர் பான் கீ மூன் அவர்களை மிக ஆபத்தான் கொரிய நாட்டவர் (Ban Ki Moon, the msot dangerous Korean) என்று ஒரு ஊடகம் விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில�� அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.\nஐநா அதிபரைப் பற்றி அண்மையில் வந்த விமர்சனம்\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிற்கு அனுப்பிய கடிதமும் ஒரு திருகு தாளத்திலேயே முடியும்.\nLabels: அரசியல், ஈழம், செய்திகள்\nஐநா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது: சரணடைய வந்தோர் கொலை.\nதமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி நாளுக்கு முதல் நாளான 17-05-2009 இலன்று சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொன்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.\nமேதகு தங்களது அரசிற்கு திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது மரணம் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nமேதகு தங்கள் அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டதாகக் கூறிய நாளுக்கு முதல் நாளான 17ம் திகதி மே மாதம் 2009 இலன்று திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் ஒரு சிறிய இடத்தினுள் அகப்பட்டிருந்தனர். இடை ஆட்கள்மூலம் தாங்கள் எப்படி இலங்கை அரச படைகளிடம் சரணடையலாம் என்று அறிய மேதகு தங்கள் அரசுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கான பதிலாக வெள்ளைக் கொடிகளுடனும் வெள்ளை ஆடைகளுடனும் இலங்கை அரச படைகளின் நிலைகளை நோக்கி நடந்து வரும்படி தங்கள் அரசின் பாதுகாப்புச் செய்லரும் தங்களது ஆலோசகரும் அப்போதைய பாராளமன்ற உறுப்பினருமானவரிடமிருந்து வந்தது. அப்படிச் சரணடைய வந்த திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தொலைபேசி மூலமான உத்தரவு 58வது படைத் தளபதி சென்றது.\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஆயுத மோதல் தொடர்பான 1949 ஜெனீவா உடன் படிக்கையின் பொது ப��்தி 5 இன்படி ஆயுதத்தைக் கீழே வைத்தவர்கள் மனிதாபிமான ரீதியில் நடாத்தப் படவேண்டும்.\nதிருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரும் அவர்களுடன் வந்தவர்களும் கொல்லப் பட்டது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கும் வேளையில் தங்களது அரசின் ஒத்துழைப்பையும் அவதானத்தையும் இது தொடர்பாக செலுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். அத்துடன் குறிப்பாக கீழுள்ள வினாக்கள் தொடர்பாகவும்:\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள் சரியானதா அப்படி இல்லையாயின் அது தொடர்பான தகவல்களையும் பத்திரங்களையும் தயவு கூர்ந்து (என்னுடன்) பகிர்ந்து கொள்ளவும்.\n18-05-2009 இலன்று கொல்லப்பட்டதாக நம்பப்படும் திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் தொடர்பாக தங்கள் அரசிடம் உள்ள தகவல்கள் என்ன\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ, காவற்துறை, நீதித்துறை போன்றவற்றின் விசாரணைகளைப் பார்க்கவும்.\nதங்களது அரசின் பதில் மனித உரிமைக் கழகத்திடம் தெரிவிக்கப் படும்.\nமேற்படி கடிதவிவகாரத்தை கவனமாக இலங்கைஅரசு கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பலமாகும் வன்னி வதை முகாம்களின் அசிங்கங்கள்.\nவன்னி வதை முகாம்களின் அசிங்கமான அட்டூழியங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு ஊடக ஆசிரியப் பன்றி ஒன்று இலங்கை வந்து வன்னி முகாம்கள் இந்தியாவில் உள்ள முகாம்கள் சிறந்தன என்றன. இன்னொரு பன்னாடைக் கூட்டம் முகாம்களை பார்வையிட என்று வந்து மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திப் பரிசு பெற்றுச் சென்றது. ஆனால் அங்குள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவரவில்லை.\nஇப்போது வன்னிமுகாமில் பணிபுரிந்த வாணி குமார் என்பவர் பிரித்தானிய The Guardian பத்திரிகை மூலமாக பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார்.\nபாலியல் கொடுமை முகாம்களில் ஒரு பொதுவான விடயம். யாரும் எதிர்த்துக் கதைக்க முடியாது.\nஎதிர்த்துக் கதைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவர்.\nமிகக் குறைந்த தண்டனை கடும் வெய்யிலில் நீண்ட நேரம் முழங்காலில் நிற்க வைப்பது.\nவெள்ளை வானில் அடிக்கடி முகாமிலிருந்து மக்கள் இழுத்துச் செல்லப் படுவர். அவர்களை உறவினர்கள் மீண்டும் காணமுடியாது.\nசிறு கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றித் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.\nபெண்கள் திறந்த வெளியில் காவலர்கள் முன்னிலையில் குளிக்கும்படி உத்தரவிடப் பட்டனர்.\nஎங்கும் பூச்சிகளும் இலையான்களும் நிறைந்திருந்தன.\nஒரு முதியவர் தாக்கப்பட்டதை என் கண்ணால் கண்டேன்.\nஇந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் வன்னியில் உள்ள \"சிறந்த\" முகாம்களில் ஒன்றில் வைக்கப் பட்டிருந்தவர். அவர் வெளியிட்ட தகவல்களே இப்படி என்றால் மற்ற முகாம்களில் நடந்தவை என்னென்னவோ\nஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மை தருமா\nஎதிர்வரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை\nஎன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் இழக்க இப்போது ஒன்றும் இல்லை. தமிழர்களிடம் இருத்து யாவும் பறிக்கப் பட்டு விட்டது.\nடக்ளஸ் தேவானந்தா இப்படிக் கூற மனோ கணேசன் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டியது காலத்தின்கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துக்கொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழினத்தின் ஐக்கியத்தை தான் பிரித்ததாகப் பெருமையுடன் கூறிக் கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருடன் கூடி இருந்து கொண்டு மனோ கணேசன் தமிழினத்தின் ஐக்கியம் பற்றிக் கூறுகிறார். அடுத்த வருடம் ரணில் சொல்லுவார் மனோகணேசனைப் மற்றத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது நானே என்று. மனோ கணேசன் மலையக மக்கள் முன்னணியின் கருத்தில் இருந்து வேறு படுகிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் பல ஆட்சி மாற்றங்களை நாம் கண்டுள்ளோம் எந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு தந்தது\nயார் இந்த புது அரசியல்வாதி சரத் பொன்சேக்கா\nமஹிந்த ராஜபக்சவை நீ���்கிவிட்டு சரத் பொன்சேக்காவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடுமா யார் இந்த சரத் பொன்சேக்கா யார் இந்த சரத் பொன்சேக்கா தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் இவர் அரசியலுக்கு வரக் காரணமே இவர் ஒரு தமிழ்த் தேசியத்தின் விரோதி என்பதாலேயே. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று \"பெருந்தன்மையுடன்\" கூறிய சரத் பொன்சேக்காவுடன்; சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன் கூட்டுச் சேர்ந்து இருந்து கொண்டு மனோ கணேசன் சொல்கிறார் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு கொண்டுவருமாம்.\nவாக்குப் பலமும் சுயநிர்ணய உரிமையும்.\nதமிழர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றால் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்றாகிவிடும். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்கள் வாக்களித்து எதைச் சாதித்தார்கள். அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் துரோகிகளாக மாறியதுதான் உண்மை. சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தந்து வாக்குப் பலத்தால் எதையும் செய்ய முடியாது. தமது வாக்குப் பலத்தால் எதையும் ஒரு இனம் சாதிக்க முடியாவிட்டால் அது சுயநிர்ணய உரிமை இல்லாத இனம்.\nதமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:\nதமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.\nஇத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.\nதேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெள��ப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:45:16Z", "digest": "sha1:VKKSBW3XNNDDA5Q5ZOZ43FSZPLNJT74A", "length": 4703, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "இலக்கண நூல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு மொழி��ைப் பேசுதற்கும் எழுதுதற்கும் உரிய முறையைக் கற்பிக்கும் நூல்\nஏதாயினும் ஒரு பொருளின் இயல்பை விளக்கும் நூல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48326-dinesh-gunawardane-as-speaker-of-sri-lankan-parliament.html", "date_download": "2019-08-18T20:16:52Z", "digest": "sha1:7MUEZMTBCECNZUDKWRYMJ7RRAKPVQ42U", "length": 9867, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனா | Dinesh Gunawardane as speaker of Sri Lankan Parliament", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஇலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனா\nஇலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்சே கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா நேற்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.\nநாடாளுமன்ற சபாநாயகராக ரணில் விக்ரம்சிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஜெயசூர்யா இருந்து வருகிறார். அதிபர் சிறிசேனாவால் பிரதமராக மகிந்த ராஜபட்சே தேர்வு செய்யப்பட்ட நிலையில், இலங்கை பிரதமராக ரணில் தொடர்ந்து நீடிப்பதாக கூறி, ஆதரவை அளித்தவர் இவர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா நேற்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.\nகடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சிகளின் கூட்டத்தில், ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான தினேஷ் குணவர்தனா இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது புதிய சபாநாயகராக பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் ந���யூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாம் எடுத்த முடிவில் பின்வாங்குகிறாரா சிறீசேனா\nராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை\nஇலங்கை: சபாநாயகர் அறிவித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்பில் வெற்றி\nராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214788?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:53:19Z", "digest": "sha1:2ZGY3IHYQOOVRHU3FA3PL6EPITFOVZLN", "length": 7138, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரரால் இன்று குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தெரிந்திருந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்காமை, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்புகளிலிருந்த விலகியிருந்தமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42335", "date_download": "2019-08-18T19:31:43Z", "digest": "sha1:XREIUDTCQW4OAFD7GIHQOLZNSSJHQ4EA", "length": 11882, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பரபரப்பை ஏற்படுத்திய நாமல்குமார குறித்து ஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனா���ிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nபரபரப்பை ஏற்படுத்திய நாமல்குமார குறித்து ஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nபரபரப்பை ஏற்படுத்திய நாமல்குமார குறித்து ஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nஅண்மையில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த நாமல்குமார என்பவர் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் அல்ல என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nவரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த நாமல்குமார என்பவர் சுய விருப்பத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்களுக்கு உதவியளிப்பதற்காக விருப்பம் தெரிவித்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் கடந்த ஆண்டு தன்னார்ச உறுப்பினராக இணைந்து கேகாலை பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் செயற்பட்ட ஒருநபர் மாத்திரமே.\nமேலும் குறித்த நபர் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக ஊதியம் பெறும் ஒரு ஊழியர் அல்ல என்பதையும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் பணியாற்றுபவர் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவர் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைப் பற்றி கண்டறிவதற்காக ஏற்கனனே குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ் ஊடக அறிக்கை வருமாறு,\nநாமல்குமார ஜனாதிபதி ஊடகம் போதைப்பொருள் ஒழிப்பு\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ���யா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103332/", "date_download": "2019-08-18T20:02:09Z", "digest": "sha1:2PX6X6XX25QEYI4QMUVGPPXJYTQW3EWH", "length": 10048, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்த பாராளுமன்றில் விசேட உரை – சத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த பாராளுமன்றில் விசேட உரை – சத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாது\nசத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மகிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தான் பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியது எனவும் தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றில்; இன்று விசேட உரையை ஆற்றும் ப��தே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஐக்கிய தேசியக் கட்சி 21 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வாங்கியுள்ளதாகவும் கடந்த அரசாங்கம் அதிகரித்த எரிபொருள் விலையை இன்றிரவே குறைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுயாதீனமாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் கட்சி சார்பின்றி சுயாதீனமாக நடந்துக்கொள்ள வேண்டுமெனவும அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nTagstamil சத்தத்தை வைத்து நடத்த முடியாது பாராளுமன்றில் மகிந்த ராஜபக்ஸ வாக்கெடுப்பு விசேட உரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம்\nபாராளுமன்றில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை – அவர்களை ஏற்கவும் முடியாது…\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2008/02/", "date_download": "2019-08-18T20:22:27Z", "digest": "sha1:6HCUXVSYHC6DJVPMIOZ3JOBKUKBFMERQ", "length": 24025, "nlines": 155, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: February 2008", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nUnknown | அனுபவம்/ நிகழ்வுகள் | 62 மறுமொழிகள் | # | |\nசெய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.\nஅரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.\nதுபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.\nஎந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது\n இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.\nதலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.\nஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்��டுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.\nநிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதா���் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.\nஅரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். \"மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்\" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்க��ம் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/822-60%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-18T18:55:30Z", "digest": "sha1:O7453F4PWXZGTHCYIYUQDW2DZM27LOEI", "length": 3038, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை", "raw_content": "\n60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை\nஇந்திய வருமான வரி துறையினர் மத்தியபிரதேசம், டெல்லி, கோவா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில், இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் லோக் சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\nமேலும் பல அரசியல் கட்சியினர் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைத்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று மத்தியபிரதேசம், டெல்லி, கோவா ஆகிய பகுதியில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nமத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெருந்தொகை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post.html?showComment=1291523360539", "date_download": "2019-08-18T19:05:51Z", "digest": "sha1:EO474KMFFD2HYUOQD4TIN6LTAYA26EM2", "length": 62489, "nlines": 646, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்", "raw_content": "\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nநடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள் என்று நான் /நாம் அழைக்கும் கறுப்பு சிங்கம், சிரிப்பு சிங்கம், கிரிக்கெட்டே இவனது அங்கமான கங்கோனின்(கனகலிங்கம் கோபிக்ருஷ்ணா முழுப்பெயர்.. அப்பப்பா என்னுடன் நீளத்தில் போட்டிக்கு வருவார் போல) பிறந்த நாள் இன்று..\nநாளை பார்ட்டி எமக்கு பிரத்தியேகமாகத் தருவதாக சொன்னவருக்காக தனிப்பதிவு போடாவிட்டால் சரியில்லையே..\nஆனாலும் ஒரு அரங்கேற்ற நிகழ்வைத் தொகுத்துவழங்கும் வேலையினால் சில நாட்களாக பிசி.\n முன்பே இட்ட ஒரு பிரம்மாண்டப் பதிவை சில மாற்றங்களுடன் புதுப்பித்து வாழ்த்துகிறேன்..\nகங்கோனின் அண்மைக்கால சாதனைகள்,மைல் கற்களும் படங்களும் முன்னைய பதிவான கறுப்பு சிங்கம் - கங்கோனில் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு..\nஅண்ணே இதையும் விட அப்பாவியா சிரிக்க முடியாதுன்னே..\nஎதிர்கால சகலதுறையாளனே சில விஷயங்களில் தன்னடக்கத்துடன் பின்னிர்பதை விடுத்து,தயக்கங்கள் தாண்டி முன்னுக்கு வா.. மிளிர்வாய்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nஉன் வாழ்க்கையை இந்த வருடத்திலிருந்து திட்டமிட்டு ஆரம்பி.\nமுன்னைய பதிவு.. மாற்றங்களுடன் மீள் பதிவாக..\nநீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது..\nஎன் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது ஒரு ராவணன்,ஒரு எந்திரன்..\nநான் என்னையே மணிரத்தினம்,ஷங்கர் என்பவர்களோடு ஒப்பிடுவதற்காகவல்ல..\nஇந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)\nசொன்னா நம்ப மாட்டீங்களே.. எப்பூடி\nபதிவர்களைக் கலாய்த்து மொக்கைப் பதிவு இடுவதென்பது ஒரு கலாசாரம் ஆகிப் போனதால் நானும் சக நண்பர்களான வந்தியத்தேவன்(இவர் சொந்த செலவில் சூனியம் வைத்து எமக்கெல்லாம் ஒரு களிப்பூட்டும் நட்சத்திரம் ஆகின்றவர்- அது பதிவு,கும்மி,ட்விட்டர்,நேரில் என்று சகல வகையிலும்),ஆதிரை (கொஞ்சம் சீரியஸ் பதிவரேன்றாலும் எலிக் குஞ்சுப் பதிவினால் எல்லா நாட்டிலும் பிரபலமானவர்), புல்லட்(கல கல பதிவர்-இப்போதெல்லாம் எப்போதாவது எழுதினாலும் அப்போதைக்கு ஹிட் அடிப்பவர் - லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர்) ஆகியோரை கலாய்த்து சிறப்புப் ���திவுகள் இட்டுள்ளேன்.\nஏனைய சகலரையும் அடிக்கடி பின்னூட்டங்கள்,கும்மிகள்,சில பதிவுகளினிடையே கடிப்பது கல கலப்பது வழக்கம்..\nஇந்தப் பதிவில் எம்மால் சிறப்பிக்கப்படும் இவர்...\nஉண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்..\nகடலை ஆச்சிக்கும் கடன் வைத்த கர்ணப் பிரபுவாக..\nயாரையாவது பிடித்து உரித்து,பின்னி எடுக்க பல விஷயமும் தெரிய வரணுமே..இவர் பற்றித் தான் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பலபல விஷயங்கள் வெளி வரும்..\nசகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்.. (பயல் வெட்டி என்று சொல்லி கேலி பேசப்படாது.. உயர்வு நவிற்சி மட்டுமே எடுக்கப்படவேண்டும்)\nஇந்தப் பதிவு எங்கள் இன்றைய நாயகன், வந்தி லண்டன் சென்ற பிறகு இலங்கைப் பதிவுலகில் என்றுமே எங்கள் நாயகனாகியுள்ள சின்ன வந்தி என்ற சிறப்புப் பெயரையும் தாங்கியுள்ள கங்கோன்,கோபி என்றெல்லாம் தேவைக்கேற்ப,நேரத்திற்கேற்ப அழைக்கப்படும் இப்போதைய 'க்ரிஷ்' இன் பாராட்டுப் பத்திரம் என்பதைக் கருத்தில் கொள்க.. ;)\nகங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம்\nகண்ணாடி போட்டால் நானும் ஒரு கமலகாசன் தானுங்கோ..\nகனக கோபி என்று அறியப்பட்ட கங்கோன் (அண்மைக்காலம் வரை இப்படித் தான் எம் அனைவருக்குமே என் இவர் போகின்ற இணைய உலா வழியாக உலகம் முழுவதுமே இவரைத் தெரியும்) இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..\nகாரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்\nஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.\nகமெராக் கண்ணனாக.. கோபியர் கவனம்..\nகங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..\nஇணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)\nவலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, இணையத்தின் சகல தொடர்பு சமூகத் தளங்களிலும் நாள் முழுதும் குடியிருப்பார் (வேற வேலை\nட்விட்டர் இவரின் பாரம் தாங்காமல் அடிக்கடி Too much of load.. Try in a few minutes என்று அலறும்..\nஆனானப்பட்ட லலித் மோடியும் இவருக்குப் பின் தான்..\nகொஞ்சக் காலத்திலேயே 14 500 twits அடித்தாடியுள்ளார் என்றால் சும்மாவா\nபுஜபலத்தை நிரூபிக்கும் போட்டியில் எங்கள் இணையப் புலி..\nFacebook இவர் வருகை பார்த்ததுமே குய்யோ முறையோ என்று கூச்சலிட ஆரம்பிக்கும்.\nபின்னே இவரின் பட லோடுகள் ஒரு பக்கம்.. பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்..\nஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..\nஎந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்..\nஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. ;)\nஇணையத்தில் என்ன வேண்டும்.. அத்தனையும் தெரியும் இவனுக்கு.. ;)\nஇவன் உடல் போலவே இவன் அறிவும் ஒரு பரந்த கடல்.. ;)\nஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..\nசில சமயம் ரஷ்யாவிலும் கூட கங்கோன் இணையம் மேய்ந்து கொண்டிருப்பான்..\nகூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)\nநாங்கள் எல்லாம் தமிழ் போரம்களில் தடுமாறிக் கொண்டிருக்க சோமாலியா,சுவாசிலாந்து,செர்பியா என்று பேரே அறியாத இடங்களிலெல்லாம் கங்கோனின் பெயர் அறிந்திருக்கும்.\nஇப்பிடிக் கவித்திட்டாங்களே ஆஸ்திரேலியா ..\nஅடுத்து அனலைஸ் செய்து ஆப்கானிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாமோ\nவெட்டிப் பயல் கங்கோன் என்று தன்னை நாவடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும் வெட்டி வா என்றால் கட்டி வருவான் தம்பி.\nஇலங்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பில் வியர்வை ஆறாக ஓட ஓட உழைத்துக் களைத்த உழைப்பாளி இவனே..\nநனைந்து இவனின் கட்டழகு உடலோடு ஓட்டிப் போன நீல சேர்ட் சான்று.\nஉழைப்பாளி - இம்முறை பதிவர் சந்திப்புக்கும் சரீர உழைப்புக்குத் தயார் ;)\nகிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..\nபின்னே, எல்லா விதிகளையும் விளக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு போல நடமாடித் திரிந்தால் சும்மாவா\nஒரு போட்டியில் ஒரு பந்து வீசி முடிய முதல் நம்ம கங்கோன் ஐந்து ட்விட் பந்துகளை வீசி அசரடிப்பான்..\ncricinfo கூட செய்திகளைப் போட முதல் இவனுக்கு தனியாக மின்னஞ்சல் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளுமாம்..\nஇலங்கை அணி அடுத்த சனத்தாக கருதி ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்���ுக் கொண்டிருக்காம்.. (ஹே என்னா நக்கல்.. சகலதுறை வீரர்னு சொன்னேன்)\nசீனியர் போனபின் வலையுலகில் சிஷ்யன் நானே சிங்கம் ;)\nஒரு பிரபல பதிவராக இருந்து அதில் தடம் பதித்த ஈரம் () காய முதலே பிரபல பின்னூட்டவாதியாக மாறி 'me the first' போட்டே சாதனை நடத்த வேறு யாரால் முடியும்\nஎங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..\nஎவ்வளவோ பண்ணிட்டம் இதைப் பண்ண மாட்டோமா என்று வந்தி சென்ற பிறகு அந்த இடத்தைத் தனதாக்கி சளைக்காமல் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வித்தையிலும் கை தேர்ந்து குருவை மிஞ்சிக் கொண்டிருக்கும் சிஷ்யன்..\nகாதலுக்கு மரியாதை செய்யும் கறுப்புத் தங்கம்..(இது எத்தனையாவது என்று கணக்குக் கேட்கிறார் பப்புமுத்து)\nதினமும் கும்மியில் சளைக்காமல் எட்டுத் திக்கிலும் வரும் அடிகளை தன பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.\nஉடலமைப்பால் தான் இவருக்கு கறுப்பு நமீதா என்ற பெயரும் வந்தது என்று தப்பாக யாரும் தப்பர்த்தம் செய்து விடக் கூடாது.. ;)\nயாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..\nஊராரின் ஊட்டல் ஊட்டசத்தின் ரகசியம்.\nபாவம் இந்த அப்பாவி நண்பன்.. ;)\nஏண்டா கூப்பிட்டோம் என்று ஆயிருப்பான்..\nதன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..\nஹம்ப்டன் லேனில் உள்ள விற்கமுடியா மரவள்ளிக் கிழங்குப் பொரியல்,முறுக்கு,வடை போன்றவற்றின் ஏகபோக சீரண மெசின் இவனே..\nபக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பழக்கிறேன் என்று தினமும் பயமுறுத்தி பயமுறுத்தியே அதெல்லாம் இப்போது ஒரு நாளும் ஸ்கூலுக்கு கட் அடிக்காமல் போவதாகத் தகவல்..\nஇதெல்லாம் போதாமல் தபால் மூலப் பட்டப் படிப்பு போல, மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் பயிற்சி என்று திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.\nகையடக்கத் தொலைபேசியை இவன் வயதொத்த பச்சிளம் பாலகர்கள் காதலுக்கும் அரட்டைக்கும் பயன்படுத்த, இணையத்தில் 24 மணிநேரமும் தங்கி பாய் விரித்துப் படுத்திருக்கும் நம் ஹீரோவோ, இணையத்திலே அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி எங்கு வந்தாலும் தன் கையிலுள்ள மொபைலை அமுக்கு அமுக்கியே உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.\nபில் கட்டுகிற அப்பா போல அந்த டப்பா மொபைலும் நசுங்கி அவதிப்பட்டுத் திணறும்..\nஇருக்கிற,நிக்கிற சிக்கலில் எல்லாம் நேரடியாக தில்லுடன் மோதி தான் கருத்தை சொன்னதில் எப்போதுமே கங்கோன் பின் நிற்றதில்லை.(இப்படியான கட்டுமஸ்தான உடல் இருந்து பின் என்ன பலன்\nஇவர் வழி தனி வழி..\nஆனால் இப்போ கொள்கை மாறி விட்டார் என்று அண்மைக் காலத்தில் எழுந்த சில சல சலப்புக்களை எல்லாம் மறுதலித்து கங்கோன் சொன்ன வார்த்தைகள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை\n\"உதவி கேட்டால் யாருக்கும் உயிரையும் கொடுப்பான் இந்த கிரீஸ்..\nஒரே ஓவரில் இருபத்தெட்டு ஓட்டங்கள் கொடுத்த பிறகு ஸ்னூக்கர் பழகும் அனலிஸ்ட்\nபிரபல பின்நூட்டவாதியாகவே வெற்றிப் பயணம் போய்க் கொண்டிருந்தவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி பதிவுப் பக்கம் அழைத்து வரவேண்டும் என இந்தக் கலாய்ப்புக்கு முயற்சி செய்கின்ற போதே, யாராலும் முடியாத அந்த விடயத்தை சாதித்தார் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய.\nT 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சனத்தின் அபார ஆட்டம் பார்த்த கங்கோன் கொதித்தெழுந்து தன் மௌனம் கலைத்துப் பதிவிட்டார்..\nஅம்மா பகவான் பக்தர்களுக்குப் பிறகு இப்போது சனத் ஜெயசூரிய ரசிகர்களும் கண்கோனைத் தேடித் திரிகிறார்களாம்.. அவர்களுக்கும் இவரது திருமுகம் காட்டவே இந்தப் பதிவு..\nஅண்மைக் காலமாகப் பதிவுகள் போடுவதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் G Chat statusஇலேயே மினி பதிவுகள் இட்டு தம்பியர் அசத்தி இருக்கிறார்.. அவையெல்லாம் வெறும் மெசேஜ்களா இல்லை இல்லை.. தனியான தவிப்பும்,தாபமும் நிறைந்த காதல் காவியங்கள்..\nபோய்ச் சேர வேண்டியவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதே இப்போது முக்கியமான கேள்வி..\nநீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..\nகங்கோனின் காவிய வரிகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை..\nவைகாசி நிலவே வைகாசி நிலவே, மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருந்ததென்ன....\nசமூகம், கட்டமைப்பு, விழுமியம் இவற்றை விட எனக்கு நான் முக்கியமானவன்.... என் தேடல் தொடங்குகிறது உறவகளுக்காய்...\nகொக்கக் கோலா பிறவுணு கலருடா.... என் அக்காப் பொண்ணு வேற கலருடா....\nநீ தோலைப் பார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்காகாது..\nமனசு மட்ட���ம் வெள்ளையாக இருந்தாலாகாதா\nநான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா\nநான் நிராகரித்த நபர்களைத் தேடிய என் பயணம் நிராகரிக்கப்படுகையில் வரும் வலி நான் நிராகரிக்கப்படுவதை விடக் கொடியது.... #காதலேதும் இல்லை....\nஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா.... நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க ஆண்டவா....\nஎன் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்.............\nகதறக் கதறக் காதலிப்பேன், உன்னைச் சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்.... #அழகாயிருக்கிறது #பிடித்துப்போய்விட்டது\nபூப்பூக்கும் தருணம், பூங்காற்றும் அறியாது... காதல் வரும் தருணம், கண்களுக்குத் தெரியாது....\nஉசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...\nஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்...\n(வண்டி என்பதன் இருபொருள் விளக்கம் கேட்கக் கவிஞர் சுபாங்கனை அணுகவும்)\nயாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார் என எம் குழு சார்பாக வாழ்த்துகிறோம்..\nஇவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..\nநீந்திய காலம் பதிவேழுதாமலேயே பிரபல 'பதிவராக' இருப்பது..\nஅசைக்க முடியாத பின்னூட்ட வாதி..\nமெகா சைஸ் பந்துபோல இருந்துகொண்டும் களத்தடுப்பில் பந்துகளை லபக் என்று கைப்படுத்தும் அழகு.\nகாதல் மன்னனாக நண்பர்ஸ் என்ற சதிகாரர்கள் முனையும்போதும் சமாளித்து 'நல்லவனாகவே' இருப்பது.\nஆர்ம்ஸ்ட்ரோங் என்றான போதும் கூட இதயம் மட்டும் சொப்ட் ஆகவே இருப்பது.\nபந்துவீசி ஒரே ஓவரில் 28 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு போட்டியில் கவிழ்த்த அணியை\nஅடுத்த போட்டியில் 30 அடித்துக் காப்பாற்றியது.\nதோற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவையே கும்மி வாதங்களில் ஜெயிக்க செய்யும் அழகில் ரிக்கி பொண்டிங்குக்கு அடுத்து தலைவராகக் கங்கோனை ஆஸ்திரேலியா தேர்வாளர் அழைத்திருப்பது.\nதூங்கி வழிந்து வீட்டுக் கதிரையி��் விழுந்தும் கதிரை இன்னும் உடையாமல் இருப்பது.\nஇன்னமும் என்றும் ஒரே அனலிஸ்ட் என்ற பெயருக்கு உண்மை அர்த்தம் கொடுப்பது.\nஇணையத்தின் சகல தேவைகளுக்கும் ஒரே சகலரோக நிவாரணியாக இருப்பது.\nஅதான் சொன்னேனே பந்துவீச மட்டும் கூப்பிடாதேங்கன்னு..\nசின்னப் பையனிடமே பந்தைப் பறிகொடுத்த உண்மையான பச்சிளம் பாலகனப்பா\nஇது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..\nஇயக்கம் - A .R .V .லோஷன்\nஉதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..\nஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)\nபவனின் வரிகளில் எங்கள் கங்கோன்\nபி.கு - தம்பி கங்கோன் நாளை தர இருக்கும் பார்ட்டியை மறக்காதீர் ;)\nat 12/04/2010 11:21:00 PM Labels: இலங்கை, கங்கோன், நகைச்சுவை, நண்பர்கள், பதிவர், மொக்கை, வாழ்த்துக்கள்\nநாளை இவர் தர இருக்கும் பார்ட்டியை மனதிற் கொண்டும், இன்று இவர் வாங்கித்தந்த ஃபலூடாவை மறக்காமலும் இருப்பதால் இப்போதைக்கு வாழ்த்து மட்டும்தான்.\nஅப்பாலிக்கா யாராச்சும் ப்ரீயா இருந்தாங்கன்னா கும்மிக்கலாம்\nமுழு மதி போன்ற கோபியை கறுப்பு என சொன்ன லோஷன் தாத்தா ஒழிக. வாழ்த்துக்கள் தங்கமே.\nகான்கோனுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்...\nகோபி உங்க படம் ஒன்றை போடுவோமென்றால் லோசண்ணாவின் கருத்துப் பெட்டி சில html ஐ எடுக்குதில்லையே....\n//அப்பப்பா என்னுடன் நீளத்தில் போட்டிக்கு வருவார் போல //\nம்ம்ம்... என்ன லோஷண்ணா இது. இதுவரைக்கும் நீங்களும் கங்கோனும் உருவத்தில்தான் ஒற்றுமையானவர்கள் என்று நினைத்திருந்தேன்.\nகன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுதலில் அனலிஸ்ட் சிங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஒரு பார்ட்டி கேட்டு லோஷன் அண்ணாஇ என்ன கொடும இது3 முறை தொலைபேசியில் கதைத்திருக்கிறேன்.நேரில் பார்க்க வேணும் என்று ஒரு ஆசை இருக்கிறது3 முறை தொலைபேசியில் கதைத்திருக்கிறேன்.நேரில் பார்க்க வேணும் என்று ஒரு ஆசை இருக்கிறது\nஅட அட அட அட... கன்கொனை எனது Batting coach என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்..:P\nம்.. ஸ்டார்ட் த மியூசிக்...:P\nபீப்பீ ரசிகர் பேரவை said...\nதங்கத்தலைவரின் புதிய நாமம் பீப்பீ பற்றி எதுவும் சொல்லாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகங்கோன் - நல்ல நண்பன், நல்ல மனிதன்\nஹஹா நல்லா கலாய்க்கிறான்கப்பா ..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநம்ம சிங்கத்தின் சாதனைகள் சிலவற்���ை மாத்திரம் பட்டியலிட்டு, அவரை ஒரு குறுகிய சாதனையாளராக மாத்திரம் வெளிக்காட்டிய லோஷனுக்கு கருப்பு கொடி காட்ட கண்டியில் கூட்டம் சேர்க்கிறேன்.\nமழைக்காலத்தில் போராட்டம் நடத்த முடியாதென்பதால், மழைக்காலம் முடிந்த பின்னர் கருப்பு கொடி போராட்டத்தை செய்யவுள்ளோம். அதுவரை எமது எதிர்ப்புகளை லோசனுக்கு தெரிவிக்க ஐ.நா.சபைக்கு கூட்டாக தந்தியடிப்போம்\nஅத்துடன் பதிவை இல்லை இல்லை கும்மியை பதிவு ஆக்கிய லோசன் அண்ணாவுக்கும், ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்\nமுதலில் கோபிக்கு எனது பிறந்ததின வாழ்துக்கள் உரித்தாகட்டும்.\nஎப்போதும் புன்னகைக்கும்முகம் ஒருசிலரக்கே கடவுள் கொடுத்தவரம் என்று நினைக்கின்றேன் லோஷன்.\nஅது கோபிக்கும் கிடைத்துள்ளது. எந்த உறுதிபடைத்த மனிதரையும் வளைத்துப்போடும் வளையோடான அந்த புன்னகை அவருக்கு தெர்டந்தும் இருக்க பிரார்த்தனைகள்.\nஅதேபோல இன்று இடம்பெறும் பார்ட்டியும் சிறக்க வாழ்துக்கள்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஉங்களை உங்களுக்கு விருப்பமான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடரவும்.\nகமல் படங்களில் பிடித்த 10 படங்கள்\n//யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார்//\n// சில விஷயங்களில் தன்னடக்கத்துடன் பின்னிர்பதை விடுத்து,தயக்கங்கள் தாண்டி முன்னுக்கு வா.. //\nவாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஅருமையான பிறந்த நாள் பரிசு....\nவாழ்த்துகள் கங்கோன் அண்ணா....மன்னிக்கவும் பிந்தியதற்கு.....(தனிப்பட்ட காரணங்கள்&விடாத அடை மழை-சிக்னல் பிரச்சனை)\nலோஷன் அண்ணா...படங்கள் மிக அருமை...அதிலும்\nஃஃஃஃஇந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)ஃஃஃஃஎன்று சொல்லீட்டு சுறா படத்தில தல தளபதியாக மாறி நடித்த படத்தை போட்டீங்க..............கலக்கல்...\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nloshan anna....:-இன்னும�� 5 பதிவுகள் 500ற்கு.....விரைவில் எதிர்பார்க்கின்றோம்....\nபின்னவன் பெற்ற செல்வன் அடியனேன் பெற்றதன்றோ. கோபி என் சிஷ்யன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.\nச‌கோத‌ர‌ர் க‌ங்கொனுக்கு இனிய‌ பிந்திய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்.\nஎல்லா வ‌ள‌ங்களும் பெற்று சிற‌ப்பாக‌ வாழ‌ வாழ்த்துகிறேன்.\n//இன்னமும் என்றும் ஒரே அனலிஸ்ட் என்ற பெயருக்கு உண்மை அர்த்தம் கொடுப்பது.\nஇணையத்தின் சகல தேவைகளுக்கும் ஒரே சகலரோக நிவாரணியாக இருப்பது.//\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nபின்னவன் பெற்ற செல்வன் அடியனேன் பெற்றதன்றோ. கோபி என் சிஷ்யன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்ஃஃஃஃஃ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உ���க டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருது���ள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-1.html", "date_download": "2019-08-18T19:17:36Z", "digest": "sha1:HKA2IBFK3FMZBT4RA6EYGXXELEVH454H", "length": 46072, "nlines": 123, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - முதல் அத்தியாயம் - அழியா மதில் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்���ில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nமுதல் அத்தியாயம் - அழியா மதில்\nவாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை.\nவாதாபி வீரர்கள் காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள். காலாட் படையைச் சேர்ந்த கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும் அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல் மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும் அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில் அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம் செந்நீராக மாறியது.\nமுதல் முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றியிருந்த பெரிய பெரிய விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வ��வு எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள் யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க, அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச் சேதமுண்டாக்கின.\nபெரும் பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள் தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வெளிக் கதவுகள் தகர்ந்தன. ஆனால், வெளிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய் அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக் கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி, தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும் தகர்த்தார்கள். அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால், அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக் கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச் சுவர் காணப்பட்டது.\nஇவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப் பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான். வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின.\nமுற்றுகையை ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று. அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும், ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற முடியும் வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள வழியில் புலிகேசியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும் கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப் பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாப���ப் படைக்கு உணவுப் பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து விட்டிருந்தது.\nஅவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம் சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇரண்டு மூன்று மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள், தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத் தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே அபூர்வமாயிருந்தது.\nஇதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு ஏற்பட்டது. அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது.\nஅந்த வருஷத்தில் காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை, மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர் திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர் கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தது.\nஅந்த நாளில் பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும் ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும் சேர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின் இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள் எல்லாவற்றிற்கும் ப���லாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள் அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில் மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள்.\nஆனி மாதத்திலே ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள் ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின் முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்: \"இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன் பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன் கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து வெளியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கொண்டிருப்பது உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா\nபடைத் தலைவர்கள் மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத் துணியவில்லை.\n\"ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள் வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா நமது பிக்ஷு மட்டும் இப்போது இங்கிருந்தால்....\" என்று சொல்லிப் புலிகேசி பெருமூச்சு விட்டான்.\n பிக்ஷுவைப் பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா\n\"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக் கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப் பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும் நேர்ந்து விட்டதோ, என்னவோ ஆ��ா பிக்ஷு மட்டும் இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ ஒற்றர் தலைவரே புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா\" என்று கேட்க, ஒற்றர் படைத் தலைவன் தலை குனிந்து கொண்டான்.\nபிறகு புலிகேசி அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து, \"சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர் மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்\nஅதற்கு வாதாபி சேனாதிபதி, \"மதில் மேல் காணப்படும் பல்லவ வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால் அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக் காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது\" என்றார்.\nபுலிகேசியின் முகத்தில் கோபம் கொதித்தது, \"ஆமாம் ஆமாம் எப்போது பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான் இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா\" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், \"பிரபு\" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், \"பிரபு காவேரிக் கரையில் ஆறு மாத காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை அவர் உணவு அனுப்பக்கூடும்,\" என்றான்.\nஇதைக் கேட்ட புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விட்டு, \"என்ன செய்வதென்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால் எனக்குப் பைத்தி���மே பிடித்து விடும். சேனாதிபதி நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா\nஅப்போது ஒற்றர் படைத் தலைவன், \"பிரபு தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ\" என்று கூறியதற்குப் புலிகேசிப், \"பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன\" என்று கூறியதற்குப் புலிகேசிப், \"பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும் அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும் காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில் எனக்குப் பயமும் இல்லை\" என்றான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்���ாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ�� இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல���கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sreekanteswaram-temple-thiruvananthapuram/", "date_download": "2019-08-18T19:43:51Z", "digest": "sha1:DSN7NU3IDALOQ3NTZFRGKVQLFM2SZ73J", "length": 4440, "nlines": 74, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sreekandeswaram Temple-Thiruvananthapuram | India Temple Tour", "raw_content": "\nமாவட்டம் : திருவனந்தபுரம் ,கேரளா\n9 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயில்\nசுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தரும் இடம்\nவிநாயகர் ,பார்வதி ,ஹனுமான் ,ஸ்ரீகிருஷ்ணர் ,சாஸ்தா ஆகியோர்களுக்கு தனி சன்னதி உள்ளது.\nபழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் சுத்தப்படுடுத்தும் வேலையை ஒரு வயதான பெண்மணி செய்து வந்தார் அவர் வேலை செய்த களைப்பு நீங்க இங்குள்ள மரத்தின் கீழ் துடைப்பத்தையும் மண் அள்ளும் சட்டி ஆகியவற்றை மரத்தின் ஓரத்தில் வைத்து உறங்குவார் அவ்வாறு ஒரு நாள் அவர் ஓய்வு எடுத்துவிட்டு அந்த சட்டியை எடுக்க முயன்றார் ஆனால் அதை அவ்விடத்தில் இருந்து எடுக்க முடியவில்லை அவள் ஆச்சரியப்பட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து உடைக்க முயன்றார் அப்போது அதில் இருந்து ரத்தம் வடிந்தது அவள் அந்த அதிசயத்தை கண்டு தன்னை காண அந்த ஆனந்த கூத்தன் சிவனே வந்திருக்கிறார் என்று எண்ணி அப்படியே அவரை கைதொழுது வணங��கினார் . பிறகு இதை கேள்வியுற்ற திருவாங்கூர் மஹாராஜா இங்கு கோயிலை எழுப்பினார் .\nகாலை 4 .00 மணி முதல் 12 .00 மணி வரை\nமாலை 5 .00 மணி முதல் 8 .30 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-kanayakumari-bhagavathi-temple-kanayakumari/", "date_download": "2019-08-18T18:59:04Z", "digest": "sha1:4VOGOIK4VRDUJPXEJ6Q65KCVRHZI5VHX", "length": 8137, "nlines": 73, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Bhagavathi Temple- Kanayakumari | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கன்னியாகுமரி பகவதி கோயில்- கன்னியாகுமரி\nமாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு\nஇந்தியாவின் தென் கோடியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் தேவி கன்னியாக அமர்ந்திருக்கும் தலமாகும் .\nஇவ் இடத்தில் சூரியனின் உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் காண ஏராளமானோர் வருவார்கள்.\nசுவாமி விவேகானந்தர் தவம் இருந்த இடம் மற்றும் மிக உயரமான திருவள்ளூர் சிலை ஆகியவை உள்ள பாறைக்கு படகில் சென்று தரிசிப்பது என்பது ஒரு வித உற்சாகத்தை நம் மனதுக்குள் அள்ளித்தரும் .\nஇவ் முக்கடல் சங்கமத்தில் கன்னியாக தேவி அமர்ந்திருந்தாலும் அவள் நம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித்தரும் அன்னையாக குடிகொண்டிருக்கிறாள் .\nஇவ் பகுதியில் பாணாசுரன் என்ற அசுரன் தனக்கு கணிப்பெண்ணை தவிர வேறு யாராலையும் அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் வாங்கி ஆட்சி செய்தான்,அவன் அவ் வரத்தால் தேவர்களையும் ,முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான் , இதனால் தேவர்கள் எல்லாம்வல்ல அந்த ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்தனர் ,அவர்களுக்கு ஈஸ்வரன் தேவியோடு காட்சி கொடுத்து தன் உமையவள் குமரியில் கன்னியாக தோன்றி அவனை அழிப்பாள் என்று கூறினார் . கன்னியாக தோன்றிய தேவி ஈசனை நோக்கி தவம் இருந்ததால் தேவர்கள் பதறினார்கள் கன்னியாக இருந்ததால் தான் அசுரனை கொள்ளமுடியும் இறைவனை மணம் முடித்தால் எவ்வாறு கன்னியாக இருக்கமுடியும் என்று எண்ணி கவலையுற்றனர் அப்போது நாரதர் ஒன்றும் கவலை படவேண்டாம் இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றுதான் என்று கூறினார் , அவளின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலன் மணம் முடிக்க தேவர்களிடம் வினவினார் அப்போது நாரதர் இறைவன் மற்றும் தேவியுடன் ஒரு நிபந்தையுடன் திருமணத்தை நடத்துவதாக கூறினார். அவ் நிபந்தனையானது ஆதவன் உதயத்தின் ஒரு நாழிகை முன்னதாக மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந��துவிடவேண்டும் அப்படியில்லை எனில் திருமணம் செய்ய இயலாது என்று கூறினார் ,திருமணம் வேலைகள் நடந்தன இறைவன் சுசீந்திரத்தில் இருந்து சீர் வரிசைகளுடன் புறப்பட்டார் அப்போது நாரதர் சேவலாக மாறி உரக்க கூவினார் ,இதைக்கேட்ட ஈசன் தன்னால் உதயத்திற்கு முன் செல்ல இயலாது என்று நினைத்து திரும்பிச்சென்றுவிட்டார் ,இதை அறிந்த தேவி கடும் சினம் கொண்டார் அப்போது அங்கு வந்த அசுரன் இவள் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்யுமாறு கூறிக்கொண்டு அவளை தீண்ட நெருங்கினான் கடும் சினத்தில் இருந்த தேவி அவனை அழித்தாள் அப்போது தேவர்கள் முனிவர்கள் மலர்களை தூவி தேவியின் சினத்தை தனித்தனர் . இன்றும் தேவி ஈசனை நோக்கி தவம் செய்வதாக கூறுகிறார்கள் மற்றும் தன் குறைகளை வைத்து பூச்சொரிதல் நடத்தினால் எல்லாம் துன்பங்களும் விலகி வாழ்வில் மகிழ்ச்சியை அடையலாம் .\nகன்னியாகுமரி கடலின் அருகிலேயே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66753-mumbai-rains-the-city-unstoppable-and-city-comes-to-virtual-halt.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T19:30:45Z", "digest": "sha1:KTHBMCIVODVOUUS7YPKNMHBJQBQSRSPT", "length": 9382, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு ! | Mumbai rains :The city unstoppable and City Comes To Virtual Halt", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு \nமும்பையில் இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமா‌க மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் வறட்சி காரண‌மாக தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் ஒரே நாளில் 91.9 மில்லிமிட்டர் மழை பெய்துள்ளது. மும்பை நகரின் பல பகுதிகளில் வழக்கம் பே��ல தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை ஸ்தம்பித்துள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.\nகனமழை காரணமாக பிம்பிரிபாதா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 15 வயது சிறுமி உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் படையினர் போராடியும் இடிபாடுகளை அகற்ற 12 மணி நேரமானதால் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் வெள்ள நீரால் சூழப்பட்டும், இடிபாடிகளில் சிக்கியும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று இரவு தொடங்குகிறது முழு சூரிய கிரகணம்\n“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nகோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nகணவனை கட்டிவைத்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி, நண்பருடன் கைது\nநீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகபினியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழகத்தை எச்சரித்த மத்திய அரசு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரி���் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று இரவு தொடங்குகிறது முழு சூரிய கிரகணம்\n“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/198328?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:58:32Z", "digest": "sha1:LUAECQ5WCF6MZDL2FXR6V2ZLLXPRHJHY", "length": 9191, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்ததையடுத்து, சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.\n2017ஐ விட சற்று அதிகரித்து 2018இல் அந்த எண்ணிக்கை சுமார் 31,000 ஆகியது. அதாவது கிட்டத்தட்ட 2018 இறுதிக் கணக்கின்படி 2.1 மில்லியன் அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார்கள்.\nஅவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nசுவிட்சர்லாந்தில் வாழும் அயல் நாட்டவர்களில் பெரும்பான்மையினர் இத்தாலி நட்டவர்கள், அவர்களைத் தொடர்ந்து ஜேர்மானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் அதிகம் வாழ்கின்றனர்.\nசுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சிகள் தடையில்லா போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.\nஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்லாத சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள நாடுகளான ஐஸ்லாந்து, Liechtenstein மற்றும் நார்வே ஆகிய நாட்டின் மக்களை தனது நாட்டிற்குள் தடையின்றி அனுமதிக்கிறது.\nஆனால் சுவிஸ் மக்கள் கட்ச��� உட்பட சில குழுக்கள் இந்த தடையில்லா போக்குவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாக்கெடுப்புக்கு முயற்சி செய்து வருகின்றன.\nஆனால் சுவிஸ் அரசு இந்த வாக்கெடுப்பு திட்டத்தை எதிர்க்கிறது, சுவிட்சர்லாந்தின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களில் தடையில்லா போக்குவரத்து என்பது ஒரு முக்கிய பங்கு என்று அது கூறுகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-speaker-must-face-contempt-proceedings-says-rebel-mlas-356764.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T18:59:58Z", "digest": "sha1:4GAVDET2GGFDKXWMTSEHF3G2TDKKYAYG", "length": 17252, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஹெல்' என்று சொல்வதா.. சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் | Karnataka speaker must face contempt proceedings, says rebel MLAS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n2 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n3 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n4 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் ய���ரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெல் என்று சொல்வதா.. சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்\nடெல்லி: சபாநாயகரின் செயல்பாடு மற்றும் அவரின் பேச்சு தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇது தொடர்பாக நேற்று பெங்களூரில் பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ்குமாரிடம், நிருபர்கள் கேட்டபோது \"ஒய் தி ஹெல் தே ஆர் கோயிங் டு சுப்ரீம்கோர்ட்\". அவர்கள் என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்று பதிலளித்தார்.\nமேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று 10 எம்எல்ஏக்கள் நேரில் வந்து அவரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்த போதிலும் இதுவரை அவர்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கவில்லை.\n\"ஒய் தி ஹெல்..\" அதிருப்தி எம்எல்ஏக்கள் பற்றி சபாநாயகர் ஆவேசம்.. உள்நோக்கம் இருப்பதாக பரபரப்பு பேட்டி\nஇந்த நிலையில் எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.\nஅப்போது ஒய் தி ஹெல் என்ற ஒரு வார்த்தையை எம்எல்ஏக்களை நோக்கி சபாநாயகர் கேட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு எம்எல்ஏக்கள் செல்வது தவறா சபாநாயகர் இது போன்ற வார்த்தைகளை இதுவரை பேசியது மரபு கிடையாது. தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திக்க செல்ல எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர். ஆனால் சபாநாயகர் அதற்கு இடையூறாக இருக்கிறார்.\nராஜினாமா கடிதங்களை ஏற்பதற்கு வேண்டுமென்றே சபாநாயகர் காலதாமதம் செய்கிறார். சபாநாயகர் இரு குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு இருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சபாநாயகர் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.\nஇவ்வாறு முகுல் ரோத்தகி வாதம் முன் வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nவாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \"நீந்தியும்\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nஅப்பா.. நீங்க தப்பானவர்.. வாழ்க்கையை சீரழிச்சிட்டீங்க.. மெசேஜ் அனுப்பிவிட்டு 3 பேர் தற்கொலை\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\nஇவரு போட் ஓட்டுற ஸ்டைலுக்கு 5 ரூபாய் கூட தரக் கூடாது.. வெள்ளத்திலும் பப்ளிசிட்டி தேடிய பாஜக எம்எல்ஏ\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nகர்நாடகாவில் தொடரும் மழை.. வெள்ளத்தால் 31 பேர் பலியான பரிதாபம்.. 1.8 லட்சம் பேர் வெளியேற்றம்\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nகபினியிலிருந்து வெளியேறும் தண்ணீர் பல மடங்கு அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபேரிரைச்சலுடன் பாயும் ஆகாய கங்கை.. நயாகராவை விட உயரமான ஜோக் நீர் வீழ்ச்சியின் ஆவேசத்தை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker assembly supreme court கர்நாடகா சபாநாயகர் சட்டசபை உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/swiss-indian-list-just-doubled-1195-names-balance-rs-25420-cr-220648.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T19:09:10Z", "digest": "sha1:B4MNX5HPG2R3QE26PYRYRZNTXYNOQBQM", "length": 21778, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்! விசாரணையில் திடீர் திருப்பம் | Swiss Indian list just doubled to 1195 names, Balance Rs 25420 cr - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கா���் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n4 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்\nடெல்லி: இந்தியாவில் முறைகேடாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் 1195 இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, பல லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nமத்திய அரசின் தீவிர முயற்சிக்கு பிறகு தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் வைத்து இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தர சுவிட்சர்லாந்து நாட்டு அரசு முன் வந்தது. இது தெடர்பாக நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் தனி விசாரணைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியில், சுவிட்சர்லாந்து நாட்டு எச்எஸ்பிசி வங்கியில் 1195 இந்தியர்கள் 1668 அக்கவுண்டுகளை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்த அக்கவுண்டுகளில் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 420 கோடி பதுக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த கருப்புப்பணத்தை வைத்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள்தான் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n2008ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின், எச்எஸ்பிசி வங்கியில் இருந்து, முன்னாள் ஊழியரால் திருடப்பட்ட, ஆவண தகவல் இந்திய அரசுக்கும் கிடைத்திருந்தது. அதில் சுமார் 628 பேரின் பெயர்கள்தான் கிடைத்த நிலையில், இன்று வெளியான தகவலில் அனைவரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கருப்பு பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.\nகாங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக இருந்த பிரனீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் எம்.பி, அன்னு தாண்டன், காங்கிரசின் முன்னாள் அமைச்சரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான வசந்த் சாதே குடும்பத்தினர், பால்தாக்ரேவின் மருமகள் ஸ்மிதா தாக்ரே ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளன.\nஅம்பானி சகோதரர்கள், பர்மான்ஸ் (டாபர் நிறுவனம்), டால்மியா, ஜெட்ஏர்வேசின் நரேஷ் கோயல், எம்மார் எம்ஜிஎப்பின், சர்வண் குப்தா உள்ளிட்ட பலரது பெயர்களும் பட்டியலில் உள்ளன. அதில் 276 இந்தியர்களின் கணக்குகளில் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பு உள்ளதாம்.\n2006-07ம் ஆண்டு நிலவர பட்டியல்தான் தற்போது வெளியாகியுள்ளது. வங்கி விவரம் திருடப்பட்டது தெரிந்ததும் பலரும் அக்கவுண்டை மூடியிருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், அப்போதுள்ள இந்திய சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.\nஇதுபற்றி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க கடந்த 8 மாதங்களாக மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பயனாக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய எல்லா தகவல்களையும் தர சுவிட்சர்லாந்து அரசு முன் வந்துள்ளது.\nசுவிஸ் வங்கிகளில் உள்ள 1195 இந்தியர்களின் கணக்குகளில் 350 கணக்குகள் மீது ஆய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் 60 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையில் வெளியான பெயர்களில் பல பெயர்கள் ஏற்கனவே அரசு வைத்துள்ள கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் உள்ளது. சில பெயர்கள் புதிதாக உள்ளன. அவை ஆய்வு செய்யப்படும்.\nடவோஸ் மாநாட்டின் போது சுவிட்சர்லாந்துடன் நான் பேசியதன் மூலம் இப்போது நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. எனவே அடுத்த மாதம் (மார்ச்) 31ம் தேதிக்குள் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் எல்லா கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நிச்சயமாக விரைவில் கருப்புப் பணம் மீட்கப்படும். இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் swiss bank செய்திகள்\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு\nகறுப்பு பண வேட்டை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் ரு. 4500 கோடியாக குறைவு\nகருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல்\nகருப்பு பணம் பதுக்கிய மேலும் 5 இந்தியர்கள் பெயர் விவரம் வெளியீடு\nகருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி\nசுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி\nசுவிஸ் வங்கிப் பணக் குவியல்... 70வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா\nஉஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம்\n5090160983, 5090160984 -அம்பானி பிரதர்ஸின் சுவிஸ் வங்கி அக்கவுண்ட் நம்பர்- அர்விந்த் கெஜ்ரிவால்\nசுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswiss bank black money ஸ்விஸ் வங்கி கருப்பு பணம் இந்தியர்கள்\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/world-s-biggest-ever-digital-currency-theft-309674.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T20:12:12Z", "digest": "sha1:4BPBASQ3J35ELRBWJAGAL7GYZWTRSJOP", "length": 22773, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டு: 534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம் | World's biggest ever digital currency 'theft' - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n4 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n5 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டு: 534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்\nஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.\nஎன்இஎம் என்னும் பரவலாக அறியப்படாத ஒரு வகை கிரிப்டோகரன்சியை ஹேக்கிங் செயல்பாட்டின் காரணமாக இழந்துள்ளதாக கூறியுள்ள காயின்செக் என்னும் அந்த நிறுவனம், பிட்காயின் தவிர்த்த மற்றனைத்து மின்னணு பணங்களின் பரிமாற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nதாங்கள் வெள்ளைக்கிழமையன்று இழந்துள்ள பணத்தை மீண்டும் பெறவியலாத நிலைக்கூட ஏற்படலாம் என்று ஜப்பா��ிய ஊடகங்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா\nபிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா\nஇந்த இணைய திருட்டு உறுதிப்படுத்தப்பட்டால், உலகில் இதுவரை நடந்த இணைய திருட்டுகளிலேயே மிகவும் மோசமானதாக இது கருதப்படும்.\nஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டில் $534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்\nஇணையத்தின் மூலமாக திருடப்பட்ட காயின்செக் நிறுவனத்தின் மின்னணு பணமானது \"ஹாட் வாலெட்\" என்றழைக்கப்படும் பணப்பரிமாற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவை சேமிப்பு கணக்கு போல செயல்படும் \"கோல்ட் வாலெட்\"டுக்கு மாற்றப்பட்டு 'ஆஃப்லை'னில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்போது அந்த பணம் இருக்கும் கணக்கினுடைய மின்னணு முகவரி தங்களுக்கு தெரியுமென்று காயின்செக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் எங்கிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தகவல்களை இன்னும் திரட்டிக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉள்ளூர் நேரப்படி அந்நிறுவனத்தின் இணையத்தளத்துக்குள் வெள்ளைக்கிழமையன்று அதிகாலை 2:57 மணியளவில் ஹேக்கர்கள் ஊடுருவியதாகவும், ஆனால் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது குறித்து சுமார் எட்டரை மணிநேரம் கழித்தே தெரியவந்ததாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த இணைய திருட்டின்போது, காயின்செக் நிறுவனத்தின் 523 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள என்இஎம் என்னும் மின்னணு பணம் திருடப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார்.\n\"எங்களுக்கு பணம் எங்கு சென்றுள்ளது என்பது குறித்து தெரியும்\" என்றும் \"பணம் சென்றுள்ள இடத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதே போன்று எங்களால் தொடர்ந்து கண்காணிக்க இயலுமானால் பணத்தை திரும்பப்பெறுவது என்பது சாத்தியப்படலாம்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nதிடீரென குறைந்த மின்னணு பணத்தின் சந்தை மதிப்பு\nசந்தை மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது 10வது மிகப் பெரிய மின்னணு பணமான என்இஎமின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11% குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nமேலும், மற்ற மின்னணு பண வகைகளான பிட்காயினின் மதிப்பு 3.4 சதவீதமும், ரிப்பில்லின் மதிப்பு 9.9 சதவீதமும் கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் குறைந்துள்ளதாக தெரிகிறது.\nபிட்காயின்: ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை\nபிட்காயின் - எளிதில் உடையும் நீர்க்குமிழியா\nடோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மற்றொரு மின்னணு பணப்பரிமாற்ற மையமான எம்டிகோஸ் கடந்த 2014ம் ஆண்டில் சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பணத்தை இதேபோன்ற ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னணு பணம் என்றால் என்ன\nநமது ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை போன்று மின்னணு பணம் எனப்படும் கிரிப்டோகரன்சி உலகளாவிய பண செலுத்துகை முறையாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம்.\nமின்னணு பணத்தை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.\nதற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.\nவேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண் #HerChoice\nகுறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் இதுதான்\nசிரித்து வாழ வேண்டும் - பிபிசி தமிழ் நேயர்களின் 'அழகு' புகைப்படங்கள்\n\"கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை\" - உதயநிதி ஸ்டாலின்\nசீனா டூ ஜப்பான் 2400 கிலோமீட்டர் பயணம்... காதலியை பார்க்க கரடி வேடம் - காதலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nநான் 'வேண்டாம்'.. இல்லை நீங்கதான் 'வேண்டும்'.. கை நிறைய சம்பளம் கொடுத்து அழைத்த ஜப்பான்\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\nஜப்பானில் குவிந்துள்ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'\nஜப்பானில் ப��ரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan currency theft hack ஜப்பான் திருட்டு ஹேக்\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dam/?page-no=3", "date_download": "2019-08-18T20:00:41Z", "digest": "sha1:IHW6QO2EKXFASQQTEVFHK3FIT4Z66UN4", "length": 18877, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 3 Dam News in Tamil - Dam Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோலை ரோஜாக்கள், 6000 ஏக்கர் நிலம், 7 டேம்கள்- மன்சுகுல் படேல் யார்மண்டை காயும் கென்யா ஊடகங்கள்\nசோலை: கென்யாவில் 41 பேரை பலி கொண்ட சோலை நகர் அணையின் உரிமையாளரான மன்சுகுல் படேல் குறித்து கூடுதல் விவரங்கள்...\nசோத்துப்பாறை அணையில் வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்- வீடியோ\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் சோத்துப்பாறை அணையின்...\nபெரும் சிக்கல்.. கென்ய நாட்டில் உடைந்த அணையின் சொந்தக்காரர் யார் தெரியுமா\nநைரோபி: கென்ய நாட்டில் அணை ஒன்று வெடித்து 47 பேர் வரை பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி...\nமேகதாது அணை விவகாரம்... தமிழர்களுக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை\nமேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவ���த்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட...\nகென்யா: சோலை நகரில் படேல் அணை சுவர்கள் வெடித்து சுனாமியாக பாய்ந்த வெள்ளம்- 41 பேர் பலி\nநைரோபி: கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்து தண்ணீர் வெளியேறிய காரணத்தால் மொ...\nமேகதாது திட்டத்தின் பாதிப்பு குறித்து ஆராய வேண்டும் ரஜினிகாந்த்-வீடியோ\nமேகதாது அணையால் தமிழகத்திற்கு வரும் நீர் வரத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று நடிகர்...\nநொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை நுரையாக பொங்கும் நீர்: சாய ஆலையின் கழிவா\nஈரோடு: சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துபாளையம் அணையிலிருந்து நுரையுடன் கூடிய தண்ணீர் வெளியேறுவ...\nமேகதாது அணை விவகாரம்... இரண்டு மாநிலத்திலும் இன்று ஆலோசனை-வீடியோ\nமேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க...\nபுனே அணையில் மூழ்கி பலியான 3 சென்னை சிறார்கள்.. உடல் வராததால் உறவினர்கள் கொந்தளிப்பு\nசென்னை: புனே அணையில் மூழ்கி பலியான சென்னையைச் சேர்ந்த 3 சிறுவர்களின் உடல்கள் இன்னும் சென்னைக...\nபரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- வீடியோ\nமேகதாது அணை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக...\nபுனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் 3 பேர் அணையில் மூழ்கி பலி\nசென்னை புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் 3 பேர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்ப...\nமேகதாதுவை விட்டு ஒகேனக்கல்லில் அணை கட்டுங்கள் தம்பிதுரை- வீடியோ\nமேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டி கொள்ளலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை...\nநெல்லையில் பரவலாக மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநெல்லை: பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கோடை ...\nமேகதாது அணை விவகாரம்... அதிமுகவின் நடவடிக்கை என்ன\nகாவிரி என்பது வெறும் நதி நீர் மட்டும் கிடையாது. அது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் ஜீவாதாரம். அவர்களின் உணவு,...\nவெயில் தாக்கம்: பாபநாசம் அணையின் நீர் மட்டம் சரிந்ததால் மூன்று மாவட்ட மக்கள் பரிதவிப்பு\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெயில் கொளு���்தி வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந...\nபவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை.. போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் கைது\nகோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து, தமிழக - கேரளா எல்லையில் உள்ள அ...\nஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து நீர் திறக்கப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை: ஈரோடு வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என்...\n’ஓகி’ மழையால் வேகமாக நிரம்பி வரும் நெல்லை அணைகள்... வெள்ளப்பெருக்கு அபாயம்\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இத...\nபராமரிப்பு இல்லை.. கிருஷ்ணகிரி அணையின் முக்கிய மதகு உடைந்தது.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் போதிய பராமரிப்பு இல்லாததால் அணையின் முக்கிய கதவ...\nமணிமுத்தாறு அணையில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடியார் உத்தரவு\nசென்னை: பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி ப...\nமுல்லைப் பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம் : டிசம்பர் 11-ல் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை\nடெல்லி: முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பர் 11ம் தேதி பேச...\nமேலூர், திருமங்கலம் மக்கள் தேவைக்காக வைகை அணை நீர்திறக்கப்பட்டது\nமதுரை : மேலூர், திருமங்கலம் மக்களின் தண்ணீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 900 கன அடி நீரை கூடு...\nகுறைந்துவரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் : நெல்லை விவசாயிகள் கவலை\nநெல்லை :வடகிழக்கு பருவமழை திடீரென காணாமல் போனதால் அதனை பெருமளவில் நம்பி இருந்த நெல்லை விவசா...\nதொடர் வடகிழக்குப் பருவமழை எதிரொலி - பாபநாசம் அணை சதம் அடித்தது\nநெல்லை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் பாபநாசம் அணை 100 அடியை எட்டியது. இதனா...\nவேலூர்: புல்லூர் தடுப்பணையில் கல்லூரி மாணவர்கள் மூழ்கி பலி\nவேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே புல்ல...\nதிண்டுக்கல் பெருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க எடப்பாடியார் உத்தரவு\nதிண்டுக்கல்: பெருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் தி���க்கு முதல்வர் எடப்பாடி பழன...\nபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசென்னை: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/18/tasty_wheat_kachori/", "date_download": "2019-08-18T19:35:48Z", "digest": "sha1:23PSQ56MQDONK5532VRBPHOY4JOE4MJ4", "length": 5193, "nlines": 52, "source_domain": "tnpscexams.guide", "title": "சுவையான கோதுமை கச்சோரி !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nதினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இப்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோதுமை கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை மாவு – 2 கப்\nதேங்காய்த் துருவல் – அரை கப்\nஉளுந்து – ஒரு டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 6\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\n🍔 முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துதெடுத்து வைத்துக்கொள்ளவும்.\n🍔 பின் தேங்காய்த் துருவல் போட்டுப் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். பின் வறுத்தப் பொருள்கள் ஆறியதும் அதனுடன் சிறிதளவு உப்பு கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.\n🍔 பிறகு பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சின்ன சப்பாத்தியாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் கலவையை வைத்து மூடி நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.\n🍔 கடைசியாக வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்தால், சுவையான கோதுமை கச்சோரி தயார்\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exactpredictions.in/blog/2014/08/10/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-gowri-panjangam/", "date_download": "2019-08-18T20:19:36Z", "digest": "sha1:P47I7ZDLHWRDJ3PHQ365EKZSPOAPQ7JB", "length": 28359, "nlines": 259, "source_domain": "www.exactpredictions.in", "title": "கௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள் – Exactpredictions", "raw_content": "\nகௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nHome/ஜாதக சாஸ்திர கட்டுரைகள்/கௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nகௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nஒரு நாளில் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருகின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் வெற்றி கிட்டும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து விடலாம்\nநன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை தரும் அட்டவணை கௌரி பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.\nஅதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.\nஇனி ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று பார்க்கலாம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை உத்தியோகம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை அமிர்தம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை விஷம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை தனம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை சுகம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை சோரம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை விஷம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை உத்தியோகம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை அமிர்தம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை ரோகம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை இலாபம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை அமிர்தம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை விஷம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை உத்தியோகம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை சுகம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை சோரம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை உத்தியோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை விஷம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை ரோகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை இலாபம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை தனம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை ரோகம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை இலாபம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை தனம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சுகம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை சோரம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை விஷம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை அமிர்தம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை சோரம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை உத்தியோகம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை விஷம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை ரோகம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை இலாபம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை தனம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சுகம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை இலாபம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை தனம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை சுகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சோரம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை விஷம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை அமிர்தம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை ரோகம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை உத்தியோகம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை அமிர்தம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை விஷம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை தனம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை சுகம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை சோரம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை உத்தியோகம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை அமிர்தம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை விஷம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை ரோகம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை இலாபம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை அமிர்தம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை விஷம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை ரோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை இலாபம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை தனம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை சுகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை சோரம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை உத்தியோகம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை சுகம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை சோரம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை உத்தியோகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை விஷம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை அமிர்தம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை ரோகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை இலாபம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை தனம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை ரோகம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை இலாபம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை தனம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சுகம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை சோரம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை உத்தியோகம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை விஷம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை அமிர்தம்\nகாலை 6 மணி முதல் 7.3௦ மணி வரை சோரம்\n7.3௦ மணி முதல் 9 மணி வரை உத்தியோகம்\n9 மணி முதல் 1௦.3௦ மணி வரை விஷம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை அமிர்தம்\nபிற்பகல் 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை ரோகம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை இலாபம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை தனம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சுகம்\nமாலை 6.௦௦ மணி முதல் 7.3௦ மணி வரை இலாபம்\n7.3௦ மணி முதல் 9.௦௦ மணி வரை தனம்\n9.௦௦ மணி முதல் 1௦.3௦ மணி வரை சுகம்\n1௦.3௦ மணி முதல் 12.௦௦ மணி வரை சோரம்\nநள்ளிரவு 12.௦௦ மணி முதல் 1.3௦ மணி வரை உத்தியோகம்\n1.3௦ மணி முதல் 3.௦௦ மணி வரை விஷம்\n3.௦௦ மணி முதல் 4.3௦ மணி வரை அமிர்தம்\n4.3௦ மணி முதல் 6.௦௦ மணி வரை சோரம்\nஇலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.\nஇந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். எல்லாம் லாபகரமாக முடியும்.\nஇந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.\nஇந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.\nஇந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் கிட்டும்.\nஇந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.\nஇந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.\nஇந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.\nஇந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.\n“ஹவர்” என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து “ஓரை” என்ற வார்த்தை பிறந்தது. ஒவ்வொரு மாதமும் தினசரி அந்தந்த ஊர்களில் சூரிய உதயமாகும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் பெற்ற ஓரை என்று சொல்லப்படுகின்றது.\nஎந்த கிழமையில் சூரிய உதயம் ஆகின்றதோ, அந்த கிழமையின் ஆளும் கிரகம் சூரிய உதயமுதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கின்றது,\nஉதாரணமாக ஞாயிறு காலை சூரிய உதயம் 6 மணிக்கு என்றால் அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை நடைபெறும். அதையடுத்து சுக்கிர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை, சனி ஓரை, குரு ஓரை, செவ்வாய் ஓரை என்று எழு கிரகங்களின் ஓரை முடிந்து அடுத்து சூரிய ஓரை ஆரம்பமாகும். திங்கள்கிழமை சூரிய உதயம் பொழுது சந்திர ஓரை ஆரம்பமாகின்றது. செவ்வாய் கிழமை சூரிய உதயம் பொழுது செவ்வாய் ஓரை ஆரம்பமாகின்றது.\nராகு, கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஓரைப் பலன்கள் இல்லை. மாறாக ராகு கால பலன் நடைபெறும்.\nஒரையின் பலன்களை தெரிந்து கொள்வோம்.\nவிண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்திக்க, மருந்துண்ண, சொத்துப்பிரிவினை செய்ய, அரசு உபகாரம் பெற, பதவியில் அமர சூரிய ஓரை நேரத்தை தேர்ந்தேடுக்கலாம்.\nதிருமணத்திறகு பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கலை துறையில் ஈடுபடுதல், தொலை தூர பயணம் செய்தல், நாற்கால் ஜீவன்கள் வாங்குதல் முதலானவற்றை சந்திர ஓரை நேரத்தில் செய்யலாம்.\nபோர்க்கருவிகள் செய்தல், போர் தொடுத்தல், பூமி, நிலம் சம்மந்தமாக விவரங்கள் பேசி முடித்தல், மருந்துண்ணல், நீர் நிலைகளை தடுத்து கரை அல்லது அணை கட்டுதல், அழிவு வேலைகளில் ஈடுபடுதல் உத்தமம். சுப காரியங்களை நீக்கவும்.\nஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கு கொள்ளுதல், கடித தொடர்பு கொள்ளுதல், பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல், தரகு, புரோக்��ர் வேலை செய்தல் முதலானவை பலன் தரும்.\nபுதிய ஆடை ஆபரணம் அணிதல், சேமிப்பு தொடங்குதல், கொள்முதல் செய்தல், விவசாயத்துக்கு விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்தல் முதலானவை பலன் தரும்.\nகாதல் விவகாரங்களில் ஈடுபடுதல், கலைத்துறையில் ஈடுபடுதல், திருமண ஏற்பாடு பற்றி பேசுதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், ஆடை ஆபரணம் அணிதல் முதலானவை பலன் தரும்.\nநிலத்தை உழுதல், எருவிடுதல், விவசாயம் செய்தல், இரும்பு, மின்விசை சாமான்கள் வாங்குதல், தோப்பு துறவு அமைதல், பயணம் செய்தல் பலன் தரும்.\nபகல் கால ஒரையின் ஓட்டம்\nநாழி மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி\n1-2 ½ 6-7 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி\n5 7-8 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n7 ½ 8-9 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\n10 9-10 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்\n12 ½ 10-11 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்\n15 11-12 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்\n17 ½ 12-1 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்\n20 1-2 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி\n22 ½ 2-3 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n25 3-4 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\n27 ½ 4-5 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்\n30 5-6 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்\nஇரவு கால ஒரையின் ஓட்டம்\nநாழி மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி\n32 ½ 6-7 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்\n35 7-8 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்\n37 ½ 8-9 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி\n40 9-10 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n42 ½ 10-11 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\n45 11-12 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்\n47 ½ 12-1 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்\n50 1-2 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்\n52 ½ 2-3 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்\n55 3-4 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சன���\n57 ½ 4-5 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n60 5-6 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026855.html", "date_download": "2019-08-18T20:01:07Z", "digest": "sha1:3LYJGISKP65PFMSO64LIFKIB4IK4PDQR", "length": 5623, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: தமிழ் வளர்த்த சான்றோர் பகுதி-2\nதமிழ் வளர்த்த சான்றோர் பகுதி-2\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் வளர்த்த சான்றோர் பகுதி-2, எம்.சிந்தாசேகர், அருணா வெளியீட்டகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதவளைகள் குதிக்கும் வயிறு திருவாசகக்கனி என் மகளினும் மேலானவள்\nஇன்னொரு தேசிய கீதம் நாலடியார் யுத்த பூமி\nமாநகராட்சி நகராட்சி சட்டங்கள் தொலைவில் உணர்தல் (Telepathy practice) பணம் சம்பாதிக்கச் சிறந்த வழிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/12/", "date_download": "2019-08-18T19:59:04Z", "digest": "sha1:NDXZZWTJG56G2NYJSTWFF6F6OFAZWHN3", "length": 25554, "nlines": 152, "source_domain": "hindumunnani.org.in", "title": "December 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகாவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி\nகுற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி\nதிரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு\nகொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் அவர்கள், குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கி���து. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.\nஎந்த மாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.\nஇதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.\nசட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.\nகுற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.\nகடமையை செய்ய சென்று பலியான திரு. பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழ�� அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇரு காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்த�� முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nடிசம்பர் 6 – அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தின் 140க்கும் மேற்ப்பட்ட முக்கிய நகரங்களில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.\nதமிழகம் இந்து எழுச்சி பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்பதை இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு உணர்த்துகிறது.\nதமிழகம் என்றும் ஆன்மீகத்தின், தேசியத்தின் பக்கம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.\nதிரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இந்துமுன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம��, கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2302-topic", "date_download": "2019-08-18T18:59:41Z", "digest": "sha1:NXAFVX7JG5UJJ6JPUIX57AX67WXOWYTB", "length": 19021, "nlines": 161, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "ஆண்டான்கோவில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nஆண்டான்கோவில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்\nHinduSamayam :: தள வரலாறு :: இந்து ஆலயங்களின் வரலாறு\nஆண்டான்கோவில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்\nமூலவர்\t:\tசொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்\nஅம்மன்/தாயார்\t:\tசொர்ணாம்பிகை, சிவசேகரி\nதல விருட்சம்\t:\tவன்னி\nபழமை\t:\t1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர்\t:\tதிருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்\nகுண்டு பட்ட குற்றம் தவிர்த்தென்னை யாட் கொண்டு நாற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்டனைக் கடுவாய்க் கரைத் தென்புத்தூர் அண்டனைக் கண் டருவினை யற்றெனே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 97வது தலம்.\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.\nஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.\nஇத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.\nகுழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.\nசரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்தால் விரைவில் \"ருது' ஆகிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.\nகாசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார்.\nமுசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.\nசிவன் இவரது கனவில் தோன்றி, \"\"நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,''என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்.\nமந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார்.\nஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்.\nமன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,\"\"மந்திரியாரே இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, \"\"மன்னா இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, \"\"மன்னாஎன் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,''என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,\"\"என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,'' என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது.\nவெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் \"ஆண்டவனே' என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் ���ெட்ட நினைக்கிறார்.\nஅப்போது இறைவன் தோன்றி \"\"ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்'' என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் \"ஆண்டவன் கோயில்' எனப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்\nLocation : தஞ்சை மாவட்டம்\nHinduSamayam :: தள வரலாறு :: இந்து ஆலயங்களின் வரலாறு\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-prasana-venkatesa-perumal-temple-thirumalai-vaiyavour/", "date_download": "2019-08-18T19:49:11Z", "digest": "sha1:KJG7OVX45MWLAOP3FAKNLW4Y2XWHVYGF", "length": 9557, "nlines": 80, "source_domain": "www.indiatempletour.com", "title": "Prasana venkatesa Perumal-Thirumalai vayavour | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் பெருமாள் கோயில் -திருமலைவையாவூர்\nஇறைவன் : பிரசன்ன வெங்கடேஸ்வரர்\nதாயார் : அலமேலு மங்கை தாயார்\nதீர்த்தம் : வராக தீர்த்தம்\nமாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு\nதென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருத்தலம் ,திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் கொண்ட கோயிலாகும் .\nதிருவோண தீபம் : திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோயிலாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓண தீபம் ஏற்றுகிறார்கள் ,அன்று காலை பெருமாள் யாக மண்டபத்தில் எழுந்தருள்கிறார் ,அப்போது ஸ்ரீனிவாசருக்கு யாகம் ,திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் .அப்போது பெருமாள் சன்னதியில் அகன்ற தீபத்தில் நெய் ஊற்றி பெருமாளின் காலடியில் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . திருவோண நட்சத்திரக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திருமணம் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உடையவர்கள் நெய் கொடுத்து தீப தரிசனம் காணுகிறார்கள் .\nவராஹ ஸ்வாமி : திருப்பதியில் வராஹ பெருமாளை தரிசித்த பிறகே ஸ்ரீனிவாசரை தரிசிக்க வேண்டும் .அதேபோல் இங்கேயும் வராகரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் , வராஹ அவதாரத்தை கருட ஆழ்வார் காணமுடியாமல் போகவே அவரின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் பெருமாள் கருடனுக்கு வராஹ அவதாரத்தை காட்டினார். இங்கு வராஹர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும் இடது காலை ஆதிசேஷனின் தலையின் மீது வைத்து லட்சுமி தேவியை மடியில் அணைத்தபடி தரிசனம் தருகிறார் .இவர் சன்னதி தனியாக கொடிமரத்துடன் உள்ளது. இவருக்கே இங்கு முதலில் விசேஷ காலங்களில் கொடியேற்றமும் முதலில் தீபாராதனையும் நடைபெறுகிறது .\nபிரசன்ன வெங்கடேசர் : பெருமாள் செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தருகிறார் . தன் இரு மார்பிலும் இரண்டு மஹாலக்ஷ்மியை ஏந்தியுள்ளார், திருவாச்சியில் ஆதிசேஷன் இருக்கிறார் .பெருமாள் அஷ்டலக்ஷ்மி ,தசாவதார ஒட்டியாணம் ,சகஸ்ரநாம மாலைகள் அணிந்து மிகவும் அம்சமாக இருக்கிறார் . வியாழன் தோறும் இவைகள் எதுவும் அணியாமல் திருப்பதியில் உள்ளது போல் நேத்திர தரிசனம் தருகிறார் .\nபெருமாளின் காவலாளியான ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர்கள் ஒருவர் தன் காதில் சிம்ம குண்டலமும் மற்றொருவர் காதில் கஜ குண்டலமும் அணிந்துள்ளனர்.இது வித்தியாசமான அமைப்பாகும் .\nவரலாறு : தொண்டைமான் மன்னன் ஒருவர் தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி பெருமாளை தன் மனதில் நினைத்தார் அவரும் அவ்வாறு பெருமாளும் அருளினார். தனக்கு வெற்றி தேடித்தந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார் அப்போது இவூரில் உள்ள இவ் மலையில் பெருமாள் கையில் செங்கோலுடன் மன்னரின் மனதில் காட்சி கொடுத்தார் ,அவ்வாறு தன் மனதில் வந்து காட்சி கொடுத்ததால் அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வைத்து இதே இடத்தில் வெங்கடாஜலபதிக்கு கோயிலையும் ��ழுப்பினார் .\nகோயில் திறந்திருக்கும் நேரம் :\nதொலைபேசி எண்: தேவராஜன் பட்டர் : 9443239005\nசென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை தாண்டி படாளம் கூட்டு ரோடு வரும் அங்கே இறங்கி வேடந்தாங்கல் செல்லும் சாலையில் சென்றால் சுமார் 4 km தொலைவில் இந்த ஊர் வரும் . மலை வரை காரில் செல்லலாம் . செங்கல்பட்டில் இருந்து பேருந்துகள் உள்ளன . விழுப்புரம் செல்லும் பேருந்தில் படாளம் கூட்டுரோடில் இறங்கி ஆட்டோவில் இக்கோயிலுக்கு செல்லலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200601/news/200601.html", "date_download": "2019-08-18T20:04:16Z", "digest": "sha1:VFHKEXHTMOVD5CMKI5KQGPMF4JALBK4J", "length": 5701, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்!! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்\nகாதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சோனாலி. அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி தற்போது மீண்டு வந்துள்ளார்.\nஅவர் நடித்த English Babu Desi Mem என்ற படத்தை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சோனாலி மீது காதலில் விழுந்துவிட்டாராம்.\nஅதன்பிறகு அவரது ரூம் முழுக்க இந்த நடிகையின் புகைப்படத்தை தான் ஒட்டி வைத்திருப்பாராம். அவரது பர்ஸிலும் சோனாலியின் புகைப்படத்தை வைத்திருப்பாராம். மேலும் சோனாலியிடம் தன்னுடைய காதலை ப்ரொபோஸ் செய்வேன், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை கடத்தி திருமணம் செய்வேன் என அக்தர் ஒருமுறை கூறினாராம்.\nஇது பற்றி சோனாலியிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “அக்தர் என ஒருவர் இருப்பதே எனக்கு தெரியாது. நான் கிரிக்கெட் பேன் இல்லை. அவர் எனக்கு ரசிகராக இருப்பதற்கு நன்றி மட்டுமே என்னால் கூற முடியும்” என பதில் அளித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/01/police-exam-question-answers.html", "date_download": "2019-08-18T19:23:41Z", "digest": "sha1:TG5BMOYMSBFCTPTPLCOH5T3XRXOKESBD", "length": 34531, "nlines": 341, "source_domain": "www.tettnpsc.com", "title": "Police SI Exam Question Answers", "raw_content": "\nகாவலர் தேர்வு முக்கியமான 200 வினாக்கள்\n1.தமிழச்சி - என்ற நூலை எழுதியவர்\n2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்\n3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்\n4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்\n5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்\n6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்\n7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க\n8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க\n12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி\n14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை\n15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை\n16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்\n17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்\n18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது\n19.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்\n20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971\n21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது\n22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது\n23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது\n24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார் காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்\n25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது\n26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்\n27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது\n28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்\n29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949\n30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்\n31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்\n32.தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்\n33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்\n34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது\n35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை\n36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்\n37.இயற்கை கவ���தை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்\n38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்\n39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்\n40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்\n41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா\n42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்\n43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா\n44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்\n45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\n46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது\n47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்\n48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது\n49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்\n50.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்\n51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க\n52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்\n53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக\n56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க\n58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்\n59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்\n60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்\n61.இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்\n62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்\n63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை\n64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு\n65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது\n66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்\n67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்\n68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்\n69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி\n70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982\n71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது\n72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915\n73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957\n74.��ுழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்\n75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ\n76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்\n77.எந்த வருடம் 20-20 உலக கோப்பை கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது\n78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்\n79.பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முதன் முதல் அறிமுகப்படுத்திய மாநிலம்\n80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்\n82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு\n83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்\n84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி\n86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி\n87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்\n88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்\n89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்\n90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா\n91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது\n92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்\n94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி\n95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா\n96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை\n97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்\n98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்\n99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்\n100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்\n102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்\n103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது\n104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது\n105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்\n106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது\n107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்\n108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\n109.பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது\n110.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்\n111.எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்\n112.இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்\n113.இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது\n114.கிழக்கத்திய விவசாயம் நட���பெறுவது இந்தியா\n115.கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது\n116.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935\n117.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது\n118.இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது\n119.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்\n120.இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%\n121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி\n122.உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்\n123.தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி\n124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56\n125.இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்\n126.தமிழ்நாட்டில் இயற்கை வாயு எங்கு கிடைக்கிறது\n127.நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு தேவை 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை\n128.இந்தியாவின் இணைப்பு மொழி எது\n129.ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன\n130.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு\n131.இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்\n132.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்\n133.பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்\n134.1921-ம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது\n136.ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு\n137.தாந்தியதோப் என்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்\n138.காங்கிரஸ் மாநாட்டின் முதல் ஆங்கில தலைவர்\n139.தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது\n140.ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி\n141.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன\n142.அபு மலைத் தொடர் எங்கு உள்ளது\n143.இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது\n144.நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி\n146.தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை\n147.மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்\n148.ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்\n149.இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்\n150.நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்\n152.இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை\n153.கரும்பு ஆராய்ச்���ி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்\n154.யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி\n155.இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை\n156.தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி\n157.இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி\n158.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது\n159.தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்\n160.கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்\n161.ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை\n162.ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது\n163.இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது\n164.சமய சார்பற்ற நாடு எது\n165.வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்\n166.பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்\n167.நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்\n168.வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை\n169.கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன\n170.விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்\n171.நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா\n172.திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்\n173.குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது\n175.சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது\n176.மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது\n177.ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன\n178.தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்\n179.முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி\n181.இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது\n182.இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்\n184.இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு\n185.விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி\n186.கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்\n187.ஒலி எதன் ஊடே பரவுவதில்லை\n188.ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்\n189.யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்\n190.தென் மாநிலங்களில் ஓடக்கூடிய ��ிக நீண்ட ஆற்றின் பெயரென்ன\n191.காற்றில் பரவும் நோய் டீப்தீரியா\n193.கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி\n194.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்\n196.பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்\n197.பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்\n198.இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்\n199.இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்\n200.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/13230936/Actor-Vivek-talks.vpf", "date_download": "2019-08-18T19:51:23Z", "digest": "sha1:W6NQV4V54AKCGWHL23ILC37MS3XAWIDR", "length": 10362, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Vivek talks || ‘‘மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’நடிகர் விவேக் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’நடிகர் விவேக் பேச்சு + \"||\" + Actor Vivek talks\n‘‘மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’நடிகர் விவேக் பேச்சு\nமாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விவேக் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:00 AM\nசமூக கருத்து ஒன்றை கருவாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘எழுமின்.’ வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் விவேக் நடித்து இருக்கிறார். அவருடன் தேவயானி, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு படக்குழுவினர் பேட்டி அளித்தார்கள். அதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசியதாவது:–\n‘‘இப்போதெல்லாம் கதாநாயகனை காட்டிலும் வில்லனுக்குத்தான் அதிக பெயர் கிடைக்கிறது. அதனால், இந்த படத்தின் வில்லன் ரிஷிக்கும் பெயர் கிடைக்கும். படத்தில், மாணவர்களுக்கு ஒரு நல்ல வி‌ஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதை செய்து இருக்கிறார்கள்.\n‘எழுமின்’ படத்தின் உண்மையான கதாநாயகன் யார் என்றால், படத்தில் நடித்துள்ள மாணவர்கள்தான். அவர்களுடன் நான் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 18–ந் தேதி வடசென்னை, சண்டக்கோழி–2 என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களுடன் நாங்களும் வருகிறோம். இந்த படத்தை மாணவர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும்.’’\nவிழாவில் இசையமைப்பாளர்கள் கணேஷ் சந்திரசேகர், ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோரும் பேசினார்கள்.\n1. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.\n2. கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்\nகேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\n2. \"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்\" - கவிஞர் வைரமுத்து\n3. பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/business/14877-lic-s-market-share-decreases-due-to-the-development-of-private-enterprises.html", "date_download": "2019-08-18T19:39:56Z", "digest": "sha1:CZRJAU4KLFGWC747R7BCIHJQV6RTLD2O", "length": 7140, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறைகிறது | LIC's market share decreases due to the development of private enterprises", "raw_content": "\nதனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறைகிறது\nதனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் அதிக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் அரசுக்குச் சொந்தமான காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் சந்தை பங்களிப்பு 2017-18-ல் 70 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.\nகாப்��ீடுக்கான பிரீமியம் வருவாய் அடிப்படையில், 2016-17 நிதி ஆண்டில் தனியார் காப்பீடு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 28.19 சதவீதமாக இருந்தது. இது 2017-18 நிதி ஆண்டில் 30.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எல்ஐசி நிறுவனத்தின் சந்தைபங்களிப்பு 71.81 சதவீதத்திலிருந்து 69.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றன.\nஇதனால் நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறையத் தொடங்கியுள்ளது. பாலிசி விற்பனையிலும் எல்ஐசியின் பங்களிப்பு குறையத் தொடங்கியுள்ளது. 2017-18 நிதி ஆண்டில் மொத்தமாக 281.97 லட்சம் பாலிசி திட்டங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 213.38 பாலிசி திட்டங்களை எல்ஐசி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஅதாவது 75.7 சதவீதம். தனியார் காப்பீடு நிறுவனங்கள் 68.59 லட்சம் பாலிசிகளை விற்றுள்ளன. தனியார் நிறுவனங்களின் பாலிசி விற்பனை வளர்ச்சி 8.47 சதவீதமாக உள்ளது. ஆனால், எல்ஐசியின் பாலிசி விற்பனை வளர்ச்சி 5.99 சதவீதமாக உள்ளது.\n - எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரிப் பணி\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தினந்தோறும் பிரீமியம் செலுத்தும் புதிய காப்பீட்டு சேவை திட்டம்: எல்ஐசி நிறுவனம் அறிமுகம்\nதனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறைகிறது\nதுள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்\nவீடு வாங்குவோர் அதிகரித்திருப்பதால் வீடு விற்பனை 7.2 சதவீதம் உயர்வு\nகோடநாடு குற்றச்சாட்டு அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை: அமைச்சர் சி.வி. சண்முகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Trader.html", "date_download": "2019-08-18T20:19:51Z", "digest": "sha1:PGKFEZMLII3IAEM6E3JGJT6JIQRVK5VI", "length": 8424, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "திருகோணமலையை கண்காணிக்க அதிநவீன ராடர் - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருகோணமலையை கண்காணிக்க அதிநவீன ராடர்\nதிருகோணமலையை கண்காணிக்க அதிநவீன ராடர்\nநிலா நிலான் January 29, 2019 திருகோணமலை\nதிருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்ப�� வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n”திருகோணமலை பிரதேசத்தை ஒரு ஏற்றுமதி வாய்ப்புள்ள கேந்திரமாக சிறிலங்கா அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.\nஎனவே, சரக்கு கப்பல்களைக் கையாளுவதற்கான மேலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.\nஅதற்காக, இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் புதிய ராடர் கருவி பொருத்தப்படவுள்ளதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன.\nஇயற்கைத் துறைமுகமான திருகோணமலையை பொருளாதார வாய்ப்பாக பயன்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம், இரவில் இயங்கக் கூடிய வசதி செய்யப்படும்.\nஜப்பானின் அனைத்துலக கூட்டுத்தாபனத்தின் 1 பில்லியன் யென் உதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\nகாலி துறைமுகமும், இரவு நேரத்தில் செயற்படும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214633?ref=archive-feed", "date_download": "2019-08-18T20:00:19Z", "digest": "sha1:GYDGLN4MGSUVBZMMYFNOO4OOHUCMMHRD", "length": 11786, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸ்மா அதிபருக்கு மைத்திரி வழங்கியுள்ள உத்தரவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸ்மா அதிபருக்கு மைத்திரி வழங்கியுள்ள உத்தரவு\nசிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் பிரதேசங்களில் இன்று (12) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகில விரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் .\nஇது தொடர்பில் அந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற���றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விரு அமைச்சர்களும் கொண்டுவந்தனர்.\nசிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களில் வேண்டுமென்றே வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்பட்டிருப்பதாகவும் இதனால் அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் தற்போது பயத்தில் உறைந்து கிடப்பதாகவும் ஜனாதிபதியிடம் இவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.\nஇதனையடுத்து ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் இறுக்கமாக நிலை நாட்டுமாறும் சட்டத்தை பணிப்புரை விடுத்தார்.\nஇன்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் எந்த பிரதேசங்களிலும் ஏதவாது சம்பவங்கள் நடந்தால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் எனவும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடுத்துரைத்தார்.\nஇதேவேளை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்தார்.\nஏற்கனவே சிலாபம் பிரதேசத்தில் இன்று மாலை அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:24:34Z", "digest": "sha1:WLL6JC3PHB34TEWW37CAQ3CADNPVNB24", "length": 19643, "nlines": 171, "source_domain": "eelamalar.com", "title": "எட்டாம் நாள் - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதியாக தீபம் திலீபன் -எட்டாம் நாள் நினைவலைகள்.\nஇன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.\nஉண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..\nலெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.\nதமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.\nதமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.\nதிலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..\nவல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.\n“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.\nஇந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.\nபுலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.\nதிலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதே கட்டிலில் துவண்டு வதங��கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.\nஅவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..\n தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது\nமுரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nமகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.\nமேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஇரத்த அழுத்தம் – 80/50\nநாடித் துடிப்பு – 140\n(ஒன்பதாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=61&page=view&catid=10&key=10&hit=1", "date_download": "2019-08-18T19:46:37Z", "digest": "sha1:E2JK2TFRQMXU7L2JD7E2SWBZVBZDLVT5", "length": 3510, "nlines": 44, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> பாலமனோகரன்\t> balamano10.jpg\nஓவியத்தின் பெயர்: மாவீரர் நாள்\nஇணைக்கப்பட்ட திகதி: 16-02-05, 12:36\nவிளக்கம்: 1995ம் ஆண்டு வரையப்பட்டது. பொறிக்கப்பட்டுள்ள கவிதையும் ஓவியரால் புனையப்பட்டது.\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 17373901 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/311125.html", "date_download": "2019-08-18T20:02:29Z", "digest": "sha1:Q32SV3SKIM27OPWNGFR6WDADHFO3K4DG", "length": 7227, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "வெளிச்சம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-Nov-16, 2:13 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07040443/Hindi-film-makerRs-60-thousand-theft-in-Ekta-Kapoor.vpf", "date_download": "2019-08-18T19:57:05Z", "digest": "sha1:QHJSIT4MKNEJU5HUYEOGPCMSR23QQNR2", "length": 10419, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hindi film maker Rs 60 thousand theft in Ekta Kapoor home || இந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை + \"||\" + Hindi film maker Rs 60 thousand theft in Ekta Kapoor home\nஇந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை\nஇந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தி பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏக்தா கபூர் ஜூகு பகுதியில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த வாரம் தனது கைப்பையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்து இருந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியில் செல்வதற்காக அந்த பையை எடுத்து பார்த்தார். அப்போது, பையில் இருந்த பணத்தில் ரூ.60 ஆயிரம் காணாமல் போயிருந்தது.\nஇதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் இதுபற்றி கேட்டார்.\nஆனால் அவர்கள் பணம் காணாமல் போனது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இதையடுத்து அவர் பணம் திருட்டு போனது குறித்து ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள், ஏக்தா கபூரின் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் யாரோ பணத்தை திருடி இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.\nஇது தொடர்பாக போலீசார் வேலைக்காரர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:27:39Z", "digest": "sha1:L3G35QNWFQRCYGYSAJIXSNN7Q4PEJNQY", "length": 22660, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா வீட்டில் அனைவரும் நலம் தானே வீட்டில் அனைவரு���் நலம் தானே எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …\nTags: அனல்காற்று, இரவு, காடு, காதல்\n வணக்கம் ஐயா, நான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன். எப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எனக்கு இலக்கியம் பற்றி ஒன்றும் …\nமரபைக் கண்டடைதல் – கடிதங்கள்\nமரபைக் கண்டடைதல் அன்புள்ள ஜெ எந்த மரபை வரித்துக்கொள்வது என்ற கோணத்தில் நானும் சிந்திக்காத நாள் இல்லை. நான் வாட்டிக்கானின் மாபெரும் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த மரபு என்னுடையதும் இல்லையா என்று ஏங்கினேன். இன்னொரு மண்ணில் பிறந்திருப்பதனால் நான் இதை என்னுடையது அல்ல என்று நினைக்கவேண்டுமா என எண்ணினேன். அதற்கான பதிலை அளித்திருக்கிறீர்கள். எல்லா மகத்தான மானுட சாதனைகளும் நம்முடையதே என்று எண்ணும் ஒரு மனவிரிவு நமக்குத்தேவை. நமக்குச் சங்கீதம்தான் முக்கியம் என்றால் உலகிலுள்ள எல்லா சங்கீதமும் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் சதிஷ்வரன். வெள்ளையானை நாவல் பற்றி YouTubeல் பேசியிருந்தேன்( https://youtu.be/cJqFxS5rpek). நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அதைப் பகிர்ந்திருந்ததை இப்பொழுதுதான் கவனித்தேன். மிகவும் நன்றி. உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். வெள்ளையானை எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்த புத்தகம். குறிப்பாக இந்தியா வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள பெரிய ஊக்கமாக அமைந்தது. எங்கிருந்து துவங்குவது என்ற குழப்பத்தில் இருந்தபோத��� உங்கள் வலைத்தளமே மீண்டும் உதவியது. அதில் வெள்ளையானை பற்றிய சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் …\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்\nபடைப்பு முகமும் பாலியல் முகமும் அன்புள்ள ஜெ அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்கள் அல்லவா நேற்று உங்கள் தளத்தில் எஸ் என்ற இளைஞர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். என்ன ஒரு நடை. மொழிக்கூர்மை, புனைவுணர்வுள்ள கூறுமுறை, கச்சிதமான ஒழுக்கில் ஒன்றின்பின் ஒன்றென விழுந்த சொற்றொடர்கள், அனைத்துக்கும் மேலாக அக்கடிதம் வழியாக தெள்ளத்தெளிவாக கூடி வந்த தனி ஆளுமை. ஒரு புனைவெழுத்தாளருக்குறியதென இருந்தது. ‘இலக்கியம் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கவில்லை, வாழ்வதற்கான ஆசைய கொடுத்தது,’ என்கிறார். இலக்கியத்துக்கும் வாழ்க்கைகுமான உறவை …\nஉச்சவழு வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்பின் ஜெ, நேற்று தங்களின் தளத்தில் “உச்சவழு” சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும் வாரி தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருஞ்சுழி. ஆனால் அச்சுழி தன் மகனை மட்டும் விட்டுவைத்துவிட்டது. முதலில் அவளைக் காணாமல் இவன் மறுத்துவிடுகிறான். அவன் மீண்டும் தன் அன்னையை இவ்வாறு அடைகிறான். கடைசியில் தந்தத்தை நீட்டி தரையை நுகரும் அந்த …\nகாடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ,வணக்கம். இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது. நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க …\nபங்கர் ராய் – கடிதங்கள்\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் அன்புள்ள ஜெயமோகன், பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை உணர்ந்து துளித்துளியாய்த் திரட்டிக் கொண்டு பேரலைகளாக எழுந்து மானுடத்துக்கு மகத்தான பங்களிப��பை ஆற்றிய பல்வேறு மக்கள் திரள்களைப் பற்றிய உயிரோட்டமான சித்திரத்தை அளித்து வருகிறது. ஒரு நல்லரசு மக்களைப் பயிற்றுவிக்கும். மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் …\nநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும் அன்பின் ஜெ.. பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி.. செய்தித் தாள்களில், agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப் பிரச்சினைக்கு, கடிதம் எழுதித் தீர்வு காண முயலலாம். அப்படி ஒரு கடிதம் – நைஜீரியத் தினசரி ஒன்றில் வந்தது. கேள்வி: அன்புள்ள சகோதரி டோலெப்போ, நான் இபேயில் குடியிருக்கிறேன். திருமணமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து …\nபட்டி ஜெ, பட்டி வாசித்து முடித்த்தும் இளம் ப்ருவ பள்ளி சென்ற நாட்கள் நினைவில் வந்தது. அப்போதெல்லாம் கோபால சமுத்திரத்திலிருக்கும் பள்ளிக்கு த்ருவையிலிருந்து ந்டைப்பயணம் தான். திருநெல்வேலியில் பட்டியைக் கிடை என்றுதான் சொல்வார்கள். மாலையில் பள்ளியிலிருந்து பசியுடன் வீடு திரும்புகையில் சில சமயம் பட்டியில் கஞ்சி பனையோலில் சின்ன வெங்காயத்துடன் கிடைக்கும். படித்து முடித்ததும் கிடைக்கஞ்சிக்காக மனம் ஏங்கியது.ஊருக்கு சென்று வர வேண்டும். அன்புடன் சேது வேலுமணி சென்னை அன்புள்ள ஆசிரியருக்கு, தங்களின் ‘பட்டி’ பற்றிய பதிவை …\nபித்து - மூன்று கவிதைகள்\nசென்னை சந்திப்பு - இன்று\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/drug-adict-try-kill-his-friend", "date_download": "2019-08-18T20:22:55Z", "digest": "sha1:4L4W5RJMHGGXRPWLHXHG5S7NGHBBCX7A", "length": 15261, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "போதையிலிருந்து மீண்டுவர அறிவுரை கொடுத்த நண்பனை போதை ஊசி போட்டு கொல்ல முயன்றவர்கள்!!! | drug adict try to kill his friend | nakkheeran", "raw_content": "\nபோதையிலிருந்து மீண்டுவர அறிவுரை கொடுத்த நண்பனை போதை ஊசி போட்டு கொல்ல முயன்றவர்கள்\nதிருச்சியில் கஞ்சா, போதை, சரக்கு என தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தலைவிரித்து ஆடுவதால் திருச்சியில் அடிதடி, கொலை, திருட்டு என நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே வருகிறது. எளிதில் கிடைத்துவிடும் போதையில் இளைஞர்கள் வெகுவாக போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதை விட கொடுமை இவர்களை போதையில் இருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு வாழ சொன்ன நண்பனுக்கே தூங்கும் போது போதையில் போதை ஊசி போட்டதால் கைகள் அழுகும் நிலைக்சென்ற கொடுமை திருச்சியில் நடந்திருக்கிறது.\nதிருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சியில் கூர்க்கா வேலை செய்து கொண்டுயிர���க்கிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர் குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர்.\nஇவர்களோடு கூட இருந்த அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர்.\nஇதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து கருத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். போதையில் ஊசி போட்டதால் நரம்புகளில் ஊசி போடுவதற்கு பதிலாக தசைப்பகுதியில் ஊசி போட்டதால் மருத்து சதை பகுதியில் இறங்கி அவருடை கை கருப்பு அடைய ஆரம்பித்துள்ளது.\nஇதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.\nமேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சியில் உள்ள மெடிக்கல்களில் முக்கியமான காந்திமார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், புத்தூர், அரசு மருத்துவனை பகுதியில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கொடுப்பதால் இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு மெடிக்கல் கடைகளில் ஈசியாக கிடைப்பதால் அவர் போதையின் அடிமையாகவே வாழ்கிறார்கள்.\nஅஜித் நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை யில் தொடர்ந்து வாங்கியிருப்பது விசாரணையில் தெரிந்ததால் ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nஅறிவுரை செய்த நண்பக்கு நண்பர்களே போதை ஊசி போட்ட கொடுமை திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாளை முதல் உயருகிறது ஆவின் பால் விலை... புதிய விலைப்பட்டியல் வெளியீடு\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\nபணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி...\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/37192-trust-issues-and-our-society.html", "date_download": "2019-08-18T20:14:38Z", "digest": "sha1:4POBUDP4GLDNWR3MRUMQGG6H6JIAAEMS", "length": 20133, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி பெஞ்சுக்காரி - 12 | யாரைத்தான் நம்புவதோ..? | Trust Issues and Our Society", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nகடைசி பெஞ்சுக்காரி - 12 | யாரைத்தான் நம்புவதோ..\nஆதார் கார்டை 'பிளா பிளா' வசதிகளுடன் இணைப்பதற்கான கெடு காலவரையின்றி நீட்டிக்கப்படுகிறது என நீதிபதிகள் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஆதார் எடுக்க கோவை கலக்டரேட்டிற்கு போயிருந்தேன். அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் 'ஆதார் க்யூவா' என்றேன். அவர் என்னை மெலிதாய் முறைத்து விட்டு திரும்பிவிட்டார். எல்லாருக்கும் டோக்கன் கொடுத்தார்கள். எல்லாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். என்னைப் பார்த்து முறைத்த அதே அம்மா, வரிசையில் எனக்கு முன் வந்து நின்றார். நம்பர் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.\n'உங்க நம்பர் பனிரண்டா' என அவரிடம் கேட்டேன். கேட்காதது போலவே நின்று கொண்டிருந்தார். மறுபடியும் 'உங்க நம்பர்..' எனத் தொடங்கியபோதே அழுத்தமாய் என்னை பார்த்து முறைத்தார்.\nபயோ-மெட்ரிக் தகவல்கள் எடுக்க கண்ணை ஸ்கேன் செய்வீர்களா என அங்கிருந்த அலுவலரிடம் கேட்டுவிட்டு உடனேயே, 'அய்யோ, எனக்கு கண்ணுல பிராப்ளம் இருக்கு. இதெல்லாம் பண்ணுன இன்ஃபெக்‌ஷன் ஆயிடும். இதை எல்லாம் எடுத்து எடுக்குறீங்க' என அதே வாக்கியங்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கூட்டமே மெல்ல அச்சுறுத்தப்படுவதாக உணரும் அளவு அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். சில நிமிட போராட்டத்திற்கு பிறகு 'எனக்கு ஆதார் வேண்டாம்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். 'மெண்டல்' என்றது ஓர் ஆண் குரல்.\nஅவர் மனச்சிதைவுக்கு ஆளானவராக இருப்பார் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். பிற மனிதர்களை நம்பவே முடியாத ஒரு மனநிலைக்கு போவதற்கு முன் எவ்வளவு ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்திருக்கும் அந்த அம்மா அளவிற்கு இல்லையென்றாலும், நானும் பெரிதாக மனிதர்களை நம்புவதில்லை. ஒரு சிறு ஏமாற்றமும் அவநம்பிக்கையை உண்டாக்கிவிடுவதாக இருக்கிறது. 'No', ' I dont know', 'I hate you' மாதிரியான வாக்கியங்களைதான் நான் அடிக்கடி உபயோகிப்பதாக எனக்குத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nஅடிப்படையில் 'Trust issues'. இன்செக்யூராக இருக்கும் பெண்கள், யாரை���ும் தங்களுக்குள் அனுமதித்துக் கொள்ள மாட்டார்கள். யாருமே தங்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். எதையுமே எதிர்பார்த்துவிடக் கூடாது, எதிர்பார்த்தால்தான் ஏமாற்றம் வரும் என எதிர்பார்ப்புகளின்றி, ஏமாற்றங்களை சமாளிக்க ஆயுதங்களோடு காத்திருப்பார்கள். இவ்வழியில் தாங்கள் வலிமையானவர்களாக இருப்பதாக நினைத்து சமாதானம் செய்து கொள்வார்கள். அதேசமயத்தில், எதையோ பெரிதாக மிஸ் பண்ணுவதாகவும் உணர்வார்கள். அணிந்திருக்கும் இந்தப் பாதுகாப்பு கவசம்தான் 'எதையோ மிஸ் பண்றோம்' உணர்வை தருவதாக இருக்கும்.\nஇந்த உணர்வுகளை நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் பெண்களிடம்தான் அதிகம் கவனித்திருக்கிறேன். ஆனால், இருபது வயதிற்கு முன்னரே நானும் இப்படி ஒரு பெண்ணாய் மாறிப் போயிருக்கிறேன். ரூபி கவுர் போலவே தட்டையான, மொக்கையான கவிதைகளை எழுதி வாட்ஸப் ஸ்டேட்டஸிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிடும் பல இளம்பெண்கள் 'trust issues'களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிகிறது. 'ஷாஷாங்க் ரிடம்ஷன்' படம் முழுக்க 'நம்பிக்கை மனிதனை பித்தாக்கிவிடும்' என மார்கன் ஃப்ரீமன் உழல்வதை போலவேதான் கொந்தளிக்கும் மனதை நிதானப்படுத்த முடியாமல் திணறுவோம்.\n'ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க..' என்பதை நான் பல பேரிடம் பல மாடுலேஷனில், சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். பலர் என்னிடமும் கேட்டிருக்கிறார்கள். போதையின் உச்சத்திலோ, சீரிய சிந்தனையிலோ இருந்த ஒருவர், நான் இப்படி கேட்டதற்கு பதிலாக 'அப்படித்தான் இருப்பாங்க' என்று சொன்னார். வகுப்பறையில் நின்றிருந்த பேராசிரியர், 'இந்த உலகில் மனிதர்களை நம்ப முடிகிறதா' என்பதை நான் பல பேரிடம் பல மாடுலேஷனில், சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். பலர் என்னிடமும் கேட்டிருக்கிறார்கள். போதையின் உச்சத்திலோ, சீரிய சிந்தனையிலோ இருந்த ஒருவர், நான் இப்படி கேட்டதற்கு பதிலாக 'அப்படித்தான் இருப்பாங்க' என்று சொன்னார். வகுப்பறையில் நின்றிருந்த பேராசிரியர், 'இந்த உலகில் மனிதர்களை நம்ப முடிகிறதா' எனக் கேட்க மொத்த வகுப்புமே 'இல்லவே இல்லை. நிச்சயமாக நம்ப முடியவே முடியாது' என்று கத்தியபோது, டேபிள் மீது லாவகமாக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்களை பார்த்து 'அப்படியென்றால், நீங்கள் நம்பும்படியாக இல்ல�� என்று தானே அர்த்தம்' எனக் கேட்க மொத்த வகுப்புமே 'இல்லவே இல்லை. நிச்சயமாக நம்ப முடியவே முடியாது' என்று கத்தியபோது, டேபிள் மீது லாவகமாக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்களை பார்த்து 'அப்படியென்றால், நீங்கள் நம்பும்படியாக இல்லை என்று தானே அர்த்தம்' என்றார். இங்கு எல்லாருமே சுயநலமாகத்தான் இருக்கப் போகிறார்கள், யாரையுமே நம்மால் மாற்றிவிட முடியாது என்பதைதான் மேற்சொன்ன இருவரும் வெளிப்படுத்துகிறார்கள்.\nஇதை நம்மால் கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ள முடிந்தால்தான் தற்காலிக நிம்மதி கூட சாத்தியப்படும். இதை ஏற்றுக்கொண்டால் தான் கவிதை எழுதவும், படம் வரையவும், பல நினைவுகளை மறக்கவும் முடியும்.\nகாதல் தோல்வி, பொறுப்பில்லாத அல்லது இல்லாத அப்பா, புறம்பேசும் தோழிகள், 'மாரல் போலிசிங்' செய்யும் பக்கத்து வீட்டுக்காரர்கள், வகுப்பறையில் தீவிரவாதத்தை விதைக்கும் ஆசிரியர்கள் என தினசரி மனமுடைய, அவநம்பிக்கைக் கொள்ள டிசைன் டிசைனாக காரணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த அழுத்தங்களை எல்லாம் கடக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் இவற்றை சந்திக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் நம்பிக்கை அவசியமாகிறது. ஒருவேளை, இந்த உலகம் நாம் நினைக்குமளவு மோசம் இல்லைதான் என நம்ப வேண்டும்.\nஏமாற்றிவிடுவார்கள், பிரிந்து போய்விடுவார்கள் என பயந்து மனிதர்களுடன் நெருங்கி பழகாமல் இருப்பது அவசியமே இல்லாதது. நெருங்கிப் பழகுவோம். ஏமாறுவோம். அழுவோம். அடுத்த வேலையை பார்ப்போம். நிறைய பேர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதே கதையை இதை விட அழகாக பல ஹாலிவுட் படங்கள் சொல்லியிருக்கின்றன. மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும்போது அதை எல்லாம் பார்க்கலாம் - தெரபி மாதிரி\n- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com\n| ஓவியம்: சௌந்தர்யா ரவி |\nமுந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் ப��ட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅக்டோபர் 29-ஆம் தேதி முதல் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சட்டப்பேரவை கூடியது\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நஞ்சு நோய்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-08-18T20:03:55Z", "digest": "sha1:PU3ETGBZGR2DJBHMLN3OSC4B3LWUYKSI", "length": 8656, "nlines": 135, "source_domain": "www.pannaiyar.com", "title": "பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமற்ற சில முக்கியமான உணவு\nகிச்சடி – காய்சோறு, காய்மா\nகேக் – கட்டிகை, கடினி\nசமோசா – கறிப்பொதி, முறுகி\nசாம்பார் – பருப்பு குழம்பு,\nபஜ்ஜி – தோய்ச்சி, மாவேச்சி\nகேசரி – செழும்பம், பழும்பம்\nசட்னி – அரைப்பம், துவையல்\nகூல்ட்ரிங்க்ஸ் – குளிர் குடிப்பு\nபிஸ்கட் – ஈரட்டி, மாச்சில்\nபுரூட் சாலட் – பழக்கூட்டு\nஇயற்கை முறையில் வாழை விவசாயம்\nவாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு\nஒரு கார்ப்பரேட் நீதி கதை\nகணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா\nவிவசாயம் பற்றிய கட்டுரை மற்றும் புத்தகங்கள்\nஇந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest\nஇதற்கு தான் படித்திருக்க வேண்டும்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chennai-metrological-report/", "date_download": "2019-08-18T19:25:36Z", "digest": "sha1:MNHF424NYMZQCQ4TVBWXKIRCM7BACONP", "length": 12210, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "இதுவே தாங்க முடியல! இன்னும் 6 ஆம் தேதி வேற இருக்கா? - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\n இன்னும் 6 ஆம் தேதி வேற இரு���்கா\n இன்னும் 6 ஆம் தேதி வேற இருக்கா\nகோடை கால துவக்கத்திலேயே பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதிருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலோர மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampara.dist.gov.lk/index.php/ta/disaster-management-ta.html", "date_download": "2019-08-18T18:55:39Z", "digest": "sha1:XO2QEXEHN6T2SQTWX3OCMSN5Q5BPJBO6", "length": 5189, "nlines": 118, "source_domain": "ampara.dist.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - அம்பாறை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nTelephone No : +94 63 2222218 | Fax No : +94 63 2222218 | Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - அம்பாறை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 16 August 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2019/02/", "date_download": "2019-08-18T20:04:33Z", "digest": "sha1:DQIUORDCZHVZXSF76Z4VXJ4H3WAQHI4B", "length": 11698, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "February 2019 - FAST NEWS", "raw_content": "\nஇந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..\n(FASTNEWS| PAKISTAN)- பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி இன்று(28) தெரிவித்துள்ளார். Read More\nமுக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளுக்கு தீ‌ர்வு…\nமுக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம். முக‌ம் எ‌ன்பது எ‌ப்போது‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக பலரு‌ம் அ‌திக‌ப்படியான மே‌க்க‌ப்பை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் நமது சரும‌ம் அ‌திகமாக பா‌தி‌ப்படை‌ந்து சோ‌ர்வடை‌கிறது. இதுபோ‌ன்றவ‌ர்களது முக‌த்தை ... Read More\nறகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு…\n(FASTNEWS| COLOMBO)- றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ... Read More\nஇலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…\n(FASTNEWS | COLOMBO) - பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தற்போது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More\nதென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…\n(FASTNEWS-COLOMBO) கைது செய்ய��்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 16 வயது பாடசாலை ... Read More\nதடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…\n(FASTNEWS-COLOMBO) கொழும்பு - கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் புகையிரதம் பாணந்துறை புகையிரத நிலையம் வரையும் , மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம் அளுத்கம வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் ... Read More\nஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்…\nவடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More\nவரலாற்றில் முதன் முறையாக, 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்…\n(FASTNEWS | COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எரான் ... Read More\nஎவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…\n(FASTNEWS-COLOMBO) எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ​மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ... Read More\nகொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோக தடை…\n(FASTNEWS-COLOMBO) எதிர்வரும் 02 ஆம் திகதி பிற்பகல் 09 மணி முதல் ஞாயிற்றுகிழமை(03) பிற்பகல் 03 மணி வரை, 18 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nசங்காவை தலையில் தூக்கி ஆடுகின்றனர் – ஹதுருசிங்கவுக்கு செய்தது நம்பிக்கை துரோகம்\n(FASTNEWS | COLOMBO) - இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவை ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120697", "date_download": "2019-08-18T20:14:31Z", "digest": "sha1:FWTKQDFHSZ255VSVY65UOTGQVFP2IUVC", "length": 8734, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Inspector for questioning with VAO for 5 years in prison,திருட்டு வழக்கில் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விஏஓவிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு 5ஆண்டு சிறை", "raw_content": "\nதிருட்டு வழக்கில் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விஏஓவிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு 5ஆண்டு சிறை\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nநெல்லை: திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு விஏஓவை அழைத்துச்சென்ற இன்ஸ்பெக்டருக்கு ஐந்துஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை தாழையூத்து அருகே உள்ள பாலாமடையை ேசர்ந்தவர் ராமையா (70). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். தற்போது தாழையூத்து பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். பாளை குற்றப்பிரிவு போலீசார் 2008ம் ஆண்டு ���ிருட்டு வழக்கில் குற்றவாளிகள் சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது கிடைத்த தகவல் அடிப்படையில், நகை அடகு கடை நடத்தி வரும் ராமையாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பின்னர் அவரை விடுவித்தனர். போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் ராமையா மனவேதனை அடைந்தார்.\nஇதைதொடர்ந்து பொய் புகாரின்பேரில் சட்டத்துக்கு புறம்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்து சென்று மிரட்டியதாக மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் (மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்) வழக்கு தாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று மாவட்ட மனித உரிமை நீதிபதி ராஜசேகர் விசாரித்தார். பின்னர் அவர் அளித்த தீர்ப்பில், ‘’குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் முகம்மது மைதீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 16 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாய் புகார்தாரர் ராமையாவுக்கு வழங்க வேண்டும்’ என்றார். தற்போது முகம்மது மைதீனும் இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்றுவிட்டார்.\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nவழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 13 லட்ச ரூபாய் மோசடி: செங்கல்பட்டில் போலி வக்கீல் கைது\nபஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு\nசெங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது\nவடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9489", "date_download": "2019-08-18T19:22:24Z", "digest": "sha1:A5GKGPZSWFAIN3AWCUWBC2NHCPFE2ITT", "length": 8633, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - தீபிகா ரவிச்சந்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு\n- ஸ்ரீவித்யா | ஆகஸ்டு 2014 |\nதீபிகா ரவிச்சந்திரன் அதிவேகமாக ஜிக்ஸா புதிர் (jigsaw puzzle) தீர்க்கும் தனித்திறனை நிரூபித்து 15 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவரது பூர்வீகம் தமிழ்நாடு. கனெக்டிகட்டில் வசிக்கும் தீபிகாவும், தாயார் கீதா ரவிச்சந்திரனும் பேசும்போது பல சுவையான தகவல்கள் வெளிவந்தன.\nமுதல் கின்னஸ் சாதனை முயற்சி முப்பது நொடிகள் வித்தியாசத்தில் தவறிப் போனதாம். இருப்பினும் விடாமல் முயலத் தனக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோரே இந்த சாதனையைச் செய்யக் காரணம் என்கிறார் தீபிகா. 12 வயதில், முதல் சாதனை முயற்சியின்போது, பார்வையாளர்களிடம் நிதி திரட்டி பார்வையற்றோர் அறக்கட்டளைக்கு உதவி செய்திருக்கிறார். இதற்காக, India New England (indianewengland.com) இருபது வயதுக்குக் கீழுள்ளோர் பட்டியலில் இவரைக் கவுரவித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் அன்றுவரை கவுரவிக்கப்பட்டவர்களில் மிகவும் குறைந்த வயதுப் பெண் தீபிகாதானாம்.\nபடிப்பிலும் மிகவும் சுட்டியான தீபிகாவின் அறிவியல் ஆராய்ச்சி, பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் வென்றுள்ளன. நாசாவின் கடைசி விண்கலத்தில் தீபிகாவ���ன் அறிவியல் ஆராய்ச்சியும் ஓர் அங்கம் வகிக்கிறது. சென்ற ஆண்டு நோபெல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர் ஸ்டைஸ் (Stietz) அவர்களின் ஆராய்சிக் கூடத்தில் அவரோடு ஆய்வுசெய்த பெருமையும் இவருக்குண்டு. பரதநாட்டிய அரங்கேற்றம் செய்யத் தயாராய் இருக்கும் இவர் கர்நாடக சங்கீதமும் முறைப்படி பயில்கிறார்.\nவிளையாட்டாக தீபிகா மூன்று வயதிலேயே 250 துண்டுகள் கொண்ட ஜிக்ஸா புதிரை ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடித்ததைப் பார்த்து அவரது திறமையை உணர்ந்தாராம் தாயார் கீதா ரவிச்சந்திரன். இந்த தனித்திறனையும், விடாமுயற்சியையும் தாண்டி, பெற்றோர் வகுத்த தினசரி அட்டவணைப்படி படிப்பு, விளையாட்டு, உணவு என்று நேரம் தவறாமல் கடைப்பிடித்ததே உலக சாதனைக்கு முக்கியக் காரணம் என்கிறார் கீதா. தீபிகா தினசரி ஒரு மணி நேரம் ஜிக்ஸா புதிருக்கென்று தவறாமல் செலவிட்டே இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகக் கூறுகிறார்.\nதன் தம்பி, தங்கைக்கு முன்மாதிரியாகத் திகழும் தீபிகா தன் வெற்றிக்குப் பெரிதும் உதவியது தன் தங்கைதான் என்கிறார். அதிவேகமாக விளையாடச் சில யுக்திகளைக் கூறியதும், பயிற்சியின் போது தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு, நேரத்தைக் கணக்கிட்டுத் தனது வெற்றிக்குத் தங்கை உதவியதை அன்போடு நினைவுகூர்கிறார் தீபிகா.\nபன்னிரெண்டே மணித்துளிகளில் ஜிக்ஸா புதிரை விடுவித்துத் தன் சாதனயைத் தானே முறியடிக்கப் போவதாக சொல்லும் தீபிகா, ஹூப்பிங் சுழற்றியபடியே கொண்டே ரோலர் ஸ்கேடிங் செய்வதிலும் புதிய உலக சாதனை படைக்கப் போகிறேன் என்கிறார். மருத்துவம் படித்து ஆராய்ச்சியாளராகி அதில் நோபெல் பரிசு வாங்கவேண்டும் என்பது தீபிகாவின் கனவு. அதனைச் சாதித்துப் பெற்றோரையும் இந்தியாவையும் பெருமைப்படுத்த அவரைத் தென்றல் வாழ்த்துகிறது.\nமார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2019-08-18T19:46:10Z", "digest": "sha1:R5BZWNRGW7MU3CY5FCYAXKZY4M5E5EFM", "length": 25597, "nlines": 173, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வ��ுமான திட்டம்’\nமாத வருமான திட்டம் என்று அழைக்கப்படும் (MIP) ஹைப்ரிட் பிளான் இந்தியாவில் அதிகளவில் பிரபலமாகவில்லை எனினும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஇந்த திட்டத்தில் கிடைக்கும் நிதி அனைத்தும் நிதி நிறுவனங்களிலும், வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது.\nமாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த மாத வருமான திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. நிபுணத்துவத்தோடு செயல்படும் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வருமானத்தை அளித்து வருகின்றன. அவ்வாறு வருமானம் அளிக்கின்ற சில நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்:\nரிலையன்ஸ் நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 23 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவனம், வசூலிக்கும் தொகையை அரசு பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறது.\nபிராங்க்ளின் இந்தியா என்ற நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சென்ற வருடம் 22 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இந்நிறுவனம் வசூலிக்கும் தொகையை அரசு பத்திரங்களிலும், பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்கிறது. கிடைக்கும் வருமானத்தை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, எஸ்பிஐ மேக்னம் என்ற பெயரில் மாத வருமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிடைக்கும் மூலதனத்தை வங்கி பத்திரங்களிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்கிறது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு 17 சதவீத வருமானத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைப் நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 19 சதவீத வருமானத்தை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. இந்நிறுவன திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000த்திலிருந்து முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகனரா வங்கி தனது மாத வருமான திட்டத்தை கனரா ரோபிகோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. கிடைக்கும் முதலீட்டை அரசு பத்திரங்களிலும், தனியார் வங்கிகளிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்கிறது. கடந்த வருடம் இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.\nஐடிஎஃப்சி நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தில் கிடைக்கும் நிதியை ரியல்எஸ்டேட் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்கிறது. மேலும், வங்கி சார்ந்த பங்குகளிலும், தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளிலும் முதலீடு செய்கிறது. கடந்த வருடம் தனது வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.\nபொதுவாக அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் செய்யப்படும் முதலீட்டிற்கு 8 முதல் 9 சதவீத வட்டி கிடைக்கிறது. மேற்சொன்ன திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வருமானம் வரும். எனினும் இந்த வருமானம் நிச்சயம் என்று சொல்ல முடியாது.\nஇந்நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்கின்றன. பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் பெருமளவு குறையும். அல்லது நஷ்டமடையவும் வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள��\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்��� வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு ஏற்படுத்தும் சாதகங்கள்.\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் ��ம்பாதிக்கலாம்....\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-16.html", "date_download": "2019-08-18T19:37:37Z", "digest": "sha1:ZNVZ2X7AFFF5RWHYGL4ITCCGCFKSSGV6", "length": 60897, "nlines": 151, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - பதினாறாம் அத்தியாயம் - அரண்மனைப் பூங்கா - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் ந��ரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nபதினாறாம் அத்தியாயம் - அரண்மனைப் பூங்கா\nதிருநாவுக்கரசரின் மடத்தில் குலச்சிறையாரை மங்கையர்க்கரசி பார்த்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆயிற்று. இந்த ஒரு வாரம் செம்பியன் வளவனுடைய மகளுக்கு ஒரு யுகமாகச் சென்றது. பாண்டிய குமாரர் இன்று வருவார், நாளை வருவார் என்று அரண்மனையில் பேச்சாயிருந்தது. நெடுமாற பாண்டியன் வரவைக் குறித்து மங்கையர்க்கரசிக்கு எவ்வித ஆவலும் ஏற்படவில்லை என்றாலும், பாண்டியனோடு அன்று தான் மடத்தில் பார்த்த வாலிபனும் வருவான், அவனிடம் அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரிக்கலாம் என்ற ஆவல் அவள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.\nஇரண்டு வருஷத்துக்கு முன்னால் கார்காலத்தில் விடா மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் மாலை நடந்த சம்பவமும் மங்கையர்க்கரசியின் மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்று இந்தப் பாண்டிய வாலிபனும் இவனுடைய சிநேகிதன் ஒருவனும் மழையில் சொட்ட நனைந்த வண்ணம் செம்பியன் வளவனின் அரண்மனை வாசலில் வந்து நின்று இரவு தங்க இடம் கேட்டார்கள். விருந்தோம்புவதில் இணையற்ற செம்பியன் வளவனும் அவர்களை ஆதரவுடன் வரவேற்று உபசரித்தான். வந்த இளைஞர்கள் இருவரும் தங்களை வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். சிரிக்கச் சிரிக்கக் குதூகலமாய்ப் பேசினார்கள். அப்புராதன சோழ அரண்மனையில் அன்று வெகு நேரம் வரை ஒரே கோலாகலமாயிருந்தது.\nமங்கையர்க்கரசியின் தந்தை அவளிடம் இரகசியமாக, \"இவர்கள் வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா வெறும் பொய் இவர்கள் மாறுவேடம் பூண்ட பெரிய குலத்து இராஜகுமாரர்கள்\" என்று சொன்னார். இது மங்கையர்க்கரசிக்கும் மகிழ்ச்சி தந்தது. ஏனெனில், அந்த இளைஞர்களிலே ஒருவன் தன்னுடைய உள்ளத்தை எப்படியோ மெள்ள மெள்ளக் கவர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.\nமறுநாள் உதயமானதும் இளைஞர் இருவரும் பிரயாணமாயினர். ஆனால், போவதற்கு முன்னால் அவர்களில் ஒருவன், அதாவது குலச்சிறையின் சிநேகிதன், \"மீண்டும் ஒருநாள் திரும்பி வருவோம்\" என்று உறுதி கூறியதோடு, மங்கையர்க்கரசியிடம் நயன பாஷையில் அந்தரங்கமாகவும் சில விஷயங்களைச் சொன்னான்.\nஇந்தச் சம்பவத்தைப் பற்றிச் சில நாள் வரையில் தந்தையும் மகளும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு வெறும் கனவு என்று எண்ணி மறந்தார்கள்.\nஅப்போது மங்கையர்க்கரசியின் மனம் கவர்ந்த அதே சுந்தர புருஷன்தான் இப்போது சில நாளாக அவளுடைய பயங்கரக் கனவுகளிலே தோன்றிக் கொண்டிருந்தவன். எனவே, தாய் தந்தையின் பாதுகாப்பற்ற அந்த அனாதைப் பெண் இப்போது பெரிதும் பரபரப்புக் கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றுமில்லையல்லவா\nஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காஞ்சி அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. நெடுமாற பாண்டியன் அவனுடைய பரிவாரங்களுடன் காஞ்சிக்கு வந்து விட்டதாக மங்கையர்க்கரசி அறிந்தாள். வானமாதேவியின் நடுமாளிகையில் நெடுமாறன் தங்கியிருப்பதாகவும், அவனுக்கு இன்னும் உடம்பு பூரணமாகக் குணமாகவில்லையென்றும் பேசிக் கொண்டார்கள்.\nஆனால், குலச்சிறையைத் தனிமையில் சந்தித்து விசாரிக்க வேண்டுமென்னும் மங்கையர்க்கரசியின் மனோரதம் நிறைவேறும் என்பதாக மட்டும் காணப்படவில்லை.\nபுவனமகாதேவி தினந்தோறும் சிவபூஜை செய்த பிறகு தன் மருமகள் வானமாதேவிக்குப் பிரசாதம் அனுப்புவதுண்டு. மங்கையர்க்கரசி தானே பிரசாதம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாள். அம்மாளிகையில் இருக்கும் போது மங்கையர்க்கரசியின் கண்கள் நாற்புறமும் சுழன்று சுழன்று தேடியும் அந்த வாலிபன் காணப்படவில்லை.\nஒருநாள் மனத்துணிவை வரவழைத்துக் கொண்டு புவனமகாதேவியையே கேட்டாள். \"அம்மா அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே\nஅதற்குப் புவனமகாதேவி, \"அதை ஏன் கேட்கிறாய், குழந்தாய் பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது...\" என்பதற்குள், \"அடடா பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது...\" என்பதற்குள், \"அடடா அப்படியா அவருக்கு உடம்பு இன்னும் குணமாகவில்லையா அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை\n வானமாதேவி கவலைப்படுவதற்கு ரொம்பவும் காரணமிருக்கிறது. நெடுமாறனுக்கு உடம்பு இப்போது சௌக்கியமாகி விட்டது. ஆனால், அவனுடைய மனத்தைச் சமணர்கள் ரொம்பவும் கெடுத்திருக்கிறார்கள். அவனோடு பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற வீரமறவர் சைனியம் வந்திருக்கிறது. அந்தச் சைனியத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தங்கச் செய்திருக்கிறார்கள். இலங்கை இளவரசனும் நாம் அன்று பார்த்த குலச்சிறை என்ற வாலிபனும் திருக்கழுக்குன்றத்திலேதான் இருக்கிறார்களாம். குழந்தாய் விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம் விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம் அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம் அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம்\" என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி.\nபாண்டிய குமாரனுடைய வரவினால் என்ன விபரீதம் ஏற்படக்கூடும், எதற்காக எல்லோரும் இவ்வளவு கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மங்கையர்க்கரசிக்குத் தெளிவாக விளங்கவில்லை. அதைப் பற்றி அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவும் இல்லை. அவளுக்குத் தன்னுடைய கவலையே பெரிதாக இருந்தது. குலச்சிறை என்று பெயர் சொன்ன வாலிபனை ஒருவேளை தான் பார்க்க முடியாமலே போய் விடுமோ, அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாமற் போய் விடுமோ என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் குடிகொண்டு, வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.\nஇத்தகைய மனோநிலைமையில் ஒருநாள் மாலை நேரத்தில் அரண்மனைப் பூங்காவனத்தில் புவனமகாதேவியின் சிவபூஜைக்காக மங்கையர்க்கரசி மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பன்னீர் மந்தாரை, பொன்னரளி, செவ்வரளி முதலிய செடிகளிலிருந்தும், சம்பங்கி, சாதி, மல்லிகைக் கொடிகளிலிருந்தும் அவளுடைய மலர்க்கரங்கள் புஷ்பங்களைப் பறித்துப் பூக்கூடையில் போட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அவளுடைய உள்ளமோ இரண்டு வருஷங்களுக்கு முன்பு விடாமழை பெய்த ஒருநாள் சாயங்காலம் தன் தந்தையின் புராதன மாளிகையைத் தேடி வந்த இளைஞர்களைப் பற்றியும் அவர்களில் ஒருவன் தன் உள்ளத்தைக் கொண்டு போனதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தது. 'ஒரு நாள் உன்னைத் தேடிக் கொண்டு மறுபடியும் வருவேன்' என்று அவன் கூறிய வாக்குறுதி, நீரின் மேல் எழுதிய எழுத்துதான் போலும் 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது' என்று எண்ணிய போது மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் துளித்தது.\nசெடி கொடிகளின் வழியாக யாரோ புகுந்து வருவது போன்ற சலசலப்புச் சப்தம் கேட்டு, மங்கையர்க்கரசி சப்தம் வந்த திசையை நோக்கினாள். ஆம்; யாரோ ஒரு மனிதர் அந்த அடர்ந்த பூங்காவின் செடிகளினூடே நுழைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், அவருடைய முகம் தெரியவில்லை. அந்தப்புரத்துப் பூந்தோட்டத்தில் அவ்விதம் அலட்சியமாக வரும் மனிதர் யாராயிருக்கும் மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார் மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார் யாராயிருந்தாலும் இருக்கட்டும், நாம் திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தோடு மங்கையர்க்கரசி சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினாள்.\nஅதே சமயத்தில், \"யார் அம்மா, அது இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும் இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும் கொஞ்சம் வழி சொல்லு, அம்மா கொஞ்சம் வழி சொல்லு, அம்மா\" என்று யாரோ சொல்லுவது கேட்டது.\nஅவ்விதம் சொல்லிய குரலானது மங்கையர்க்கரசியின் தேகம் முழுவதையும் ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. அவளுடைய காலடியிலிருந்த தரை திடீரென்று நழுவிப் போவது போல் இருந்தது. அந்தப் பூங்காவனத்திலுள்ள செடி கொடிகள் எல்லாம் அவளைச் சுற்றி வருவதாகத் தோன்றியது. பக்கத்திலிருந்த மந்தார மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் சமாளித்தாள். அவளுடைய இடக்கையில் பிடித்திருந்த வெள்ளிப் பூங்கூடை மட்டும் நழுவிக் கீழே விழ, அதிலிருந்து பல நிறப் புஷ்பங்கள் தரையில் சிதறின.\n பயந்து போய் விட்டாயா என்ன ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல. பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும். போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது\" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான் உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல. பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும். போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது\" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவு தன் தந்தையின் வீட்டுக்கு அதிதியாக வந்து தன் உள்ளங்கவர்ந்து சென்ற கள்வன்தான்\nமங்கையர்க்கரசியின் அதிசயத்தைக் காட்டிலும் பாண்டிய குமாரனுடைய அதிசயம் பன்மடங்கு அதிகமாயிருந்தது.\n\" என்ற சப்தத்தைத் தவிர வேறொரு வார்த்தையும் அவன் வாயிலிர��ந்து வரவில்லை.\nபேச நா எழாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடங்கா அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டு கைதேர்ந்த சிற்பி அமைத்த கற்சிலைகளைப் போல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தார்கள்.\nகடைசியாக, பாண்டிய குமாரன், உணர்ச்சியாலும் வியப்பாலும் கம்மிய குரலில், \"பெண்ணே உண்மையாக நீதானா செம்பியன் வளவன் மகள் மங்கையர்க்கரசிதானா அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா\nமங்கையர்க்கரசி மறுமொழி சொல்ல விரும்பினாள். ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர்தான் வந்தது.\nஉடனே பாண்டிய குமாரன் அளவில்லாத ஆர்வத்துடன் அவள் அருகில் வந்து, \"பெண்ணே இது என்ன ஏன், உன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா என்ன செய்து விட்டேன்\" என்று பரபரப்புடன் வினவினான்.\n அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த மங்கையர்க்கரசி நான்தான்\n\"ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய் ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய் ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன் ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்னை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்��ை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய் ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய் உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது துன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது துன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு உயிரையே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.\"\nஇவ்வாறு நெடுமாறன் உண்மையான உருக்கத்தோடு சொல்லி வந்த போது, பேதைப் பெண்ணாகிய மங்கையர்க்கரசி பலமுறை குறுக்கிட்டுப் பேச விரும்பினாள். என்றாலும், அதற்கு வேண்டிய தைரியம் இல்லாதபடியால் விம்மிக் கொண்டே சும்மா நிற்க வேண்டியதாயிற்று. கடைசியில், பாண்டிய குமாரன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசியதும் அவளுக்கு எப்படியோ பேசுவதற்குத் தைரியம் ஏற்பட்டு, \"ஐயா தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை\n\"அப்படியானால் என்னைப் பார்த்ததும் நீ கண்ணீர் விடுவதற்கும் விம்மி அழுவதற்கும் காரணம் என்ன இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக் கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக�� கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி\nபாண்டிய குமாரனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் மங்கையர்க்கரசி, \"ஐயா தாங்கள் சொன்னது உண்மைதானா என்னைத் தாங்கள் அடியோடு மறந்து விடவில்லையா என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா\n\"அதைப் பற்றி உனக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது மீண்டும் உன்னைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரையிலிருந்து இந்த நகரத்துக்கு வரும் வழியில் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவில் எனக்கு அடைக்கலம் தந்த செம்பியன் வளவன் மாளிகையை அடைந்தேன். அந்த மாளிகை பூட்டிக் கிடந்ததைப் பார்த்ததும் எனக்குண்டான ஏமாற்றத்தைச் சொல்லி முடியாது. உலகமே இருளடைந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அப்புறம் குலச்சிறை உன்னை இந்த நகரில் பார்த்ததாகச் சொன்ன பிறகு கொஞ்சம் மன அமைதி உண்டாயிற்று\" என்றான் நெடுமாறன்.\n அப்படியானால், தாங்களும் பாண்டிய குமாரரிடம் உத்தியோகத்தில் இருக்கிறீர்களா\" என்று மங்கையர்க்கரசி கேட்டாள்.\nநெடுமாறனுடைய முகத்தில் ஒருகணம் மர்மமான புன்னகை தோன்றி மறைந்தது. தான் இன்னான் என்பதை மங்கையர்க்கரசி இன்னமும் தெரிந்து கொள்ளாமலே பேசுகிறாள் என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். அந்தத் தவறுதலை இன்னமும் நீடிக்கச் செய்வதில் அவனுக்குப் பிரியம் ஏற்பட்டது.\n பாண்டிய குமாரரிடந்தான் நானும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே\nமங்கையர்க்கரசி, \"எனக்கு என்ன ஆட்சேபம் தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே\" என்று ஆர்வம் பொங்கக் கூறினாள்.\n\"ஆனாலும் உன் தெய்வம் என்னை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய போது நீ சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லையே உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே\" என்று நெடுமாறன் விஷமப் புன்னகையுடன் கேட்டான்.\n எதிர்பாராதபோது தங்களைத் திடீரென்று பார்த்ததில் பேசத் தெரியாமல் திகைத்து நின்றேன். தாங்களும் என்னைத் தெரிந்து கொள்ளாதது போல் ஒரு மாதிரியாகப் பேசவே, எனக்குக் கண்ணீர் வந்து விட்டது என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள் என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள்\" என்று மங்கையர்க்கரசி கூறிய போது அவளுடைய கண்களில் மறுபடியும் கண்ணீர் துளித்தது.\n இந்த மூர்க்கன் உன் கண்களில் மறுபடியும் கண்ணீர் வரச் செய்தேனே\" என்று சொல்லிக் கொண்டு நெடுமாறன் தன் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான்.\nசற்றுப் பொறுத்து மங்கையர்க்கரசி, \"சுவாமி வெகு நேரம் ஆகி விட்டது. பூஜை நேரம் நெருங்கி விட்டது. நான் போக வேண்டும்\" என்றாள்.\n\" என்று நெடுமாறன் விருப்பமில்லாத குரலில் கேட்டான்.\n\"ஆம், போக வேண்டும். புவனமகாதேவி காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை நான் வரவில்லையேயென்று தாதியை அனுப்பினாலும் அனுப்புவார்கள்.\"\n\"அப்படியானால் நாளைய தினம் இதே நேரத்தில் இங்கு நீ வர வேண்டும்; தவறக் கூடாது. மேலே நம்முடைய காரியங்களைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே\nமங்கையர்க்கரசி திடுக்கிட்டவளாய் நெடுமாறனை நிமிர்ந்து பார்த்து, \"பாண்டிய குமாரர் வாதாபி யுத்தத்துக்குப் போனால் நீங்களும் அவரோடு போவீர்களா\n நான் போருக்குப் போவது உனக்குப் பிடிக்கவில்லையா\n\"எனக்குப் பிடிக்கத்தான் இல்லை. யுத்தம், சண்டை என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் துவேஷிக்க வேண்டும் ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும் ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும் ஏன் எல்லாரும் சந்��ோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது ஏன் எல்லாரும் சந்தோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது\nநெடுமாறன் மீண்டும் மர்மமான புன்னகை புரிந்து, \"யுத்தத்தைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயத்தைப் பாண்டிய குமாரரிடம் சொல்லிப் பார்க்கிறேன். ஒருவேளை அவருடைய மனம் மாறினாலும் மாறலாம். எல்லாவற்றிற்கும் நாளை மாலை இதே நேரத்துக்கு இங்கு நீ கட்டாயம் வரவேண்டும். வருவாயல்லவா\n\"அவசியம் வருகிறேன். இப்போது ரொம்ப நேரமாகி விட்டது உடனே போக வேண்டும்\" என்று கூறி மங்கையர்க்கரசி கீழே கிடந்த புஷ்பக் கூடையை எடுப்பதற்குக் குனிந்தாள்.\nநெடுமாறனும் குனிந்து தரையில் சிதறிக் கிடந்த புஷ்பங்களைக் கூடையில் எடுத்துப் போட்டு, மங்கையர்க்கரசியின் கையில் அதைக் கொடுத்தான். அப்படிக் கொடுக்கும் போது பயபக்தியுடன் பகவானுடைய நிருமால்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் அவளுடைய மலர்க் கரத்தைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.\nமெய்சிலிர்ப்பு அடைந்த மங்கையர்க்கரசி பலவந்தமாகத் தன் கையை நெடுமாறனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு புவனமகாதேவியின் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தாள்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், க��டுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழம���ழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பி���் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-08-18T19:42:10Z", "digest": "sha1:2YBXFZLS6HIIRIC3V4KOKPOTRPPHB5AC", "length": 8334, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நிர்பயா", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nதொடரும் நிர்பயாக்கள் - மற்றும் ஒரு கொடூரம்\nகொல்கத்தா (22 அக் 2018): மேற்கு வங்கத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது பிறப்புறுப்பில் இரும்பும் கம்பியை சொருகிய கொடூரர்கள்.\nநிர்பயா ஸ்டைலில் தமிழகத்தில் மற்றும் ஒரு கொடூரம்\nசென்னை (13 அக் 2018): வண்டலூரில் பார்வையற்ற இளம் பெண் கொடூரமான முறையில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nநிர்பயா வழக்கில் குற்றவளிகள் தூக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது\nபுதுடெல்லி (09 ஜூலை 2018): நிர்பயா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் உட்பட 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கில் அவர்களது தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nகோமாளி - சி���ிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/priyanka-chopra-and-nick-jonas-are-finally-married-couple-read-vows-in-a-christian-wedding/articleshow/66898550.cms", "date_download": "2019-08-18T19:59:55Z", "digest": "sha1:EHMHM5KXRTEUPLHOOSAF6BIZAGDPCA46", "length": 16131, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "priyanka chopra marriage: இளம் காதலர் நிக் ஜோனாஸை மணந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா! - priyanka chopra and nick jonas are finally married, couple read vows in a christian wedding | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nஇளம் காதலர் நிக் ஜோனாஸை மணந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா\nஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா மணந்துள்ளார்.\nஇளம் காதலர் நிக் ஜோனாஸை மணந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா\nஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா மணந்துள்ளார்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா (36). விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் (26) மீது பிரியங்கா சோப்ராவுக்கு காதல் மலர்ந்தது.\nஇதையடுத்து, இவர்களது திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி மெஹந்தி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த மெஹந்தி விழா உடன் சேர்த்து 4 நாட்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றுள்ளனர். ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நாளை டிசம் பர் 2ம் தேதி இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.\nAlso Read This: பிரியங்கா-நிக��� ஜோடியின் திருமணத்திற்காக எப்படி எல்லாம் வேல பாக்குறாங்க\nஇதற்கு முன்னதாக இன்று ஜோத்பூர் அரண்மனையில், கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில், குடும்ப உறவினர்கள், நண்பர்கள், பரிணீதி சோப்ரா, சோபி டர்னர், மது சோப்ரா, பாபா மற்றும் மாமா ஜோனாஸ், ஜோ ஜோனாஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.\nதிருமணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடிபெயர்கின்றனர். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதமன்னாவுக்கு டும் டும் டும்\nAthi Varadar: விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா\nஃபாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு குவியும் பாராட்டு\nஇழந்ததை ஞாபகப்படுத்தும் கோமாளி: தாறுமாறாக வரும் டுவிட்டர் விமர்சனம்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூ\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம்\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்த...\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள்: ஷாலினி பாண்டே\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஉலக ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் செல்போனை மறந்த பிக் பாஸ் ரைசா\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்��ிவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇளம் காதலர் நிக் ஜோனாஸை மணந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா...\nஅரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்\nஅனுஷ்கா, தமன்னாவைத் தொடர்ந்து ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் ப...\nபாலிவுட் நடிகர் செய்யாத சாதனையை ‘2.0’ படம் மூலம் பெற்ற அக்ஷய் கு...\nதனியார் பஸ் விபத்தில் டிவி நடிகர் இறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061169&Print=1", "date_download": "2019-08-18T20:08:55Z", "digest": "sha1:ACXV2I542A22GPLVFTJZONGSKBCNLEUY", "length": 4135, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதிருமங்கலம், திருமங்கலம் உரிமையியல் நீதிமன்றம் ரோட்டில் குடியிருப்பு பகுதிகளுக்குள் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கடையை முற்றுகையிட முயன்றனர். அவர்களுடன் டாஸ்மாக் மண்டல மேலாளர் அமுதா, இன்ஸ்பெக்டர் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nகாணை அருகே திருட்டு போலீசார் விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/jiivi-review-telugufont-movie-22789", "date_download": "2019-08-18T18:57:47Z", "digest": "sha1:R2RZFV6JNQVIRS72QXGUAJ6LKGUXY5DD", "length": 11301, "nlines": 129, "source_domain": "www.indiaglitz.com", "title": "Jiivi review. Jiivi తెలుగు movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஜீவி - புத்திசாலித்தனமான புது முயற்சி\nஎட்டு தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமான வெற்றி இந்த ஜீவி படம் மூலம் புது முக இயக்குனர் வி.ஜெ. கோபிநாத்துடன் இணைந்திருக்கிறார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்திருக்கும் இந்த படம் தரத்திலும் ஆழமான கருத்திலும் வெகுவாக கவர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.\nவெற்றி, மதுரை பக்கத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்தில் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர் குடும்ப கஷ்டத்துக்காக சென்னைக்கு வேலை தேடி வருகிறார். அதிகம் படிக்காவிட்டாலும் செய்முறையில் ஆர்வமுள்ள அவர் ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார் அங்கு டீ மாஸ்டராக இருக்கும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்குகிறார். கடைக்கு எதிரில் ரீ சார்ஜ் கடையில் வேலை பார்க்கும் இவர் காதலி ஒரு கட்டத்தில் அவருடைய வறுமையை காட்டி விலகி செல்ல விரக்தி அடைகிறான். இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டு ஓனர் ரோகினி தன் கண் தெரியாத மகள் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்திருக்கும் நகைகளை அபகரிக்க வாய்ப்பு கிடைக்க தன்னுடைய புத்தக அறிவினால் பெற்ற புத்திசாலித்தனத்தை பயன் படுத்தி காரியத்தை கருணாகரன் துணை கொண்டு கச்சிதமாக முடிக்கிறார். போலீஸ் கண்ணிலேயே மண்ணை தூவி தப்பிக்கும் வெற்றிக்கு தான் செய்த கொள்ளைக்கும் ரோகினி குடும்பத்துக்கும் மற்றும் தன் இறந்த காலத்துக்கும் ஒரு முக்கோண சம்பந்தம் இருப்பதை உணர்கிறான். பின் என்ன நடந்தது என்பதை ஒரு அசத்தும் கிளைமாக்சில் சொல்லப்படுகிறது.\nஅதிகம் முக பாவனைகள் இல்லாமல் வரும் வெற்றி அந்த சரவணன் பாத்திரத்துக்கு அழகாக பொருந்தி போகிறார். தந்தையிடம் பாசம், தாயிடம் கொஞ்சம் வெறுப்பு, தன்னைவிட அறிவு கம்மியான நண்பனை கையாள்தல் மற்றும் தன் வாசிப்பு அறிவை வைத்து பல உயரிய தத்துவங்களை சுலபமாக விளக்குவது என அணைத்து இடங்களிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். கருணாகரன் கிட்ட தட்ட ஒரு இரண்டாம் கதாநாயகன் போல வளம் வந்து பார்வையாளர்களின் கேள்விகளை சேர்த்து எழுப்பி புரிய வைக்கிறார். ரோகினி ராமா மற்றும் மைம் கோபி ஆகிய அனுபவ நடிகர்கள் தங்கள் முக்கியமான பாத்திரங்களை உணர்ந்து நடித்துஇருக்கிறார்கள்/ வெற்றியை காதலிக்கும் பெண் மற்றும் அவர் கை பிடிக்கும் பெண் என இருவருக்கும் திரை நேரம் கம்மியென்றாலும் திரைக்கதையின் இரண்டு முக்கிய திருப்பங்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள்.\nஜீவி படத்தில் மிகவும் கவர்வது கதாசிரியர் மற்றும் இயக்குனர் சொல்லும் அந்த தொடர்பியல் சம்பத்தப்பட்ட ஆழமான கருதும் அதை திரை வடிவமாக்கிய விதமும். உயர்ந்த தத்துவங்களை கூட சுலபமான மொழியில் விளக்கும் அந்த யுக்தியும் பாராட்டத்தகுந்தவை உதாரணத்திற்கு மின் விசிறியை வைத்து சொல்லப்படும் கருது மற்றும் தல அஜித்தின் மங்காத்தா படத்தின் காட்சியை வைத்து விளக்கும் இடமும். ரோகினி குடும்பம் மற்றும் கதாநாயகன் குடும்பம் மற்றும் அவர்கள் கடந்த காலம் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்பதை மிக நேர்த்தியான கிளைமாக்சில் கூறிய விதம் மிகவும் அருமை. கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு ஏழையின் சந்ததிக்கு பணம் பொய் சேரும்போது ஜீவி உயர்ந்து நிற்கிறார்.\nகுறைகள் என்று பார்த்தால் விறுவிறுப்பாக நகர திரைக்கதையில் இடம் இருந்தும் படத்தை ஆமை வேகத்தில் சொல்லி சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறார்கள். போலீஸ் விசாரணை படு மொக்கையாக இருப்பது இடைவேளைக்கு பிறகு ஆடியன்ஸுக்கு வரவேண்டிய பதைபதைப்பு துளியும் இல்லாமல் போக வழி செய்துவிடுகிறது.\nபாபு தமிழின் வசனங்கள் ஜீவிக்கு மிக பெரிய பலம் அதே போல் பின்னணி இசை படத்தொகுப்பு என மற்ற தொழில்நுட்பங்களும் பளிச். புதுமுக இயக்குனர் வி ஜெ கோபிநாத் ஒரு புதுமையான கதை கருவை கையில் எடுத்து அதை கம்மி பட்ஜெட்டில் தன்னால் முடிந்த அளவு நேர்த்தியாக சொல்லி தமிழ் சினிமாவின் கவனிக்க படும் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்.\nபுது கதை களத்தோடு நேர்த்தியான திரைவடிவம் பெற்றிருக்கும் இந்த ஜீவியை நிச்சயம் தியேட்டரில் பார்த்து புது அனுபவத்தோடு ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219250?ref=view-thiraimix", "date_download": "2019-08-18T20:27:02Z", "digest": "sha1:C53NBLOKLRN2ID3J6Y2FIQET3YBUGYHX", "length": 16074, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "உயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள்! தமிழர்களே வாயை பிளந்துகொண்டு இந்த தவறுகளை இனியும் செய்யாதீர்கள்? - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட வித���்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஉயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள் தமிழர்களே வாயை பிளந்துகொண்டு இந்த தவறுகளை இனியும் செய்யாதீர்கள்\nஇப்போதெல்லாம் நமது வீட்டருகில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில், உழவர் சந்தைகளில் அல்லது ரோட்டில் தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்குவதை விட கண்ணாடி சுவர்களால் அழகூட்டப்பட்டு குளிர் சாதன பெட்டிகளில் பல நாட்களாக உறங்கி கொண்டிருந்த காய்கறிகளை வாங்குவதில் தான் நமக்கு பெருமை மற்றும் கௌரவம் கருதுகிறோம்.\nவானுயர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்களில் வாயை பிளந்துகொண்டு அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவதில் தான் நமது சந்தோஷம் இப்போது நிரம்பியுள்ளது.\nஉடல்நலத்திற்கு எது நல்லது எது கேட்டது என நாம் யோசிக்க தயாராய் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல பக்காவாக மருத்துவ காப்பீடுகளோடு தயாராக இருக்கிறோம் என்பது தான் சோகமான உண்மை.\nஷாப்பிங் மால்களில் குளிர்சாதன பெட்டிகளில் உறைந்து போய் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து உண்பதனால், நமது உடலுக்கு எவ்வளவு கெடுதல்கள் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா\nபணக்காரர்களுக்கு வேண்டும் என்றால் அவ்வாறான உணவுகள் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ஏழைகளுக்கு அது வேண்டாம். உயிரை நோயாக மாறி பறித்து விடும்.\nபெரும்பாலும் உறைய வைக்கப்பட்���ிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பண்ட பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் உங்களது உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது உங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கிறது.\nபரம்பரை நோய் என்று சொல்லப்பட்டு வந்த நீரிழிவு நோய் சாதாரணமாய் அனைவருக்கும் வரும் நோயாகி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஉறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு தீங்கான கொழுப்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாய் உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.\nபொதுவாகவே உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், உங்களது இரத்தக் கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமற்றுமொரு அபாயமான பாதிப்பு என்னெவெனில், புற்றுநோய் பாதிப்பு பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதனால் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாய் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பாதுகாக்கப்படும் உணவுகளில்எ கொத்தமல்லி மற்றும் ஹார்ட் டாக் உணவுகள் 65 % புற்றுநோய்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nகெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க பலவகையான இரசாயனங்கள் உணவோடு சேர்க்கப்படுகிறது இதன் காரணத்தினால், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம், குமட்டல், புரை. இதுப்போன்ற உணவுகளை அதிகம் பயன்படுத்துவதனால் சுவாச பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லா��்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-18T19:28:20Z", "digest": "sha1:SDF7JLROECSQGBV7CLITSULPCNSMN7DD", "length": 11009, "nlines": 125, "source_domain": "www.pannaiyar.com", "title": "மாடி தோட்டம் கீரைகள் வகைகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமாடி தோட்டம் கீரைகள் வகைகள்\nமாடி தோட்டம் கீரைகள் வகைகள்\nமாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம்\nபச்சை தண்டுகீரை / சிவப்பு தண்டு கீரை\nமாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம்\nமாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் நல்ல காற்றும் , மாலை நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் நமது மனம் ஒரு வகையான சந்தோசமும் அடையும் .\nஅனைத்தையும் விட நாம் உண்ணும் உணவு நாமே விளைவித்தது என்கிற பொழுது பயமின்றி உணவை ருசிக்க முடியும். இதன் மூலம் அனைவரின் உடல் நலமும் மேம்படும் .\nபலவகையான கீரை வளர்க்கலாம்.அதிலும் முதலில் வெந்தயக்கீரை வளர்த்தால் பத்து நாட்களிலேயே ஆரோக்கியமான வெந்தயக்கீரையை அறுவடை செய்யலாம் என்பதோடு மண்ணும் வளம் பெரும்.\nஇது ஒரு மாதத்தில் அறுவடைக்கு வரும் கீரை வகை .\nஅரைகீரையும் ஒரு சத்தான ஒன்று . இதுவும் ஒருமாதத்தில் அறுவை செய்யும் வகையை சேர்ந்த கீரை .\nபச்சை தண்டுகீரை / சிவப்பு தண்டு கீரை\nஒரு மாதத்தில் அருவிக்க வரும் . இது பல முறை அறுவடை செய்யலாம். மேலும் இதன் மூலம் விதைகள் உற்பத்தியும் செய்து கொள்ளமுடியும்.\nபொன்னாங்கண்ணிக் கீரை ,தூதுவளை , வல்லாரை ,பசலைக்கீரை, முருங்கை,கறிவேப்பிலை, கற்றாழை,வெற்றிலை,\nதுளசி,பிரண்டை,கீழாநெல்லி போன்ற செடி கொடி வகைகளையும் சேர்த்து கொள்ளலாம் .\nஇதனோடு அந்தப்பருவத்திற்கேற்ப பூச்செடிகள் வளர்க்கலாம். இதன் மூலம் மாடி ��ோட்டம் இதமான நறுமணத்துடனும் , சுகந்தமான வண்ணமுடனும் இருக்கும் .\nமாடி தோட்டம் அமைக்க தோட்டக்கலை துறை அல்லது வேளாண் பல்கலை கழகத்தை அணுகலாம்\nTags:இயற்கை விவசாயம், கீரை, மாடி தோட்டம், மூலிகை செடிகள், மூலிகைகள், வளர்ப்பு, விதைகள்\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬\nஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..\n‘நன்றே செய், அதை இன்றே செய்’: ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nகோடையில் தொற்று நோய்களை தடுக்க\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:29:50Z", "digest": "sha1:DC4HF247QE3INUYDA2HIY4ZYCEIQ6F3S", "length": 11871, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search வாக்காளர் பட்டியல் ​ ​​", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....\nவாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம்\nவாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்...\nவேலூர் தேர்தல் : 850 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டம்\nவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 850 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...\nஅக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும்\nஅக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்ற, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உறுதி மொழியை ஏற்று, உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல், பல்வேறு காரணிகளால், இதுவரை நடத்தப்படவில்லை. இதனை...\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்குமாறு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....\nஉள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகளே தற்போது நிர்வகித்துவருகின்றனர். தனி...\nஉள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற செய்ய கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்ற தொகுதி வாக்காளர்...\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்கத் தேர���தலுக்கு தடை கோரிய வழக்கை வரும் 19-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பதவிக்காலம் முடிந்த செயற்குழு, தேர்தலை அறிவித்தது சட்டவிரோதம் என்றும், சங்க நடவடிக்கைகள் பற்றி கேள்வியெழுப்பிய உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தலை...\nஉள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்...\nஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மறுவரையரை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பகுதிக்கு எற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது ஜூலை 2ஆவது வாரத்தில்...\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-15.html", "date_download": "2019-08-18T19:21:55Z", "digest": "sha1:7AFRV6BECE7ASWWGSMT5UWN2PSACKMCH", "length": 51387, "nlines": 139, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 15 - கங்காபாயின் கதை - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) க���டை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nசூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. \"ரஜினிபூர்ப் பைத்தியம்\" என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும��� ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை\n தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய் ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது\nசூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. \"சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன் ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான். ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான். ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார் யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்\" என்று சூரியா சொன்னான்.\n\"உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ���தைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா\nஅதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான்.\n சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும் உன்னால் சொல்ல முடியுமா\" என்று ராகவன் கேட்டான்.\n\"சொல்ல முடியும்\" என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது.\n\"அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம். சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்\"- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான்.\nமுப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா, மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பி��ிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டு விட்டுத்தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர்.\nஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டும் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம்.\nமகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, \"அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே\" என்றாள். \"மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்\" என்றாள். \"மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்\" என்றான் மதோங்கர். ரமாமணி 'கலியாணம்' என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். \"மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்\" என்றாள். 'கலியாணம்' என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.\nஇதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்த���ல் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.\nஇதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான்.\n மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள்.\nராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு 'பர்தா' ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான்.\nஇரண்டு பேரும் பெண்கள். ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை. ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும். எங்கே, எப்படி விற்பது ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது\nஅதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன். வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும்.\nரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.\nஅந்தச் சமயத்தில், \"அது என்ன விம்மல் சத்தம்\" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், \"என்ன விஷயம்\" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், \"என்ன விஷயம்\" என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர்.\nரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.\n\"உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்\" என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார்.\nதுரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் \"எனக்கு என்ன தருவீர்கள்\" என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்க���ிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.\nரமாமணி, \"நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்\nதுரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. மனதிற்குள், \"சிவ சிவா ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது\" என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது.\n எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்\nமறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை.\nதினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமணியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது.\nராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள்.\nஇதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது. மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார்.\nரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள்.\nதுரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார்.\nதாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று.\nஅந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார்.\nஇப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.\nமகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள்.\nரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாப��் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்���்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திரு���்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/921/thirugnanasambandar-thevaram-thiruthengur-puraisei-valvinai", "date_download": "2019-08-18T19:24:08Z", "digest": "sha1:ZBSEHYLJ6U5CHMWQM2ENTKPHZAYAI6RQ", "length": 33966, "nlines": 398, "source_domain": "shaivam.org", "title": "புரைசெய் வல்வினை திருத்தெங்கூர் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\n02.093 புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானச��்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திரு��்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவா��ம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திர��ப்புகலி - விடையதேறி வெறி\nவெள்ளியங் குன்ற மர்ந்தாரே.  1\nபாடம் : 1கொத்தன்  2\nவெள்ளியங் குன்றமர்ந் தாரே.  3\nபாடம் : 2நாம்செய்த  4\nவெள்ளியங் குன்றமர்ந் தாரே.  5\nபாடம் : 3அல்லி  6\nபாடம் : 4நினைப்பவர்  7\nவெள்ளியங் குன்றமர்ந் தாரே.  8\nவெள்ளியங் குன்றமர்ந் தாரே.  9\nவெள்ளியங் குன்றமர்ந் தாரே.  10\nபாறுதல் தேறுதல் பயனே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/06/curd_aloo_masala/", "date_download": "2019-08-18T18:58:52Z", "digest": "sha1:EEMK7E77L4XWWRBRZWYTAUTYRODZNYGF", "length": 5599, "nlines": 57, "source_domain": "tnpscexams.guide", "title": "ருசியான தயிர் ஆலு மசால் !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nருசியான தயிர் ஆலு மசால் \nஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள தயிர் ஆலு மசால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகெட்டியான தயிர் – 300 மி.லி.\nஉருளைக்கிழங்கு – 1 கிலோ\nமிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்\nதனியாத்தூள் – 3 டீஸ்பூன்\nகரம்மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\n🍠 முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n🍠 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.\n🍠 கடைசியாக அதில் கரம்மசாலாத்தூள், தனியாத்தூள், உருளைக்கிழங்கு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும். 10 நிமிடம் கழித்து கெட்டியான தயிர், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கினால், சூப்பரான தயிர் ஆலு மசால் தயார் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடலாம்.\nகுறிப்பு: தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.\nTagged அசத்தலான அலு அலு உணவு வகைகள் இட்லி உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு உணவு வகைகள் சாதம் சாம்பார் சுவையான தயிர் தயிர் உணவு வகைகள் தோசை பூரி\nசண்டே ஸ்பெஷல் நண்டு பொடிமாஸ்\nசத்தான கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளி���் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-18T19:01:06Z", "digest": "sha1:GSARM4ZVDGFXPICCGC2YRVP675AJYIKM", "length": 24321, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nசென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …\nTags: பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு\nவெண்முரசு நாவல்வரிசையின் பதினெட்டாவது நாவல் செந்நா வேங்கை. யானை மத்தகத்தைப் பிளந்து குருதி உண்டு முகவாய் நக்கிப் படுத்திருக்கும் அன்னை வேங்கை குருக்ஷேத்திரப் போர்நிலம்தான். அங்கே அறமும் மெய்ஞானமும் வென்றிருக்கலாம். ஆனால் எல்லாப் போர்க்களங்களும் அடிப்படையில் கொலைவெளிகள் மட்டுமே. இதை தொடங்குவதற்காக சிலநாட்களாகவே ஊரில் இல்லாமல் அலைந்துகொண்டிருக்கிறேன். இன்று தொடங்கிவிட்டேன். சில பகுதிகளாவது முன்னால் சென்றால் நன்று. ஜூன்மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிவரும். ஜெ வெண்முரசுவிவாதங்கள்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nபேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி கொண்ட நாள் முதல் “வெண்முரசு” நாவல் தொடரின் பக்கங்களை மட்டும் படிக்காமல் விட்டுவிடுவேன். நாவலை இடையிலிருந்து படிக்க மனம் வரவில்லை, முதல் பாகம் ‘முதற்கன’ லில் இருந்து படித்து பின்தொடர விருப்பபட்டு படிக்காமலேயே இருந்தேன். அதனால் இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன் போன்ற நாவல்கள் என்கன்முன்னே படிக்காமல் விடப்பட்டன. ஆனால் …\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வாசிப்பு\nஜெ பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு …\nTags: பின் தொடரும் நிழலின் குரல், புதுயுக நாவல், விஷ்ணுபுரம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்\nவெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் குழந்தைத்தன்மை கொண்ட மிகைகற்பனைகள் நிறைந்த ஒரு நாவலாக அமையவேண்டுமென விரும்புகிறேன்\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …\nTags: அறம், கொற்றவை, சோற்றுக் கணக்கு, தாயார் பாதம், நூறு நாற்காலிகள், பின் தொடரும் நிழலின் குரல், மத்துறு தயிர், யானை டாக்டர், விஷ்ணுபுரம், வெண்முரசு\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ சலசலப்புகளில் நான் வேண்டுமென்றே தான் க��ுமையாக எதிர்வினை வைத்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ‘அல்லக்கை, அடிவருடி’ கோஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் இதுவரை சீண்டியதில்லை. ஆனால் அவ்வப்போது எரிச்சலை உண்டாக்கியது என்பதென்னவோ உண்மைதான். இப்போது இந்த கோஷம் வரைமுறையின்றி செல்கிறது என தோன்றியதால் என்னுடைய பதிலை வைத்தேன். என்னுடைய பதில் வெண்முரசு குறித்த விரிவான விமர்சனம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான சுருக்கமான, …\nTags: சலசலப்புகளுக்கு அப்பால்..., விஷ்ணுபுரம், வெண்முரசு\nமின் தமிழ் பேட்டி 2\n10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …\nTags: அசோகமித்திரன், அறம், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, இந்துத்வம், ஏழாம் உலகம், கொற்றவை, சங்க சித்திரங்கள், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெ.சைதன்யா சிந்தனை மரபு, நாஞ்சில்நாடன், நான்காவது கொலை, நாராயணகுரு, நித்யசைதன்ய யதி, ப.சிங்காரம், பனி மனிதன், பின்தொடரும் நிழலின் குரல், பூமணி, மின் தமிழ் பேட்டி 2, வண்ணதாசன், வண்ணநிலவன், விசும்பு, விஷ்ணுபுரம், வெண்முரசு\nவெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஹரீஷ் https://docs.google.com/document/d/1whmDwla1ExwpPsJihPDEendKWpcTv8PfY5Yur8CWaWI/pub\nTags: கதாபாத்திரங்கள், தெய்வங்கள், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\nபகுதி எட்டு : மழைப்பறவை – 5 அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் ��ிரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் …\nTags: அர்ஜுனன், கங்கை, கிருஷ்ணன், நாவல், பிரயாகை, பீமன், மதுரா, யாதவர், வெண்முரசு, ஷத்ரியர்\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nவிஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\n1000 மணிநேர வாசிப்பு சவால்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை ��ழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hameed-giving-110-crores-for-crpf-soldiers-family/", "date_download": "2019-08-18T19:21:38Z", "digest": "sha1:UJUBSK35BDVAJ6QQUZ4HUJPNY7HJX6I5", "length": 13445, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "நெகிழவைத்த மாற்றுத் திறனாளி - இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி! - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News India நெகிழவைத்த மாற்றுத் திறனாளி – இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி\nநெகிழவைத்த மாற்றுத் திறனாளி – இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடியை நிதியாக அளிக்க உள்ளதாக மும்பையை சேர்ந்த மாற்றுதிறனாளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.\nமும்பையை சேர்ந்த 44 வயதாகும் முர்தாஜ் ஏ.ஹமீது என்ற மாற்றுதிறனாளியான இவர் தற்போது மும்பையில் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிதியை பிரதமர் தேசிய மீட்பு நிதிக்காக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தொகையை பிரதமரை சந்தித்து நேரடியாக கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அனுமதியும் கேட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பேசுகையில்,\nநம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ரத்தத்திலும் கலந்துள்ளது.\nஇந்த எண்ணம் தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என என்னை தூண்டியது என்றார். தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தில் இருந்து இதனை அளிக்க விரும்பி இந்த முடிவை எடுத்ததாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதற்போது அந்த தொகையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் அளிக்கப்பட்டுள்ளது. தன் உயிரை கொடுத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த தொகையை கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன் என எ.ஹமித் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-08-18T20:11:56Z", "digest": "sha1:FUFZKEOUPWE6P4TW2HQ3KLMFSKMFJKLF", "length": 16348, "nlines": 145, "source_domain": "new.ethiri.com", "title": "மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது | ethiri .com ...................................................................................", "raw_content": "\nமூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nஇந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. அதன்பின்னர் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புகள் தொடர்பான வழக்குகளை பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணை நடத்தியது.\nஇந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவழக்கு விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து குர்ஜன்வாலாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது சயீத்தை கைது செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஅமெரிக்கா விமானத்தை துரத்திய ரஸ்சிய விமானங்கள்\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்\nவடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை\nசிறுமிகளை கற்பழித்த கோடீஸ்வரர் தற்கொலை\nசீனாவை தாக்கிய லெகிமா புயல்- பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்\nவர்த்தக முன்னுரிமை நாடுகளில் இருந்து ஜப்பான் நீக்கம் - தென்கொரியா அதிரடி\nநடுக்கடலில் சிக்கி தவித்த 100 அகதிகள் மீட்பு\nஅமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு - - பலர் காயம் - video\nமசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி\nபிரிட்டன் கடலில் சயனைட் விஷம் கொண்ட புழுக்கள் - மக்களுக்கு எச்சரிக்கை\nபயணிகளுடன் விபத்தில் சிக்கிய ரசிய விமானம் photo\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\n← 196 கிலோ எடை கொண்ட ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்\nஉண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது – மோடி →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noormohideen.yolasite.com/islam/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-", "date_download": "2019-08-18T19:19:01Z", "digest": "sha1:WTVR2C7WX5E45WVQTNFITPXEDCXN4SI7", "length": 5271, "nlines": 35, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய?", "raw_content": "\nதொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய\nதொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும்.\n“இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி\nநமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான எண்ணங்கள் ஏற்படுமானால் அதைத் தவிர்க்கப் பின் வரும் ஹதீஸ் வழிகாட்டுகின்றது\n“ஷைத்தான் எனக்கு என் தொழுகையையும் ஓதுவதையும் குழப்பி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவன் கின்ஸப் என்ற ஷைத்தான் ஆவான் அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உனது இடது புறம் மூன்று முறை துப்பு” என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன்.\nஉஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல் :முஸ்லிம்\nநமது கட்டுப்பாட்டை மீறி உமது உள்ளத்தில் ஏற்படுகின்ற மோசமான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்படும் எல்லா எண்ணங்களையும் மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்\nஅறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல் புகாரி.\nஅலுவலகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ நமது உயரதிகாரி நம்மைப் பார்க்கும் போது நாம் சிரத்தையுடனும் அக்கறையுடனும் பணிபுரிய முனைவோம். பிரபஞ்சத்திற்கே அதிபதியான நம்மைப் படைத்த இறைவன் முன் நிற்கிறோம் என்கிற எண்ணத்தை நாம் நமது மனதில் தொடர்ந்து இருத்திக் கொண்டால், இவ��வகைத் தொல்லைகளில் இருந்துவிரைவில் இன்ஷா அல்லாஹ் விடுதலை பெறலாம்.\nTags:\tதொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96451/news/96451.html", "date_download": "2019-08-18T19:18:57Z", "digest": "sha1:CQENLK57P6TDFJKG55NSXOCUICJM4VOZ", "length": 4719, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!! : நிதர்சனம்", "raw_content": "\nசரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nசந்தேகநபர்களை ஆகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சரண குணவர்த்தன அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/207441?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:23:40Z", "digest": "sha1:Q5VHVZF6ME3EZC4M2ISMJHBMSETDN7JA", "length": 9401, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இன்றும்...! இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி நடப்பதில் சிக்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி நடப்பதில் சிக்கல்\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நேற்று மழை குறுக்கிட போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமான்செஸ்டரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது. 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு தொடர்ந்து பொழிந்ததால், போட்டி இன்று ஜூலை 10ம் தேதி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், இன்று ஜூலை 10ம் தேதி புதன்கிழமைக்கான வானிலை முன்னறிவிப்பு மிகவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. புதன்கிழமை, வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும், சில நேரங்களில் மேலும் பலத்த மழை பெய்யும். மழைக்கு இடையில் சில பிரகாசமான இடைவெளிகள் சாத்தியமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரிசர்வ் நாளில், வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், நியூசிலாந்து முதலில் மீதம் உள்ள ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும், பின்னர் இந்தியா 50 ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும், நிபந்தனைகளைப் பொறுத்து போட்டி சுருக்கப்படலாம்.\nபோட்டி முடிவடைய, இந்தியா குறைந்தது 20 ஓவர்களுக்கு துடுப்பாட வேண்டும். டக்வொர்த் லூயிஸ் முறை செயல்பாட்டுக்கு வந்தால், ஓவர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு திருத்தப்பட்ட ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும். புதன்கிழமை ஆட்டத்தை முடிக்க முடியாத நிலையில், ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், லீக் சுற்றில் நியூசிலாந்தை (11) விட அதிக புள்ளிகள் (15) அடிப்படையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.\nஅதே சமயம், இன்று அரையிறுதி நடைபெறும் மான்செஸ்டரில் மழைக்கு வாய்ப்பு இல்லை, போட்டி 50 ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/translation", "date_download": "2019-08-18T21:05:31Z", "digest": "sha1:SE63RJELS4RCHKYJCUMSGYU7MRWJX7JF", "length": 5054, "nlines": 82, "source_domain": "www.cochrane.org", "title": "தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய தகவல் | Cochrane", "raw_content": "\nதமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய தகவல்\nCochrane.org, அநேக தன்னார்வலர்களின் உதவியுடன் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களை நாங்கள் மொழிப்பெயர்க்கிறோம். எங்களின் வசதிகள் வரம்பிற்குட்பட்டுள்ள காரணத்தினால், எல்லா காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களையும் நாங்கள் மொழி பெயர்க்கவில்லை என்பதை தயவு செய்து கருத்தில் கொள்ளவும். எங்களுடைய இணையத்தளத்தில் சில தகவல்களை நீங்கள் ஆங்கிலத்தில் கடந்து செல்லக் கூடும் என்பதையும் தயவு செய்து அறியவும்.\nநீங்கள் தன்னார்வமாக எங்கள் மொழிபெயர்ப்பு பணியில் சேர விரும்பினால், தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்\nஎங்களுடைய நிதியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296181", "date_download": "2019-08-18T19:55:31Z", "digest": "sha1:STSS7X72DQ7GKSEQQ7Z5I4YDB3PQLM7W", "length": 17682, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| சப்கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nசப்கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nபழநி:பழநியில் சித்தா மருத்துவக்கல்லுாரி அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்குரிய, இழப்பீடு வழங்காததால், சப்கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.\nபழநி சிவகிரிப்பட்டி புதுநகரில் அரசு சித்தா ஆராய்ச்சி, மருத்துவக்கல்லுாரி அமைப்பதற்காக, கடந்த 1988ம் ஆண்டு 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நில உரிமையாளர்களுக்கு ரிய இழப்பீட்டுதொகை வழங்கவில்லை. அவர்கள் நீதிமன்றம் சென்றதால் 50சதவீதம் தொகை வழங்கப்பட்டுள்ளது.மீதி 50சதவீத நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 2.70 கோடி வழங்க வலிறுத்தினர்.\nஇதுதொடர்பாக பழநி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் சப்கலெக்டர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றப்பணியாளர்கள், சப்கலெக்டர் அலுவலகம் சென்றனர். அவர்களுடன் சப்கலெகடர் அருண்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது 3வது முறை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என நிலஉரிமையாளர்கள் கூறினர். 'இழப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்றுத் தருவதாக' சப்கலெக்டர் கூறியதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.--------\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2.பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம்\n5.பழுதான பள்ளி கட்டடம், வகுப்பறை\n1.ரோட்டில் கடைகளுக்கு முன் குப்பை கொட்டினால் அபராதம்\n2.காவேரியம்மாபட்டி குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்\n ... திண்டுக்கல்லில் விநாயகர் சிலை நிறுவ  விதியை பின்பற்றினால் மட்டுமே அனுமதி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/145901-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-18T20:18:48Z", "digest": "sha1:4QLGUWQQPPVP6CN5MV6UV5OWJI2ORET4", "length": 67970, "nlines": 621, "source_domain": "yarl.com", "title": "மாங்காய்மண்டை + வேதாளம் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது.\nஎம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன்.\n'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை.\n'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை.\nமுதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நின���த்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை.\nமனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள்.\nமீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் \"அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை \"\n\"மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்....\nடேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் \"\nஉன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு.\nஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு.\nஎன்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா.\nஉன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு.......\nடேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....\n ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு ���ருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா\n.ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nமனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...\nநல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.\nஎன்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்\nமா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,\nதமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.\nசிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன்.\nடேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....\n ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு ��ன்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா\nபுத்தன்... இந்த முறை எங்கேயோ போயிட்டீங்கள்\nடேய் கறி... எண்டு நீங்கள் அழைக்கிறது.. எனக்கு டேய் மச்சான்... எண்டு அழைக்கிற மாதிரி இருக்கு\nபிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...\nகையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..\nநாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..\nஅந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..\nமனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...\nமனிசி மனசுக்குள் வையுதோ தெரியவில்லை நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....\nநல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.\nஎன்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்\nநன்றிகள் உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.......சிங்களவர்கள் எங்களை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் போல...\nமிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என்றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன்\nவெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்\nஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.\nஅது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்\nநல்ல கனவுக் கிறுக்கல் புத்தன்\nமாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயு���், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமைப்பார்கள்\nபுத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.\nயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்\nபுத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார்.\nகனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.\nபுத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.\nமா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,\nதமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.\nசிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன்.\nநன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...\nபிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...\nகையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..\nநாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..\nஅந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..\nநன்றிகள் புங்கையூரான்.....அதுதான் நான் இப்ப கி��் ஏரியாவுக்கு வந்திட்டன் .....அந்த பெண்கள் கொஞ்சம் டிசன்ட்..... அத்துடன் சில சமயம் சிட்னிமுருகனுக்கு கறுவேற்பிள்ளை சப்பிளை நான் தான்....\nமிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என்றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன்\nநன்றிகள் சுமே ...சாராயமா அப்படி என்றால் என்ன\nவெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்\nஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.\nஅது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்\nநல்ல கனவுக் கிறுக்கல் புத்தன்\nநன்றிகள் வாத்தியார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்......ஐயோ கருணைகிழங்கு பாவம்....\nமாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயும், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமைப்பார்கள்\nநன்றிகள் கிருபன் என்னதான் தடை போட்டாலும் நாங்கள் கடத்திடுவோமல்ல\nபுத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.\nநன்றிகள் இணையவன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்\nநன்றிகள் யாயினி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற ���ுடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nகனவு கண்டது போல் நடிப்பது தெரிகிறது\nபுத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார்.\nகனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.\nநன்றிகள் நிழலி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.....அப்படி பெரிய வயசு என்று சொல்லஏலாது..இப்பதான் 35.....\nபுத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.\nநன்றிகள் பாஞ்....மறக்காமல் அந்த கறிக்கு கறுவேப்பிலை போட்டுவிடுங்கோ அப்பதான் பத்தியமா இருக்கும்\nஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயாஉன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்த���தைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....\nகறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...\nகனவு கண்டது போல் நடிப்பது தெரிகிறது\nநன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்\nநகைச்சுவையுடன் கூடிய நெத்தியடிகதை எழுத புத்தனால் மட்டுமே முடியும்.\nகிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் .சூப்பர் புத்து.\nகிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் .சூப்பர் புத்து.\nஆமாம் சுவைப்பிரியன் இங்கே வடலிகளும் இருந்தால் எத்தனை சூப்பராக இருக்கும். நினைக்கவே ஆகா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்\nஉங்கள் அன்புக்கும் வெளிப்படையான எழுத்துக்களுக்கும் நன்றி...\nயாழில் நான் செலவளிக்கும் நேரத்தை கணிப்பிடுவதுண்டு\nஅந்தவகையில் நேரம் குறிப்பிடத்தக்களவு செலவளிகிறது..\nநான் யாழுக்கு வருவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்று..\nஎதை எழுதினாலும் பிரதிபலிப்பவர்கள் சிலரில் நீங்களும் ஒருவர்..\nவலது கரத்தை இழந்தவனாவேன் ஐயா...\nமாங்காய் மண்டைக்கு பச்சைபோட பச்சை முடிஞ்சு போய்ச்சுது. நாளைக்கு வாறன் புத்தா. எப்பவும் போல இன்னுமொரு வித்தியாசமாக கதை. வீட்டுக்குள் வாழைமரம் நட்ட விரதம் பிடிக்கும் நிலமையும் வந்திட்டுது. அடுத்து சுரேசின் கற்பனையில் வாழை வரட்டும்:\nகறிவேப்பிலையின் சுயசரிதம் பாவம் அவுஸ்காரருக்கு ஏனிந்த கொலைவெறி புத்தா \nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் ச���ரேன் ராகவன்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nகூல் டவுன் ரஞ்சித், இங்கே யாரும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. கஸ்மீரிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தவும் இல்லை. இந்தியா காஸ்மீரை கொள்ளை அடிக்கிறது என்பதே ஈழத்தமிழர் பெரும்பாலானோரின் நிலைப்பாடு. எம்மை அழித்ததில் இந்தியாவே பிரதானம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இனம். இனியும் எம்மக்களுக்கு ஒரு கொஞ்சமேனும் நன்மை நடப்பதாயின், அது இந்திய கயவர்கள் கண் அசைத்தால் மட்டுமே முடியும். இப்படி பட்ட நிலையில்,பாகிஸ்தானில் இருந்து எம்மை அழிக்க உதவி பெற்ற இலங்கையே லாவகமா “உள்நாட்டு விசயம்” என ஒதுங்க, எம்மை ஒழிக்க ஆயுதம் வளங்கிய பாகிஸ்தான் பக்கம் நின்று, நம் தலைமைகள் வெளிப்படையாக இந்திய எதிர் நிலை எடுப்பதை போல ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கவியலாது. Ethics based foreign policy எல்லாம் நெல்சன் மண்டேலா, அரபாத்தே நம் விடயத்தில் செய்யாத போது, நாம் மட்டும் ஊருக்கு நல்லவர்களாய் இருக்கத் தேவையில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற���சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நி���ப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/topnews/2019/08/14133731/1256225/MK-Stalin-says-Edappadi-Palaniswami-not-time-see-Nilgiris.vpf", "date_download": "2019-08-18T19:35:11Z", "digest": "sha1:HODPG4DFL37QXBPGJAQ2EOFLI2BEHAV3", "length": 11612, "nlines": 166, "source_domain": "stg.maalaimalar.com", "title": "நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை - முக ஸ்டாலின் || MK Stalin says Edappadi Palaniswami not time see Nilgiris flood", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை - முக ஸ்டாலின்\nமாற்றம்: ஆகஸ்ட் 14, 2019 16:09\nஅமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு அறிவாலயம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nசென்னை மேற்கு மாவட்டம், வடக்கு, கிழக்கு, தெற்கு மாவட்டங்கள் மற்றும் பல்லாவரம் எம்.எல்.ஏ. சார்பிலும் திரட்டப்பட்ட மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான பொருட்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, லண்டன் போகும் முயற்சியில் உள்ளதால் அந்த ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளார். அதனால் தான் நீலகிரி மாவட்ட மழை சேதத்தை பார்வையிட அவர் வரவில்லை.\nஇதற்கெல்லாம் போக அவருக்கு நேரம் இருக்காது என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு ஆளும் கட்சி செயல்படாமல் இருக்கிறது. ஓரளவு ஆட்சியை செயல்பட வைப்பதற்கு தி.மு.க. தான் துணை நிற்கிறது. அதுதான் இன்று உள்ள உண்மை நிலை.\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nகேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - மாதா அமிர்தானந்தமயி\nநீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை - மீட்பு பணிகள் பாதிப்பு\nமு.க.ஸ்டாலின��க்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி\nநீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=550&Itemid=84", "date_download": "2019-08-18T20:07:12Z", "digest": "sha1:MN6NCVBG7PXWTWBHMPG67QNCCZV3ZZ4T", "length": 14355, "nlines": 78, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 08\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅன்று மத்தியானம் வன்னிச்சியார் சாப்பிடவில்லை. மூன்று மணிபோல் பொல்லையும் ஊன்றிக் கொண்டு குமாரபுரத்திற்குப் புறப்பட்டுவிட்டாள். சித்திர வேலாயுதக் கோவிற் காட்டை ஒட்டியிருந்த ஒரு சின்ன வளவில்தான் குமாருவும், அவனுடைய உறவினரான செல்லையாக் கிழவனும் குத்தகைக்குக் குடியிருந்தனர்.\nகுமாரபுரக் காட்டினூடாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்த வன்னிச்சியாரின் நினைவுக்குத் தன் தகப்பன் மாப்பாணசேகர வன்னியர் கூறும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.\n\"எங்கடை வன்னியா குடும்பம் காலங் காலமாகக் கோயில் சொத்தை அனுபவித்த குடும்பம் அம்மா .. எங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிஞ்சிறதை ஏழை எளியன்களுக்குக் குடுத்துப் போடோணும். இல்லாட்டில் பழிச் சொத்தைத் திண்ட பாவம் தலைமுறை தலைமுறையாய் நிண்டு வருத்தும்.\"\n... அப்புவின்ரை காலத்திலை ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை எளியதுகளுக்கு வீட்டிவை அவிச்சுப் போடுவம் ... என்ரை அவரும் அப்புவுக்குக் குறைஞ்சவரே ... என்ரை அவரும் அப்புவுக்குக் குறைஞ்சவரே ..எத்தினை காணி பூமியைச் சும்மாய் குடுத்திருப்பார் ..எத்தினை காணி பூமியைச் சும்மாய் குடுத்திருப்பார் ... ம்ம்... எல்லாத்தையும் என்ரை மோன் ஆள்ப்பட்டுக் குடியிலையும், கூத்தியிலேயும் காசைக் கொட்டினதுக்குப் பிறகுதானே வன்னியா குடும்பத்துக்கு இந்த நிலை ... ம்ம்... எல்லாத்தையும் என்ரை மோன் ஆள்ப்பட்டுக் குடியிலையும், கூத்தியிலேயும் காசைக் கொட்டினதுக்குப் பிறகுதானே வன்னியா குடும்பத்துக்கு இந்த நிலை\nபெத்தாச்சி பெருமூச்சுடன் ��ாழடைந்து கிடந்த பழங் கோவிலைக் கடந்து அதற்குமப்பால் இருந்த குமாருவின் வளவை அடைந்தாள்.\nகுமாரு வீட்டிலே இருந்தான். வன்னிச்சியார் வீடு தேடி வந்ததைக் கண்ட செல்லையர் திகைத்துப் போனார்.\n\"என்ன வன்னிச்சியார் இவ்வளவு தூரம் ஆரிட்டையும் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பனே ஆரிட்டையும் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பனே\n\"அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டுது செல்லையா ... நான் ஆளனுப்புகில் அந்தக் குமருகளிலை ஒண்டைத்தான் அனுப்பலாம் ... நான் ஆளனுப்புகில் அந்தக் குமருகளிலை ஒண்டைத்தான் அனுப்பலாம் ... வேறை ஆர் எனக்கு ... வேறை ஆர் எனக்கு\" .. என்றவாறே திண்ணையில் அமர்ந்த வன்னிச்சியார் சுற்றி வளைக்காமல் தான் வந்த விஷயத்தைப் பட்டென்று கேட்டுவிட்டாள்.\nஅவள் கூறிய விஷயம் செல்லையருக்குப் பயத்தை ஏற்படுத்தியது.\n\"உந்தக் குலம் கோத்திரக் கதையளை விடு செல்லையா .. கையிலை நாலு பணமிருந்தால் மதிப்பு மரிசாதையெல்லாம் தானாய் வீடு தேடி வரும் .. கையிலை நாலு பணமிருந்தால் மதிப்பு மரிசாதையெல்லாம் தானாய் வீடு தேடி வரும் .. இல்லாட்டி இந்த நாளையிலை நாயும் ஏனெண்டு எட்டிப் பாக்காது .. இல்லாட்டி இந்த நாளையிலை நாயும் ஏனெண்டு எட்டிப் பாக்காது .. எங்கடை சித்திராவுக்கும் குமாருவைச் செய்ய நல்ல விருப்பம்... ஏதோ கிடக்கிற காணியிலை அவளுக்கும் ஒரு பங்கு குடுப்பன் .. எங்கடை சித்திராவுக்கும் குமாருவைச் செய்ய நல்ல விருப்பம்... ஏதோ கிடக்கிற காணியிலை அவளுக்கும் ஒரு பங்கு குடுப்பன் .. நகை நட்டு எல்லாத்தையும் எப்பவோ வித்துத் திண்டு குடிச்சாச்சு .. நகை நட்டு எல்லாத்தையும் எப்பவோ வித்துத் திண்டு குடிச்சாச்சு ... ஊருக்கையும் இதுகள் இரண்டையும் சேத்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேத்துக் கதை கட்டி விட்டிருக்கினம் ... ஊருக்கையும் இதுகள் இரண்டையும் சேத்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேத்துக் கதை கட்டி விட்டிருக்கினம் ... ஏதோ என்ரை மனதிலை சரியெண்டு தெரிஞ்சதைச் செய்ய வேணுமெண்டுதான் இஞ்சை வந்தனான் ... ஏதோ என்ரை மனதிலை சரியெண்டு தெரிஞ்சதைச் செய்ய வேணுமெண்டுதான் இஞ்சை வந்தனான்\n\"எனக்கு உதுக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை ... உவனுக்குச் சம்மதமெண்டால் எனக்கும் சரிதான் ... உவனுக்குச் சம்மதமெண்டால் எனக்கும் சரிதான் ..\" செல்லையர் பொறுப்பைக் க���மாரு மேல் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.\nகைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிய வண்ணம் ஒரு பக்கமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குமாருவின் மனதில் கடந்த இரவு கோவிலிலிருந்து வருகையில் தன் பின்னே வந்த சித்திரா பெருமூச்சு விட்டதும், அவன் திரும்பிப் பார்க்கையில் நிலவில் அவளுடைய விழிகள் நீரில் மிதந்ததும், அந்த விழிகளில் தேங்கி நின்ற கரைகாணாச் சோகமும் அவனுக்கு மீண்டும் கண்ணில் தெரிந்தன.\nபின்பு வீட்டினில், அவள் \"கொஞ்சம் நில்லுங்கோ\" என்று கூறிவிட்டுச் சுடச்சுடத் தேநீர் தயாரித்து வந்து தந்துவிட்டுத் தான் அதை அருந்துவதையே வைத்தகண் வாங்காது பார்த்து நின்றதையும் நினைத்துக் கொண்டான்.\nஅன்று காலையில் அவன் ஏதே அலுவலாகத் தண்ணீரூற்றுக்குச் சென்றபோது, அங்கு அவனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், ஊரிலே அடிபடும் வதந்தியைப்பற்றி அவனுக்குச் சொல்லியிருந்தனர்.\nஅப்போது அவன், \"நாக்கிலை நரம்பில்லாதவை என்னத்தைத்தான் கதைக்கமாட்டினம்\" என அதை அலட்சியமாக எண்ணியிருந்தான். ஆனால் இப்போ வன்னிச்சியார் தனது வளவு தேடிவந்து சம்பந்தம் பேசுகையில், அந்த வதந்தி சித்திராவையும், அவளுடைய குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றது என்பது குமாருவுக்கு விளங்கியது.\nசித்திராவின் அழகிய தோற்றத்தையும், அவளுடைய ஏக்கம் தோய்ந்த விழிகளையும் மீண்டும் நினைவுகூர்ந்த குமாரு, \"உங்கடை விருப்பம் போலை செய்வம்\nவன்னிச்சியார் அகமும் முகமும் மகிழ்ச்சி பொங்க \"எனக்கு அப்பவே தெரியும் குமாரு சம்மதிப்பான் எண்டு\", என்று சொன்னபடியே எழுந்து குமாருவை நெருங்கி, அவனை அணைத்து அவனுடைய நெற்றியிலே முத்தமிட்டு, \"பொழுதுபடப் போகுது செல்லையா\", என்று சொன்னபடியே எழுந்து குமாருவை நெருங்கி, அவனை அணைத்து அவனுடைய நெற்றியிலே முத்தமிட்டு, \"பொழுதுபடப் போகுது செல்லையா நாளைக்குக் காலமை ஒருக்கா வளவுக்கு வா நாளைக்குக் காலமை ஒருக்கா வளவுக்கு வா... ஒரு நல்ல நாளாய்ப் பாத்துச் சோறு குடுப்பிச்சு விடுவம்... ஒரு நல்ல நாளாய்ப் பாத்துச் சோறு குடுப்பிச்சு விடுவம்\" என்று கூறி, விடைபெற்றுக் கொண்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவளாய் வன்னியர் வளவை நோக்கி விரைந்தாள் அந்த மூதாட்டி.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகும��ரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17373986 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-01-12-05-23-05/kanavu-feb-2016/30966-2016-06-01-05-31-48", "date_download": "2019-08-18T19:57:37Z", "digest": "sha1:5GYK44L3WFC73377N64YGSTV5U6YKNVF", "length": 15604, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "கடவுள் செத்து விட்டார் (அமெரிக்க திரைப்படம்)", "raw_content": "\nகனவு - பிப்ரவரி 2016\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சந்திப்புகள்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nதமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது\nஇலஞ்ச ஊழலும் கடவுள் நம்பிக்கையும்\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: கனவு - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 01 ஜூன் 2016\nகடவுள் செத்து விட்டார் (அமெரிக்க திரைப்படம்)\nகடவுள் செத்து விட்டார் என்றார் நீட்சே. இல்லை என்று பல்வேறு செய்திகள், பிரச்சாரங்கள் தொடர்கின்றன. அமெரிக்கப்படம் ஒன்று இல்லையில்லை என்று வாதித்தது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள். என்றாலும் பாத்து தொலைத்த படம் “கடவுள் சாகவில்லை”. செமஸ்டர் ஒன்றின் ஆரம்பத்தில் படம் தொடங்குகிறது. தத்துவார்த்த வகுப்பில் பேராசிரியர் கடவுள் இல்லை என்ற வாதத்தை வைக்கிறார்.\nஒரு கிறிஸ்துவ மாணவன் எதிராகப் பேசுகிறான். மற்றவர்கள் பேராசிரியரை எதிர்க்க வேண்டாம் என்று மவுனம் காக்கிறார்கள். “நான் ஏன் கிறிஸ்துவனில்லை “ என்ற புத்தகங்களிலிருந்தும் பேராசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.\nபணம், புகழ், வெற்றி பற்றிய பல பெருமிதங்கள் பல மாணவர்களுக்கு வகுப்பில் முஸ்லீம் பெண் பர்தா அணிந்தே காணப்படுகிறாள். கடவுளை நம்புவதில் அவளுக்கும் பெரிய அக்கறை. அவள் யேசு பற்றிய பிரசங்கம் கேட்கிறாள். மாணவன் பாதிரியிடம் சென்று பேராசிரியரின் வாதங்கள் பற்றி பேசுகிறான். அவருக்கு பழுதாகி விடும் கார் மீது அக்கறை. வாடகைக்கார் வந்தாலும் மக்கர் செய்கிறது.\nமாணவன் தத்துவார்த்த ரீதியாக எதையாவது கேட்பான். நான் கார் பிரச்சினையில் இருக்கிறேன் என்பார். கடவுளை விட கார் அவருக்கு முக்கியம். உலகம் எப்படி உண்டானது என்பதில் விஞ்ஞான கோணம் அல்லாத பல சிக்கல்கள் விவாதங்களாய் வருகின்றன. முஸ்லிம் பெண் ஆயிஷாவின் கிறிஸ்தவ ஆர்வம் அவள் அப்பாவுக்கு தெரியவர அடிக்கிறார். வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுகிறார்.\nபத்திரிக்கையாளர் ஒருவர் வருகிறார் அவருக்குக் கேன்சர். காலம் ஓடி விட்டது பற்றி வயதானவர்கள் விவாதம். புற்றுநோய் பத்திரிக்கையாளருக்காகப் பிரார்த்தனைகள். பெரும் சத் சங்கம் போல் கிறிஸ்துவ பிரச்சாரம்.\nவீதியைக் கடக்கும் பேராசிரியர் வாகனத்தில் சிக்கி அடிபடுகிறார். சாவு திணறல். “யேசுவை நம்பு” என்று அவரின் மூச்சு திணறலோடு பலர் வலியுறுத்துகிறார்கள். அவர் தலையசைப்பதை கேட்டு புளகாங்கிதம் கொள்கிறார். வெளிச்சத்தை நோக்கி நட என்று எல்லோரும் அல்லோலியா போல் கோஷம் போடுகிறார்கள்.\n“ கடவுள் சாக வில்லை” என்ற தலைப்பைப் பார்த்து பட குறுந்தகடை காசு கொடுத்து வாங்கினேன். திட்டமிட்ட பிரச்சாரங்களின் எப்படி அதை நியாயப்படுத்த ஒரு பேராசிரியரை கொன்று தலையை அசைக்க வைக்கிறார்கள் என்பது எரிச்சலாக இருந்தது. முக்கியமான அமெரிக்கப்படம் என்று தலைப்பைப் பார்த்து நண்பர் ஒருவரும் சொன்னார். திட்டமிட்டு கிறிஸ்துவம் சார்ந்த பிரச்சாரத்திற்கு இது பயன்படும் என்பது தெரிந்தது. எரிச்சலில் “கடவுள் எப்போதோ செத்து விட்டார் தெரியுமா” என்று உரக்கக் கத்தினேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2012/07/", "date_download": "2019-08-18T19:59:28Z", "digest": "sha1:G7DAGACO6SD4RHRGWWA72ROMXTER5U3M", "length": 105898, "nlines": 352, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "July | 2012 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nப்ரஸ் க்ளப் மீது தாக்குதல் -மேசை நாற்காலிகள் துவம்சம்\nJuly 31, 2012 Chittoor.S.murugeshan திருமணம், பெண்\tகாதல் கல்யாணம், தாக்குதல், ப்ரஸ் க்ளப்\nகாலையில 8.30 டு 10.30 பவர் கட் .மறுபடி மதியம் 1.30 டு 2.30 பவர் கட். காலையில பவர் கட் நேரத்துல அவுட்டோர் ஷூட்டிங் போயிட்டம்னா பொளப்பு நாறிரும். (இல்லாத பொல்லாத கமிட்மென்ட்ஸ்) அதுக்காவ ரெண்டு பேப்பரை வாங்கிட்டு வந்து ச்சொம்மா டைம் பஸ் பண்றது வழக்கமாயிருச்சு.\nநியூஸ் பேப்பருங்கறது படிக்கிறவுக -வேலை தேடறவுக – அரசியல்ல உள்ளவுக – எதுனா வேலை வெட்டியில இருக்கிறவுகளுக்கு எந்தளவு உபயோகமோ நமக்கு தெரியாது.ஆனால் நம்மை பொருத்தவரை நம்ம தொழிலுக்கு நியூஸ் பேப்பருக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. நியூஸ் பேப்பர்ல வர்ர ராசிபலன்லாம் சோசியத்துல சேர்த்தியில்லை.\nஇருந்தாலும் சில செய்திகள் நம்மை கவரும். இந்த செய்திகளை நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை.தவற விட்டிருப்பிங்க. அப்படியாகொத்த செய்திகளை இந்த பதிவுல தரேன். சாகாமல் சாக 12 வழிகள் தொடரை அடுத்த பதிவுலருந்து தொடரலாமா உடுங்க ஜூட். இப்போ செய்திகள்:\nமொதல்ல பதிவோட தலைப்புக்கான செய்தி :\nசாதாரணமா காதல் கண்ணாலம் செய்தவுக ப்ரஸ் க்ளப்க்கு வந்து ஒரு ப்ரஸ் மீட் வச்சிட்டு போவாய்ங்க. இது ரொட்டீன். இதே மாதிரி சித்தூரில் உள்ள ப்ரஸ் க்ளப்புக்கு நேத்தும் ஒரு சோடி வந்திருக்காய்ங்க. எவனோ கரீட்டா போட்டு கொடுத்திருக்கான். பெண்ணோட உறவினர்கள் ப்ரஸ் க்ளப் மேல படையெடுத்து எல்லாத்தையும் கவுத்து போட்டு சூறையாடியிருக்காய்ங்க.மாப்பிள்ளைக்கு லேசான கத்தி குத்து .\nவடிவேலுவோட ஒக்காபிலரியில சொன்னா சித்தூர் ரெத்த பூமி.ஆனால் எம்மாம் பெரிய ஃப்ராக்சன் லீடரு கூட ப்ரஸ் க்ளப் மேல அட்டாக் பண்ணதில்லை. இனிமே காதல் சோடியோட ரிப்போர்ட்டருகளும் பாதுகாப்பு கேட்கனும் போல..\n1.டெக்கான் க்ரானிக்கல் க்ரூப் (இங்கிலீஷ் நியூஸ் பேப்பருங்கண்ணா) திவாலாகற நிலைமை வந்திருக்காம். ஏற்கெனவே 54 சதவீதம் ஷேர்களை அடகு வச்சு 200 கோடி புரட்டியிருக்காய்ங்க. இப்பம் மேலும் 14.46 சதம் ஷேர்ஸ் அடகு வைக்கிறாய்ங்களாம்\n2.ரிப்போர்ட்டரா உள்ளவுக விளம்பர பணத்தை போட்டு திருப்பறதெல்லாம் சகஜம்.ஆனால் ஆல் இண்டியா ரேடியோன்னா அது மத்திய அரசு நிறுவனம். இதெல்லாம் அசாத்தியம்னு நினைச்சிருந்தேன். 1995 ஏப்ரல்லருந்து 1998 ஏப்ரல் வரைக்கு 37 லட்சத்து 7 ஆயிரத்து 794 ரூபா கையாடியிருக்காய்ங்க.\n3.வருசம் 1987. உத்திரபிரதேசம் மீரட் , ஹஷிம்புரா பகுதியில 40 முஸ்லீம்கள் பயங்கர ஆயுதங்கள் வச்சிருந்ததா படுகொலை செய்யப்பட்டாய்ங்க. இந்த வழக்கில் ஐபிசி 319 ன் படி ஹோம்மினிஸ்டரான சிதம்பரத்தின் பெயரையும் பெயரையும் சேர்க்கனும்னு நம்ம சுப்பிரமணியம் ஸ்வாமி மனு போட்டாரு. மனு ஏற்கப்பட்டு வழக்கு விசாரணையை 2012, ஆகஸ்ட் 17 க்கு தள்ளி வச்சிருக்காய்ங்க..\n4.ஒரிசாவில் சாரி ஒடிசாவில் ப்ளாட்டின சுரங்கத்தை ஐடென்டிஃபை பண்ணியிருக்காய்ங்க\n5. புட்டப்பர்த்தி தெரியும்ல .. மேற்படி பஞ்சாயத்து எலக்ட் ரிசிட்டி போர்டுக்கு 1.04 கோடி மின் கட்டண பாக்கி.புடுங்கி விட்டுட்டாய்ங்க. தெரு லைட்டு கூட எரியலியாம்.\n6.குஜராத்ல ஒரு வருசத்துக்கு பிறவு எல்லா காரும் கியாஸ்லதான் ஓடனுமாம். டீசல்,பெட்ரோ கார்களுக்கு தடை விதிக்கப்போறாய்ங்களாம்.\n7.சீதான்னா தெரியும் (புதிய பாதையில பார்த்திபனுக்கு சோடியா நடிச்ச பார்ட்டியில்லிங்ணா.. w/o RAMA)\n செக்ஸுவல் இம்மாரல் ட்ராஃபிக் ஆக்ட்.\nசாகாமல் சாக 12 வழிகள் (சாகாவரம்)\n உங்கள் ஆயுள் பலம் எப்படின்னு ஒரு மினி தொடரை எழுதிக்கிட்டு வந்தம். அதுதான் லேசா ட்ராக் மாறி சாகாவரம் சாத்தியமான்னு தலைப்பை மாத்திக்கிருச்சு. சாகாம இருக்க ஒரே வழி -மரணத்தை வெல்ல ஒரே வழி செத்துப்போறதுதான். ஆனால் செத்துப்போயி மரணத்துலருந்து தப்பிக்கறது பை.தனமில்லியா ஆக சாகாம சாக ஒரு வழியை தேடியாகனும்.\nஇது தியானம் மற்றும் ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவுங்கற ரெண்டு விஷயத்துல தான் சாத்தியம். இது எத்தீனி பேருக்கு சாத்தியம்\nஓஷோவை படிக்கிற வரைக்கும் நானும் தியானம்னா ஒரே பொருள்/எழுத்து மேல மனதை குவிக்கிறதுன்னு நினைச்சிருந்தேன். ஒரு பொருளை அதன் புவியீர்ப்பு மையத்துல விரல்/கடப்பாறைய முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்தறது ஈஸி. ஏன்னா இப்டி செய்யும் போது அதனோட எடை குறையும். அந்த வகையில ஒரே பொருள் /எழுத்தின் மீது மனம் குவ���ப்பது ஒரு முயற்சிதான்.\n(பு.ஈ.மையம்னா தெரியாதவுக வட்டவடிவை தட்டு ஒன்னை சுட்டுவிரல்ல தாங்கி பிடிக்க ட்ரை பண்ணுங்க. சுட்டு விரல் எந்த பாய்ண்ட்ல இருக்கிறச்ச உங்க முயற்சி வெற்றியடையுதோ அதான் பு.ஈ.மையம்)\nஆனால் தியானம்னா எண்ணங்களை கவனித்தல். கொஞ்சம் போல பாலன்ஸ் கிடைச்ச பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை கவனித்தல் – பிக் அப் ஆன பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை அதிகரித்தல். அந்த இடைவெளியிலயே நின்னு விளையாடறது.\nபடைப்பையும் நம்மையும் பிரிக்கிறது நம் எண்ணம். உடலுக்கும் -மனதுக்கும் எடைய தர்ரது எண்ணம். எண்ணங்கள் அற்ற நிலையில இயற்கையின் ஒரு பாகமா மாறிர்ரம். அந்த அனுபவத்தை 24 மணி நேரமும் தொடர – கொஞ்ச நாழி எக்ஸர்சைஸ் பண்றோம்.அதான் தியானம். கு.ப அந்த அனுபவத்தை தியானத்தில் இல்லாத மத்த 23 மணி நேரங்களில் நமக்கு நாமே ஞா படுத்திக்கிட்டே இருந்தாகனும். இதான் தியானத்தின் நோக்கம் -இலக்கு.\nஇது எத்தீனி பேருக்கு சாத்தியம்னு ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. சாகாம சாக உள்ள அடுத்த வழி ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவு. இது தியானத்தை விட காம்ப்ளிக்கேட்டட் ப்ராசஸ். விலாவாரியா எழுதலாம் தான்.ஆனால் இதெல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட மேட்டருங்கண்ணா. ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட். லேட் கமர்ஸ் இங்கே அழுத்தி படிச்சுருங்க.\nமேற்படி ரெண்டு வழியுமே சாத்தியமில்லாதவுகளுக்கு சாகாம சாக வழி சொல்றதா கடந்த பதிவுல சொல்லியிருந்தன். ஐ மீன் ” என்னா..ஆஆ.. து டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களா” பதிவுக்கு முன் பதிவில்.\nஅந்த வழிகளை கோடிகூட காட்டாம க்ழண்டுக்கிட்டா நீங்க கடுப்பாயிருவிங்க..\nஅந்த வழிகளை நீங்களே கண்டுக்கறதுக்கு சில க்ளூசாச்சும் கொடுத்துர்ரன்.\n1.நான் உசுரோட தான் இருக்கேன்னு நீங்க எப்டி தெரிஞ்சுக்கறிங்க\nஒவ்வொரு நாளும் நான் புதுப்பதிவு போடறதால . நான் அப்டேஷனை விட்டுட்டா உங்களை பொருத்தவரை நான் செத்தவன் தானே\n2.உங்க ஆஃபீஸ் கொலிக்ஸ் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க\nநீங்க தினசரி ஆஃபீஸ் வர்ரதை வச்சு -வேலை செய்யறதை வச்சு -லீவுல இருந்தாலும் செல்ஃபோன்ல அவெய்லபிளா இருக்கிறதை வச்சு தெரிஞ்சுக்கறாய்ங்க\nமேற்படி ரெண்டு கேள்விகளுக்கும் பதிலை நானே தந்துட்டன். பவர் கட் நேரம் நெருங்கிருச்சுங��ணா.அதனால மற்றதுக்கு கேள்விகள் மட்டும் இங்கே. நீங்களே பதில் சொல்ல ட்ரை பண்ணலாம். டோன்ட் ஒர்ரி. முடியலின்னா நாளைக்கு நான் தீர்த்துவச்சுர்ரன்.\n3.உங்க மனைவி நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க\n4.உங்க பிள்ளைகள் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க\nஇவிகல்லாம் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க இந்த கேள்விகளுக்கான விடை தெரிஞ்சுட்டு அவிக நாம உசுரோட தான் இருக்கம்னு தெரிஞ்சுக்க இருக்கிற வழிகளையெல்லாம் அடைச்சுட்டா அவிகளை பொருத்தவரை நாம செத்துப்போன மாதிரி தானே..\nஇதான் சாகாமல் சாக -மரணத்தை வெல்ல இருக்கிற வழிகள். இந்த வழிகள் .. வெறுமனே மரணத்தை வெல்ல மட்டுமில்லை – வறுமைய ஒழிக்க – நோயை குணப்படுத்த – சிறையிலிருந்து தப்ப – சாலை/தீ விபத்துகளில் இருந்து தப்பவும் உதவும்..\nநாளைக்கு தொடர்வோம்.. உடுங்க ஜூட்டு..\nJuly 28, 2012 Chittoor.S.murugeshan அரசியல்\tடாஸ்மாக்குக்கு தடை, மதுவிலக்கு\nஅம்மா தமிழ் நாட்ல டாஸ்மாக்கை மூட போறாய்ங்கனு ஒரு பதிவு கண்ல பட்டுது. எளுதினவரு ஞான திருஷ்டியில பார்த்து எழுதியிருக்கமாட்டாரு .இது நிச்சயம். ஆனால் ஒன்னுங்ணா டாஸ்மாக்கை மூடறதுன்னா அது தமாஸில்லை. கிளிஞ்சிரும். வெளி மானில சரக்கு ஒரு பக்கம்,கள்ளச்சாராயம் ஒரு பக்கம், விஷச்சாராயம் ஒரு பக்கம்னு நெஜமாலுமே கிளிஞ்சிரும்.\nஅம்மா டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களோ இல்லியோ ..தப்பித்தவறி மூடிர்ரதா ஒரு நெனப்பிருந்தா இந்த பதிவை படிச்சே ஆகனும்.\nஇங்கே இந்த ஒலகத்துல எல்லாமே பொய். மரணம் ஒன்றுதான் சத்தியம். அந்த மரணத்தை தாண்டி நிலைக்க கூடியது புகழ் ஒன்னுதேன்.\nஅதுலயும் நாம செத்த பிற்காடு நாம பண்ண பை.தனத்தை எல்லாம் சனம் மறந்துருவாய்ங்க. நாம செய்த ஒன்னு ரெண்டு நெல்ல வேலைகளை நினைச்சு வாழ்த்திக்கிட்டே இருப்பாய்ங்க.\nபோலீஸு, சி.ஐடி, மிலிட்டரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ், வருமானவரித்துறை, இப்டி எத்தீனி இருந்தாலும் எல்லாமே மன்சனை ஸ்தூலமா கட்டுப்படுத்ததான் பார்க்குதே தவிர அவன் மனசை மாத்த முடியறதில்லை.\nதப்பு பண்றவன் மாட்டின என்னாகும்னு நினைக்கிறதே இல்லை. அப்டியே நெனச்சாலும் தனக்கு மிந்தி மாட்டி வெளிய வந்தவனை சேர்த்தே நினைச்சுப்பார்க்கிறான்.அதனால தப்பு குறையவே குறையாது.\nமனசு மாறனும். எண்ணம் போல் மனம��. மனம் போல் வாழ்வு. மனித எண்ணங்கள் நல்லெண்ணங்களாக இருக்க மனிதனின் குறைந்த பட்ச அத்யாவசிய தேவைகள் கட்டாயம் நிறைவேற்ற ப்படவேண்டும். உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றுடன் செக்ஸையும் அத்யாவசிய தேவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். மனிதன் தன் அத்யாவசிய தேவைகளை உழைப்பின் மூலமே வென்றெடுக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அவன் உழைப்பின் பலனை டாஸ்மாக் மாதிரி ஐட்டங்க உறிஞ்சிராம பார்த்துக்கனும்.\nஇந்த டாஸ்மாக் சமாசாரம் நாம சொன்ன எல்லா மேட்டருக்குமே தடையாயிருது. அதுக்கு ஒரு தடை போட்டு -அந்த தடையை கரீட்டா மெயின்டெய்ன் பண்ணா -ஒரு பத்து வருசத்துல எல்லாமே பளிங்கு மாதிரி ஆயிரும்.\nஇதை தடை பண்றதுல ரெண்டு பிரச்சினை இருக்கு. ஒன்னு அமலாக்கம். இன்னொன்னு இதனால் ஏற்படும் வருமான இழப்பு. இந்த தடைய அமலாக்க மொதல் தேவை சரியான மெஷினரி. எந்த மதமும் மதுவை ஆதரிக்கலை.\nமதவேறுபாடு , அமைப்பு வேறுபாடு இல்லாம சன்னியாசி – நன்ஸ் – முத்தவல்லி -இமாம் இப்படி இருக்கக்கூடிய ஃபுல் டைமர்சை கொண்டு புதுசா ஒரு மெஷினரியை உருவாக்கனும். இவிகளுக்கு சரியான பயிற்சி கொடுக்கனும்.\n1.இவிக மது அடிமைகளை கண்டறியனும். அவிகளை சரியான சிகிச்சைக்கு அனுப்பனும் .அரசாங்கம் சரிய்யான சிகிச்சைக்கு தேவையான் இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை உருவாக்கனும்.\n2.டாஸ்மாக்கை நம்பி -அதை சுற்றி இயங்கினவுகளுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் சோர்ஸ் ஆஃப் இன்கம் காட்டியாகனும்.\n3.உதாரணமா எத்தனால் உபயோகத்தை அதிகப்படுத்தலாம் – ஆல்க்கஹாலை எரிபொருளா உபயோகிக்கிற வழிகளை கண்டறிஞ்சு அமலாக்கனும்.\n4. இன்னைக்கிருக்கிற எக்ஸைஸ் டிப்பார்ட்மென்டை ஆஃபீஸோட வச்சு – மேற்சொன்ன மெஷினரியோட உத்தரவுப்படி இயங்கும் வாட்ச் டாக் ஆ மாத்தனும்.\n5.கடந்த காலத்துல கள்ளச்சாராய உற்பத்தியில ஈடுபட்டிருந்தவுகளை முன் கூட்டியே கண்டறிஞ்சு அவிகளுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் சோர்ஸ் ஆஃப் ஜாப்,பிசினஸ் ,இன்கம் காட்டியாகனும்.\nஇதெல்லாம் செட் ஆக குறைஞ்ச பட்சம் 3 மாசமாச்சும் பிடிக்கும். இந்த இடைப்பட்ட காலத்துல (குடி) மக்களை சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் பண்ணனும்.\nஅடுத்து டாஸ்மாக்கை தடை செய்வதில் உள்ள பிரச்சினை அரசுக்கான வருவாய் இழப்பு. இதுக்காவ ஆதிகாலத்துலயே நாம ஒரு பாக்கேஜ் ரெடி ப��்ணியிருக்கம்.அது மீள் பதிவாக இங்கே.\nமானில அரசு தன் நிர்வாக செலவை குறைக்க -மக்கள் மீது பாரம் சுமத்தாது வருவாயை உயர்த்திக்கொள்ள சில வழி முறைகள்:\nஇந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம்.(Intellectual property) எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு இந்திய அரசு மானில அரசு நிர்வாகங்கள் மூலம் நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம் இது . அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசு(கள்) என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும். (இந்த பதிவின் பிரிண்ட் அவுட்டை என் விலாசத்துக்கே சீல் வைத்து ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிக்கொண்ட பிறகே இங்கு பதிகிறேன். டேக் கேர்.)\n1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.\nஉடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும். நமது மானிலத்தில் கிளைகள் இல்லாத வேற்று மானிலத்து தனியார் மருத்துவ மனைகளிலேயே நடக்கவேண்டும்.\nபுத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும். மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி.\nதகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.\nஇந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில் டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும்.\nஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா) பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை நிரப்ப வேண்டும்.\nபி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.\n2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல) அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை போய் சேர பிடிக்கும் நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும். இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.\n3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45 நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.\n4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை வைத்து ��வன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.\n5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும் மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.\n6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள் தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.\n7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)\n8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் ���வறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)\n9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம் தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.\n10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.\n11. சாதா தந்தி,அவசர தந்தி போல 1 மணி முதல் 24 மணி நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா\n12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா\n13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.\n14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)\n15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.\n16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.\n17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை பிரிச்சு (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.\n18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)\n19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில் நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)\n20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை. ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும். லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.\n21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும். பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.\n22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு\n23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. டாக்ஸ் கட்டு.\n24.ஒரு படம் 100 நாள் ஓடினா டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)\n25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள்.\n26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு\n27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு நடத்தினா டாக்ஸு.\n28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)\n29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு.\n(அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)\n30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)\n31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் இன்டெலெக்சுவல்ஸ்,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.\n32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.\n33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.\n34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.\n35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.\n36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்\n37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.\n38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.\n39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.\n40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.\n41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.\n42. வருமான வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.\n43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, ���ன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .\n44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும். ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே. டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.\n45.துட்டு போனா …ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.\n46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.\n47. என்னை மாதிரி ஐடியா ஐயா சாமிகளுக்கு கொஞ்சம் சில்லறை , வெத்திலை பாக்கு\n48.இந்த மாதிரி அறுவையை தாங்கிக்கிட்டு தொடர்ந்து படிக்கிற உத்தமர்களுக்கு ஜண்டு பாம் தைலம் ஒரு டப்பா\n49.இதை அமல் படுத்த ஆரம்பிக்கும்போது வாய் திறக்கற ஆசாமிகளோட வாயை மூட பவர்ஃபுல் சலஃபைன் டேப்\n50.சகட்டு மேனிக்கு ஸ்டே கொடுத்து தள்ளி தீர்ப்பு எழுதிராம எல்லா ஜட்ஜுகளுக்கும் மூடியே திறக்காத பேனா.\n51.பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்று அடிமடியிலயே கை வச்சாலும் இத்தனை பாயிண்ட்ஸை ஞா வரவச்சு, புதுசாவும் எடுத்து கொடுத்த கிட்ணமூர்த்திக்கு அரட்டை அரங்கம் ஸ்டைல்ல நன்றி நன்றி நன்றி\nமன்சன் எதை எதையோ செயிச்சாலும் கடேசில மரணம் அவனை செயிச்சுரு��ு. 100 வயது வாழ்வது எப்டின்னு புஸ்தவம் போட்ட தமிழ்வாணனும் பூட்டாரு, “காலா என் காலருகே வாடா”ன்னு சவால் விட்டபாரதியார் பூட்டாரு. ” நான் செத்து பிழைச்சவண்டா”னு பாடின வாத்தியாரும் போய் சேர்ந்துட்டாரு. விஷ்ணுவோட கட்டுப்பாட்ல தான் நவகிரகிங்கள் இருக்காம். அதனாலதேன் விஷ்ணு கோவில்ல நவகிரக சன்னிதி கடியாதாம். சொன்னாங்க. கொய்யால .. செத்தவனை உயிர்ப்பிக்கிர அமுதம் பிறந்த பாற்கடல்லயே டேரா போட்டிருந்தாலும் கிட்ணரா வந்தப்போ டிக்கெட் போட வேண்டியதா போயிருச்சு. ஆயுள் காரகனோ -ஆயுள் ஸ்தானாதிபதியோ பெயில்ல வெளியவந்து போட்டுட்டாய்ங்க போல.\nஅந்த கிட்ணரு இப்டித்தான் இருப்பாருன்னு நமுக்கு காட்டி “தேவுடு”வா இருந்த என்.டி.ஆரும் பூட்டாரு. அந்த என்.டி.ஆர் பூட்டாலும் அவரோட ஐடியாலஜி உசுரோட தாண்டா இருக்கு -அதுக்கு மரணமில்லைன்னு காட்டி சகட்டுமேனிக்கு நல திட்டங்கள் கொண்டு வந்து பேதவாரி தேவுடுவா (ஏழைகளின் கடவுள்) இருந்த ஒய்.எஸ்.ஆரும் பூட்டாரு.\nஆக காலத்தை வென்றாலும், ஞாலத்தை வென்றாலும் மரணத்தை மட்டும் வெல்லவே முடியாது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் வில் பவர் இருந்தா பாயலா காட்டலாம். அதைத்தேன் பந்தாவா மரணத்தை செயிக்கலாம் வாங்கன்னுட்டு தலைப்புல சொல்ட்டேன். சாரி மிஸ்டர் எம்.டி.ராஜ் \nஇங்கன இந்த பதிவுல நான் சொல்லப்போற மேட்டர்லாம் பக்கா தான்.ஆனால் பத்து வட்டி பரதேசிங்க, கூட்டிக்கொடுக்கிற காட்டிக்கொடுக்கிற கஸ்மாலங்க, ஊரை அடிச்சு உலையில போடற உலுத்தங்களுக்கெலலம் ஒர்க் அவுட் ஆகாது. இன்னம் சொல்லப்போனா நாம மரணத்தை செயிக்க கொடுக்கிற டிப்ஸை அவிக ஃபாலோ பண்ணா அவசரமா டிக்கெட் போட்டாலும் போட்டுருவாய்ங்க. டேக் கேர். ( மேற்படி லிஸ்டுல இன்னம் நிறைய பீத்தரை,பிக்காலிங்கல்லாம் இருக்காய்ங்க அதெல்லாம் நம்ம பதிவுகளை தொடர்ந்து படிக்கிறவுகளுக்கு சொல்லாமலே தெரியும்)\n மரணத்தை செயிக்கனும்னா ஒரே வழி நாம செத்துப்போயிரனும். இப்பம் ஜாதகப்படி ஒரு பார்ட்டி டிக்கெட் போட்டே ஆகனும்னு இருக்குனு வைங்க. அந்த பார்ட்டி மேற்படி பட்டியல்ல வரலைன்னு வைங்க. அந்த பார்ட்டியோட டிக்கெட்டை போஸ்ட் போன் பண்ண முடியும்.\n ஒடனே செத்துப்போயிரனும். ( எம்.சி.யாரு குண்டடி பட்டு கிடந்தப்போ பூட்டாருன்னு ரேடியோலயே சொல்ட்டாய்ங்களாமே நெஜமா\nகொய்யால சாவை செயிக்க ஸ்கெட்ச் தரேனுட்டு சாகச்சொல்றிங்களேண்ணேனு நொந்துக்காதிங்க. மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போயிரனும். இதான் ஒரே வழி.\nமன்சனுக்குள்ள இருக்கற நான் என்ற எண்ணம் – சுயம் – ஈகோ இது அல்லாத்தையும் தாண்டி இன்னம் ஏதோ இருக்கு. அதை ஆத்மா – ஆமைவடை -ஆண்ட்ராய்டுன்னு எந்த பேரால குறிப்பிட்டாலும் மொத்தத்துல இருக்கு.\nஆனால் அது நம்ம மன்மோகன் சிங் கணக்கா பார்க்காது -கேட்காது- பேசாது -செயல்படாது. இப்டியா கொத்த பி.எம் கீறப்போ சோனியா மாரி பார்ட்டி அவரை ஓரங்கட்டிட்டு ஆடலியா அந்த மேரி ஆத்மா கோமால இருக்கிறதால ஈகோ நம்மை ஆட்டி வைக்குது.\nபை மிஸ்டேக் அந்த ஈகோ தான் நாமன்னு ஒரு பிரமையிலயே வாழ்ந்துக்கிட்டிருக்கம். இதனாலதேன் அந்த ஈகோ லேசா அடிவாங்கினா கூட ” இல்லை மச்சான்.. அவன் ஒரு பார்வை பார்த்தாம் பாரு கொய்யால உசுரே பூட்ச்சி -செத்துபோயிரலாமான்னு ஆயிருச்சு”ங்கறோம்.\nஆக அசலான சமாசாரம் ஒழியலின்னாலும் நாம அசலுன்னு நினைச்சிட்டிருக்கிற போலி ஒழிஞ்சாலே போதும் அசலானது பூட்டாப்ல – உசுரு போனது போல டீலாயிருவம்.\nஒரு படத்துல விவேக்கு பெரீ தாதா மாரி பில்டாப் கொடுப்பாரு.சுமன் கிட்டே கூப்டு காலை அமுக்க சொன்னா ஒடனே அமுக்குவாரு. ஏன்டான்னா பில்டாப்பை காப்பாத்தறதை விட உசுரை காப்பாத்திக்கிறது முக்கியம்.\nஇங்கன நம்ம ஈகோ கூட அப்டித்தான். சுயம் கூட அப்டித்தான். அசலான உசுரு பூடப்போவுதுன்னா நாலு காலையும் தூக்கிருது..\nடஜன் கணக்கா கொலை பண்ணவுனை தூக்குல போட்டா ஒன் பாத்ரூம்,டூ பாத்ரூம்லாம் போயிருவாய்ங்களாம்.\nநான் சாகனும்னு சொன்னது ஈகோ தான். சுயம் தான். மேலும் நாம சாகாம செத்துப்போக உன்னதமான வழி தியானம். இன்னொரு வழி செக்ஸிலான ஆர்காசம் -ப்ளாக் அவுட் – குட்டி மரணம்.\nசாவு நெருங்கறச்ச கில்மா பண்ணனுமான்னு கேட்கப்படாது. ஆனால் நிறைய கேசுகள்ள மரணத்தின் போது வீரியம் ஸ்கலிதமாகுதாம்.\nஜஸ்ட் கில்மா ஈஸ் நாட் எனஃப். அந்த குட்டி மரணத்தை ஃபீல் பண்ணனும். ஒடனே ஈகோ டூட்டி மாத்திக்காம டீல்ல விடனும். இதெல்லாம் அவசரத்துக்கு வேலைக்காகிற மேட்டர் இல்லை. இதுக்கு நீண்ட பயிற்சி தேவை.அதுக்குத்தேன் கண்ணாலம்னு ஒரு ப்ராஜக்ட்டையே வச்சிருக்காய்ங்க. பத்துப்பதினைஞ்சு வருசம் கரீட்டா ஒர்க் அவுட் பண்ணா ஒரு வேளை ஒர்க் அவுட் ஆகலாம். அதனால இதை விட்டுருவம்.\nமேற்சொன்ன ரெண்ட��� வழி மட்டுமில்லாம சாகாம சாக இன்னம் சில வழில்லாம் இருக்கு. அதையெல்லாம் நாளைக்கு சொல்றேன். ஏன்னா மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போறது..\nஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்\nJuly 26, 2012 Chittoor.S.murugeshan ஆயுள்\tஆயுசு, ஆயுர்தாயம், ஆயுள் கணிப்பு\nலைஃப் டைம்ல ஒரு தாட்டி ஆடி கிருத்திகை தினம் முருகர் கோவிலாண்ட இருந்து எம்.ஜி.ஆர் ஸ்ட்ரீட் வரை ஓடியிருக்கம். அதுவும் சாலையில இல்லை.மலைலருந்து புதுப்பாதை கண்டுபிடிச்சு. மேட்டர் இன்னாடான்னா திடீர்னு ரெண்டு பார்ட்டிங்க மோதிக்கிட்டாய்ங்க. அது அத்தோட நிக்கிறாப்ல இல்லை. பெரிய கலவரமே வெடிக்கும் போல சந்தர்ப்பம்.\nஒடனே நம்மாளுங்களை அலார்ட் பண்றதுக்கு ஓட வேண்டியாதிருச்சு. எக்ஸ்பார்ட்டிங்க கும்பலா\nகம்பு, பட்டாக்களோட மிலியன் மார்ச் பண்ணிட்டு பூட்டாங்க. செட்டில்மென்ட். இல்லின்னா என்னாகியிருக்குமோ\nசொல்ல வந்த மேட்டர் இன்னாடான்னா ஓட்டப்பந்தயத்துல நீங்க எப்டி டேக் ஆஃப் ஆறிங்கங்கறது ரெம்ப முக்கியம்.\nஉங்க ஒட்டு மொத்த ஓட்டத்தையும் அந்த டேக் ஆஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். அதே போல கடக்க வேண்டிய தொலைவுல மத்ய பாகத்துல ச்சொம்மா ஓடினாப்ல கதை பண்ணனும். மாரால முட்டி கிழிக்க வேண்டிய ரிப்பன் கிட்டக்க போறச்ச.. இன்டியன் மிலிட்டரியும் -பாக்கிஸ்தான் மிலிட்டரியும் கூட்டா துரத்தின கணக்கா பிச்சுக்கிட்டு ஓடனும்.\nஇந்த ஆயுள் சமாசாரத்துல கூட இதான் நடக்கனும். டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். விதையின் வீரியம் -ஆத்தாவோட ஹெல்த் -அந்த காலகட்டத்துல அவிக எடுத்த உணவு – எதிர்கொண்ட பிரச்சினைகள் – நாம பிறந்து ஒரு ஒன்னரை வருச காலம் அம்மாவோட மார்பு சூடு – தாய்ப்பால் – உணவு இத்யாதில்லாம் சேர்த்தா அதான் டேக் ஆஃப்.\nஇந்த டேக் ஆஃப் செரியில்லின்னா அது நிச்சயமா ஆயுளை பாதிக்கும். நாம ஆயுர்தாயம் பண்றதில்லை. ஆனால் ஒரு சில க்ளூஸ் கொடுக்கிறதுண்டு. உங்க ஆயுளை எக்ஸ்னு வச்சுக்குவம்.அதை 12 பாகமா பிரிங்க.\nலக்ன பாவம் உங்க வாழ்க்கையிலான மொத பாகத்தை காட்டறதா வச்சுக்கிருவம். லக்னத்துல லக்னாத் பாவ கிரகம் இருக்கிறது -லக்னாதிபதி புதனாய் இல்லாத பட்சத்துல சூரியனோட சேர்ரது – அல்லது துஸ்தானங்கள்,மாரகஸ்தானங்கள்ள இருக்கிறதுன்னு இருந்தா உங்க இளமையில ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் குடும்பத்தை வறுமை வாட்டறதோ நோய் நொடிகள் பாதிக்கிறதோ வய���ுக்கேத்த வளர்ச்சி -ஐக்யூ உட்பட இல்லாம போறதோ நடக்கும்.\nஇப்படி கழிந்த ஆண்டுகள் எத்தனைன்னு உங்க அனுபவத்தை வச்சு சொல்லிரலாம். அந்த குறிப்பிட்ட ஆண்டுகளை 12 ஆல பெருக்கினா வர்ர நெம்பர் தான் உங்கள் ஆவிசு (இது கொள்கை அளவு முடிவுதான்)\nசெரி.. உங்க லக்னம் சூப்பர்.லக்னாதிபதி சூப்பரு. மேற்சொன்ன எந்த பிரச்சினையும் இல்லைன்னு வைங்க. இப்பம் ரெண்டாம் பாவத்தை பாருங்க .அது பல்பு வாங்கியிருந்தா குறிப்பிட்ட வருசங்கள் சுகவாழ்வு -அதுக்கு பிறவு இம்சைங்க ஆரம்பிச்சிருக்கும். நீங்க எத்தனை ஆண்டுகள் சுக வாழ்வு வாழ்ந்திங்களோ அத்தீனி வருசத்தை 12 ஆல பெருக்கினா அதான் உங்க ஆவிசு.ஒரு வேளை உங்க ரெண்டாம் பாவமும் ஓகேன்னா மூணாம் பாவத்தை பார்க்கனும்.\nவாழ்க்கைங்கற ரன்னிங் ரேஸ்ல டேக் ஆஃப்ல பிரச்சினை வந்துரக்கூடாதுன்னுதான் லக்னம் -லக்னாதிபதியை இந்த அளவுக்கு ஹைலைட் பண்ணுது ஜோதிடம்.\nஇன்னொரு ஆங்கிளுக்கு வருவம். இந்த மருந்து மாத்திரைக்கெல்லாம் எக்ஸ்பைரி டேட்டுன்னு ஒன்னு கொடுத்திருப்பான்.\nஅதை எப்பம் டிசைட் பண்றாய்ங்க ஃபேக்டரியில ப்ரொடக்சனின் போதே டிசைட் பண்ணிர்ராய்ங்க. அப்படி ஒரு கரு உருவாகும் போதே அதனோட ஆயுசு டிசைட் ஆயிருது.\nஅந்த டப்பா மேல கீப் இன் கூல் அண்ட் ட்ரை ப்ளேஸ்னு போட்டிருக்கான்னு வைங்க. நீங்க பாத்ரூம்லயோ -அடுப்பாங்கரையிலயோ வைக்கிறிங்கன்னு வைங்க என்ன ஆவும்\nஇன்னொரு ஆங்கிளுக்கு வருவம். கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கே இதனோட எக்ஸ்பைரி நெம்பர் ஆஃப் க்ளிக்ஸ்ல கொடுத்திருப்பான். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளிக்ஸ் முடிய பத்துவருசம் ஆனாலும் பிரச்சினை இல்லை.மவுஸ் ஃபங்சன் ஆகும்.\nஆட்டோ மொபைல் ஃபீல்டுல கியாரண்டி -வாரண்டி எல்லாம் இத்தீனி ஆயிரம் கிமீ அ இத்தீனி மாசம்னு கொடுப்பான்.\nஅய்யய்யோ நிறைய தூரம் பயணிச்சுட்டா கியாரண்டி முடிஞ்சுருமேன்னு ஷெட்ல பூட்டி வச்சாலும் கியாரண்டி பீரியட் முடிஞ்சுரும்.\nவண்டியை ஷோ ரூம்ல கொண்டு வந்து அப்டியே ஷெட்ல பூட்டி வச்சுட்டாலும் பிரச்சினைதான். அதுல ஓடவேண்டியது ஓடி – சுத்த வேண்டியது சுத்தி -சூடாக வேண்டியது சூடாகி -சார்ஜ் ஆகவேண்டியது சார்ஜ் ஆனாதான் நார்மல் ஃபங்சனுக்கே வரும்.\nஹ்யூமன் பாடி கூட அவ்ளோதான்.இன்னைக்கு இது போதும் .திஷ்டியாயிர போகுது. நாளைக்கு தொடருவோம்..\n3 மனைவியரால��� கற்பழிக்கப்பட்டு கணவன் மரணம்\nநைஜீரியா நாட்டின் பென்யூ மானிலத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும்பணக்காரரான இவருக்கு மொத்தம் 6 மனைவியர். ஒனோஜா லேட்டஸ்டா கண்ணாலம் கட்டின குட்டியோடயே கூத்தடிச்சிக்கிட்டிருந்தாரு. மத்த 5 மனைவியர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.ஆனால் பார்ட்டி கண்டுக்கலை.\nதசரதன் கைகேயி மேல வச்சிருந்தது போல 6 ஆவது மனைவி மேல “பாசம்” வச்சிருந்தாரு. கடந்த வாரம்\nஒனோஜா 6 ஆவது மனைவியுடன் கில்மாவில் ஈடுபட்டிருந்த சமயம்.. மத்த 5 மனைவியரும் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களோட படுக்கையறையுள் நுழைந்தனர்.\nதங்களோடும் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று தாக்கினர். 5,4,3 ஆவது மனைவிகள் அவரை கற்பழித்தனர்() அவிக காரியத்தை முடிச்சு 2 ஆவது மனைவிக்கு சான்ஸ் கொடுத்தாய்ங்க. அதுக்குள்ர அண்ணாச்சியோட “கதை” முடிஞ்சு போச்சு.\n) ஈடுபட்ட 5 மனைவியரும் காட்டுக்குள்ளே ஓடிட்டாய்ங்களாம். ஆறாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியரை வலைவீசி தேடி வர்ராய்ங்களாம்.\nஇந்த சம்பவம் நைஜீரிய பத்திரிக்கையான டெய்லி போஸ்ட்டில் பிரசுரமாகியுள்ளது\nஆதாரம்: சாட்சி ,தெலுங்கு தினசரி\nவிரைவில் பிரதமராகிறார் சரத் பவார்\nJuly 25, 2012 September 21, 2015 Chittoor.S.murugeshan அரசியல் சதுரங்கம், சரத்பவார், தில்லி, பிரதமராகிறார்\nசுதேசி பத்திரிக்கையில ரெம்ப நாளைக்கு மிந்தி சுதேசி காங்கிரசுன்னு ஒன்னு உருவாகப்போறதா எளுதியிருந்தாய்ங்க. நானும் இதெல்லாம் வேலைக்காகவா போகுதுன்னு கண்டுக்கிடலை.ஆனால் இன்னைக்கு பல அதிர்ச்சிகரமான சமாசாரம்லாம் தெரியவந்தது..\nஒரு வெளி நாட்டு கார பொம்பளை பி.எம் ஆகக்கூடாதுன்னு போர்க்குரல் எழுப்பி வெளிய வந்த கட்சி பவாரோட என்.சி.பி ( நேஷ்னலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி)\nசமீப காலமா பவார் சோனியாவை பேதியாக்கிக்கிட்டிருக்கிறது தெரிஞ்ச மேட்டருதேன். சோனியா ஒத்துக்கமுடியாத டிமாண்டையெல்லாம் வச்சு – கடுப்பாக்கி சோனியாவே வெளியே அனுப்பறாப்ல பண்றது பவாரோட ப்ளான்.\nவெளிய வரும்போது நாலஞ்சு கூட்டணி கட்சிகளையும் கிளப்பிக்கிட்டு வர்ரது அவரோட ஸ்கெட்ச். அதுக்கு கொஞ்ச நாளாச்சும் கூட இருந்து தானே ஆகனும்.அதனாலதேன் இந்த கண்ணாமூச்சி.\nஅதுவும் ஸ்டேட்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி – முதல்வரை மாற���ற டிமாண்டு இத்யாதிக்கு பின்னணியில இருக்கிறதே பவாருதானாம். நீங்க சென்டர்ல பலசாலின்னு தானே எங்களை இன்சல்ட் பண்றிங்க. ஸ்டேட்ல நாங்க பலசாலி உங்களை இன்சல்ட் பண்றோம்னு சொல்லாம சொல்றாரு பவார்.\n1.மகாராஷ்டிராவுக்கு போன பிரணப் முகர்ஜி “என்னை ப்ரபோஸ் பண்ணதே சரத் பவார் தான்”ன்னு சொல்லியிருக்காரு. பவாரோட சிவசேனா தலைவர் பால் தக்கரே வீட்டுக்கு போயிருககருங்கோ.. இதுக்கு பின்னணியில உள்ள வியூகம்லாம் பின்னாடி வருது.\n2.சோனியா, நாம பிரணப்பை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சதுமே தாளி யுபிஏவுக்கு வெளிய இருந்து கூட ஆதரவு பிச்சுக்கிச்சுன்னு நினைச்சுருப்பாய்ங்க போல. மேட்டர் இன்னாடான்னா ராகுல் காந்திக்கு பட்டம் கட்ட ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தப்பயே – ஒன்னரை மாசத்துக்கு மிந்தியே சரத் பவார் சோனியா அம்மாவுக்கு காராசாரமா ஒரு லெட்டர் ரெடி பண்ணி வச்சிருந்தாராம். ஆனால் பிரணப் தான் கைய காலை பிடிச்சு ஸ்டாப் பண்ணாராம். அப்பத்தேன் பவாருக்கு பிரணப்புக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டிருக்கு. இதன் விளைவுதான் சரத்பவார் பிரணப்பை ப்ரப்போஸ் பண்ணது. பரண்ல போட்டு வச்சிருந்த அந்த லெட்டரைதேன் சமீபத்துல மேடத்துக்கு அனுப்பினாரு பவாரு.\n3.வெறுமனே ப்ரப்போஸ் பண்றது மட்டுமில்லை மண்ணின் மைந்தரான () சிவசேனா தலீவரை ப்ராக்கட் பண்ணி ஆதரவு தேடி கொடுத்திருக்காரு, முலாயம் ,மம்தா ஆதரவு தரவும் சரத்பவார் தான் காரணமாம்.\nஇன்னாடா டீலுன்னா : சோனியா ராகுலை கொண்டுவரப்போறாய்ங்க. யு.பி.ஏ உருப்படாது. நான் வெளிய வந்துரப்போறேன். இன்னொரு தேர்தல் இல்லாமயே அதிகார மாற்றம் நடக்கும் -அதுக்கு நாம ஒத்துமையா இருந்து பிரணப்பை ஜெயிக்க வைக்கனும்.. அதிகார மாற்றத்துக்கு ஒரு ஜனாதிபதியாக பிரணப் நமக்கு உதவுவாருங்கறதுதேன்.\n4.காங்கிரசுன்னாலே கண் சிவக்கிற ஜகனோட அப்பா ஒய்.எஸ்ஸுக்கும் -பவாருக்கும் ஆதி நாட்கள்ளருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங். விவசாயிகளுடைய பிரச்சினைகளை பத்தி தில்லியில போராட்டம் நடத்தின ஜகன் அப்பமே பவாரை சந்திச்சு மனுல்லாம் கொடுத்ததை ஞா படுத்திக்கங்க. இதுவே இல்லிங்ணா பவாரை சந்திச்சுட்டு நேஷ்னல் சானல்ஸுக்கு பேட்டி கொடுத்த ஜகன் சென்டர்ல யுபிஏவை சப்போர்ட் பண்ணுவம்னு வேற சொன்னாரு.\nநான் கூட சோனியா சேர்மனா இருக்கிற யு.பி.ஏவுக்கு இந்த பு���்ள என்னாத்த சப்போர்ட் கொடுக்கிறதுன்னு குழம்பிட்டேன். இப்பத்தேன் புரியுது சோனியா இல்லாத யு.பி.ஏங்கறதுதான் இதனோட அருத்தம்.\nஅல்லாரும் என்ன நினைச்சாய்ங்கன்னா ஓஹோ ஜகன் சி.பி.ஐ கேஸுக்கு பயந்துக்கிட்டாரு. இங்கன பிரணப்புக்கு ஓட்டுப்போட்டு அங்கன பெயில் வாங்க பார்க்கிறாருன்னு நினைச்சாய்ங்க.\nஆனால் பெயில் பெட்டிஷன் விசாரணைக்கு வர இருந்த தினமே ஜகன் தன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிட்டாரு.\n கொய்யால .. நாளைக்கு சென்டர்லயே எங்காளுக்கு பவர் வரப்போவுது. அப்பம் பார்த்துக்கறேன்னு தானே அருத்தம்.\nஇன்னொரு ஹஞ்சும் மைண்ட்ல சிறகடிக்குது. பவாரும் -சங்மாவும் பேசி வச்சிக்கிட்டு நாடகமாடினாய்ங்களோங்கறதுதான். சங்மா புண்ணியத்துல என்.டி.ஏலருந்து சிவசேனா வெளிய நின்னு பிரணப்பை சப்போர்ட் பண்ணது ஒரு ஷாக் ட்ரீட்மென்டா இருக்கலாம்.\nஅதுவுமில்லாம சங்மா வேற புதுசா ஒரிசாகாரரான நவீன் பட் நாயக், ஜெயலலிதா அம்மாவோட ஆதரவை வேற திரட்டிட்டாரு.\nபவார் பக்கம் யுபிஏ கூட்டணி கட்சிகளில் சில + சிவசேனா + சங்மாவுக்கு ஆதரவளித்த நவீன் பட்னாயக், ஜெயலலிதா இருக்காய்ங்க.\n செக்யூலரான்னாதான் பா.ஜ.க தீண்டத்தகாத கட்சி. இதுவே விதேசி காங்கிரஸா, சுதேசி காங்கிரசான்னு வரும்போது \nபட்சி சொல்றது நெஜமா இருந்தா சோனியா அம்மா சீக்கிரமே பல்பு வாங்கப்போறாய்ங்க. மஹாராஷ்டிரால காங்கிரஸை பிளந்தாப்ல சென்டர்லயும் பிளக்கப்போறாரு பவாரு.\nசோனியா இல்லாத காங்கிரஸ் , காங்கிரஸ் இல்லாத யுபிஏ தத் என்னென்னமோ மைண்ட்ல ஓடுது. அம்பேல்.\nஆனால் ஒன்னு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. நடக்கிறது எதுவோ நாட்டுக்கு நல்லதா நடந்தா செரி..\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்ய���் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:21:52Z", "digest": "sha1:5FE3QSTA4P6ATGR5AIZTGMWHPFVHDHNC", "length": 11702, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்பாராத விளைவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு எதிர்பாராத விளைவு: ஆஸ்திரேலியாவில் வேட்டையாடுவதற்காக முயல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பாராத சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டன. முயல்களால் ஏற்பட்ட மண்ணரிப்பு ஓடையொன்றை படத்தில் காணலாம்.\nசமூக அறிவியலில் எதிர்பாராத விளைவுகள் (Unintended consequences) என்பது குறித்த நோக்குடன் ஒரு செயலை மேற்கொள்ளும் போது, எதிர்பாராது விளையும் வினைகளைக் குறிக்கும். இப்பெயர் இருபதாம் நூற்றாண்டில் சமூகவியலாளர் இராபர்ட் கே. மெர்ட்டன் என்பவரால் பரவலாக்கப்பட்டது.[1]\nஎதிர்பாராத விளைவுகளை மூன்று வகையாகப் பகுக்கலாம்:\nஎதிர்பாராத நற்பயன் (நல்லூழ், எதிர்பாராத சாதக வினை)\nஎதிர்பாராத தீவிளைவு (எதிர்பார்த்த விளைவுடன் சேர்ந்து ஏற்படும்)\nபாதக விளைவு (ஒரு செயலுக்கு எதிர்பார்த்த நல்விளைவுக்கு பதிலாக பாதகமான விளைவு ஏற்படல்)\nபோர்க்காலத்தில் ஆழமில்லாக் கடற்பகுதிகளில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படுதல், பல செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கியுள்ளது. இந்த சூழல் மண்டலங்கள் அறிவியலாளர்களுக்கு ஆய்வுக்களங்களாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு கடல் பாயும் கேளிக்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.[2][3][4][5][6]\n1920களில் ஐக்கிய அமெரிக்காவில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். ஆனால் இதன் விளைவாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளக்கடத்தல் ஆகிய சட்டவிரோத செயல்கள் அதிகரித்தன. சிறிய மது வர்த்தகர்கள் நலிவடைந்து பெரும் குற்றக்குழுக்கள் சட்டவிரோத மதுவர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. போதைப் பொருட்களுக்கு எதிராக தற்போது நடைபெறும் சமரிலும் இதே போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டுள்ளன.[7][8][9][10]\n19ஆம் நூற்றாண்டில் தியோபோல்டு மாத்தியூ என்பார் அயர்லாந்து நாட்டில் ஒரு கள்ளு���்ணாமை இயக்கத்தைத் தொட்ங்கினார். அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டனர். ஆனால் மதுவுக்கு பதிலாக அதை விட நச்சுத்தன்மையும் தீப்பிடிக்கும் தன்மையும் கொண்ட டைஎதில் ஈத்தர் (Diethyl ether) எனும் வேதிப்பொருளைப் பருகத் தொடங்கினர்.[11]\nதோல்வி நிலை மற்றும் விளைவு பகுப்பாய்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-08-18T19:27:58Z", "digest": "sha1:VN5SERYVGDHWTGFIZHYAWULRC7ZTSOIB", "length": 7978, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்பந்து கூட்டிணைவுக் கோப்பை (Football League Cup), அல்லது பொதுவாக அறியப்படும் கூட்டிணைவுக் கோப்பை (League Cup), ஆனது இங்கிலாந்தின் கால்பந்து கூட்டமைப்புப் போட்டியாகும். எஃப் ஏ கோப்பையைப் போன்றே இதுவும் தோற்றால் வெளியே (ஒற்றை வெளியேற்றம்) முறையில் நடத்தப்படுகிறது. ஆனால் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, 2008-09 பருவத்தில் 762 அணிகள் பங்குபெற்றன, இதில் 92 அணிகள் மட்டுமே பங்கேற்கும் - 20 முதன்மை கூட்டிணைவு அணிகளும், இப்போட்டியை நடத்தும் கால்பந்து கூட்டிணைவிலிருந்து 72 அணிகளும் பங்கேற்கும். மேலும் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, இதன் அரையிறுதிப் போட்டிகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. அதில் வெற்றிபெறுவோர், கூட்டிணைவு அட்டவணைப்படி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெறவில்லையெனில், யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். அங்ஙனம் அரையிறுதியில் வெற்றிபெற்றவர் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெற்றிருந்தால், ஐரோப்பியப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் கூட்டிணைவுப் பட்டியலில் உயர் நிலையில் இருப்பவர், ஐரோப்பிய போட்டிக்குத் தகுதிபெற்றவராகிவிடுவர். கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையின் நடப்பு வாகையர் லிவர்பூல் கால்பந்து கழகத்தினராவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T20:16:18Z", "digest": "sha1:E4HEQTZMZFCENEZ2P4UYSGFMUIE6RZCI", "length": 15515, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமதா கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமதா கட்சி என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பெற்றனர். 2003 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சமதா கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். ஆனால், பிரமானந்த மண்டல் தலைமையிலான இக்கட்சியின் ஒரு குழுவினர் இந்த இணைப்பை ஏற்க மறுத்தனர். அவர்கள் சமதா கட்சி எனும் பெயரில் செயல்படத் தொடங்கினர்.[1] 2007 ஆம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.[2] சமதா கட்சி எனும் பெயரில் பல்வேறு குழுக்கள் தங்களுக்கென்று தனித் தலைமையைக் கொண்டு இயங்கி வருகின்றன. பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியினை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.[3] இக்கட்சியின் சின்னமாக எரியும் தீப்பந்தம் உள்ளது.\n↑ பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியின் இணையதளம்\n↑ இந்து நாளிதழ் செய்தி\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2016, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67254", "date_download": "2019-08-18T19:35:27Z", "digest": "sha1:XPTH4PN6J5GX4N6QEIK2QC5DGWEDPAX7", "length": 17468, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60\nஞானக்கூத்தன் பற்றி கமல்ஹாசன் »\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nகுழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும்.\nமீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது…\nஅப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்\nகதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.\nடாக்டர்.கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.\nஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதனின் வாழ்வு எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர் தான் என்ற பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும் நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.\nஉங்களின் இந்தப்படைப்பின் மூலம் நீங்கள் பல மக்களின் மனதுக்கு மிக நெருக்கமானவராக மாறி உள்ளீர்கள் .உங்களுக்கு வந்து குவிந்த கடிதங்கள�� மற்றும் தொலைபேசி அழைப்புகள் தான் இதற்கு சாட்சி.\nகண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .\nபுழுவினை பற்றிய இந்த 10 வரிகள் போதும் ,\n’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..\nகுண்டு குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை”\nபூச்சிகளைப்பற்றியும் அதனுடனான மனித மோதல்களைப் பற்றியும் யானை டாக்டர் பேசும் போது நம்மாழ்வார் அய்யா ஆன்மா தான் உள்ளே புகுந்தது போல் தோன்றும்…\nயானை டாக்டர் கதையினை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம் என்ற அய்யாவின் வார்த்தைகள் வழியாகவும் இந்த பணியினை முன்னெடுக்கிறோம் .\nகாட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின் சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.\n“யானை டாக்டர்” கிருஷ்ண மூர்த்தி அவரின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை நமக்கு உன்னத கதையின் வழியின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி ..\nஅதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகம��ம் இல்லை.\nகுக்கூ குழந்தைகள் வெளி .\nநம்மாழ்வார் – கடிதம் 2\nTags: அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- \"யானை டாக்டர்\", கிருஷ்ண மூர்த்தி /டாக்டர்.கே, நம்மாழ்வார், யானை டாக்டர்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 24\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/05/vijay-awards-10-annual-show-back-stage-issues-ulagam/", "date_download": "2019-08-18T19:34:49Z", "digest": "sha1:VZXIYMBXOGIKVHFN7TV7364IIWAWNMBH", "length": 21722, "nlines": 247, "source_domain": "astro.tamilnews.com", "title": "Vijay awards 10 annual show back stage issues ulagam", "raw_content": "\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் கட்டி வித்தை காட்டிய தேர்வு குழு\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் கட்டி வித்தை காட்டிய தேர்வு குழு\nகடந்த இரண்டு வருடங்களாக நடை பெறாமல் இருந்த விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை நடை பெற்றது.\nகாலங்காலமாக “ரெட் கர்பட்” நிகழ்வை தொகுத்து வழங்கும் பாவனா இம் முறை ஓரம்கட்டப்பட்டு இருந்தார் .\nதொடர்ந்து விருதுக்காக பரிந்துரை செய்ய பட்டிருந்த பெயர்களிலும் பல குளறுபிடிகள் இது குறித்த முழு விபரம் உள்ளே\nகாலா’ எதிர்ப்பு கம்மியாதா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் சுற்றி இருந்தவர்கள் செய்த வேலையை பாருங்க\nதன் காதலியை பார்த்து பொறாமை படுகிறாரா சிவன் \nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்ப���ும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வள���ு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegaraionline.blogspot.com/", "date_download": "2019-08-18T19:28:36Z", "digest": "sha1:ANVW2KWZWKRGHZBBAXGRVT5CX4N24GIE", "length": 44249, "nlines": 198, "source_domain": "eegaraionline.blogspot.com", "title": "ச் ஈகரை சித்த மருத்துவம்", "raw_content": "\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - திருவள்ளுவர்.\nஇதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nஎவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.\nபேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.\nசிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.\nகொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.\nநினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.\nஇதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nஎவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.\nபேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.\nசிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.\nகொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.\nநினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.\nஎங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.\nஇதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.\nவறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.\nஅரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.\nஅரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.\nஎங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.\nஇதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.\nவறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.\nஅரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.\nஅரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.\nதுளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்��ி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.\n1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி\n2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)\n4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.\n5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.\n6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.\nஇலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், த���ய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.\nதுளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.\nதுளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.\n4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.\n12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.\n13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.\n14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.\n20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.\nதுளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.\n1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம���, மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி\n2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)\n4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.\n5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.\n6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.\nஇலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, ��ிஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.\nதுளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.\nதுளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.\n4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.\n12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.\n13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.\n14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.\n20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி - சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகசப்பு அமுதம் - பாகற்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் - காரட்\nதுத்திக் கீரை - மூலநோய் போக்கும் மூலிகை\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nCopyright 2008 ஈகரை சித்த மருத்துவம்\nஆக்கம்சிவகுமார் - சுப்புராமன் by ஈகரை இணையதளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-08-18T19:10:00Z", "digest": "sha1:EANO3T2HH6H2QTLE3VPK3GS6MTYQQ53A", "length": 33720, "nlines": 152, "source_domain": "eelamalar.com", "title": "ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை. ப��ந்தன் -ஆனையிறவு ஊடறுப்புச் சமர்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை. பரந்தன் -ஆனையிறவு ஊடறுப்புச் சமர்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை. பரந்தன் -ஆனையிறவு ஊடறுப்புச் சமர்…\nஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை. பரந்தன் -ஆனையிறவு ஊடறுப்புச் சமர்…\nசிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக, தடங்கள்-1 தடங்கள்-2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.\nஅது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது.\nமேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.\nஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது மிகப்பெரிய வல்லமையுடன் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தக் கம்பீரத்தின் அச்சாணியை நொருக்குவதென புலிகள் முடிவெடுத்தார்கள். ஓயாத அலைகள் -1 இல் தொடங்கி இடையறாமல் கடும் சமர் புரிந்திருந்த நிலையிற்கூட புலிகள் அசந்து போகவில்லை. கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய சிலநாட்களிலேயே தமது அடுத்த அடிக்கான வேலைத்திட்டத்தில் புலிகள் முழு மூச்சாக இறங்கிவிட்டார்கள்.\nகண்டிவீதியை மையமாக வைத்து ஆனையிறவிலி��ுந்து கிளிநொச்சி வரை சிறிலங்காப் படைகள் நிலைகொண்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி அப்படியே இருக்கத்தக்கதாக பரந்தனையும் ஆனையிறவையும் ஊடறுத்துத் தாக்கியழிக்க புலிகள் திட்டம் தீட்டினர். இவை சரிவந்தால் கிளிநொச்சிப் படைத்தளம் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நிலவழித் தொடர்புகளற்ற தனித்த படைத்தளமாகிவிடும்.\n1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி இந்த ‘ஆனையிறவு – பரந்தன்’ கூட்டுப்படைத்தளம் மீதான ஊடுருவித் தாக்குதலுக்கான ஆயத்தங்களோடே கழிந்தது. சண்டையணிகள் பயிற்சியிலீடுபட்டிருந்தன. திட்டமிட்டதன்படி முதன்முறையே இந்தத் தாக்குதலைச் செய்ய முடியவில்லை. தாக்குதல் திட்டம் சிலதடவைகள் பிற்போடப்பட்டுக்கொண்டிருந்தன.\nஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம். ஆனையிறவின் மையப்பகுதி மீது தாக்குதல் நடத்த வேண்டிய அணிகள் நீரேரியூடாகவும் சதுப்புநிலமூடாகவும் சிலவிடங்களில் வெட்டைகளூடாகவும் நகரவேண்டியிருந்தன. அணிகள் நகரமுடியாதளவுக்கு நீர்மட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ஒருமுறை இத்திட்டம் பிற்போடப்பட்டது; வேறொரு காரணத்தால் இன்னொரு முறை இத்திட்டம் பிற்போடப்பட்டது. இறுதியில் தாக்குதல் நிகழ்த்தப்படாமலேயே 1996 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.\nஇந்நேரத்தில் எதிரியும் பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்து அலம்பிலில் தரையிறங்கிய இராணுவத்துடனான சமரும் ஒருபக்கம். அதன்பின்னர் சூட்டோடு சூடாக சத்ஜெய 1, 2, 3 என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையை எதிர்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக புலிகள் மறிப்புச் சமரை நடத்தியிருந்தமை இன்னொரு பக்கம். இவற்றுக்கெல்லாம் முன்பு யாழ்ப்பாணத்தைக் கைவிடும்போது நடந்த தொடர் சமர்கள் என்று ஒருவருட காலப்பகுதி மிக உக்கிரமான சண்டைக்காலமாக இருந்தமையால் புலிகள் இயக்கம் தனது ஆட்பலத்தைப் பொறுத்தவரை பலவீனமடைந்திருக்கும் என்ற கணிப்பு சிறிலங்கா இராணுவத் தரப்புக்கு இருந்தது. முல்லைத்தீவை இழந்தாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றினோம் என்றளவில் இராணுவத்தினரின் மனோதிடம் அதிகரித்திருந்தது. அதே சூட்டோடு அடுத்த நடவடிக்கையையும் செய்து வெற்றியைப் பெற்றுக்கொள்வது இல��ுவென இராணுவம் கணித்தது.\nஅத்தோடு புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தும் கால அவகாசத்தைக் கொடுக்கக் கூடாதென்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இவற்றின் அடிப்படையில் ஆனையிறவை முதன்மைப் பின்தளமாகக் கொண்டு ஒரு பெரும் நடவடிக்கைக்கான அயத்தப்பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டிருந்தது. சிறப்பணிகள் களமுனைகளில் குவிக்கப்பட்டு, ஆயுத தளபாடங்கள் பொருத்தப்பட்டு, கிட்டத்தட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் நிலையில் இருந்தன. ஆனையிறவை மையமாகக் கொண்ட ஆட்லறித் தளம் மேலதிக பீரங்கிகளைக் கொண்டு மெருகூட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில்தான் புலிகளும் தமது பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் புலிப்படை முந்திக்கொண்டது. ஓரிரு தடவைகள் பிற்போடப்பட்ட அந்நடவடிக்கையைச் செய்ய இறுதியில் எல்லாம் கைகூடி அந்த நாளும் வந்தது. 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள்.\nஆனையிறவின் மையப்பகுதிகளைக் கைப்பற்றியழிப்பதும் ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதும் ஒருபக்கம் இருக்க, பரந்தன் சந்தியை மையமாகக் கொண்டு, இரசாயணத் தொழிற்சாலை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டிருந்த பரந்தன் படைத்தளத்தைக் கைப்பற்றுவதும் – அதன்வழியே கிளிநொச்சி இராணுவத்தினருக்கான நேரடித் தரைத்தொடர்பைத் துண்டிப்பதும் அடிப்படைத் திட்டங்களாக இருந்தன. எல்லாம் திட்டமிட்டபடி சரிவந்தால் களநிலைமைகளைக் கருத்திற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்தன. எங்காவது பிசகினாலோ இழப்புக்கள் அதிகம் வர நேர்ந்தாலோ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இழப்புக்கள் அதிகமான நீண்ட தொடர் சமர்களைச் செய்ய இயக்கம் விரும்பவில்லை.\nஜனவரி எட்டாம் நாள் இருட்டத் தொடங்கியதும் தாக்குதலணிகள் நகரத் தொடங்கின. ஆனையிறவின் மையப்பகுதிக்குச் செல்லும் அணிகள் நீண்டதூரம் நீருக்குள்ளாலும் வெட்டைக்குள்ளாலும் நகர வேண்டும். மிகவும் சிக்கலான அதேநேரம் ஆபத்து அதிகமான நகர்வு அது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியே ஆனையிறவின் மையத்துக்குச் சென்று ஆட்லறிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. எதுவித சிக்கலுமின்றி அணிகள் நகர்ந்து தமக்கான நிலைகளைச் சென்றடைந்தன. ஒன்பதாம் நாள் அதிகாலையில் ���ிட்டமிட்டபடி சண்டை தொடங்கியது.\nஎதிரி திகைத்துத்தான் போனான். தனது ஆட்லறிகளைத் தகர்த்துவிட்டுப் பின்வாங்குவதற்கான அவகாசம் எதிரிக்குக் கொடுக்கக்கூடாதென்பதில் புலிகள் மிகக் கவனமாக இருந்தனர். முல்லைத்தீவில் புலிகள் ஆட்லறிகளைக் கைப்பற்றியபின்னர், கைவிடப்படும் நிலைவந்தால் தமது ஆட்லறிகளைத் தகர்த்துவிடும் ஏற்பாடுகளை இராணுவம் அறிவுறுத்தியிருந்தது. மிகவும் உச்சக்கட்டத் திகைப்புத் தாக்குதலோடு வேகமான நகர்வுகளை மேற்கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றியது. எந்தச் சேதமுமின்றி ஒன்பது ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டன. திட்டமிட்டதன்படி கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளைக் கொண்டு எதிரிநிலைகள் மீது புலிகள் அங்கிருந்தே எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.\nஇந்நிலையில் ஏனைய களமுனைகள் சிலவற்றில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் முழு வெற்றியளிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வரவேண்டுமானால் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வழியால் முரசுமோட்டைப் பகுதிக்கு அவற்றைக் கொண்டுவர முடியும்.\nபரந்தன் படைத்தளம் மிகமிகப் பலமாகவிருந்தது. தனது நடவடிக்கைக்கென மேலதிக சிறப்புப் படைகளைக் குவித்திருந்தான் எதிரி. அதைவிட அதிகரித்த ஆயுதப் பலத்தோடும் எதிரியிருந்தான். ஆட்லறிகள் பறிபோன பின்னர் பரந்தனை விடுவதில்லையென்பதில் மிகமிக மூர்க்கமாக இருந்தான். ஏனென்றால் பரந்தன் கைவிடப்பட்டால் அவ்வளவு ஆட்லறிகளும் புலிகளின் கைகளுக்கு நிரந்தரமாகப் போய்விடுமென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் பரந்தன் படைத்தளத்தைக் கைவிடுவதில்லையென்பதில் எதிரி பிடிவாதமாக இருந்தான்.\nவிடியும்வரை சமாளித்தாற் போதும் என்ற நிலையில் இராணுவமும், விடிவதற்குள் தளத்தைக் கைப்பற்றி ஆட்லறிகளைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று புலிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு சமரிட்டனர். விடிந்துவிட்டால் எதிரியின் விமானப்படை புலிகளுக்குப் பெரிய சவாலாகிவிடும். பின்னர் இருந்ததைப் போன்று அந்நேரத்தில் விமான எதிர்ப்புப் படையணி கனரக ஆயுதங்களைக் கொண்டு பலமாக இருக்கவில்லை. ���கல்நேரச் சண்டைகளில் – குறிப்பாக வெட்டைச் சண்டைகளில் MI-24 தாக்குதல் வானூர்தி மிகப்பெரிய சவாலாக இருந்தது. எதிரியின் பகுதிக்குள் நீண்டதூரம் உள்நுழைந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியபடியிருக்கும் அணிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படாதவரை ஆனையிறவிற்குள் நிற்கும் புலிகள் பொறிக்குள் அகப்பட்ட நிலைதான் இருக்கும்.\nபுலிகள் எவ்வளவு முயன்றும் பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படவில்லை. பொதுவான சண்டைகளில் இப்படிச் சிக்கல் வந்தால் அடுத்தநாள் இரவோ, மூன்றாம்நாளோ கூட மீள ஒரு திட்டத்தோடு போய் முகாம் கைப்பற்றப்படும். கொக்காவில், மாங்குளம் உட்பட அப்படியான பல வரலாறுகள் ஏற்கனவே உண்டு. ஆனால் ஓர் இரவிலேயே வெற்றியா பின்வாங்குவதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் அமைந்திருந்தது.\nவிடிவதற்குள் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட முடியாதென்பது விளங்கிவிட்டது. இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகளைக் கொண்டு எதிரிமீது எறிகணைத்தாக்குதல் நடத்தியபடியிருந்த அணிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து ஆட்லறிகளையும் ஆயுதக் களஞ்சியத்தையும் தகர்த்து அழித்துவிட்டு அவ்வணிகள் பின்வாங்கின.\nகைக்கெட்டியது வாய்க்கெட்டாத கணக்காக கையிற் கிடைத்த அந்த ஒன்பது ஆட்லறிகளும் அவற்றுக்கான எறிகணைகளும் அழிக்கப்பட்டன. பெரும் திகைப்புத் தாக்குதலொன்றை நடத்தி எதிரிக்குப் பலத்த ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்திவிட்டுப் புலிகள் பின்வாங்கிக் கொண்டார்கள்.\nபெரும் வெற்றியொன்று கைநழுவிப் போனது தானென்றாலும் இயக்கமும் ஈழவிடுதலைப் போராட்டமும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது அத்தாக்குதல்தான். பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்த எதிரிக்குக் கொடுக்கப்பட்ட அந்த அதிர்ச்சி வைத்தியம் சிலமாதங்களுக்குத் தமது நடவடிக்கைகளைப் பிற்போடவேண்டி சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது.\nஇயக்கம் ஆட்லறியைக் குறிவைத்து அடித்த அடுத்த அடி சரியாகவே விழுந்ததோடு ஓர் ஆட்லறியையும் பெற்றுத் தந்தது. அது தென்தமிழீழத்தில் புளுகுணாவ இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல். அ��ன்பின் தாண்டிக்குளச் சமரிலும் ஆட்லறிகள் குறிவைக்கப்பட்டன; ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் அதேயாண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ஓமந்தைப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் ஆட்லறிகள் மீது கண்வைக்கப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை (ஈழத்து எழுச்சிப் பாடகன் மேஜர் சிட்டு இச்சண்டையில்தான் வீரச்சாவடைந்தார்).\nஇனிமேல் எதிரியிடமிருந்து ஆட்லறிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று இயக்கம் தானே அவற்றைத் தேடிக்கொண்டது. ஏற்கனவே பல ஆயுதங்களை எதிரிக்கு அறிமுகப்படுத்தியது போல் பல்குழல் பீரங்கியை சிறிலங்கா இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியதும் புலிகள் இயக்கம்தான். பின்வந்த காலத்தில் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோதுதான் இயக்கம் எதிரியிடருந்து ஐந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியது. ஆனால் அதற்கு முன்பே இயக்கம் இரட்டை இலக்கத்தில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.\n« சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள்\nமிடுக்கான புலிமகள் மேஜர் நதியா…\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121866/", "date_download": "2019-08-18T19:38:36Z", "digest": "sha1:BGFWRAYL56DKTWFWAKG6UNEVAVY5X57L", "length": 9676, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளாகம் படையினரால் சோதனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளாகம் படையினரால் சோதனை\nயாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று(16) சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும்; இணைந்து இச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபல்கலைகழக நிர்வாகத்தினரின் கோர���க்கைக்கு அமைவாக இன்றைய நாள் படையினருக்கு சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் போது 450 இராணுவத்தினர் மற்றும் 90 காவல்துறையினர்; இணைந்து இச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தனர். இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\n#யாழ்பல்கலைகழகம் #கிளிநொச்சிவாளாகம் #படையினரால் #சோதனை #checking #jaffnauniversity #kilinochchi #army\nTagsகிளிநொச்சி வாளாகம் சோதனை படையினரால் யாழ்.பல்கலைகழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nசீனாவில் விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது\nவெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்���து:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165871/news/165871.html", "date_download": "2019-08-18T19:16:19Z", "digest": "sha1:ZXWAKGUIRZ5WWDTSVAKB2ORSHLUBC6WF", "length": 6256, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகத்தை 79 நாட்களில் சைக்கில் மூலம் வலம் வந்து பிரிட்டிஷ் மனிதர் கின்னஸ் சாதனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉலகத்தை 79 நாட்களில் சைக்கில் மூலம் வலம் வந்து பிரிட்டிஷ் மனிதர் கின்னஸ் சாதனை..\nபிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் பல நாடுகளுக்குச் சென்று சாதனை படைத்து வந்தார். இந்நிலையில் 79 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.\nமார்க் கடந்த ஜுலை மாதம் 2-ம் தேதி பாரீஸில் தொடங்கி, தனது 79 நாள் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று முடித்தார். அவர் தினமும் 16 மணி நேரம் சைக்கிளில் பயணம் செய்வார். இதற்காக காலை 3:30 மணியளவில் விழிப்பதாக மார்க் தெரிவித்தார். 76 நாட்கள் இவர் சைக்கிள் பயணம் செய்தார். மீதி 3 நாட்கள் விமானத்தில் பயணம் செய்தார். மார்க் சரியாக 78 நாட்கள் 14 மணி நேரம் 14 நிமிடங்களில் உலகத்தை சுற்றி வந்துள்ளார்.\nமார்க் கடந்த 2008-ம் ஆண்டு இதே போன்று உலகத்தை 195 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்தார். ஆனால் இந்த சாதனையை நியூசிலாந்தைச் சேர்ந்த அண்ட்ரூ நிக்கல்சன் 123 நாட்களில் வலம் வந்து முறியடித்தார். நிக்கல்சனின் சாதனையை முறியடித்து மார்க் மீண்டும் உலக சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக சாதனை படைத்த மார்க் பியோமாண்டிற்கு உலக கின்னஸ் சாதனையாளர்கள் அமைப்பிலிருந்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201250/news/201250.html", "date_download": "2019-08-18T19:19:47Z", "digest": "sha1:OG5CJEKLPGUW2QAKK2LAOONE4A7ZY6Z2", "length": 6521, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது \nநயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்´ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்´ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஎக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.\nஇதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_73.html", "date_download": "2019-08-18T19:32:53Z", "digest": "sha1:2NOIK4KIX7WYL36RSTBIR477TRDFFHCG", "length": 14291, "nlines": 94, "source_domain": "www.sakaram.com", "title": "அதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன் | Sakaramnews", "raw_content": "\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன்\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால தவ­று­களை திரும்­பிப்­பார்­த்து விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் சரி­செய்­யப்­பட வேண்டும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.\nவடக்­கிலும், தெற்­கிலும் இருந்து நாட்­ டினை பிரிக்கும் எந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதனை நாம் தடுத்து நாட்­டினை ஒன்­றி­ணைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஒன்­றி­ணைத்த மதச் சக­வாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்­டா­ர­ந­யாக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் அமைச்சர் மனோ கணேசன் உரை­யாற்றும் போதே இதனைத் தெரி­வித்தார்.\nபெளத்த மாநா­யக தேரர்கள், இந்து மதத் தலை­வர்கள், கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் சிவில் மற்றும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் என அனை­வரும் கலந்­து­கொண்ட இந்த மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.\nமாநாட்டில் அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில்\nநாட்டின் ஆட்­சி­யினை சரி­யான பாதையில் கொண்டு செல்ல அர­சாங்­க­மாக நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். அர­சியல் அமைப்­பினை அடிப்­ப­டை­யாக கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். ஜனா­தி­பதி தலை­மையில் அரச இயந்­திரம் செயற்­பட்டு வரு­கின்­றது. எனினும் அதையும் தாண்டி மதத் தலை­வர்­களின் தலை­மைத்­து­வமும், வழி­காட்­டலும் எமக்கு தேவைப்­ப­டு­கின்­றது. நாம் மத சக­வாழ்வு மாநாட்­டினை நடத்தும் நிலையில் இதில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை கருத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். குறிப்­பாக \" அர­சியல் அதி­கார இலக்கில் ஆயுதம் தூக்­கா­தி­ருப்போம்\" , \" இலங்­கையர் எம் அடை­யாளம் பன்­மைத்­துவம் எம் சக்தி \", \" வர­லாற்றை திரும்­பிப்பார், தவ­று­களைத் திருத்­திக்கொள்\" \" ஓர் நாட்டில் அனை­வ­ருக்கும் அதி­காரம்\" என்ற பிர­தான நான்கு கார­ணி­களை தொனிப்­பொ­ரு­ளாக கொண்டே நாம் எமது பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்ளோம்.\nஇந்த நாட்டின் உரி­மை­களை வென்­று­கொள்ள வடக்­கிலும் சரி தெற்­கிலும் சரி இனி­யொ­ரு­போதும் ஆயுதம் எந்தக் கூடாது என்­பது எமது இலக்­காகும். அத்­துடன் எமது வர­லாற்றை திரும்­பிப்­பார்த்தல் அதில் தவ­ற­விட்ட விட­யங்­களை திருத்­திக்­கொண்டு சரி­யான பாதையில் பய­ணிக்க வேண்டும் என்ற கட்­டா­யமும் உள்­ளது. மேலும் ஒரே நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களை பகிர்ந்­து­கொண்டு முன்­னோக்கி செல்ல வேண்டும். நாட்டில் பிரி­வினை, இன­வாதம், ஆயுத மோதல் அனைத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வந்து அதி­கா­ரங்­களை அனை­வ­ருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். கடந்த காலங்­களில் ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்கள் கொழும்பை அடிப்­ப­டை­யாக கொண்டு அதி­கா­ரங்­களை குவித்­துக்­கொண்டு ஆட்சி செய்­தது.\nஇப்­போது அதி­கா­ரங்­களை பர­வ­லாக்கி ஆட்சி செய்து வரு­கின்றோம். அதி­கார பகிர்வு தான் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்றால் அது ஒரு­போதும் சாத்­தியம் ஆகாது. அதை என்னால் ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. ஜன­நா­யக நாட்டில் மேற்­கூ­றப்­பட்ட நான்கு விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் அப்­போதே பயணம் இல­கு­வாகும்.\nதேசியக் கோடி, தேசிய அடை­யாளம், அர­சியல் அமைப்பு என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டே அனை­வரும் செயற்­பட வேண்டும். ஜனா­தி­பதி முதல் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் வரை இதனை ஏற்­று­கொள்ள வேண்டும். எனினும் அண்­மையில் வடக்கில் மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் தேசிய கோடியை ஏற்ற மாட்டேன் என்ற வகையில் செயற்­பட்­டி­ருந்தார். இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும். நாம் அப்­போதே இதனைக் கண்­டித்­தி­ருந்தேன். அதேபோல் தெற்­கிலும் சில காலத்­திற்கு முன்னர் சிறு­பான்மை மக்­களின் அடை­யா­ளங்­களை நீக்­கிய தேசிய கொடி­யாக ஒன்றை ஏந்­தி­யி­ருந்­தனர். இதுவும் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும். வடக்­கிலும் தெற்­கிலும் இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டுகள் உள்­ளன. அர­சியல் தீவி­ர­வா­திகள், இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள் இரு தரப்­பிலும் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றனர்.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணு���த்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=military%20camp", "date_download": "2019-08-18T19:02:21Z", "digest": "sha1:HVC243JI2TESLWCNMYXAYR7MEI3PPNEZ", "length": 3750, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"military camp | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்\nயாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ராணுவ முகாமில் கண்ணிவெடி வெடித்ததில் வீரர் ஒருவர் பலி\nஎத்தியோப்பியாவில் அரசியல் கலவரம் ராணுவ தளபதி சுட்டுக்கொலை\nஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்\nஇன்று சிறப்பு திட்ட முகாம்\nவிதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்\nஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தகவல்\nவரும் 27ம் தேதி நடக்கிறது தபால் குறைதீர் முகாம்\nகடவூர் சோனம்பட்டியில் கால்நடைகளுக��கு மலடு நீக்க சிறப்பு மருத்துவ முகாம்\nஇண்டமங்கலத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nவரும் 27ம் தேதி நடக்கிறது தபால் குறைதீர் முகாம்\nஉளவு விமானத்தை தாக்கியதற்கு பதிலடி ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்\nபயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்\nகாரைக்குடியில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்\nமுகாம் சிறைவாசிகள் உண்ணாவிரதம் வாபஸ் ஏசி சமரசம்\nகாது சிகிச்சைக்கு சேலத்தில் சிறப்பு முகாம்\nகாரைக்குடியில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்\nஇன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடியில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:56:32Z", "digest": "sha1:OBD727N4JTWQLHIEDZP4HAB7CQLW3I5F", "length": 12231, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "தோல் News - தோல் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்\nநம்ம உடம்புல புதுசா எதாவது மாற்றம் வந்தா பலர் அத கவனிக்கவே மாட்டோம். காரணம், ஏதோ ஒரு சாதாரண பிரச்சினைனு நாம நினைச்சிட்டு விட்டுடுவோம். ஆனா, அது தான் பின்னாளில் உங்களோட மரணத்துக்கே காரணமாக இருக்கும். சிலருக்கு திடீருன்னு தழும்பு போல உடம்புல வந்துருக...\nமுகம் இப்படி வறண்டு போயிருக்கா இதை சரிசெய்ய இந்த 7 மூலிகைள்ள எதாவது ஒன்னு மட்டும் போதும்\nநமது முக அழகு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நாம் செய்கின்ற ஒரு சில தவறுகள் தான் நமது அழகை முற்றிலுமாக பாதிக்கிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக முகத்தில் பரு...\nஉங்களின் தலை எழுத்தையே மாற்ற கூடிய இந்த கோடுகளை பற்றி தெரியுமா...\nநமது உடலில் இருக்க கூடிய ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. இவை அனைத்துமே நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடிய திறன் பெற்றவை. எப்படி நமது உடல் உறுப்புகள் நம்மை பற்றிய ...\nஇந்த இடங்களில் கட்டாயம் பெர்ஃப்யூம் பயன்படுத்த கூடாது..\n அப்படினு வாய் பிளக்கும் அளவிற்கெல்லாம் சிலர் இந்த பெர்ப்யூம்களை அள்ளி அடித்து கொள்வார்கள். 1 வாரத்திற்கு தாங்க கூடிய அளவிற்கு இந்த பெர்ப்யூமை ச��...\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nகால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவையும் நாம் தான் கையாள வேண்டும். அந்த வகையில் ந...\nஎகிப்து மம்மிகள் அழகாக இருந்ததற்கான இரகசியம் என்னனு தெரியுமா..\nஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறந்த வரலாறு இருக்க தான் செய்யும். வரலாறுகள் மிகவும் ஆற்றல் கொண்டவை. இவை ஒரு நாட்டின் முழு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும். வரலாற்றில் நிச்சயமாக எண...\nஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா...\nபூமியில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களையும் முக அமைப்பையும் பெற்றிருப்போம். இங்குள்ள எல்லோரும் எல்லா விதத்திலும் வேறுபட்டுதான் உள்ளோம். இந்தியாவில் மக்க...\nமுகத்தை பட்டு போல மாற்றும் முன்னோர்களின் மூலிகை குறிப்புகள்...\nஅன்றாட வேலை பளுவில் நம்மையே நாம் மறந்து இயங்கி கொண்டிருக்கின்றோம். வேலை பளுவின் காரணத்தால் உடலின் ஊட்டசத்துக்களும் குறைந்து, பல வகையான நோய்களும் நம்மை பற்றி கொள்கிறது. இவை உ...\nகுடிக்கும் ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா... புதிய ஒயின் அழகியல் முறைகள்..\nநாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல வித நன்மைகள் இருக்கும். அன்றாடம் செய்யும் செயலுக்கும் நாம் பயன்படுத்தும் சிறு பொருளுக்கும் கூட எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கும். எடுத்...\nஒரே வாரத்தில் இப்படி இருந்த உங்க முகத்த இப்படி மாற்ற, இந்த 1 விதையை மட்டும் வீட்டுல வச்சுக்கோங்க\nஉடலில் இருக்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால், முகத்தில் இருக்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி மிக குறைவாகவே உள்ளது. முகத்தில் சாதாரணமாக ஒரு சின்ன கீற...\n12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா..\nஇந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு மகத்துவமான சிறப்பு பெற்றது. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றின் தன்மை அதி அற்புதமானது. எவ்வாறு ஒவ்வொரு ...\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஎந்த ஒரு பொருளா�� இருந்தாலும் அதில் பலவித வகைகள் இருக்கத்தான் செய்கிறது. உணவு முதல் உடை வரை எந்த வகையாக இருந்தாலும் தினம்தினமும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/vedas", "date_download": "2019-08-18T19:28:18Z", "digest": "sha1:EDYALKIP5SSDFDE42UYKKQBUCVOFHMM3", "length": 12621, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Vedas News - Vedas Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nதலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், மதத்திலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்த...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் முட்டாளாகத்தான் இருப்பார்களாம் தெரியுமா\n என்பதை அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும்தான் உணர்த்தும். கடினமான சூழ்நிலையில் தவறான முடிவெடுப்பது உங்கள் வாழ்க்கையை...\nசாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...\nஇந்த உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் பண்டைய அறிஞர்களும் வாழ்க்கை நெறிமுறைகள், அறநெறி மற்றும் பாலியல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதர்களுக்கு தார்மீக சிந்தனைகளை உருவாக்கியுள்ளனர். ...\nஎதுனாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ண சொல்றாங்களே அதோ சீக்ரெட் என்னனு தெரியுமா\nஎந்த நல்ல காரியம் பண்ணினாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ணா அது ஜெயமாகும். நல்லபடியா நடக்கும். குறிப்பாக கல்யாணம் போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகளைச் செய்கின்ற பொழுது பிரம்ம முகூ...\nமனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...\nஇந்து மதத்தில் கூறியுள்ளபடி விஷ்ணுவின் மத்சய அவதாரத்தில் உலகத்தின் ஆரம்பகால மனிதர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஏனெனில் ஆரம்பகால மனிதர்களுக்கு மதம், மனிதநேயம், தர்மம் ...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரிய��மா\nஅனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் வெங்காயம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது என்பதாகும். வெங்காயம் வெவ்வேறு பிராந்தியங்களில...\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nபண்டைய கால வேதங்கள் மற்றும் புராணங்களின் உதவியுடன் நாம் தர்மம், அஸ்திரம், யுகம், பிறப்பு, இறப்பு, ஜோதிடம், அறிவியல் என பலவற்றை பற்றி தெரிந்து கொண்டுள்ளோம். அந்த கால அறிஞர்களும்,...\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nஇந்த உலகத்தில் ஒருவரின் வெற்றி என்பது அவர்களிடம் இருக்கும் பணத்தை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. வசதி, பணம், ஆடம்பரம் போன்றவையே மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தரும் என...\nபுதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா\nஇந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொடுக்கும். வேதங்களில் கு...\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nநமது வேதங்களிலும், புராணங்களிலும் நமது வாழ்க்கை எவ்வாறு இந்த பிரபஞ்சத்துடனும், கிரகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தீர்மானிப்...\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nபண்டைய இந்திய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிம...\nகருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...\nமாறிவிட்ட இந்த உலகில் பொய்க்கென ஒரு தனிமதிப்பு உருவாகிவிட்டது. நமக்கு வேண்டிய காரியங்களை சாதித்து கொள்ள பொய் கூறினால்தான் முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது இல்லை உருவாக்கப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/02/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-18T19:43:23Z", "digest": "sha1:NLTZHTTA4GW3MK26WR7N37XKDNMMJM4E", "length": 17888, "nlines": 159, "source_domain": "www.adityaguruji.in", "title": "கணவருக்கு விபத்து ஏற்படுமா? – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeReaders Queries Special Topicsகணவருக்கு விபத்து ஏற்படுமா\nநீண்ட நாள் மாலைமலர் வாசகியாகிய நான் மனதிலுள்ள பயத்தின் காரணமாகவே இந்த கேள்வியைக் கேட்கிறேன். எனது கணவருக்கு 31–12–2007 அன்று ஒரு விபத்து நடந்து சில மாதங்கள் நடக்க முடியாமல் சிரமப் பட்டார். 2–6–2011 ஊருக்கு சென்றபோது எங்கள் கார் மீது எதிரே வந்த மணல் லாரி நிலை தடுமாறி மோதியதில் ஆண்டவனின் கருணையினால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தோம். இந்த விபத்திற்கு பிறகு மனதில் ஒரு இனம் புரியா பயம் வந்து விட்டது. விபத்திற்குப் பிறகு இன்றுவரை செல்லாத கோவில் இல்லை. ஆனாலும் ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இந்த வருடம் அவருக்கு ராகு தசை வேறு ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டில் உள்ள ராகு என் கணவருக்கு ஏதேனும் கண்டத்தை ஏற்படுத்துமா எனக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். தந்தையே உலகம் என்று நினைத்து வளர்கின்றனர். என் பயம் தெளிய விளக்கம் தாருங்கள் ஐயா…\n(கன்னி லக்னம், தனுசு ராசி, 2ல் சுக், ராகு, 3ல் சூரி, புத, 4ல் சந், 7ல் குரு, 8ல் கேது, 10ல் சந், 11ல் சனி, 5-12-1975 அதிகாலை 2-10 காரைக்கால்)\nகன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதி செவ்வாயின் தசைதான் நல்ல பலன்களை தருவதில்லை. சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் கெடுதல்களையும் விபத்துகளையும் தந்த செவ்வாய் தசையே உன் கணவனுக்கு முடியப் போகிறது. பிறகு ஏனம்மா கவலைப் படுகிறாய் அந்த செவ்வாயும் திக்பலம் பெற்று சந்திர பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் ஒரு பெரிய விபத்தை உண்டாக்கி மயிரிழையில் தப்பிக்க வைத்து விட்டாரே அந்த செவ்வாயும் திக்பலம் பெற்று சந்திர பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் ஒரு பெரிய விபத்தை உண்டாக்கி மயிரிழையில் தப்பிக்க வைத்து விட்டாரே இனிமேல் உன் கணவரைப் பற்றி என்ன கவலை இனிமேல் உன் கணவரைப் பற்றி என்ன கவலை ஒரு குறையும் இனி உன் குடுமப்த்திற்கு இல்லை. நிம்மதியாக இரு.\nராகு சுபர் வீட்டில் இருக்கும் நிலைகளில் கெடுதல்களை செய்ய மாட்டார். மாறாக நன்மைகளையும் சொகுசான வாழ்க்கையையும் தருவார். கணவரின் ஜாதகத்தில் ராகு சுக்கிரனின் சுபவீடான துலாத்தில் அமர்ந்து, சுக்கிரனோடு இணைந்து, குருவின் சாரத்தில், ராசிக்கு 11-ஆம் வீட்டில் பாபத்துவ தொடர்புகள் இன்றி இருப்பதால் யோகங்களை மட்டுமே செய்வார். கண்டத்தை தர மாட்டார்.\nஒருவருக்கு கொடிய விபத்தினால் இறக்கக் கூடிய அற்பாயுள் அமைப்பு இருக்க வேண்டுமெனில், லக்னம், எட்டு போன்ற இடங்கள் வலுவிழந்து, விபத்தைத் தரக் கூடிய ஆறாமிடமும், அதன் அதிபதியும் பாபத்துவ வலுவுடன் இருக்க வேண்டும்.\nகணவரின் ஜாதகப்படி லக்னாதிபதி புதன் பரிவர்த்தனையாகி ஆட்சி வலுவுடன் இருக்கிறார். லக்னத்தை வலுப்பெற்ற குரு பார்க்கிறார். எட்டாம் அதிபதி செவ்வாய் திக்பல மற்றும் பரிவர்த்தனை நிலையில், வளர்பிறை சந்திரன் பார்வையில் இருப்பது சிறப்பு. இதை விட மேலாக ஆயுள்காரகன் சனியை ஆட்சி பெற்ற குருவும், ஆயுள் ஸ்தானத்தை சுக்கிரனும் பார்ப்பது உன் கணவருக்கு தீர்க்காயுள் அமைப்பு இருப்பதைக் காட்டுகிறது.\nவிபத்தை தரக்கூடிய சனி அந்த ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து குருவின் பார்வையில் இருப்பதால் உன் கணவருக்கு விபத்தினால் கண்டம் கிடையாது. நீ குறிப்பிட்டிருந்த 2007 ம் வருட விபத்து அன்று உன் கணவருக்கு சந்திர தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருந்தது. அன்றைய கோட்சார நிலைகளும் சரியில்லை. சந்திரனுக்கு சஷ்டாஷ்டக நிலையில் அமர்ந்த சனி தனது காரகத்துவமான நொண்டும் நிலையை அப்போது தர வேண்டும் என்பதால் அன்றைய விபத்தில் காலில் அடிபட்டு உன் கணவர் நொண்டிக் கொண்டிருந்தார். தசாநாதனும், புக்திநாதனும் கடும் எதிரிகள் எனும் நிலையில் இருவரும் சஷ்டாஷ்டகமாக அமர்வதும், பகை, நீச வீடுகளில் அமர்வதும் துன்பம் தரும்.\nகணவரின் ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் திக்பல நிலையில் இருப்பது யோகம். உன் கணவருக்கு கடுமையான ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால் உனக்கு இதுபோன்ற மரண பயங்கள் வருகின்றன. கவலைப்படாதே அம்மா… 80 வயது வரை கல்லை தூக்கி தலையில் போட்டாலும் ஒன்றும் ஆகாத ஜாதகம் உன் கணவருடையது. பரம்பொருளின் கருணையினால் நீடித்த ஆயுளுடன் உன்னையும் உன் மகள்களையும் ���ன்றாக வைத்திருப்பார். வாழ்த்துக்கள்.\n1 Comment on கணவருக்கு விபத்து ஏற்படுமா\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/03/26/astro-answers-guruji-pathilkal-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-89/", "date_download": "2019-08-18T19:05:02Z", "digest": "sha1:2PQBDFPE462JJLBUZ7XA6SR2QO4JWARQ", "length": 27019, "nlines": 171, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 230 (26.03.19) – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nஆர். பாண்டித்துரை, மதுரை– 6\nகன்னி லக்னத்திற்கு சனி நன்மை செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எழுபது வயதாகும் எனக்கு 2000மாவது வருடத்தில் சனிதசை ஆரம்பமானது. சனி புத்தியில் 2002இல் 54 வயதில் விஆர்எஸ் கொடுத்துவிட்டு வேலையிலிருந்து நின்று விட்டேன். வருமானம் போய் விட்டது. 2006ல் மூத்தமகளின் கணவர் இறந்தார். 2008ல் எனது ஐந்து சென்ட் இடத்திற்கு பக்கத்து இடத்துக்காரர் அவர் பெயரில் பட்டா வாங்கி விட்டதால், இடத்தைக் காப்பாற்ற கோர்ட்கேஸ், ���ோலீஸ் ஸ்டேஷன் என்று அலைந்து பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது அதிகமான மூட்டுவலி இருக்கிறது. நடக்க முடியவில்லை. டாக்டரைப் பார்த்தால் ஆபரேஷன் செய்யச் சொல்லுகிறார். இன்னும் சில மாதத்தில் சனி தசை முடிய இருக்கிறது. அடுத்து வரும் புதன் தசை நன்மைகளை செய்யுமா வழக்கு சாதகமாக முடியுமா\n(கன்னி லக்னம், ரிஷப ராசி. 2ல் கேது, 4ல் குரு, 8ல் ராகு, 9ல் சூரி, சந், 10ல் புத, சுக், 11ல் சனி, 12ல் செவ், 6-6-1948 பகல் 2-36 மதுரை)\nலக்னாதிபதி புதன் ஆட்சியாகி, தர்மகர்மாதிபதி யோகத்துடன், குருவின் பார்வையில் அமர்ந்த யோக ஜாதகம். ஒருவருக்கு சனி நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில், அவர் சுபத்துவமோ, சூட்சுமவலுவோ பெற்றிருக்க வேண்டும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்களின் தொடர்புகளோ, சூட்சுமவலுவோ அடையாத சனி தன்னுடைய இயல்பான குணமான கடன், நோய், எதிரி, நடக்க இயலாத நிலை, வருமானக் குறைவு போன்றவற்றை மட்டுமே தருவார். சனி யோகாதிபதியாக இருந்தாலும், ஆட்சி, உச்சம் போன்ற நிலைமைகளில் இருந்தாலும் சூட்சும வலு இல்லாத நிலையில், மேலே நான் சொன்ன பலன்களை மட்டுமே செய்வார்.\nஉங்கள் ஜாதகத்தில் சனிக்கு எவ்விதமான சுபத் தொடர்புகளும் இல்லை. சனிக்கு வீடு கொடுத்தவர் மட்டுமே உச்சமாக இருக்கிறார். சனிதசை ஆரம்பித்த உடனேயே வருமானம் போகவேண்டும் என்ற விதிப்படி வேலையை விட்டு விட்டீர்கள். பிற்பகுதியில் ஆறாமிடத்துப் பலனைச் செய்ய வேண்டும் என்ற அமைப்பின்படி கடந்த சில வருடங்களாக கோர்ட்கேஸ், மூட்டுவலி போன்ற சனியின் பலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇப்போது இருக்கும் பிரச்னைகள் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு பிறகு புதன் தசை சுயபுத்தியில் தீர ஆரம்பிக்கும். அடுத்து வரும் தசாநாதன் புதன் லக்னாதிபதியாகி குருவின் பார்வையில் இருப்பதால் நன்மைகளை மட்டுமே செய்வார். புதன் தசையில் சுயபுத்தி முடிந்த பிறகு வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆப்ரேஷன் செய்து கொள்ளுங்கள். மூட்டுவலி தீரும். அந்திம காலத்தில் யோக தசை வருவதால் பரம்பொருளின் ஆசீர்வாதம் பெற்றவர் நீங்கள். வாழ்த்துக்கள்.\nசுபதத்துவ மற்றும் சூட்சுமவலு கோட்பாட்டின் மூலம் ஜோதிடத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்த ஜோதிடச் சக்கர���ர்த்திக்கு வணக்கம். சுமார் எட்டு வருடங்களாக ஒற்றைத் தலைவலியால் மிகவும் சிரமப்படுகிறேன். சிகிச்சை மூலம் தற்பொழுது கட்டுக்குள் இருக்கும் தலைவலி, எதிர்வரும் குரு தசையில் தீர வாய்ப்புள்ளதா ஆதிபத்திய விசேஷம் இல்லாத குரு தசை நன்மை செய்யுமா ஆதிபத்திய விசேஷம் இல்லாத குரு தசை நன்மை செய்யுமா அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் நான், கல்லூரி விரிவுரையாளராக வர குரு தசை கை கொடுக்குமா அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் நான், கல்லூரி விரிவுரையாளராக வர குரு தசை கை கொடுக்குமா லக்னாதிபதி சனி சுபத்துவம் அடைந்திருக்கிறாரா\n(மகர லக்னம், ரிஷப ராசி, 2ல் குரு, 4ல் ராகு, 5ல் சூரி, சந், 6-ல் புத, சுக், 10ல் கேது, 11ல் சனி, 12ல் செவ், 6-6-1986 இரவு 10-15 கிருஷ்ணகிரி)\nகடன், நோய், எதிரியைத் தரும் ஆறாமிடம், அதிகமான சுபத்துவத்தை அடையக் கூடாது. அடையும் பட்சத்தில் இவை மூன்றில் ஒன்று, ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஜாதகப்படி ஆறுக்குடைய புதன் ஆட்சி பெற்று, சுக்கிரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் இருப்பதால், கடன், எதிரி இல்லாத சூழலில், ஏதேனும் ஒரு சிறு ஆரோக்கியக் குறைவு இருந்து கொண்டுதான் இருக்கும். உங்களுடைய ஒற்றைத் தலைவலியும் அப்படிப்பட்டதுதான். லக்னத்திற்கு 6-ஆம் இடத்தையும், ராசிக்கு 6-ஆம் இடத்தையும் குரு பார்ப்பது இதனை உறுதி செய்கிறது.\nஆதிபத்திய விசேஷம் இல்லாத குரு தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், தொழில் ரீதியான நன்மைகளை உங்களுக்குச் செய்யத்தான் செய்வார். ராசிக்கு பத்தில் குரு இருந்து, லக்னத்த்திற்குப் பத்தைப் பார்ப்பதால், சொல்லிக் கொடுக்கும் துறையில் இருக்கிறீர்கள். குரு தசையில் கல்லூரி விரிவுரையாளராக ஆக முடியும்.\nராகுவை விட குரு தசை நன்மையைச் செய்யும். லக்னாதிபதி சனி, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது ஒரு நல்ல நிலை. ஆனால் அவருக்கு சுபத்துவ அமைப்பு இல்லை. அமாவாசையை நெருங்கும் சந்திரனின் பார்வை அவரை ஓரளவே சுபத்துவப்படுத்தும். இங்கு சந்திரனின் பார்வைக்கு அதிக வலிமை கிடையாது.\nதம்பிக்கு 2010 அக்டோபர் மாதம் திருமணம் நடந்து, அடுத்த வருடமே மனைவியை பிரிந்து விட்டான். மனைவி அவனை மிகவும் சித்தரவதை செய்து, காவல்நிலையம், நீதிமன்றம் என்று வாட்டி வதக்கி விட்டாள். அவள் தந்தை அர���ியல்வாதி என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தம்பி வெளிநாட்டில் இருக்கிறான். விவாகரத்து வழக்கு நடக்கிறது. வாழ்க்கையை வெறுத்து குடி, பெண்கள், போதைப் பழக்கம் என்று குறிக்கோள் இல்லாமல் அலைகிறான். அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தையை அவன் பார்த்து ஏழு வருடம் ஆகிறது. அவனுக்கு எப்போது மறுமணம் அடுத்து வரும் பெண் எப்படி இருப்பாள்\n(கன்னி லக்னம், கன்னி ராசி, 1ல் சந், குரு, சனி, 2ல் சுக், 3ல் சூரி, புத, 4ல் செவ், 5ல் கேது, 11ல் ராகு, 2-12- 1980 அதிகாலை 2-30 சென்னை)\nராகு தசை முற்பகுதியில் யோகத்தைச் செய்தால், தனது கடைசி சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் கடுமையான அவயோக பலன்களைச் செய்யும் என்பதை சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள் எனும் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.\nகன்னி லக்கினத்திற்கு, செவ்வாயின் தொடர்பு கொண்ட அல்லது செவ்வாயின் வீடுகளில் இருக்கும் கிரகங்கள் ஏதேனும் நன்மையை தரப் போகிறது என்றால் பின்னால் வில்லங்கத்தை செய்யப்போகிறது என்று அர்த்தம். அதன்படி செவ்வாயின் பார்வை பெற்ற ராகு தசையில், செவ்வாயின் வீட்டில் அமர்ந்த சூரியனின் புக்தியில் நடந்த உங்களது தம்பியின் திருமணம் அவருக்கு கடுமையான பிரச்சினைகளைத் தரும்.\nபாபத்துவ அமைப்பில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் அதனுடைய ஆதிபத்திய, காரகத்துவங்களை நல்ல முறையில் தரவே தராது என்பதே நான் சொல்லும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு விதி.\nஅதன்படி தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாநாதன் குரு, அமாவாசையை நெருங்கிக் கொண்டிருக்கும் தேய்பிறைச் சந்திரனோடும், பாபரான சனியோடும் இரண்டு டிகிரிக்குள் நெருங்கி முழுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். குருவின் சுப வலிமையை சனியும், சந்திரனும் முழுக்க இழக்கச் செய்திருப்பதால், குரு தசை அவருக்கு நான்கு ஏழாமிட ஆதிபத்தியங்களை கெடுத்து, அவரது காரகத்துவங்களான தனம், புத்திர பாக்கியங்களையும் தராது.\nபாபத்துவ குரு லக்னத்தில் அமர்ந்து தசை நடத்துவதால் உங்கள் தம்பி மனக் கட்டுப்பாடு இன்றி கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார். அதோடு பெற்ற குழந்தையையும் பார்க்க முடியவில்லை. இங்கே குரு திக்பலமாக இருப்பது மட்டுமே நல்ல நிலை. அதனால் தொல்லைகள் எல்லை மீறாது. இன்னும் சில காலத்திற்கு உங்கள் தம்பிக்கு நல்ல பலன்கள் சொல்வதற்கு இல்லை.\nநடப்பு புக்தி நாதனான புதனும், செவ்வாயின் வீட்டில் இருப்பதால் தம்பிக்கு 2020 ஜூன் மாதம் வரை வழக்கு, அசிங்கம், கேவலம் தொடரும். 2020 பிற்பகுதியில் கேது புக்தியில் மாற்றங்கள் வரும். குரு தசை, சுக்கிர புக்தியில் அவருக்கு இன்னொரு திருமணம் நடந்து வாழ்க்கை ஓரளவு சீராகும். குருவை வலிமை இழக்கச் செய்த சனி குருவால் சுபத்துவம் அடைந்திருப்பதால் சனி தசை முதல் நன்றாக இருப்பார். வாழ்க்கையில் 40 வயதிற்கு பிறகு, குரு தசை ராகு புக்தி முதல் அவரது பழக்கவழக்கங்கள் மாற்றங்களுக்கு உண்டாகி, பிற்பகுதி வாழ்க்கையில் நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nஇந்து லக்னம் என்பது என்ன\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nராசி எப்போது பலன் தரும்\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T20:20:08Z", "digest": "sha1:MFUO62JW53K2P6ZZECIZZBFCNEL7D7SQ", "length": 24048, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது", "raw_content": "\nசோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது\nஎழுத்தாளர் சோ.தர்மனுக்கு இவ்வாண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. சுந்தரனார் பல்கலைக் கழகம், சுந்தரனார் அரங்கில் 8-2-2019 அன்று காலை 11 மணிக்கு நிகழும் விழாவில் இவ்விருது அளிக்கப்படுகிறது. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார். சூல், தூர்வை, கூகை போன்ற நாவல்களினூடாக தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் தர்மன். அவருக்கு அளிக்கப்படும் இவ்விருது பொருத்தமான ஒன்று. சோ.தர்மனுக்கு வாழ்த்துக்கள் சோ.தர்மன் சூல் –ஒரு பார்வை இரு படைப்பாளிகள்\nகேரளத்தில் வழங்கப்ப��ும் முக்கியமான இலக்கிய விருதான ‘பத்மபிரபா விருது’ மலையாளக் கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான கல்பற்றா நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமியின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.பி.வீரேந்திரகுமார் தன் தந்தை பத்மநாப கௌடரின் நினைவாக இவ்விருதை அளிக்கிறார். 1996 முதல் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கேரளத்தில் கல்பற்றா நகரில் இவ்விருது வழங்கப்படுகிறது. நான் 3 அதிகாலை அலஹாபாதிலிருந்து கோவை வந்திறங்கி கல்பற்றா செல்கிறேன். 4 அங்கிருப்பேன். ஐந்து …\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\nஇந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கை கையாள்பவர். குறிப்பாக வைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களின் மலபார் இஸ்லாமிய மொழிவழக்கை அழகிய நாஞ்சில் இஸ்லாமிய புழக்கமொழியில் அவர் மொழியாக்கம் செய்யும்போது ஏறத்தாழ மூலத்தின் சுவை நிகழ்கிறது. சரளமான உரைநடை அவருடையது, அதே சமயம் அது பெரும்பாலும் மூலத்தை …\nபத்ம விருது – கடிதங்கள்\nதேசத்தின் இரு தலைவணங்குதல்கள். கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது அன்புள்ள சார் இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு பத்ம பூஷன் அறிவிதுள்ளார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை எங்கள் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தேன். பேட்டி முடிக்கும் தருவாயில் உங்களை தெரியுமா என்று கேட்டேன்… அவருடையதும் நாகர்க்கோயில் என்பதினால். மிகவும் சிலாகித்து பேசினார் உங்களை பற்றி. ‘இங்க மலையாளம் கலந்த தமிழ் ஒன்னு இருக்கு. அத ரொம்ப பிரமாதமா எழுதுவார் அவர். ‘ஒழிமுறி’ அப்படீன்னு …\nகே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள் தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் இன்னொரு நிறைவு. அவர் பெயரை சற்று கழித்தே என்னால் காணமுடிந்தது. கடந்த சில ஆண்டுகளில் பத்ம விருதுகளில் பொதுவாக அதிகார ��மைப்புகளுடன் விலக்கம் கொண்டிருக்கும் பலர் தேடிப்பிடித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கே.கே.முகம்மது. தன் தொல்லியல் பணிகளுக்கு அப்பால் ஆர்வங்களில்லாதவர். குன்றாத ஊக்கம் கொண்டவர். சென்ற ஜனவரி மாதம் நாகர்கோயிலுக்கு என் விருந்தினராக வந்திருந்த கே.கே.முகம்மது அவர்களுடன் செலவழித்த ஒரு நாள் …\nஇவ்வாண்டின் பத்ம விருதுகளில் இரண்டு விருதுகள் மனநிறைவளிப்பவை. நானாஜி தேஷ்முக் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா இந்த நூற்றாண்டில் இந்தியா உருவாக்கிய மாமனிதர்களில் ஒருவரை தேசம் வணங்குவதற்கு நிகரானது. அவரை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போது சந்தித்து வணங்கும் பேறு பெற்றிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அவர் அன்று இருந்தார். நெருக்கடி நிலை காலகட்டத்தை எதிர்த்துப் போராடியவர். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அணுக்கமான நண்பர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குள் அன்றிருந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் அவர். 1980-இல் தீவிர …\nTags: நம்பி நாராயணன், நானாஜி தேஷ்முக், பத்ம விருது, பாரத ரத்னா\nசுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது\nகேந்திர சாகித்ய அக்காதமி 2018 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது நண்பர் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான எழுத்தாளராக சுனில் உருவாகி வருகிறார். விமர்சனத்துறையிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். காந்தி டுடே என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார் சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் *** சுனில் மின்னஞ்சல் [email protected] காந்தி டுடே இணையதளம் சுநீல் கிருஷ்ணன் சுனீல்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை …\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\nகடிதம், குமரகுருபரன் விருது, விழா\nஅதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி க���றிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nஅன்பு ஜெயமோகன், வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை அறிந்து இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. அவரோடும் அவரது கவிதைகளோடும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நட்பும் பரிச்சயமும் கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்கிறேன். விருது விழாவில் உங்களை நேரில் சந்தித்து இதைச் சொல்ல விரும்பியிருந்தேன். தவிர்க்கவியலாத ஓர் உள்ளூர் நிகழ்வினால் …\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகடிதம், குமரகுருபரன் விருது, விழா\nஅன்புள்ள ஜெ, கண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன். சுயாந்தன். இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர் கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன் முந்தைய கட்டுரைகள் 1 எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் 2 காலம்-காதல்-சிதைவு …\nதிராவிட இயக்கம் அளித்த முதல்விதை\nபுலம்பெயர் இலக்கியம் - காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் ���ட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/panasonic-hc-v110-camcorder-camera-price-p8MQ0o.html", "date_download": "2019-08-18T19:57:25Z", "digest": "sha1:U5CJ3KHAHJPO2WSF4ZLPAIJQUJOKNKCY", "length": 18252, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா சமீபத்திய விலை Aug 13, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 13 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 8.9 Megapixels\nசென்சார் சைஸ் 1/5.8 inch\nஆப்டிகல் ஜூம் Above 15x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 34.4 mm Wide-angle\nஅபேர்டுரே ரங்கே F1.8 (W) - F4.2 (T)\nசுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவீடியோ ரெகார்டிங் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா\n4.2/5 (13 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/04/today-horoscope-04-06-2018/", "date_download": "2019-08-18T19:43:30Z", "digest": "sha1:W3BB27Q63DQR33E4UGB7I5SITGV6HSTY", "length": 30231, "nlines": 303, "source_domain": "astro.tamilnews.com", "title": "Today Horoscope 04-06-2018 ,இன்றையதினம் ,ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி,\n4.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி நாள் முழுவதும்,\nதிருவோணம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை;\nஅதன்பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்த, சித்தயோகம்.(Today Horoscope 04-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30–3:00 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : முகூர்த்தநாள், வாஸ்து நாள் பூஜை நேரம் காலை 9:58—10:34 மணி\nகடந்த காலத்தில் உழைப்புக்கான பலன் தேடி வரும். அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nநிதானமுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடையூறை முறியடிப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். உடல்நலனில் அக்கறை தேவை.\nமுக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.\nசுயலாபத்திற்காக சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். முன்யோசனையுடன் நடப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும்.\nகூடுதல் பணி மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரி லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது\nமுக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.\nஎதிர்கால நலன் கருதி பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nநண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மன உறுதி மிகவும் அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். கண்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை.\nஇஷ்ட தெய்வ அருள் வாழ்வில் துணைநிற்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை கடனில் ஒருபகுதி அடைபடும். அரசு வகையில் நன்மை உண்டு.\nமனதில் உற்சாகமும் செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவரும் விரும்பி வந்து அன்பு பாராட்டுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்கும்.\nதாமதித்த செயலில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவீர்கள். வருமானத்துடன் நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர் வருகையால் கலகலப்பு ஏற்படும். பணியாளர்கள் சலுகைப்பயன் பெற அனுகூலம் உண்டு.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையி��் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஅப்பாவி திமிங்கிலத்துக்கு எமனான பிளாஸ்டிக் குப்பைகள்\nதுனிசியா கடற்பகுதியில் காவு கொள்ளப்பட்ட 35 அகதிகளின் உயிர்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர���கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nதுனிசியா கடற்பகுதியில் காவு கொள்ளப்பட்ட 35 அகதிகளின் உயிர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:26:54Z", "digest": "sha1:UMGTQAKMEXKQ4LRBHFKL5RV5LEGCBT7A", "length": 14265, "nlines": 144, "source_domain": "new.ethiri.com", "title": "திருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.\nவிரல் வித்தை நடிகர் அறிமுகமான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமீபகாலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.\nநடிப்பதை விட படங்களை தயாரிப்பதை தான் விரும்புவதாக கூறுகிறாராம். நாயகியின் திருமணம் பற்றி பலரும் கேள்வி கேட்க, திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணமே தான் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நடிகை கூறிவிட்டாராம்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர்\nவெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nஇன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\n← கவர்ச்சியாக நடிக்க தயார் – ரகுல் ப்ரீத் சிங்\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர் →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் மு���க்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1270-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T19:34:01Z", "digest": "sha1:EY7RSA6C4ZL6L5CRLOCHFQE64E6XC72H", "length": 2080, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "இலங்கை மீனவர்கள் 30 பேர் விடுதலை", "raw_content": "\nஇலங்கை மீனவர்கள் 30 பேர் விடுதலை\nஇந்திய கடற்படையால், கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சில தினங்களில் குறித்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அ��ர் மேலும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T20:04:43Z", "digest": "sha1:FRJR66RNCZTHGQS4LQXK2VJQVTQCFUI4", "length": 4424, "nlines": 79, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகோட்சேவுடன் ராஜிவை ஒப்பிட்ட எம்பி\nபெங்களூரு : மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் ...\nபிட்ரோடா வெட்கப்பட வேண்டும்: ராகுல்\nஅமிர்தசரஸ் : சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து தான் கூறிய கருத்துக்கு சாம் பிட்ரோடா நிச்சம் வெட்கப்பட ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/10/24/tnpsc-group-2-maths-important-question-and-answer-2/", "date_download": "2019-08-18T18:58:14Z", "digest": "sha1:JD2GLF7YWPGX7OYLPTSBIBPL6DGCT3GX", "length": 7708, "nlines": 76, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group 2 Maths Important Question and Answer – 2 | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்\nTNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.\nஇதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\nபொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.\n💠 இரண்டு எண்கள் 1 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. 7 என்ற எண்ணினை இரு எண���களுடனும் கூட்ட, அவற்றின் விகிதம் 3 : 5 எனக் கிடைக்கிறது எனில், இரு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.\nஇரு எண்கள் X, 2X\nஒரு எண் = 14\nமற்றொரு எண் = 28\nஆகவே, இரு எண்களில் பெரிய எண் = 28\n💠 ஒரு கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் முறையே 7 : 8 ஆகும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 20%, 10% என்ற சதவீதத்தில் அதிகரித்தால், அவர்களின் எண்ணிக்கையின் புதிய விகிதத்தினைக் காண்க.\nகல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 7X, 8X.\nஅவர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு ஆனது,\nமாணவிகளுக்கு = 7X ல் 120%\nமாணவர்களுக்கு = 8X ல் 110%\nகிடைக்கும் புதிய விகிதம் = (42X/5) : (44X/5) = 21 : 22\n💠 ஒரு குறிப்பிட்ட தொகையானது A, B, C, D ஆகியோருக்கு இடையே 5 : 2 : 4 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. C ஆனவரின் பங்கானது D என்பவரின் பங்கினைவிட ரூ.1000 அதிகம் எனில் B யின் பங்கினைக் காண்க.\nவிடை : ரூ. 2000\nஇதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்\n🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\n☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/01032304/Rani-Lakshmi-Bai-is-proud-to-act--Kangana-Ranawat.vpf", "date_download": "2019-08-18T19:57:37Z", "digest": "sha1:53B5F6RO7PQOX3INCIG55JYP7Y6VUQHF", "length": 9585, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Rani Lakshmi Bai is proud to act\" - Kangana Ranawat || “ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமை” - கங்கனா ரணாவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமை” - கங்கனா ரணாவத்\nராணி லட்சுமி பாயாக நடிப்பது பெ��ுமையாக உள்ளதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 01, 2018 04:45 AM\nதேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயராகும் மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையாக ராணிலட்சுமிபாய் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் நோக்கோடு இந்த படத்தை தயாரிப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது. மணிகர்னிகா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் ஏற்கனவே கூறும்போது, “எனக்கு இது ஒரு மைல்கல் படம். வாள் சண்டை குதிரை ஏற்ற பயிற்சிகள் பெற்று நடிக்கிறேன். முழு உழைப்பையும் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில் மணிகர்னிகா படத்தின் டிரெய்லரை நாளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nஇதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “மணிகர்னிகா டிரெய்லர் நாளை வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பெண்களின் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் போற்றும் படமாக இருக்கும். இதில் ராணி லட்சுமிபாயாக நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் படமாகவும் மணிகர்னிகா இருக்கும்” என்றார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\n2. \"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்\" - கவிஞர் வைரமுத்து\n3. பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகு���்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/09021118/Matthew-Hayden-Cricketer-fractures-spine-in-surfing.vpf", "date_download": "2019-08-18T19:57:14Z", "digest": "sha1:OM7QKSMFHWGJV2EJCJ4LFT4OMYB4UEUP", "length": 13149, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Matthew Hayden: Cricketer fractures spine in surfing accident || அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன் + \"||\" + Matthew Hayden: Cricketer fractures spine in surfing accident\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்\nஅலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விபத்தில் சிக்கினார்.\nபதிவு: அக்டோபர் 09, 2018 03:45 AM\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் குயின்ஸ்லாந்து நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள நார்த் ஸ்டிராட்புரோக் தீவுக்கு சென்ற ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுக்கடுக்காக வந்த அலையில் சிக்கிக் கொண்ட ஹைடன் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். அலையில் அடித்து செல்லப்பட்ட அவர் அருகில் உள்ள மணல் திட்டில் தள்ளப்பட்டார். தலை, முகம், கழுத்து மற்றும் முதுகு தண்டில் காயம் அடைந்து நகர முடியாமல் தவித்த ஹைடனை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 46 வயதான ஹைடன் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘மிகப்பெரிய ஆபத்தில் இருந்து கடவுளின் அருளால் தப்பி இருக்கிறேன். அரை டஜனுக்கு அதிகமான ராட்சத அலைகள் அடுத்தடுத்து வந்ததில் சிக்கி இழுத்து செல்லப்பட்டேன். எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய எனக்கு உதவியவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் மீண்டும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கு திரும்புவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n1. சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்\nசேலம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர் மற்றும் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n2. அறந்தாங்கி வாகன உதிரி பாக விற்பனை கடையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்\nஅறந்தாங்கியில் உள்ள வாகன உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.\n3. பெருந்துறை அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி, மனைவி படுகாயம்\nபெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் வியாபாரி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.\n4. மதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு\nமதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் உறவினருடன் என்ஜினீயர் பரிதாபமாக இறந்துபோனார். அவரது மனைவி, 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\n5. நேபாளத்தில் கோர விபத்து: பஸ் ஆற்றுக்குள் விழுந்து 5 பேர் பலி - 23 பேரை காணவில்லை\nநேபாளத்தில் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். மேலும் 23 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. ‘இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிப்பேன்’ - ரவிசாஸ்திரி\n3. பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60422-sasikumar-started-shooting-for-his-next-film.html", "date_download": "2019-08-18T20:21:37Z", "digest": "sha1:EH43ZUKTFLPB644G5N6INXH34FF5JBF7", "length": 10352, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினர் சசிகுமார் | Sasikumar started shooting for his next film", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஅடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினர் சசிகுமார்\nநடிகர் சசி குமார் நடிக்கும் புரோடக்க்ஷன-3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது\nநடிகரும் இயக்குனருமான, சசிகுமார் ரஜினியின் பேட்டை படத்தை தொடர்ந்து, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றையடுத்து கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தாயரிக்கும் புரோடக்க்ஷன்-3 படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை நிர்மல்குமார் இயக்குகிறார், இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த சலீம் படத்தை இயக்கியுள்ளார்.\nஆக்க்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றதுடன், படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சசிகுமார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடாஸ்மாக்கை காக்கும் அரசு: கமல் காட்டம்\nப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபரின் வீட்டில் வருமான வரி சோதனை\nஉ.பி.,யில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம்\nஉ.பி. : தேர்தலில் காங்கிரஸுக்கு பீம் ஆர்மி அமைப்பு ஆதரவு \n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை ��ருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ\nசரத்குமார் மற்றும் சசிகுமார் இணைந்துள்ள \"நா,நா\"\nநட்பும், ஆக்ஷனும் கலந்த நாடோடிகள் 2 : ட்ரைலர் உள்ளே\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229987-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-75-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E2%80%93-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/?tab=comments", "date_download": "2019-08-18T19:50:02Z", "digest": "sha1:2VJEEOYGZBJQ2B5RJCQ4BKAUEZU3HN5G", "length": 24201, "nlines": 235, "source_domain": "yarl.com", "title": "ஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nBy தமிழ் சிறி, July 24 in அயலகச் செய்திகள்\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nஇந்தியாவிலேயே முதல் முறையாக, தனியார் நி���ுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ, அனைத்திலும், ஆந்திர மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த சட்டமூலம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஉள்ளூர் மக்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் ஆந்திராவில் இது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம், ஒரு தனியார் நிறுவனத்தில் உருவாகும் ஒரு பணியிடத்துக்கு தகுதியுள்ள ஆந்திராவைச் சேர்ந்தவரைத்தான் பணியமர்த்த வேண்டும்.\nஒருவேளை, அந்த தகுதியுடன் பணியாட்கள் கிடைக்கவில்லை என்றால், அரசின் உதவியோடு, தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளித்து, பின்னர் அவர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், தகுந்த திறன் வாய்ந்த நபர்கள் இல்லை என்பதால் வெளி மாநில ஆட்களை பணியமர்த்திக் கொண்டதாக தனியார் நிறுவனங்கள் சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக சொந்த மாநில மக்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து சட்ட திருத்தம் செய்திருக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇங்கு உள்ளதும் போய்க்கிட்டு கிடக்கு..\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nஇதேமாதிரி தமிழ்நாட்டவருக்கே முதலிடம் எண்டு சீமான் சொன்னால் இஞ்சையிருக்கிற கொஞ்சச்சனத்துக்கு குடைய வெளிக்கிடும் கண்டியளோ.......\nதமிழ் நாட்டுக்கு வடமாநிலத்தவர் படையெடுப்பு பற்றி தமிழ் நாட்டு அரசு கண்டும் காணாமல் உள்ளது ஏன்\nஇங்கு இருப்பவர்கள் 24 நாட்டவர்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து ���மிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுத���் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்���ள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%221984%5C-09%5C-20T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-18T19:17:05Z", "digest": "sha1:QG35WVR7ZBST3HGLCVI36VKDOAYTHU54", "length": 2284, "nlines": 45, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகடிதம் (1) + -\nஉறவு முறைக்கடிதம் (1) + -\nவிஜயராணி, அ. (1) + -\nஇலண்டன் (1) + -\nகோகிலா மகேந்திரன் (1) + -\nவிஜயராணி, அ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகோகிலா மகேந்திரன் அவர்களுக்கு அருண் விஜயராணி எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2011/07/", "date_download": "2019-08-18T19:42:11Z", "digest": "sha1:DJZQP4DPGF5FPNTSROAFXVQTHCBURWRB", "length": 18186, "nlines": 162, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: July 2011", "raw_content": "\n\"அப்பாஸ் அண்ணை வாறார்,அப்பாஸ் அண்ணை வாறார்\" எண்டு பலரும் பரபரத்திருக்க கட்டை கால்ச்சட்டையோடு படுவேகமாக சைக்கிளில் வந்து யாழ் இந்து மைதான மதிலருகே பெடியள் மத்தியில் இறங்கிய அந்த பேர்வழியை பார்க்கும் போது \"கடும் சுறுசுறுப்பான ஆள் போல\" என்ற எண்ணம் தோண்றுவதை தடுக்க முடியவில்லை.அது நடிகர் அப்பாஸ் மிக பிரபலமாக இருந்த நேரம்.அப்பாஸ் போலவே முகச்சாயலோடு இருப்பதாக அவனை உசுப்பேத்திவிட்ட நண்பர்கள் அப்பாஸ் என்ற பெயரையும் உவந்தளித்து உயரமான பப்பாவில் ஏற்றி விட்டிருந்தார்கள்.பெண்கள் மத்தியிலும் அப்பாஸ் வாறான் எண்டால் ஒரு சலசலப்பு கிளம்புமளவுக்கு அப்பெயர் பிரபலமாகி விட்டிருந்தது.இந்நிலவரமே மிகக்கொடும் சோம்பேறியான அவனை சுறுசுறுப்பானவனாக நடக்கும்படி தூண்டிக்கொண்டிருந்தது.இவ்வாறு பள்ளி நாட்களில் எனக்கு சீனியராக இருந்த அப்பாஸ் பல்கலையில் சகதோழனாக வந்து வாய்த்தார்.\n{விரிவுரைய���ளர் அறைவரை நீண்ட சுகாவின் மறைப்பு கமெரா}\nபல்கலை ஆரம்ப நாட்களில் அத்துக்கோறளை கிழவன் வீட்டில் கமலரூபன்,தினேஸ்,லெஸ்லி,கிரிவக்சன்,ரஜீந்திரதாஸ்,சசிக்குமார் ஆகியோருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலரூபன் எனும் அருமையான நண்பன் எனக்கு அறிமுகமானது அங்கே தான்.அப்பாஸ் அடிக்கடி அவிழ்த்துவிடும் கதைகள் அநேகமாக பள்ளிநாட்களில் எவரோடாவது சண்டை பிடித்தது பற்றியோ,பிகருகளை விரட்டியது பற்றியுமே இருக்கும்.அவையனைத்தையும் உண்மையென நம்பியவர்கள் அப்பாசை எவருக்கும் அஞ்சாத முரட்டு காதல் நாயகனாகவே எண்ணியிருப்பார்கள்.காதலை பற்றி போட்டுத்தாக்கினால் \"லவ்வையும் செக்சையும் கலக்காதே\" என்ற பஞ்சு டயலாக்கை எடுத்துவிட்டு முகம் சிவக்க பாய்ச்சல் தொடுக்கும் அப்பாஸ் குறித்து அனைவரும் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் பின்னாட்களில் தலைகீழாய் மாறிப்போயின.எமதுமட்டம் வலிந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அப்பாஸ் சிலபல காரணங்களை சொல்லி பின்வாங்க \"இவன் சிங்கமல்ல,சின்னஞ்சிறு பிள்ளை பூச்சியே\" என பலரும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.உருவத்தில் பரவலாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறிய குழந்தையின் மனமே இருந்தது.குரலில் முரட்டுத்தன்மை இருந்தாலும் உள்ளுக்குள் மலர் போண்ற மென்மை அவனுள் இருந்தது.நண்பர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போது உதவ ஓடி வருபவர்களில் முதலாவதாக கட்டாயம் கமலரூபன் இருப்பான்.\nமுள்ளுக்குள் ஈரம் -இந்த முள்ளுத்தலைக்குள் இருக்கும் ஈரம் எக்கச்சக்கம்.\nகண்ணை மூடிக்கொண்டு கமலரூபன் பற்றி யோசிக்கும் போது முதலாவதா நினைவுக்கு வாறது அவனோட வண்டியும் இடைவிடா நெடும் தூக்கமும் ஓயாமல் தின்பண்டங்களை அரைத்தபடியிருக்கும் வாயும் தான்.மூன்று நேர சாப்பாடு என்பதைத்தாண்டி பின்னேர சாப்பாடு,பின்னிரவுச்சாப்பாடு என பல புதிய உணவு நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வேலிக்கதியால் போல இருந்த எனது பாடியை பழனிப்படிக்கட்டுகளாக்க வழிகாட்டியவன்.எவ்வளவு சண்டை வந்தாலும் ,வாக்குவாதம் வந்தாலும் கமலரூபன்,சேகரன்,ரியாஸ்,சுகந்தமாறன் கூட்டணிக்குள் பிளவு ஒரு போதும் எட்டிப்பாராது.சிங்கள பெடியளோட Project செய்தா பாதுகாப்பா பாஸ் பண்ணிடலாம் எண்டு எல்லா பெடியளும் எஸ்கேப் ஆகி���ிட இனவெறி பொங்கி வழிந்த விரிவுரையாளர்கள் மத்தியிலும் தன்மானச்சிங்கங்களாய் நின்று Project செய்து காட்ட அச்சாணியாய் நின்றவன் கமலரூபன்.கமலரூபனை பற்றி எழுதலாம் என முடிவெடுத்து உட்கார்ந்த போது பாற்கடலை பெட்டைப்பூனை நக்கிக்குடிக்க வெளிக்கிட்ட கதையாக போகுது என்று எனக்கு சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது.எத்தனை சம்பவங்கள் எத்தனை நினைவலைகள் ஒவ்வொண்றும் கனமானவை.ஒன்றுக்கு முக்கியம் கொடுத்து இன்னொன்றை எழுதாமல் விட மனது இடம் கொடுக்கவில்லை.இதனால் பிரபலங்களில் சுயவிபரம் எழுதும் வழமையான பத்திரிகை பாணியில் அப்பாஸை அடக்கிவிட விளைகிறேன்.\nபால்- 100% ஆம்பிளை சிங்கம்.\nபிடித்த உணவு- உலர் ஒடியல் (இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு இன்றளவும் குடும்பத்தினரால் விநியோகிக்கப்படுவதாய் கேள்வி)\nசாதனைகள்- பல கிலோ நிறையுடைய வண்டி இருந்தும் கால்பந்தாட்ட வீரனாய் திகழ்ந்தது.மனிதனின் அதிகபட்ச நாளொன்றுக்கான உணவு உள்ளெடுக்கும் அளவுக்கான பழைய சாதனைகளை முறியடித்தமை.\nவாழ்நாள் கவலை- நீண்டகாலமாக கண்ணி வைத்து மாட்ட முயன்ற முயல் தப்பியோடியது.யாழ்ப்பாணமும் தமிழ்ப்பெண்களும் என்ற தலைப்பில் சங்கம புத்தகத்தில் போடவென எழுதிய ஆய்வுக்கட்டுரையை பெடியள் போட்டுத்தாக்கி தடுத்தமை.\nவாங்கிய ஆப்புக்கள்- நிழல் போல இருந்த நண்பன் காரணமாக வில்லங்க வழக்குகளை சந்தித்தது.வளைந்து கொடுக்கும் நடைமுறையை கைக்கொண்டதன் காரணமாக காட்டி சிலரால் திட்டமிடப்பட்டு சுமத்தப்பட்ட அரசியல் வாதி என்ற பட்டத்தை தவிர்க்கமுடியாமல் போனமை.\nசமீபத்திய சாதனை- வாயும் வயிறுமாய் இருப்பது போலிருந்த உடம்பை உருக்கு டேஞ்சர் படிக்கட்டு போல ஆக்கியது.லண்டனின் காப்பிலி மாணவனுக்கு ஆசிரியனாகியது.\nபலவீனம்- அறணை தலை போன இடத்துக்கு வால் வர முதல் நடந்தது எல்லாம் மறந்து போடுமாம்.அப்பாஸ் ஒரு இரண்டு கால் அறணை.தொலைத்த தொலைபேசிகள்,மற்றும் இதர பொருட்கள் தொகை கணக்கிலடங்காது.\nபலம்- பல மொழி வித்துவம்.முன்பு மும்மொழியில் கலக்கியவர் இப்போது முந்நூறுக்கு மேல் பேசுவதாக கேள்வி.ஏனடா நாங்கள் கதவ தட்ட ஓடினனி எண்டு காவல்துறை சொய்சாபுரத்தில் வைத்து கேட்க \" இஸ்ஸரா They will come தானே\" என்று கேட்ட மும்மொழிக் கேள்வியை மரணப்படுக்கையில் நினைத்தாலும் சிரிப்பு வரும்.\nநினைவில் நின்றவர்கள் பகுதி நீண்டகாலமாக எழுதப்படாமல் விடுபட்டுப்போனது.படுவேகமாக மங்கிவரும் நினைவுகளின் வீரியம் குறைய முதல் அவற்றை பதிவுகளாக்கிவிட வேண்டும் என்பதால் வேலைப்பழுவின் மத்தியிலும் எழுதுவதை தொடருகிறேன்.தனிமனித கூக்குரலாக ஒரு மட்டத்தின் புளொக் இருப்பதை நான் விரும்பவில்லை.எனவே நீங்களும் உங்கள் பங்களிப்பை தரும்படி மீளவும் அழைக்கிறேன்.\nகடைசியா அப்பாசின் ரேட்மார்க் டயலாக் ஒண்டு-\n\"நீங்கள் பங்களிச்சாலும் பிரச்சினை இல்லை,பங்களிக்காட்டியும் பிரச்சினை இல்லை,குறைநினைக்கமாட்டன்.ஆனா பங்களிச்சா நல்லது\"\nLabels: மனதில் நின்றவர்கள் 0 comments\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA/", "date_download": "2019-08-18T19:36:55Z", "digest": "sha1:S35K3GVDKIJ7C4YTSXHFFHI6REM53UTB", "length": 14916, "nlines": 143, "source_domain": "new.ethiri.com", "title": "யாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை….! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nயாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை….\nயாழ் மானிப்பாயில் பொலிசரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இளைஞர் ஆவா குழு அல்ல எனவும் சாவா குழு உறுப்பினரே கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்\nயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிசார் நேற்றிரவு (20) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இரவு 8.45 மணியளவில், மானிப்பாய் இணுவில் வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.\nபொலிசாரின் தாக்குதலில் 23 வயது இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nநுவரெலியாவில் பாரிய விபத்து-பரிதாபமாக ��யிரிழந்த தம்பதிகள்....\nகணவனுடன் சண்டையிட்டு மகளை கொன்ற தாய்\nதேடி வந்த விபத்து - கணவன் மனைவி ஒன்றாக பலி\nஇனியும் அரச வேலைக்கு சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்பினால் நடப்பதே வேறு-சி.வி.கே சீற்றம்....\nயாழில் வீட்டை பூட்டாமல் சென்று திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\n← 30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்…\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇ���்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017/33343-2017-06-23-07-11-35", "date_download": "2019-08-18T19:11:36Z", "digest": "sha1:4FOOJCQ6KORVLRBDICMNLZJDYMH6DMHP", "length": 27051, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜுன் 2017\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nபெரியார் - சாதி மாநாடுகளில் பங்கேற்றுச் சாதியொழிப்பு முழக்கம்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nபெரியார் - அம்பேத்கர்: படம் தேவையா\nஅரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜுன் 2017\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2017\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nமார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி)\nதேசியம் எதிர் காலனியம் - ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனி���த்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nஇந்தியாவில் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து கிடந்த மதிப்பீடுகள், உறவுகள் எல்லாம் காற்றாகிக் கரைந்து விடுகின்றன. அன்பு, பாசம், குடும்பம், காதல். நட்பு என்பது போன்று வைத்திருக்கின்ற விசயங்களை யெல்லாம் முதலாளித் துவம் உடைத்தெறிந்து விடுகின்றது என்பார் மார்க்ஸ்.\nஇந்த மதிப்பீடு தவறு என்று சொல்ல முடியாது. முதலாளித்துவத்தின் புரட்சிகரமான பணிகள் என்றொரு பகுதி மார்க்சியத்தில் உண்டு. முதலாளித்துவம் அதனுடைய பணிகளைச் செய்துமுடிக்கும், அதற்குப் பிறகு முதலாளித்துவம் உருவாக்கும் தொழிலாளி வர்க்கம் அப்பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற பார்வையை மார்க்சே உருவாக்கி யுள்ளார். 1853-க்குப் பிறகு முதலாளித்துவ அரசுகளே புரட்சித் தன்மைகளை இழந்துவிட்டன என்ற முடிவுக்கு வரும்போதுதான், மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையின் நிலைப்பாடுகளைக் கடந்து செல்வார். இதற்குப் பிறகுதான் விவசாயிகளுடன் கூட்டணி என்ற போர் தந்திரத்தை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவார்கள். இது மார்க்சியத்திற்கு உள்ளே அமைந்துள்ள சில வளர்ச்சி கட்டங்கள்.\nஅனுபவரீதியாக முதலாளியத்திற்கு முற்போக்கு பாத்திரம் ஏதுமில்லை, அவர்கள் நிலப்பிரபுத்துவத் துடன் கூட கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்தவுடன்தான் மார்க்சும் எங்கெல்சும் விவசாயி களுடன் கூட்டணி என்ற முடிவுக்குச் செல்கிறார்கள். இதற்கு முந்தி விவசாயி வர்க்கம் உடைமை வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம் என்பது போன்ற விமர் சனங்களெல்லாம் உண்டு. பிறகு இந்த நிலைப்பாடுகள் சற்று மாறின. பிற்காலத்த���ல் ரஷ்ய விவசாயி, சீன விவசாயி, இந்திய விவசாயி ஆகியோரைப் பற்றியெல் லாம் மார்க்ஸ் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுவார்.\nகாலனியம் (ஒரு நாட்டை தனது பிடிக்குள் வைத்திருக்கும் அன்னிய ஆட்சிதான் காலனியம்) பற்றிப் பேசும்போது இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், காலனியம் ஒரே நேரத்தில் காலனியமாகவும் முதலாளியமாகவும் இருக்கின்றது. காலனியம் என்பது மிக மோசமான முதலாளியம் என்ற கருத்தும் உண்டு. காலனியம் ஒரு வரலாற்றுக் காரணி என்ற கருத்தும் உண்டு. காலனியத்தின் பாத்திரம் என்ன என்பது மார்க்சியத்தில் சிக்கலான இடம். அந்தச் சிக்கல் மார்க்சின் எழுத்துகளில் உள்ளது. இன்னும் மார்க்சியத்தில் அந்தச் சிக்கல் நீடித்து வருகின்றது. அந்தச் சிக்கல் அம்பேத்கர் எழுத்துகளிலும் பெரியாரின் எழுத்துகளிலும்கூட இருக்கின்றது.\nஇந்தியாவில் மிகவும் உறைந்து போன பழமைக் கூறுகளை அடித்து நொறுக்கும் வேலையை, ஐரோப் பாவில் முதலாளித்துவம் செய்ததைப் போல, இங்குக் காலனியம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு பெரியார், அம்பேத்கர் ஆகியோரிடம் இருந்துள்ளது. இன்றும் கூட தலித், பெரியார் இயக்க அமைப்புகளில் இன்றைய இந்திய ஆட்சியில் இருப்பதைவிட, பிரிட்டிஷ் ஆட்சியில் சில அனுகூலமான நிலைமைகள் நிலவின என்ற எண்ணம் இருக்கின்றது. அதனால் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது.\nகாலனியம் குறித்த கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பி, காலனியத்தின் பண்புநிலைகள் குறித்து முழுக்க எதிர் நிலையான மதிப்பீடுகளை முன்வைத்து மறுதலிக்கும் பின்னைக் காலனிய விவாதங்கள் இப்போது நடந்து வருகின்றன. வங்காளத்தில் பார்த்த சடர்ஜியும் கியோனேந்திர பான்டேயும் அவரது கூட்டாளிகளும், அடித்தள மக்கள் நோக்குநிலை - சபால்டர்ன்னில் தொடங்கி, பின்னைக் காலனிய நோக்கிலான ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். அடித்தள மக்கள் நோக்குநிலையும் பின்னைக் காலனியப் பார்வைகளும் இணையும்போது காலனிய தேசியம் பற்றிய புதிய உரையாடல்கள் முன்னுக்கு வருகின்றன. அந்த உரையாடல்களில்தான் தேசியம் எந்த அளவுக்குக் காலனிய முதலாளியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது. பெரியாரின் தேசியம் குறித்த நிலைப்பாடுகளுடன் அவற்றை ஒப்பிட முடியும்.\nஆகவே முதலா���ியம், காலனியம், தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடுகள், அம்பேத்கர் நிலைப் பாடுகள், பெரியார் நிலைப்பாடுகள் ஆகியவற்றை உடன்வைத்து நோக்கி, ஆழமாகச் சிந்தித்து, மதிப்பிட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அம்பேத் கரும் பெரியாரும் காலனிய ஆதர வாளர்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று வரையறுப்பது சரியாக இருக்காது. இந்த உரையாடலை எம்.எஸ்.எஸ். பாண்டியனின் Brahmin and Non-Brahmin, Nations Without Nationalism போன்ற ஒரு சில நூல்கள் முன்னெடுத் துள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போதுதான் தெளிவுகள் கிடைக்கும்.\nகாலனிய இந்தியாவில், பெரியாரின் நவீனம் எனபது ஒரு மாற்று நவீனம் என்ற நோக்கில் விவாதத் திற்கு உட்படுத்த வேண்டும். அதில் சாதி-வருண எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய இந்தியக் கூறுகளும், ஐரோப்பியக் கூறுகளும் கலந்து இருக்கலாம். பெரியாரின் நவீனத்திற்கு ஒரு விடுதலை அரசியல் உண்டு. அந்த விடுதலை அரசியல் ஒரு incomplete project, அதாவது நிறைவு பெறாத செயல்திட்டம். இந்த இடத்தில் ஹெபர்மாஸ் பயன்படுத்திய incomplete project என்ற சொல்லைப் பயன்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். அந்த விடுதலை அரசியலை முழுவதும் சாத்தியப்படுத்த வேண்டும். அதை முழுவதும் சாத்தியப்படுத்த திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகளால் முடியாது; அவை இடமளிக்காது. உண்மையில் அந்த அரசியல் கட்சிகளைவிட பெரியார் ரொம்ப பெரியவர், வலுவானவர்.\nநவீனம் என்பதை இந்தியச் சூழல்களில் பெரியார் அமரச் செய்திருக்கின்றார்; தொழிற்படச் செய்திருக் கின்றார். ஐரோப்பிய நவீனத்தை அப்படியே மொன்னையாக இங்கே எடுத்து ஒட்டக் கூடாது. அப்படி ஒட்டுவது அல்ல பெரியாரின் நவீனம். ஐரோப்பாவில் நடந்தது போன்ற பெருந்தொழில் மயமாக்கல், தேசிய அளவிலான பெருநிறுவனங்கள் உருவாக்கல் ஆகியவை அல்ல நவீனம். சாதி-வருண எதிர்ப்பு, சனாதன இந்துத்துவ எதிர்ப்பு, நம் சுயத்தி லிருந்து நவீன வாழ்க்கைமுறை வளர்த்தல் ஆகியவை தாம் பெரியார் நவீனம். இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நவீனமாக்கல் என்பது, இந்தியாவை ஐரோப்பாவிற்குத் திறந்துவிடுவது அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.\nநவீனத்தை நம் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்ய நமக்குப் பெரியார் தேவைப்படுகின்றார். பெரியாருக்கு முன்பு நவீனத்தைத் தமிழ்ப் பண்பாட்டில் வேர்கொள்ளச் செ��்யும் பணியை அயோத்திதாசர் தொடங்கி வைத்தார். நவீனத்தைப் பண்பாட்டில் வேர் கொள்ளச் செய்ய நம்முடைய ஜீவா, நாவா (நா.வானமாமலை) போன்றோரெல்லாம் உழைத்துள்ளனர். ஆனால் அதனை பெரியார் இல்லாமல் செய்ய முடியாது. பெரியார்தான் திராவிட-தமிழ் அடையாளத்தை முழுக்கவும் வலிமையாகவும் ஒரு எதிர்ப்பு அடையாளமாக உருவாக்கியுள்ளார். பெரியார் இல்லாமல் இந்த எதிர்ப்பு அடையாளத்தை வேறு எவராலும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே தான் பெரியாரே நமது நவீன அடையாளமாகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0893.html", "date_download": "2019-08-18T18:56:42Z", "digest": "sha1:UMYINLYPO2BAANWSQ276KLK4IZC5Y73K", "length": 3360, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0893. கெடல்வேண்டின் கேளாது செய்க - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0893. கெடல்வேண்டின் கேளாது செய்க\n0893. கெடல்வேண்டின் கேளாது செய்க\n0893. கெடல்வேண்டின் கேளாது செய்க\n0893. கெடல்வேண்டின் கேளாது செய்க\nபெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)\nகெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்\nஒருவன், தான் கெட்டுப்போக விரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க. தன்னைக் கொன்றுகொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/267690.html", "date_download": "2019-08-18T19:06:57Z", "digest": "sha1:3M5INXKRV4J4WTXRHQMZMAAFJEHTMJU2", "length": 43366, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "மகாகவியுடன் ஒரு மாலை நேரம்- பாகம் 4- சந்தோஷ் - கட்டுரை", "raw_content": "\nமகாகவியுடன் ஒரு மாலை நேரம்- பாகம் 4- சந்தோஷ்\nதோழர் அகன் அவர்களின் முயற்சியில்...அறிஞர்களின் மத்தியில் தமிழ் மொழியின் பெருமைக்குரிய இலக்கிய மாமேதைகளால் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது மிக சிறப்பான ஆனந்த அலைகளை விழாவில் பங்கேற்ற நம் தோழர்களிடையே ஏற்படுத்தியிருக்கும். தோழர் கவிஜிக்கும்... தோழர் த���குவிற்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து.. “ மழையும் மழலையும் “ நூலை ஆர்வத்தோடு வாங்கிப்பார்த்தேன்.\nகவிஞர் சொற்கோ வாழ்த்து பா பாடியப்போது அரங்கம்..... புன்னகையிலும் ... கைத்தட்டல் ஒலியிலும் வசீகரமாய் நிரம்பியது. அந்த அளவிற்கு கவிஞரின் கவிதை மிக அருமையாகவும்....ஈரோடு திரு.தமிழன்பன் ஐயாவை போற்றக்கூடியதாகவும் இருந்தது.\nவாழ்நாள் சாதனையாளர் விருது- 2015 .. மகாகவியை சிறப்பிக்கும் வகையில்”தமிழன்பன் விருது” எனும் பெயரில் அறிஞர் பெருந்தகைகளுக்கு பேராசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது. விருதுப் பெற்றவர்கள்\nமுனைவர் திரு. ய. மணிகண்டன்\nமுனைவர் திரு. இளவரசன் அமிழ்தன்.\nமருத்துவர், இருதய சிகிச்சை நிபுணர் திரு. சொக்கலிங்கம்.\nநூல் வெளியீடு செய்யப்பட்ட பிறகு,\nமேடையிலிருந்த இலக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதில் கனல் கவிஞர்..இன்குலாப் அவர்களின் கனல் பேச்சு...... அவரின் இந்த முதிய வயதிலும் அடிக்குது அனல் வீச்சு...\nஇன்குலாப் அவர்கள் மகாகவியை தமிழன்பன் அவர்களின் கவிதைகளை படித்துதான் கவிதை எழுதி கற்றுக்கொள்வாராம். மேலும் , தமிழன்பன் அவர்கள் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும்.. தனது கவிதைகளில் அரசியலை.. அரசியல்வாதிகளை சாடும் நேர்மை பொறுப்புணர்வை சிலாகித்து பேசினார். . தமிழன்பனின் கோபத்தில் நியாயமிருக்கும் “ எனவும் “ தமிழன்பனைப் போல எனக்கு நாசூக்காக...எதையும் கவிதையில் சொல்லத் தெரியாது. நேரடியாக தாக்கிவிடுவேன். “ என்றார்.\nஆம் மேடையில் பேசும் போதே... மகாகவி தமிழன்பன் எழுதிய ஒரு கவிதையை எடுத்துக்கூறி.... அரசியல்வாதிகளையும்.. வாரிசு அரசியலையும் விமர்சனம் செய்வதாக....தனது பேச்சினூடே சாட்டையை சுழற்றினார்.. மேடையில் கட்சி சார்புடையவர்கள் இருக்கிறார்கள். வாரிசு அரசியலுள்ள கட்சி என விமர்சிக்கப்படும் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் இருக்கிறார் என எந்தவித தயக்கம் இன்றி பேசிய அவரின் அந்த ஆளுமை... அந்த உரையிலுள்ள வீரம் என்னை பெரிதும் ரசிக்கவைத்து.... ஒருவித ரசனை தாக்கத்தை உண்டாக்கியது. கவிஞர் இன்குலாப்பை இனியாவது தேடி படிக்கவேண்டுமெனும் ஆவல் அந்த நிமிடத்திலிருந்து எனக்கு உண்டானது\nதோழர் மகேந்திரன் பேசும் போது மகாகவியின் படைப்புகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் இருப்பதை குறித்து எடுத்துக்கூறியதோடு.. தனது இளமைக் காலத்தில் கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல் கேட்டு மெய்சிலிர்த்ததை நினைவுக்கூறினார்.\nதமிழர் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றும் போது.... “ தமிழன்பன் அவர்கள் அவர் சார்ந்த இலக்கியத் துறையில் ‘மகாகவி’ என அழைக்கபடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் .எனவும் “எங்கள் புரட்சியின் பூபாளம்” என பெருமைப்படுத்தி மகாகவியை போற்றினார்.\n“ ஊரோடு போவதற்கு எதுவும் தேவை இல்லை.. ஈரோடு போவதற்கு துணிவு , கொள்கை தேவை ” என ஆசிரியர் கூறியபோது அரங்கிலிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்று ரசித்தார்கள்.\nஆசிரியர் அவர்கள் மகாகவியின் கருத்தாழமிக்க.. சமுதாய இழிவு நிலையை எடுத்துரைக்கும் ஒரு கவிதையை எடுத்துக்கூறி. பேனாவை சாட்டையாக சுழற்றிக்கூடியவர் ஈரோடு தமிழன்பன் எனகூறி தனது உரையை நிறைவுச் செய்தார் ஆசிரியர். கி. வீரமணி.\nஇனமானப் பேராசிரியர் தி.மு. கழகப் பொதுச் செயலாளர் திரு. க. அன்பழகன் உரையாற்றினார். பொதுவாக நீண்ட நேரம் உரையாற்றக்கூடிய பேராசிரியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்....... மகாகவி தமிழன்பனையும் அவர் எழுதும் விதத்தை பெருமிதத்தோடு சுருக்கமாக எடுத்துரைத்து பேசினார். அரங்கில் கூடியிருந்த கவிஞர்கள் , இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வாழ்த்திவிட்டு .. தனது உரையை விரைவில் முடித்துக்கொண்டார்.\n திறனாய்வு இலக்கியத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவர். சிறந்த விமர்சகர். சிறந்த பேச்சாளர் என அறிந்து இருந்தாலும் அவரின் சிறந்த பேச்சை நேரிடையாக கேட்டது மாபெரும் உற்சாக உணர்வை கொடுத்தது. அவரின் உரையில் மகாகவி ஈரோடு தமிழன்பனை வெகுவாக பாராட்டிப் பேசினார். மேடைப் பேச்சு எவ்வாறு அமைய வேண்டும். மேடையிலுள்ள அறிஞர்களின் பெருமைகளை எவ்வாறு எடுத்துகாட்டுகளோடு எடுத்துரைக்க வேண்டும் என்பதை எல்லாம் சிலம்பொலி ஐயாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை.\nஇதனிடையே வாழ்நாள் சாதனையாளர் விருதுப்பெற்ற மருத்துவர். திரு. சொக்கலிங்கம் உரையாற்றினார். அவரின் உரையில் கைத்தட்டுவதால் ஏற்படும் உடல்நல பயன்கள் பற்றியும் . இளமையோடு இருக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி அவசியம் எனவும் வலியுறுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வகையில் அவருக்கே உரித்தான பாணியில் பேசியது பார்வையாளர்கள் மத்தியிலும் மேடையிலுள்ள அறிஞர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை கைத்தட்டலாக பெற்றது.\nஅடுத்தாக நீதிநாயகம் கே. சந்துரு.. உரையாற்றி மகாகவியை போற்றி பாராட்டினார். நூல் வெளியீடுகளுக்கு பாராட்டும் விருதாளர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.\nஅடுத்ததாக. நமது எழுத்துதள தோழர்களுக்கு... விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nநமது தோழர் திரு.அகன் ஐயா ஒலிப்பெருக்கி மூலம் விருதாளர்களின் பெயர்களை சொல்லி அழைத்த விதம் நிச்சயம் தோழர்களுக்கு பெருமைக்குரியதாக இருந்திருக்கும்.\nவிழாவில் பங்கேற்று விருதுப்பெற்ற விருதாளர்கள் :\nதோழர் திரு. பரிதி முத்துராசன் (சிந்தனைவாதி)\nதோழர் புலவர் திரு. கருமலைத்தமிழாழன்.\nதோழர் திரு. ஆண்டன்பெனி(புதிய கோடாங்கி)\nதோழர் திரு. விவேக் பாரதி\nதோழர் திரு. ஆசை அஜித்\nதோழர் திரு. விவேக் பாரதி\nதோழர் திருமதி. புனிதா வேளாங்கண்ணி\nதோழர் திருமதி. கெளதமி தமிழரசன்.\nதோழர். திரு.ஹரிகுரு (தாகு ,கனா காண்பவன்)\nதோழர். திரு.தேவராஜ்(கிருஷ்ண தேவ் )\nதோழர் திரு.கோபாலகிருஷ்ணன் திருமூர்த்தி (சேயோன்)\nதங்கை கிருத்திகா தாஸ் சார்பாக ஒரு தோழர்.\nஅமெரிக்காவில் வசிக்கும் தோழர் திரு. மீ.மணிகண்டன் சார்பாக அவரின் தாயார்.\nஇவர்களுடன் இந்த பதிவை எழுதும் இரா.சந்தோஷ் குமார் எனும் நானும். .\n**அழகாக மும்மடிப்பாக மடிக்கப்பட்ட கதர் துண்டு விருதுப்பெறுவோரின் கழுத்தில் அணிவித்து.. விருதுக்கான சான்றிதழும் விருதும் மகாகவி விருதாளர்களுக்கு வழங்கினார். விருதானது அழகான சதுர வடிவில் ஒரு கண்ணாடிக்கு பின்புலத்தில் அமைந்ததுபோன்ற தங்கத்தகடுப் போன்ற உலோக தகட்டில் மகாகவி ஐயாவின் உருவப்படத்துடன் விருதாளர் பெயர் மற்றும் விருதாளர்களின் உருவப்படத்துடன் பதிந்திருந்தது.\n**விருதுப்பெற்ற யாருக்கும் கிடைத்திடாத கைத்தட்டல்கள் தம்பி விவேக் பாரதிக்கு கிடைத்தது. பள்ளி மாணவனாக..இந்த இளம் வயதில்.. மரபுக்கவிதையில் தனது எழுத்தாளுமையில் சிறந்து விளங்கும் விவேக் பாரதியை மகாகவி தமிழன்பன் ஐயா வெகுவாக பாராட்டினார் என அகன் ஐயா அவர்கள் ஒலிப்பெருக்கியில் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டியது. விவேக்கின் சகோதரனாக எனக்கும் மகிழ்ச்சிக் கொடுத்தது.\nவிருதளிப்புக்குப் பிறகு ... விழாவின் நாயகர்.. மகாகவி. ஈரோடு தமிழன்பன் ஐயா உரையாற்றினார்.\n” கவிதை எழுதுவதில் ஒரு நோக்கம் இருந்திட வ��ண்டும் “ என்பதாக அவரின் பேச்சு அமைந்தது. மகாகவி உரையாற்றும் அழகை.. விஷயங்களை, ஒரு உன்னதமான காதலியை ஓர் அன்பான காதலன் ரசிப்பது போல.. கொஞ்சும் அழகுடைய மழலையை பேரன்புமிக்க ஓர் அன்னை ரசிப்பது போல . ஒரு தந்தையின் வசீகரப்பேச்சை இலக்கிய ரசனைமிக்க ஒரு மகள் ரசிப்பது போல.. தனை மறந்து.. சுற்றம் மறந்து... உலகை மறந்து.. மகாகவியே உலமென்று...... மகாகவி மீது வைத்த விழிப்பார்வையினை வழி மாற்றாமல்... உரையாற்றி முடியும் வரை....... பார்த்து கேட்டுகொண்டிருந்தார் மேடையின் ஒரு புறத்தில் நின்றுக்கொண்டிருந்த நமது தோழர் அகன் ஐயா. இதையெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த நான் என் விழி வழியாக பதிவுசெய்துக்கொண்டிருந்தாலும் செவி வழியாக மகாகவியின் உரையை கேட்க தவறவிடவில்லை.\nஒரு முறை எனது ஒரு படைப்பில் அகன் ஐயா கூறியிருந்தார். ”என் ஞான தந்தை ஈரோடு தமிழன்பன் கவிதை படிக்காமல் என் பொழுது விடிவதில்லை ” என்று. இந்த இலக்கிய காதல் எவ்வாறானது.. எவ்வளவு ஆழமிக்கது. உணர்வுமிக்கது என்பதை இந்த விழாவில் நேரடியாக கண்ட ஒரே சாட்சி அடியேனே... இந்த காதல்.. எந்த காதலை விடவும் ,,, மிக புனிதமானதுதான். பார்த்தேன்.....உணர்ந்தேன்............ மகிழ்ந்தேன்.\nபொதுவாகவே ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் தான் கவிஞர் எனும் அடைமொழியை கூட தன்னோடு இணைத்துக்கொள்ள விரும்பமாட்டார் என தோழர்கள் சிலர் மூலம் அறிந்தேன். ” மகா கவி ” என நம்மால் ஈரோட்டு தமிழன்பரை நாம் அழைத்தாலும்..அதை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது இந்த விழாவில் அவர் பேச்சு உணர்த்தியது. “ மகா தச்சன், மகா கொல்லன், மகா உழவன் என ஏதேனும் உண்டா,, அதே போலத்தான்.. மகா கவி “ என தமிழன்பன் அவர்கள் சொன்னாலும்.. ரசனை ரசத்தோடு ,,, மொழி சுகம் தந்து,,,,, இலக்கியங்கள் பல பரிமாறி.. கவிதையில் பல புதுமை புகுத்தி.... சமூகத்தின் விடிவெள்ளியாய்.... மேதையாய் தமிழ்தாயின் மடியில் அமர உரிமைப்பெற்ற , தகுதிப்படைத்த அன்பரை தமிழன்பரை........ மகாகவி என்ற அழைக்காமல் இருந்திட முடியுமா........\n(ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஏன் மகாகவி என அழைக்கப்படுகிறார். தெளிவுப்பெற\nதோழர் திரு. அகன் தொகுத்தளித்த நூலான ”தமிழன்பன் ஒரு மகாகவி” வாசித்து பாருங்கள். )\nநிறைவாக, அகன் ஐயா, நம் எழுத்து தள தோழர்கள் அனைவரையும் அழைத்து தமிழன்பன் ஐயாவுடனும்.. சிலம்பொலி செல்லப்பா ஐயாவுடனும் குழ��� புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்தார்.\nஅரங்கிலிருந்த தோழர்கள் அனைவரும் மகாகவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தப்போது... ஒருவன்.... மகாகவியிடம் சென்று ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டு. தீடிரென்று அவரின் மூவிரலுக்கு முத்தம் கொடுத்தும் விட்டானாம் . மகாகவிக்கோ ஆச்சரியம் கலந்த புன்னகை.. ஆம் ஒருமுறை மூவிரலுக்கு என் முத்தங்கள் என ஈரோடு தமிழன்பரை ரசித்து ஒரு கட்டுரை எழுதியவன், எழுதியதைப்போல வாய்ப்பு கிடைக்கும் போது முத்தம் கொடுத்து இருப்பான் என அறிய முடிகிறது. அவன் வேறுயாருமல்ல... இதை எழுதிக்கொண்டிருக்கும் சந்தோஷ் தான்.\nபின்னர் விழா நிறைவுப்பெறும் தருணத்தில் விழா அழைப்பிதழில் எழுத்து தள தோழர்கள் சார்பாக பங்கேற்பாளர் எனும் வ்கையில் பெயர் அச்சிடப்பட்டு... சிறப்பு செய்யப்பட்ட தோழர் நிலாசூரியனை சந்தித்தேன். மிக மிக உன்னதமான அருமையான... நட்பான தோழர் அவர்.\nநிலாசூரியனின் படைப்பு எப்போதும் தமிழ் உணர்வும்..சமூக விழிப்புணர்வும் மேலோங்கி நிற்கும். அடிக்கடி தொடர்புக்கொள்ள இயலாவிட்டாலும் நிலாசூரியன் எனக்கு நெருங்கிய தோழரே. விழாவிற்கு வரவேண்டும்.. என அவர் சிரத்தை எடுத்து வருகை தந்தமைக்கு மனமார பாராட்டுகிறேன். இதே போல ராம் வசந்த் அவர்களின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. விருதும் அவருக்கு பரிந்துரைக்கபட்டிருந்தது. நூலிலும் அவரின் படைப்புகள் இருந்திருக்கிறது. என்றாலும் அன்புக்குரிய திரு,ராம் வசந்த் அவர்கள் விழாவில் பங்கேற்காமல் இருந்தது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. .. நட்புக்கொண்டிருக்கும் சகோதரன் எனும் உரிமையோடு எனது வருத்தத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். (வர இயலா சூழ்நிலை என்றாலும். கூட வாழ்த்துச் செய்தியேனும் தளத்தில் பதிவு செய்து இருக்கலாமே )\nவிருதுப் பட்டியலிலுள்ள சில தோழர்கள் விழாவிற்கு வருகை புரியாதது வருத்தம்தான். அயல்நாட்டில் வசிக்கும் விருதாளர்கள் விழாவில் பங்கேற்க முடியாது தான். அவர்கள் யார் மீதும் வருத்தம் கொள்வது சரியாக இருக்காது.. என்றாலும்.. உள்நாட்டில் , தமிழகத்தில்....வசிக்கும் சில விருதாளர்கள் நூலில் இடம்பெற்ற படைப்பாளிகள்... சில அசெளகரியங்கள், சூழ்நிலைகள் தவிர்த்து ..விழாவில் பங்கேற்க கூடாது என்பது போல பொருட்படுத்தாமல் யாரேனும் சில���் இருந்திருந்தால்.. அவர்களின் தோழனாகவும் எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்...\nஒரு நிகழ்வில் கலந்துக்கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்தான். ஆனால்.. தேடி வரும் கெளரவத்தை... உதாசீனப்படுத்தவது எத்தகை இழிவானது என்பதை கொஞ்சமேனும் புரிந்துக்கொள்ள வேண்டுகிறேன் தோழர்களே..\nஇந்த கட்டுரை நான் ஏன் எழுதுகிறேன் என்றால்..\nபயன் கருதா இலக்கிய சேவையாற்றும் தோழர் அகன் அவர்கள் விருது வழங்க மேற்கொண்ட சிரமங்கள். அர்பணிப்பு உணர்வை ஒருசிலர் ... புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. வந்தோம் பெற்றோம்.... சென்றோம் . என்பதாகவே இருந்தது அவர்களின் செயல்கள். அதற்காகவும்.....\n.. சில நூறு படைப்பு எழுதி நானும் விருதுப்பெற்று விட்டேன் , இலக்கிய மேதாவிக் கொம்பு முளைத்துவிட்டது என ஆர்பாட்டம் செய்திடவும் இதை எழுதவில்லை. இந்த விழா எத்தகைய சிறப்பு மிக்கது. இந்த விழா எத்தகைய உற்சாகத்தை கொடுத்தது. இந்த விருதானது சாதிக்கத் துடிப்பவனை எந்த உச்சத்திற்கு கொண்டுச் செல்லும்.. விருது பெற்றவர்களில் சிலர் எத்தகை அருமையான திறமையான இலக்கிய மேதைகள்... அவர்களுடன்.... அறிமுக கவிஞனாக.. எழுத்தாளானாக நாம் விருது பெறும் போது கிடைத்த கம்பீரம் எத்தகையது.... என்பன என் உணர்தல்களை பதிவாக்கி..... ஒரு சிலருக்காகவது உத்வேகம் கொடுக்கும் எனும் நம்பிக்கையிலும்..... ஒரு சிலராவது..........இந்த விருது பற்றிய வீரியத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான்.\nஇந்த விருதும் விழாவும் கொடுத்த உற்சாகத்தை மிகச் சரியாக பயன்படுத்தினால்... கூடிய விரைவில் இலக்கியத்தில் விஸ்வரூப வெற்றிதான் யாவருக்கும்.....\nவிழாவில் அகன் ஐயாவினால் வழங்கப்பட்ட புத்தகங்கள்.\nதொலைந்து போன வானவில் ( 3 புத்தகங்கள் )\nஆதலினால் காதல் செய்வீர்- (பொள்ளாச்சி அபி அவர்களின் நாவல்)\nஎனக்கென்று ஒரு முகம் இல்லை (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)\nசெங்காத்து வீசும் காடு.( பன்னாட்டுப் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு)\nயுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் (பன்னாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகள்)\nஅலகுகளால் செதுக்கிய கூடு (பன்னாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகள் )\nஇரண்டாம் திங்களின் இருபத்துநான்கு நாட்கள் ( கவிதை தொகுப்பு. நூல் ஆசிரியர் அகன் )\n(இவையாவும் தோழர். அகன் அவர்களின் முயற்சியால் ம��ந்தைய ஆண்டுகளில் வெளியாகிய புத்தகங்கள். பலரும் சென்றாண்டு நடைப்பெற்ற விழாவில் பெற்று இருந்தார்கள். பெற முடியாத ஒரு சிலருக்கு மட்டும் இப்போது....வழங்கப்பட்டது )\nதோழர் திரு.பழனிகுமார் ஐயாவும்.. அவர் எழுதிய நிலவோடு ஓர் உரையாடல் நூலை இனிப்புடன் சேர்த்து அளித்தார்.\n4 : 30 மணிக்கு ஆரம்பித்த விழா சுபமாய் இனிதே நிறைவுப்பெற்றது.\nஎழுத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தோழர்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது பெரிய உற்சாக மழைதான். நீண்ட நேரம் பேச வேண்டும் என விரும்பினாலும் மணி இரவு 9: 30 நெருங்கிவிட்டது. அனைவருடனும் நான் விடைப்பெற்று செல்வதற்கு முன்.. அனைவரும் என்னிடம் விடைப்பெற்று சென்றுவிட்டார்கள். விருதுப்பெற கவிக்கோ மன்றத்திற்கு தனியாக தான் வந்தேன். தனியாகவே திரும்பி செல்கிறேன்.. இல்லை இல்லை என்னுடன் இருக்கும் இத்தனை புத்தகங்களுடன்...\nஇந்தப் புத்தகங்களின் சுமையோடு......... கூடவே விருது எனக்களித்த பொறுப்புணர்வு சுமையும்... \nதங்கும் விடுதிக்குச் செல்ல அழைக்கப்பட்ட கால் டாக்ஸிகாரர் வெகுநேரமாகவரவில்லை.\nதோழி ஒருவரிடம் அலைப்பேசியில் பேசியவாறு....பிரதான சாலை வரை நடந்துச்சென்றேன். நடந்தப்போது அண்ணாந்து பார்த்தேன்.\nசென்னை மாநகர வானம் அந்த நேரத்தில் இருண்டுதான் கிடந்தது..ஆனால் எனக்கு மட்டும் ஒரு நம்பிக்கையில் விடிந்துக்கொண்டிருப்பதாக தெரிந்தது. ஆம்.. இப்போது என் கையில் இருப்பது “ தமிழன்பன் விருது “\nஇவர் திறமையாளர். சாதிக்க கூடியவர்... வெல்லக் கூடியவர். ஊக்கம் கொடுத்திட வேண்டுமென.. கல்வித்துறையின் அதிகாரியாக. பல பணிகளுக்கு இடையே..இருந்தாலும் எழுத்து. தளத்தில் உலாவி........\nதேடி தேடி ..அலசி ..அலசி.......... மெனக்கெடலோடு........... உழைத்து... திறனாய்ந்து... நமக்கெல்லாம் விருது அறிவித்தார் அகன் ஐயா........\nவிருது விருது என பெருமிதம் கொள்கிறோம்.\nஅவ்வளவுதானா தோழர்களே நமது நன்றியுணர்வு \nகுறிப்பு : விழாவிற்காக மரபு மாமணி திரு .எசேக்கியல் காளிப்பன் அவர்களால் எழுதப்பட்ட வாழ்த்துப்பா படைப்பு எண் 267702 இல் பகிரப்பட்டிருக்கிறது. அனைவரும் வாசித்து மகிழவும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (24-Oct-15, 4:20 pm)\nசேர்த்தது : இரா-சந்தோஷ் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவத��� ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/index.php?next_day=16-08-2019", "date_download": "2019-08-18T19:52:01Z", "digest": "sha1:AU3CXMPMWFSVJ3ZYFBPC6EOCP7OUD77V", "length": 5866, "nlines": 181, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Today Panchangam Tamil | திருக்கணித பஞ்சாங்கம்", "raw_content": "\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆடி,31\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:08 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:35 PM\nவிண்மீன் அவிட்டம், 16-08-2019 10:56 AMவரை\nபூ முடிக்க, பெயர் சூட்ட, கல்வி துவங்க, வெளிநாடு பயணம், தாலி செய்ய, மருந்துண்ண, இடர்பாடுகளை தீர்க்க, தானியம் வாங்க ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை, 16-08-2019 08:22 PMவரை\nபிரதமை திதியில் உலோகம், கருங்கல், மரம் இவைகளில் அழகு வேலைகள், பாய் முடைதல், படுக்கைகளில் அழகுகலை வேலைகள் செய்தல், படம் வரைதல், கத்தி முதலிய ஆயுதங்களைச் செய்தல் நல்லது\nவார சூலை மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,16-08-2019 08:22 PMவரை\nவிண்மீன்: அவிட்டம், 16-08-2019 10:56 AMவரை\nவார சூலை: மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-6s-used-for-sale-kandy-1196", "date_download": "2019-08-18T20:30:42Z", "digest": "sha1:HM2OSUCYVP53MCVXB72NS6DGRZNHREHQ", "length": 6646, "nlines": 131, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Apple iPhone 6S (Used) | கண்டி | ikman.lk", "raw_content": "\nHashir மூலம் விற்பனைக்கு22 ஜுலை 1:42 பிற்பகல்கண்டி, கண்டி\n0779678XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779678XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n35 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n41 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n29 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n15 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n20 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n17 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n20 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n8 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n18 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n48 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n49 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n18 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n24 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n12 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:32:06Z", "digest": "sha1:R3KHD6OV7WDUAUWSHST2S3V5QYUURY6Y", "length": 7697, "nlines": 153, "source_domain": "tiruppur.nic.in", "title": "செய்தி வெளியீடுகள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nகிராம சபை கூட்டம்PDF 176 KB\nசுதந்திர தின விழா 2019\nசுதந்திர தின விழா 2019\nகுடிமாரமத்துப் பணிகள் ஆய்வுPDF 100 KB\nமருத்துவமனை தினம்PDF 100 KB\nகுடிமாரமத்துப் செயல்பாடுகள்PDF 30 KB\nகுழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்PDF 30 KB\nபி.எம்.கிஸான் முகாம்PDF 25 KB\nகுடிமாரமத்து கூட்டம்PDF 105 KB\nமுலனூரில் ஆய்வுPDF 105 KB\nஜல் சக்தி அபியான்PDF 22 KB\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/06/06115703/Chennai2bangkok-Audio-Launch.vid", "date_download": "2019-08-18T19:35:12Z", "digest": "sha1:6S3WEQGA7KXQUFC6554WYLHLIFRFMU2V", "length": 4038, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "சென்னை டூ பாங்காக் படத்தின் இசை வெளியீட்டு விழா", "raw_content": "\nபூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nசென்னை டூ பாங்காக் படத்தின் இசை வெளியீட்டு விழா\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்\nசென்னை டூ பாங்காக் படத்தின் இசை வெளியீட்டு விழா\n14 நாடுகள் பங்கேற்பு - சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சென்னையில் 3-ந்தேதி தொடக்கம்\nசென்னையை சேர்ந்த மாணவருக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் ‘கூகுள்’ நிறுவனத்தில் வேலை\nசென்னையில் ஒரே நாளில் 11 இடத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Pondicherry/ariyankuppam/homeopathy-clinics/", "date_download": "2019-08-18T19:46:43Z", "digest": "sha1:7NVFKTSZUNVELLH6P577QBROEQPLN25Z", "length": 8623, "nlines": 219, "source_domain": "www.asklaila.com", "title": "Top Homeopathy Clinics in ariyankuppam, Pondicherry | Medicine Remedies Treatment - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெண்டர் ஆஃப் ஹோமியோபேதி ரிசர்ச் & நிறுவனம் ஆஃப் சைண்டிஃபிக் தெரெபி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் பெஸ்ட் ஹோமியோ ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். எம் பரகாஷ் ராவ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் பதிராஸ் பாஜிடிவ் ஹெல்த் கிலினிக் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். பி. சி மாலிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/47700-ms-dhoni-dropped-from-t20i-series-against-west-indies-australia.html", "date_download": "2019-08-18T20:16:35Z", "digest": "sha1:7MM2NV3L2WHL42G5UPEEMFZ4F4EOSOOC", "length": 11508, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து தோனி நீக்கம்! | MS Dhoni dropped from T20I series against West Indies, Australia", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nவெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து தோனி நீக்கம்\nஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வீரர் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்ட நிலையில், இரண்டாவது போட்டி டிரா ஆனது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.\nஇந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு நாட்டு அணிகளுடனான 20 ஓவர் போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான டி20 போட்டியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்��்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கஷோகியின் காதலி\nகாஷ்மீர் விவகாரத்தில் வெல்ல முடியாது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்\nஉச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n- இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2-ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nமுதல் ஒரு நாள்போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம்\nஇன்று முதல் டி20 போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55744-prime-minister-modi-in-tirupur.html", "date_download": "2019-08-18T20:16:24Z", "digest": "sha1:LV6FM7VVIBJDOHAAL7YL3LB3Y7MBTLOU", "length": 22864, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "திருப்பூரில் பிரதமர் மோடி..! முழு விபரம் | Prime Minister Modi in Tirupur", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nதிருப்பூரில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஆந்திராவின் குண்டூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். விமான நிலையத்தில், பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் வரவேற்றனர்.\nதொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்ற பிரதமர் மோடி, திருப்பூரில் அமையவுள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நாட்டிற்கு அற்பணித்தார். அதை தொடர்ந்து, சென்னை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.\nபின்னர் நிகழ்ச்சியில், தமிழர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் புகழ்ந்து தன் உரையை தொடங்கிய நரேந்திர மோடி, \"கோவையில் வசிக்கும் ஜெயின் சமூக ஆச்சார்யா மகாமுனிக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சியில் ஒருங்கிணைந்த ஏர்போர்ட் வளாகம் அமைவதற்கான அடிக்கல் நாட்டிவிட்டு வந்திருக்கிறேன். இதன் மூலம் திருச்சி விமான நிலையம் மேம்படுத்தப்படும்.\nதிருப்பூர் மற்றும் சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னையில் புதிய எரிபொருள் பைப்லைன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முறைசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்க��்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nபல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு, நாட்டின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் கூட, இடைத்தரர்கள் மூலம், கடல் துவங்கி ஆகாயம் வரை ஊழல் செய்தார்கள்.\nதமிழகத்தில் பாதுகாப்பு பூங்கா அமைய உள்ளது. இதில், ராணுவ தடவாளங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இதற்கு முன் ஆட்சி செய்த காங்., அரசு, ராணுவ வீரர்களை கேவலப்படுத்தியது. அவர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது.\nநம் ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை காங்கிரசார் கொச்சைபடுத்தினர். முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசுகையில், நம் ராணுவம், ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக கூறினார். நம் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுவரே தவிர ஒரு காலத்திலும் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள்.\nசாகர் மாலா திட்டத்தின் மூலம், இந்தியாவின் கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியதன் மூலம், நாட்டின் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் பணி, இரு மடங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஐஸ் கிரீமுக்கும், மொபைல் ரீசார்ஜுக்கான பேமிலி பேக்கேஜ் தான் இதுவரை இருந்தது. ஆனால், சிலர், தாங்கள் செய்த குற்றத்திற்காக கைதாவதிலிருந்து தப்பிக்க, குடும்பத்துடன் சென்று ஜாமின் பெற்று வருகின்றனர். இந்த மோடி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மக்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என கூறி வரும் எதிர்க்கட்சிகள் எதற்காக மெகா கூட்டணி அமைக்க வேண்டும். எதற்காக மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதுாறு பேச வேண்டும்\nநேர்மையான ஆட்சியையும், ஆட்சியாளரைய��ம் கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன. கலப்பட மருந்தை மக்கள் எப்படி ஏற்க மாட்டார்களாே, அதே போல், இந்த கலப்பட கூட்டணியையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்ப நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளன.\nவிவசாயிகள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது; பல திட்டங்களை அறிவித்தும் உள்ளது. நாட்டில் திட்டமிட்டே பதற்றத்தை ஏற்படுத்தும் பணியில், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுபோன்ற கூச்சல்களால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. இந்த பட்ஜெட்டில், விவசாயிகள் நல நிதி என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், சிறிய விவசாயிகளுக்கு கிடைக்கும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. ஏனென்றால், விவசாயிகள் ஏழைகளாக இருக்கும் வரைதான் அவர்கள் அரசியல் செய்ய முடியும். விவசாயிகளை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். 10 ஆண்டுகளில், 7 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் படியான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதிலிருந்தே, விவசாயிகளுக்கு யார் அதிக நன்மை செய்துள்ளனர் என்பது புரிந்து விடும்.\nமீனவர் நலன் கருதி தனி இலாகா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை.\nஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப் பிரிவு ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசமூக நீதி என்பது கணக்கியல் அல்ல. இது நம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் சில எதிர்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். காங்., - தி.மு.க., ஆட்சி காலத்தில், பதவி உயர்வில், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கான இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், அந்த சமூகத்தினர் நலன் கருதி, வாஜ்பாய் காலத்தில் அந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.\nஅனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ���ிடைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் இலக்கு. இது தான் பா.ஜ., அரசின் எதிர்கால திட்டமும் கூட. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வளமான பாரதம் உருவாக உறுதி எடுப்போம். பாரத் மாதா கீ ஜெய்\" என கூறி உரையை முடித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம்: பிரதமர் மோடி\nஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் : பிரதமர் மோடி\nநேர்மையான ஆட்சியாளரை கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன: பிரதமர் மோடி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜகவில் இணைந்தார் கபில் மிஸ்ரா\nதிரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாஜகவில் ஐக்கியம்\nபாஜக மாநில தலைவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியானது\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்��ாக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:20:43Z", "digest": "sha1:5YUBGPCKIWNSPIWYAFB6PLCJ2FDJWO5S", "length": 9651, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search எரிசாராயம் ​ ​​", "raw_content": "\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 4...\nபோலி மதுபானம் தயாரித்து விற்பனை - பெண் உட்பட 3 பேர் கைது\nதிருவண்ணாமலையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை நகருக்கு உட்பட்ட கரியான்தெருவில் சிலர் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று...\nரூ.1 கோடி மதிப்பிலான 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nசத்தீஸ்கரில் இருந்து நாமக்கல் வழியாக டேங்கர் லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக, நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ராசம்பாளையம் சுங்கச்சாவடியில் டேங்கர்...\nமதுவிலக்கு போலீசார் பிடித்த 3,885 லிட்டர் எரிசாராயம் அழிப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் 9 மாதங்களில் பிடிபட்ட எரிசாராயத்தை, போலீசார் கீழே கொட்டி, அதை தீயிட்டு கொளுத்தினர். விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஜனவரி முதல் செப்டம்பர் வரை பிடித்த எரிசாராயத்தை அழிக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 111 கேன்களில்...\nசெஞ்சி அருகே 13,580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவலூர்பேட்டை அடுத்த புதுகாலனி அருகே உள்ள தமிழ்நகர் பகுதியில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை...\nசெய்யாறு அருகே 490 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 490 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு பகுதியை அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில்,...\nவீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரி சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வெங்கட்ராயன்பேட்டை, புளியரம்பாக்கம், காழியூர், அத்தி உள்ளிட்ட கிராமங்களில் பாக்கெட்டுகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காழியூர் கிராமத்தில் படவேட்டான்...\nகிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் போலி மதுபானம் தயாரித்தவர் கைது\nகிருஷ்ணகிரி : வீட்டில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாதேஷின் வீட்டை சோதனையிட்டதில் சுமார் 200 லிட்டர் எரிசாராயம் போலி மதுபாட்டில்கள் மற்றும் போலியான ஸ்டிக்கர்கள், போன்றவற்றை...\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:57:50Z", "digest": "sha1:7J7SAG3UKBU4SW6MH4EQT76J22BQ6SZS", "length": 19166, "nlines": 152, "source_domain": "new.ethiri.com", "title": "நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | ethiri .com ...................................................................................", "raw_content": "\nநீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தர���ு\nநீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி அனைத்து மாநிலங்களிலும் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் சுமார் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மாநிலங்கள் வாரியாக வக்கீல்களையும் நியமித்தது.\nஇந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-\nஅனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்து மாநில அரசுகள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஒவ்வொரு கோர்ட்டுகளிலும் இருக்க வேண்டிய நீதிபதி பணியிடங்கள் எத்தனை, அதில் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, காலியாக உள்ள இடங்கள் எத்தனை, அதனை நிரப்புவதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது, நிரப்பும் பணிகள் எப்போது நிறைவுபெறும் என்பதை விளக்கமாக தெரிக்க வேண்டும். ஜூன் 30-ந் தேதி உள்ள நிலவரப்படி இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.\nஅனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் ஆகியோர் ஜூலை 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.\nஅதேபோல சார்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொலிசிட்டர் ஜெனரல் (துஷார் மேத்தா) தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி மத்திய அரசின் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றுத்தருவதற்கு அவருக்கு ஜூலை 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nகாற்றில் பறந்து வந்த கோ��ிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…\nராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்: பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி எச்சரிக்கை\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nகனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு\nபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: உஷார் நிலையில் ராணுவம்\nமரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n← கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ஆளில்லா விமானத்தை வழிமறித்து அழித்தது சவுதி\nமூளை அழற்சி நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்���ினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண���டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/automobile/automobilenews", "date_download": "2019-08-18T19:35:56Z", "digest": "sha1:25T7OPXOM4YUWTFQAIIOGQLUNKG4BSTD", "length": 16328, "nlines": 188, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nஇந்தியாவில் ஒகினாவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வாங்குவோருக்கு அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 3 சீரிஸ் ஹைப்ரிட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\nஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nயமஹா பி.எஸ். 6 வாகனங்களின் வெளியீட்டு விவரம்\nபி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் யமஹா நிறுவன வாகனங்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2020 தார் மாடலின் ப்ரோடக்‌ஷன் வ���ர்ஷன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஅப்டேட்: ஆகஸ்ட் 16, 2019 16:23\nஆடம்பர வசதிகள் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் செனித் எடிஷன்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர சொகுசு வசதிகள் நிறைந்த கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.\nரெனால்ட் டிரைபர் வெளியீட்டு விவரம்\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டிரைபர் எம்.பி.வி. காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் 125 நியான் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 நியான் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஜாகுவாரை தழுவி உருவான எகியூரி இகோஸ் எல்.எம் 69\nஸ்காட்லாந்தின் ரேஸ் கார் பிராண்டு எகியூரி இகோஸ் ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்.ஜெ.13 மாடலை தழுவி எல்.எம்.69 எனும் காரை உருவாக்கி இருக்கிறது.\nமேம்பட்ட டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. இந்தியாவில் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 புதிய வேரியண்ட் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் இந்தியாவில் அக்சஸ் 125 ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கிராண்ட் ஐ10 நியோஸ்\nஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த முதல் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வெளியிட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் வாகன விற்பனை\nஇந்திய சந்தையில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவு நிலையை சந்தித்து வருகின்றன.\nஇந்தியாவில் டுகாட்டி டியாவெல் சூப்பர்பைக் அறிமுகம்\nடுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது டியாவெல் 1260 சூப்பர்பைக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமான போர்ஷ் கார்\nபோர்ஷ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் புதிய மெக்கான் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் புதிய கார்கள்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார்களின் பட்டியல�� பார்ப்போம்.\nசீறிப்பாயும் செயல்திறனுடன் உருவாகும் டிரையம்ப் ராக்கெட் 3 மாடல்கள்\nபிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் முன்னணியில் இருக்கும் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது.\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் 125 நியான் அறிமுகம்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nயமஹா பி.எஸ். 6 வாகனங்களின் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120270", "date_download": "2019-08-18T19:28:44Z", "digest": "sha1:YAIITEYRCJGZBHTTSCYK4XCQYZZVYCN3", "length": 13493, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Leaders of Opposition 3 BJP leaders allowed hospitalization,எதிர்கட்சித்தலைவர்கள் நலம் விசாரிப்பு.. பாஜ தலைவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nஎதிர்கட்சித்தலைவர்கள் நலம் விசாரிப்பு.. பாஜ தலைவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\n* தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல்\n* நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அமெரிக்காவில் சிகிச்சை\n* அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நுரையீரல் தொற்று\nபுதுடெல்லி : பாஜ தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல், அமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிசோதனை, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு என, 3 மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் நலம்பெற பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லி (66), கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு திடீரென அவர் புறப்பட்டுச் சென்றார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபிறகு, ஜெட்லி வெளிநாடு பயணம் செல்வது இதுவே முதல்முறையாகும். அறுவை சிகிச்சை ���ொடர்பாக, பரிசோதனைக்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டாவோஸில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தும், ‘பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜ அரசின் இடைக்கால பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்வார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அருண் ஜெட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடல்நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇவரை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இரவு, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக மூக்கடைப்பு உள்ளிட்ட மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. அங்கு, அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ரவிசங்கர் பிரசாத் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அமைச்சர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். எனினும், விரைவில் சாதாரண பிரிவுக்கு மாற்றப்படுவார். அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜவின் இரு மத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட அமித் ஷா திட்டமிட்டிருந்தார். அதன்படி, கேரளா, தமிழகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் வகையில் பயண திட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பன்றி காய்ச்சல் தொற்று இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலம் குன்றியுள்ளது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, `எனக்குப் பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளது. சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடவுளின் அருளாலும், உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளாலும் விரைவில் உடல்நலம் பெறுவேன்’ என்று கூறியுள்ளார்.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=255&Itemid=53", "date_download": "2019-08-18T19:49:50Z", "digest": "sha1:OFMLTKDIVXA24OLDAODY5C3ZYZC6HAVD", "length": 10581, "nlines": 66, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 எலியும் தவளையும் பற்றியதொரு பழையகதை...\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎலியும் த���ளையும் பற்றியதொரு பழையகதை...\nவீட்டிலிருந்து ஓடிவந்தது ஒரு எலி. குளத்தங்கரையில் சோம்பி நின்றது ஒரு தவளை.\nஓடிவந்த எலியும் சோம்பி நின்ற தவளையும் சந்தித்துக்கொண்டன.\nசற்றுநேரம் பேசிக்கொண்டன. சிரித்து மகிழ்ந்துகொண்டன.\nபேசிச் சிரித்து மகிழ்ந்திருந்த அந்தச் சிறிது நேரத்தில், தங்களது பிரச்சினைகள் - அவற்றை ஏற்படுத்தும் எதிரிகள் பற்றியும் பேசிக்கொண்டன.\nஅந்த எதிரிகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டதும் அவைகளுக்குள்ளான நெருக்கம் அதிகரித்தது,கட்டிப் பிடித்துக்கொண்டன. கை குலுக்கிக்கொண்டன.\nகை என்பதை நாம் கால் எனக் கொள்வோம்.\nகணக்கின்படி கால் என்பது அரைக்குக் கீழே கால்: அரை: முக்கால்: முழு என்று நமக்கே தெரியும்.\nநமக்கும் கால் என்பது அரைக்குக் கீழேதான். விலங்குகளுக்கு அப்படி அல்ல.\nஎலிக்கும் தவளைக்கும் அப்படி அல்ல\nமுன்னங்கால்களைத் தூக்கிக் குலுக்கி குதூகலித்துக்கொண்டன.\nஎதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்னும் தத்துவம்தான் அடிப்படை.\nகால்கள் கோர்த்தபடியே இருந்தன. நாம் இனிப் பிரியவே கூடாது என்றது எலி.\n அப்படி ஒரு அழகான நெருக்கத்தை இந்த நட்பு நமக்கு உணர்த்துகிறது என்றது தவளை.\nஅகத்தால் மாத்திரமல்ல, புறத்தாலும் நாம் நம்மைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். நமது கூட்டு, நமது நட்பு மற்றவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றது எலி.\nகால் பிடியைச் சற்றே தளர்த்திக்கொண்டு 'சற்றுநேரம் அப்படியே இரு, இதோ ஒரு நொடிக்குள் வந்துவிடுகின்றேன்' என்றபடி வீட்டை நோக்கி ஓடி மறைந்தது எலி.\nமுதன் முதலாக காதல் வயப்பட்டதைப் போல பிரமை தட்டிப்போய்க் கிடந்தது தவளை.\nஓடிய எலி ஒரு நூல்கயிற்றுடன் ஓடி வந்தது. நூல் கயிற்றின் ஒருமுனையை எலியும் மறுமுனையை தவளையும் தங்கள் கால்களில் கட்டிக்கொண்டன.\nஇதுதான் நமக்குள்ளான பிணைப்பு. விலகிப் போய்விட முடியாதிருக்க ஒரு ஒப்பந்தம், ஒரு கூட்டு என்று அகம் மிக மகிழ்ந்தன.\nபொழுது போவதே தெரியாமல் நெடுநேரம் பேசின. பேசின. பேசிக்களித்தன.\nஎனக்குப் பசிக்கிறது என்றது தவளை.\nதவளை மெதுவாகக் குளத்தில் இறங்கியது. எலி கரையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.\nதவளை தண்ணீருக்குள் நீந்தத் தொடங்கியது. திடீரென எலியும் தண்ணீருக்குள் இழுக்கப்பட்டது.\nதிக்கு முக்காடிப்போன எலி கரையை நோக்கிப் பாய்ந்தது. முடியவில்லை. தவளை தண்ணீரின் ஆழத்துக்குள் நீந்தியது. எலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மூச்சு முட்டியது. நீரின் அடியில் மூழ்கி முழ்கி மேலெழுந்தது.\nதவளை சுதந்திரமாக தண்ணீருக்குள் இரைதேடிக் கொண்டிருந்தது.\nமூச்சுத் திணறிய எலி மரணித்து மிதக்கத் தொடங்கியது.\nமீன் ஏதாவது நீர் மட்டத்தில் தெரிகிறதா என்னும் மூக்கு வியர்வையுடன் குளத்தை வட்டமிட்ட பருந்தின் கண்கள், நீருள் அமிழ்வதும் மேலே வருவதுமாக இருந்த எலியைக் கண்டுவிட்டது.\nசர்ர்ரென இறங்கி எலியைத் தூக்கிக்கொண்டு பறந்தது@ தவளையும் கூடவே தொங்கிக்கொண்டு சென்றது.\nவீட்டுக் கூரை ஒன்றின்மேல் அமர்ந்த பருந்து எலியைத் தின்று முடித்துவிட்டு கூடவே வந்திருந்த தவளையையும் கண்டு இரட்டிப்புமகிழ்வு கொண்டது. தவளையையும் தின்று தீர்த்தது.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும், நரியும் முதலையும், சிங்கமும் முயலும் என்னும் சிறுவர்க்கான கதைகளைப் போலவே இந்த 'எலியும் தவளையும்' என்பது ஒரு பழைய கதைதான்.\nஎந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத இருவரின் நட்பு அல்லது இணைவு இருவரினதும் அழிவுக்கே வழிகோலும் என்னும் அதன் அடிப்படைக்கருத்து பழையதாகி விடுவதில்லை\nஇதுவரை: 17373912 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=8854a69c9f066a5d829878bcd66ccc50", "date_download": "2019-08-18T19:41:52Z", "digest": "sha1:EA2QDLLTQTJA6VFTKM3RZVRUZ6UPSQNM", "length": 18811, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு\nமனமே முருகனின் மயில் வாகனம் என் மான் தளிர் மேனியே குகனாலயம்\nவாடா மலரே தமிழ் தேனே என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே\nதலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை Sent from my SM-G935F using Tapatalk\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும்நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும் கடல் சுமந்த சிறு படகே\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை என்னுள்ளே என���னுள்ளே பொழியும் தேன்மழை Sent from my SM-G935F using Tapatalk\n தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன\nஎத்தனை கோடிப் பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலெ\nஎண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.. உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா Sent from my SM-G935F using Tapatalk\nநூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா Sent from my SM-G935F using Tapatalk\nஅமைச்சரோடு நகர்வலமோ உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ வேந்தனே வேந்தனே உந்தன் வரம் வருமோ முதல்வா வா முதல்வா முதல்வனே...\nஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணி மொண்டு நேத்து நீ சொன்ன சொல்லு அல்லேலக் குயிலே நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி அல்லேலக் குயிலே\n ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது வாழ்வை இணைக்கும் பாலம் இது\nகாளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு Sent from my SM-G935F using Tapatalk\nஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னையென ஆனாள் ஆதரித்தாள் தென் மதுரை மீனாள் Sent from my SM-G935F using Tapatalk\nஅழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா..\nமல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே\nGood night Priya ... :) மகிழம் பூவே உன்னை பார்த்தேன் மயங்கி போனேன் நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகி போனேன்\nநூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா\nதம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு Sent from my SM-G935F using...\nமுத்துக்கு முத்தாகா சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக\nமணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய்\nசீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம்\nசெவ்வானமே.. பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடி சொல்லுங்கள் கவிதை கோடி\nபோதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி போதை ஏறி புத்தி மாறி\\ ஆட்டம் பாட��டம் ஏறி போக உன்னை நீயும் மறந்து போக\nராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா\nராதா ஓஓ ராதா தேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி\n :) உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே\n வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30140.html?s=f35a91646fd9db0e5341e466768b789f", "date_download": "2019-08-18T19:17:46Z", "digest": "sha1:JCYI6ZNQQFA6UDP65WB52W7O2Z6CUG2Q", "length": 3275, "nlines": 35, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஏற்ற இறக்கம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஏற்ற இறக்கம்\nஏசியில் ஆப்பிள் உறைகிறது -ஆனால்\nஏழை வயிறு கரைகிறது பசியில்\nகுவளையில் குடிக்காமல் அந்தஸ்த்துக்கு மிச்சம்\nகுற்றுயிராய் குழந்தைகள் குடிக்க கஞ்சி கூட இன்றி\nகாருக்கு கலக்கும் கண்ணாடி கவர்\nகதவு கூட இல்லை முன்னாடி குடிலில்\nபொடியன் சட்டை கந்தலாய் கிழிந்து கிடக்குதே \nஏற்ற இறக்கத்தின் இடைவெளியில் மனிதம் மரணிக்கப்படுவதை இக்கவிதை உரக்க கூவி நம் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றது.[/COLOR]\nநிதர்சனம் உரைக்கும் கவி வரிகள் குளக்கோட்டன். நம் இயலாமையை நினைத்து ஆதங்கப்படத்தான் இயல்கிறது.\nசேர்த்துவைக்க இடம் இல்லாமல் பணக்காரன் பணம் பொதிந்து கிடக்கிறது சுவிஸ் வங்கியில்\nவாழ்வாதாரமே இல்லாமல் எத்தனை வறியவர்கள் வாழ்க்கை இந்த நாட்டில்.\nஒளிமயமான இந்தியா எங்கே ஒளிர்கிறது.... பணக்காரன் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறது\nநிதர்சன உண்மை நிலை கூறும் கவிதை...\nA Thainis, கீதம், Sasi Dharan,குருதவசி அனைவரதும் வாழ்த்துக்கு நன்றி உங்கள் பாராட்டின் ஊக்கம் தான் என் கவிதைக்கு உயிர்கொடுகின்றன\nசமநிலை சாத்தியப்பாடு சரியான குறைவே..\nஆனாலும் ஏற்றத்திற்கும் தாழ்வுக்கும் அதிக தூரமில்லாமல் பேணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942686/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-18T19:22:29Z", "digest": "sha1:AETPGRDHQIRSCXH6QAKEHEGWKAE6EWLP", "length": 7849, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 25 பேர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்���ுவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 25 பேர் மீது வழக்கு\nசிவகங்கை. ஜூன் 25: சிவகங்கை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதால் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிங்கம்புணரி விஏஓ அருண் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன், முரளி உட்பட 10 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசிவகங்கை அருகே இளங்குடி கிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விஏஓ ராஜநசக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார், கருப்பையா உட்பட 10 பேர்் மீது நாச்சியார்புரம்் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து சிவகங்கை அருகே சாலைகிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விஏஓ முத்தரசு கொடுத்த புகாரின் பேரில் சங்கர் மற்றும் 4 பேர் மீது சாலைகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nரயில்வே ஸ்டேசனில் நடைமேடை கட்டும் திட்டம் முடக்கம் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பயணிகள்\nதிருப்புவனம் அருகே மின்சாரம் தாக்கி ஆயில் மில் ஊழியர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை\nமின்விளக்கு இல்லாததால் கும்மிருட்டு குடிமகன்களின் கூடாரமாக மாறிய ‘சப் வே’ காரைக்குடியில் அவலம்\nகமிசனை பெற்றுக்கொண்டு குடிமராமத்து பணியில் முறைகேடு\nபூமாயி அம்மனுக்கு பால்குடம் விழா\nஎஸ்.வி.மங்கலம் அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா\nநாளை கிராம சபை கூட்டம்\nசம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள்\nகாரைக்குடி அருகே கல்லலில் மர்மமான முறையில் இறந்த முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n× RELATED வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:05:54Z", "digest": "sha1:ZKFOLZP3TZQLNXDPKIP6HVVS377TNP5R", "length": 4425, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமிழ்), இயம்(பெ) = 1) சொல் (தி.நி.), 2) ஒலி (சூ.நி.), 3) வாச்சியம் = வாத்தியம் (பி.நி.).\nஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - இயம்\nஇலக்கியம் - காப்பியம் - காவியம்\nகட்டியம் - தமிழியம் - பெண்ணியம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2015, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/", "date_download": "2019-08-18T19:47:16Z", "digest": "sha1:IH4ROPGEJSRBPASCEGFBJRJDAC7K6XIH", "length": 8781, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "How To Take Care of Skin | Head to Toe Beauty Guides in Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nஉங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா\nஇன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்\nமழைக்காலத்தில் உங்கள் முகங்களை எவ்வாறு பாதுகாப்பது\n அதுக்கு முன்னாடி இத செய்யணும்...\nகாத்ரீனா கைய்ஃப் எப்பவும் சிக்குனு இருக்கற சீக்ரட் என்ன தெரியுமா\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஉங்க முடியும் இப்படி ஆகணுமா இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...\nமுகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா இந்த கத்திரிக்காய இப்படி தேய்ங்க...\nஉச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...\nஇப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nமூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...\nவெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்\nதலைமுடிக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா எப்படி அப்ளை பண்றது கரெக்ட்\nகொரியா பொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nபூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்...\nஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\n தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...\nவலிமிகுந்த இந்த பருக்களை எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்... அதுவும் வீட்லயே...\nமுகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்\nகாளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:10:42Z", "digest": "sha1:7GXNFBCMG4I6IW6OPABOTNAZQSBJNKWZ", "length": 12258, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராசிபலன் News - ராசிபலன் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால...\nஅத்திவர���ர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு நாளையும் ப...\nகடைசி ஆடி வெள்ளி... எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். {image-xtuesday-1538396668-jpg-pagespeed-ic-1ycog2z...\nஇன்றைய நாள் உங்க ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க வேண்டாமா\nநம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார...\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையை...\nஇந்த 3 ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப கவனமா இருக்கணுமாம்... ஏன் எதுக்குனு படிச்சுப் பாருங்க...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஜோதிடம் என்பது இந்...\nஇன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்கும...\nஇந்த ஆடி சனியில் எந்த ராசிக்காரருக்கு உச்சம்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்கும...\nஆடி வெள்ளி... வரலட்சுமி விரதம்... எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது ��ன்று பார்ப்போம். ஒ...\nஇன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா உங்கள் ராசிக்கு என்ன நடக்கப் போகுது\nபுதிய நாள் பிறந்தாலே அன்று நம் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் தானாக வந்து நம்மிடையே ஒட்டிக்கொள்ளும். ஏனெனில் இன்று என்ன நடக்கப்போகிறது தெரிந்தால் நாம் அதற்கேற்றா...\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க படாதபாடு பட போறாங்க தெரியுமா உங்க ராசியும் இதுல இருக்கா\nதினமும் காலையில் ராசிப்பலனை பார்த்ததால்தான் நமக்கு அன்றைய நாள் முழுமையான நாளாக இருக்கும். நம்முடைய ஒவ்வொரு ராசிக்கும் என அதிர்ஷ்ட நட்சத்திரங்களும், கிரகங்களும் இருக்கும். ...\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் தெரியுமா\nதினமும் காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் செய்யும் ஒரு செயல் என்றால் அன்றைய நாளுக்கான நமது ராசிபலனை பார்ப்பதுதான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதனை தினசரி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesouthernnightingale.net/2017/02/06/thenna-marathula-thendral-lakshmi-1979-tamil-feature-film/", "date_download": "2019-08-18T19:24:09Z", "digest": "sha1:WQ6W6GTIDVNXFQGLFDOBVVEAXGXDWN5L", "length": 12548, "nlines": 240, "source_domain": "thesouthernnightingale.net", "title": "“Thenna Marathula Thendral” – Lakshmi (1979) – Tamil Feature Film – The Southern Nightingale", "raw_content": "\nகன்னம் சிவக்குது எண்ணம் தவிக்குது\nகண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது\nஉள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்குது\nசொல்லத் தெரிஞ்சிருந்தும் அத நான்\nபட்டுக் கழுத்துல முத்து தெரியுது\nதொட்டுத் தழுவுன்னு சொல்லி அழைக்குது\nவிட்டு விலகுனு வெட்கம் தடுக்குது\nநான் பாய் போட்டு படுத்தாலும்\nகன்னி வயசுல பொண்ணு சிரிக்குது\nஎன்ன சுகம் அதிலே நெனச்சு\nஇன்ப நெனப்புல வெந்து தவிக்குது\n(கன்னம் சிவக்குது எண்ணம் தவிக்குது உன்ன நெனைக்கயிலே இதமா என்ன அணைக்கையிலே கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுதுமெல்ல சிரிக்கையிலே நீதான் என்ன ரசிக்கையிலே – kannam sivakkudhu ennam thavikkudhu unna nenaikkayilae idhamaa enna anaikkaiyilaa kannu simittudhu enna verattudhu mella sirikkaiyilae needhaan enna rasikkaiyilae).\n“பட்டுக் கழுத்துல முத்து தெரியுது பொண்ணு சிரிக்கையிலே அழகுகண்ணப் பறிக்கையிலே தொட்டுத் தழுவுன்னு சொல்லி அழைக்குது இந்த மனசினிலே ரெண்டும் சின்ன வயசினிலே விட்டு விலகுனு வெட்கம் தடுக்குது போக முடியலையே எனக்கு ஏதும் புரியலையே நான் பாய் போட்டு படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே எனக்கு ஏதும் ருசிக்கலையே -pattuk kazuththula muththu theriyudhu ponnu sirikkaiyilae azhagu kannap parikkayilae thottuth thazhuvunnu solli azhaikkudhu indha manasinilae rendum sinna vayasinilae vittu vilagunu vetkam thadukkudhu poga mudiyalayae enakku aedhum puriyalayae naan paay pottu paduththaalum paalaaga kudichchaalum thookkam pudikkalaye enakku aedhum rusikkalaiyae”.\n“கன்னி வயசுல பொண்ணு சிரிக்குது என்ன சுகம் அதிலே நெனச்சு ஏங்கித்த தவிப்பதிலே இன்ப நெனப்புல வெந்து தவிக்குது பட்டப் பகலினிலே கொளுத்தும் உச்சி வெயிலினிலே – kanni vayasula ponnu sirikkudhu enna sugam adhilae nenachchu aengith thavippadhilae inba nenappula vendhu thavikkudhu pattap pagalinilae koluththum uchchi veyilinilae”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/tag/concept-of-time/", "date_download": "2019-08-18T19:28:39Z", "digest": "sha1:6TV5OQNYXBP4LWAQ3GLJHU7ELZOHSXLT", "length": 8473, "nlines": 139, "source_domain": "www.adityaguruji.in", "title": "concept of time – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nபாப அதி யோக விளக்கம்…\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nபொய்யில் பொருள் தரும் சனி…\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=276589&name=Ashanmugam", "date_download": "2019-08-18T19:59:30Z", "digest": "sha1:X2SSH2Z5XPCJV3CTXMJ2RKTAQSIZZ65L", "length": 21387, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ashanmugam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ashanmugam அவரது கருத்துக்கள்\nபொது பால் விலை உயர்வு முதல்வர் விளக்கம்\nதமிழக மக்களை எந்த அளவுக்கு வெறுப்பு உண்டாக்கனுமோ, அந்த அளவிற்கு ஒரு எல்லை இ��்லா வரம்புக்கு எடப்பாடியார் தலைமை அரசு தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. இனி கனவில் கூட அதிமுக தமிழகத்தில் தோன்றாது. ஒருபக்கம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கொடுமையால் விஷம் போல் விலைவாசி உயர்வு. மறுபக்கம் தமிழக அரசின் அதிரடி பால் உயர்வு. இதனை தட்டி கேட்க தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் நாதி இல்லை. ஆகவே இறைவன்தான் தமிழக மக்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். 18-ஆக-2019 16:16:51 IST\nபொது பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருகிறது விருப்ப ஓய்வு\nBsnlமட்டும் விதி விலக்கு அல்ல. இந்தியாவில் மெகா ரத்னா அந்தஸ்து பெற்ற பொது துறை நிறுவனத்தில் 80% விழுக்காடு சம்பளம் மற்றும் இதர சலுகைக்கே போய்விடுகிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு ஏன் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கவேண்டும். அப்படியானால், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் \" விருப்ப ஓய்வு திட்டத்தை\" உடனடியாக அமல்படுத்த வேண்டும். Bsnl ஊழியர்கள் என்ன பாபம் செய்தார்கள்\nகோர்ட் 370வது பிரிவு நீக்கத்தை எதிர்த்த வழக்குகள் இன்று விசாரணை\nமத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். ஏனெனில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் \" கை பாவை\" என்பதை இந்திய மக்கள் மறக்ககூடாது. 16-ஆக-2019 11:45:44 IST\nபொது உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம் பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது\nஏழை எளிய பாமர மக்களின் கல்யாண கனவு அதோ கதிதான். பிஜேபி ஆட்சி முடியும் பொழுது சவரன் 8 கிராம் விலை 1 லட்சம் தொடும். இவர்களுக்கு என்ன கவலை ஓட்டு போட்ட மக்கள் வாழ்ந்தா என்ன செத்தா என்ன ஓட்டு போட்ட மக்கள் வாழ்ந்தா என்ன செத்தா என்ன அவர்களுக்கு தேவை பதவி சுகம், ராஜ மரியாதை, கோடான கோடி பணம், கோடான கோடி அசையும், அசையா சொத்துக்கள் ஆகியவை. மக்களின் வாழ்க்கை தரம், வேலை வாய்ப்பு, வருமானத்திற்கு வழி, தொழில் முனைவோர் வட்டில்லா மூலதனம் ஆகியவற்றை பற்றி மோடிஜி அரசு சிந்திப்பதில்லை. விஷம் போல் ஏறிய விலைவாசியை இனி எந்த கொம்பனாலும் இறக்க முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது. ஓ.கே. அப்படியென்றால், அதற்கு தகுந்தாற்போல் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஒருபக்கம் விலை உயர்வு மறுபக்கம் சம்பளம் குறைவு. எப்படி ஏழை எளிய பாமர நடுத்தர மக்கள் எதிர் நீச்சல் போட முடியும் என்பதை மோடிஜி அரசாங்கம் சிந்தித்து செயல் பட வேண்டும். 14-ஆக-2019 15:03:09 IST\nபொது 58ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்\nஒகேநக்கலில் மழை வெள்ளப் பெருக்கு கட்டுக்கு மீறி கரைபுரண்டு ஓடுகிறது. இதனை சரியான முறையில் பயன் படுத்த தமிழக அரசு திக்கு முக்காடுகிறது. நிர்வாக கோலாறு தான் முக்கிய காரணம். எங்கோ பெய்கிற மழை தமிழ் நாட்டிற்கு தானமாக வருகிறது. அதனை சரியான முறையில் அணை தடுப்பான் மூலம் சேமித்து வைத்தாலே போதும், தமிழக மக்கள் தண்ணீருக்கு தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 13-ஆக-2019 15:30:18 IST\nஅரசியல் குறை சொல்வதே ஸ்டாலின் வழக்கம்\nஅதை நிறைவு படுத்துவதே உங்கள் ஒழுக்கம். 13-ஆக-2019 15:24:24 IST\nகோர்ட் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணை\nகன்னி தீவு கதை போல அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ப்பு வழங்க இயலாது. வாய்தா என்ற போர்வையில் உச்ச நீதிமன்றம் குறைந்தது 20 வருடமாக கேஸ் நடத்துவது உச்சநீதிமன்றம் நீதிபதிகளுக்கே மகா கேவலம். உலகம் அழியும் வரை அயோத்திய வழக்கு நடைபெறும். 13-ஆக-2019 15:23:07 IST\nஅரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது\nவேலூர் கோட்டை \"முதலியார் கோட்டை \"என ஏசி சண்முகம் அவர்கள் கூடிய விரைவில் முத்திரையை பதிப்பார். வெற்றி நிச்சயம் அது வீர லட்சியம் கொள்கை என்பதே ஏசி சண்முகம் கொண்ட லட்சியம். அவரை மதித்து ஒட்டு போட்டு வெற்றி பெற செய்த வேலூர் மாவட்ட பெருமக்களுக்கு அவர் உயிர் தந்து மக்கள் நல பணிகளை ஜாதி சமயம் இனம் மதம் பேதம் இன்றி செயல் ஆற்றுவார் என எதிர்பார்க்க படுகின்றது. 09-ஆக-2019 11:36:14 IST\nஅரசியல் ரஜினிக்கு வலை விரிக்கும் கமல்\nரஜினி மனசு வைத்திருந்தால் எஜமான் படம் வெளி வந்த நேரம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கலாம். ஒரு முறை மூப்பனார் தமிழக முதல்வராக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தார். அதனை மதிக்காமல் புறம்பாக உதாசீனம் பண்ணி விட்டு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல், இமயமலையில் உட்கார்ந்து விட்டார். இனி கனவு கண்டாலும் தமிழக முதல்வராக முடியாது. ஆண்டவன் ஒரு முறை கொடுத்த வாய்ப்பை தவற விட்ட ரஜினிக்கு இனி சினிமா துறைதான் கதி. 08-ஆக-2019 16:05:51 IST\nஅரசியல் மோடிக்கு பாரத ரத்னா வழங்குங்க...\nசர்வ வல்லமை படைத்த மோடிஜி அவர்களுக்கு இந்திய மக்கள் சார்பில் இந்தியாவின் தலை சிறந்த விருதுவான \" பாரத் ரத்னா\" பட்டத்தை வழங்கி கெளரவ���க்க வேண்டும். அவர் ஆற்றிய அரும் இந்திய மக்களின் பணியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்தது, எல்லை பாதுகாப்புக்கு பாகிஸ்தான் மூலம் நம் நாட்டு சிப்பாய்களின் உயிர் பலியான போது அதிரடி நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் சிப்பாய்களை வீழ்த்தி எல்லையில் பதற்றத்தை தவிர்த்த மாபெரும் இரும்பு மனிதர் மோடிஜி என்றால் மிகையாகாது. இதனால் பாகிஸ்தான் தன் வாலை சுருட்டி வைத்துள்ளது. அடுத்த படியாக நமது சிப்பாய் அபிமான்யூயை உயிருடன் மீட்டு வந்தது. இந்தியாவில் கறுப்பு பண நடமாட்டத்தையும், ஹவாலா பண பட்டுவாடாவை இந்திய அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களின் ஆதிக்கத்தை ஒழித்தது. வெளி நாட்டில் உள்ள கறுப்பு பண முதலைகளை கண்டறிந்து சட்டத்தின் வலையில் கொண்டு வந்தது போன்ற இந்திய மக்கள் மனதில் என்றும் நினைவு கூற மறக்க முடியாத நிகழ்வுகளை, எந்த அச்சுறுத்தலுக்கும், எதிர்கட்சிகளின் பூசலுக்கும் அடிபணியாமல் தன் சக மந்திரிகளின் ஆதரவுடன் வெற்றி மாமனிதர் மோடிஜி அவர்கள். அவருடைய வீர தீர செயல்களையும், அவர் இந்திய மக்களுக்கு ஆற்றின மகத்தான தொண்டினை பாராட்டி வருகின்ற சுதந்திர தின விழாவில் \" பாரத் ரத்னா, விருதை வழங்கி மேன் மேலும் அவர்களின் பணி இந்திய மண்ணில் தழைத்தோங்க ஊக்குவிக்க வேண்டும். வந்தே மாதரம் பாரத மாதாவிற்கு ஜே. வாழ்க பாரதம் வளர்க இந்திய மக்கள் என்றும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவ பாசத்துடன். 06-ஆக-2019 15:03:33 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/8/13/-", "date_download": "2019-08-18T19:56:45Z", "digest": "sha1:BCLQIRDUEW62RA57X4J6PGFWOMLMK6XS", "length": 7988, "nlines": 28, "source_domain": "www.elimgrc.com", "title": "தாழ்வும், உயர்வும் ! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்\" (லூக். 14:11).\nகர்த்தர் முதலாவது, மனந்திரும்பி தன்னண்டை வருகிறவர்களை உயர்த்துகிறார். இரண்டாவது, தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார். தாழ்மை ஒரு சிறந்த அணிகலனாகும். தாழ்மையை கர்த்தர் விரும்புகிறார், நேசிக்கிறார்.\nவேதம் சொல்லுகிறது, \"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் ��வர்களுடையது\" (மத். 5:3). உலகப்பிரகாரமாக மாத்திரமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாகவும் நீங்கள் எளிமையுள்ளவர்களாய் வாழவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். பெரிய பெரிய பாவம் செய்து விழுந்தவர்களைப் பார்க்கிலும், ஆவிக்குரிய பெருமையினால் விழுந்தவர்களே மிக அதிகம்.\nகர்த்தர் உங்களை நேசித்து, அன்பு செலுத்தி, வரமும், வல்லமையும் கொடுக்கும் போது, நீங்கள் ஒருபோதும் பெருமையடைந்துவிடக்கூடாது. ஆவிக்குரிய பெருமையடைகிறவர்கள் குறைசோல்லுகிற ஆவியினால் பீடிக்கப்பட்டு, மற்றவர்களை குற்றஞ்சாட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால், தாழ்மையுள்ளவர்கள் கர்த்தருடைய கிருபையிலே சார்ந்து உயர்த்தப்படுகிறார்கள்.\nஒருமுறை ஒரு வாலிபன், \"கர்த்தர் ஆவிக்குரிய வரங்கள் அத்தனையையும் எனக்குக் கொடுத்திருக்கிறார். எங்கேயாவது பில்லிசூனியம் இருக்கிறதா நான் வந்து, அந்த சூனியங்களையெல்லாம் சுட்டெரிக்கிறேன். எங்கேயாவது மந்திரவாதிகள் இருக்கிறார்களா நான் வந்து, அந்த சூனியங்களையெல்லாம் சுட்டெரிக்கிறேன். எங்கேயாவது மந்திரவாதிகள் இருக்கிறார்களா ஜெபம் பண்ணி, அந்த மந்திரவாதிகளை நான் அழித்து விடுவேன்\" என்றெல்லாம் பேசினான். ஆனால், கூட்டத்தின் முடிவில் ஊழியர் அவனுக்காக ஜெபித்தபோது, அவன் ஆடிக்கொண்டு தொப்பென்று கீழே விழுந்தான். அவனுக்குள்ளிருந்த பெருமையைப் பார்த்து, சாத்தான் அவனுக்குள் புகுந்துவிட்டான். எத்தனை பரிதாபம்\nஒருவிசை பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபித்தபோது, பரிசேயனுடைய ஜெபமெல்லாம் பெருமையாக, சுயவிளம்பரமாக அமைந்திருந்தது. ஆனால் ஆயக்காரனோ, தன்னுடைய கண்களைக்கூட வானத்திற்கு ஏறெடுக்க துணியாமல், \"ஆண்டரே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்\" என்று சோல்லி ஜெபித்தான். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டார். அவனை நீதிமானாக்கினார், உயர்த்தினார்.\nஇயேசு சொன்னார், \"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்\" (மத். 11:29). இயேசுவின் தாழ்மையைக் கண்டு, பிதா அவரை உயர்த்தினார்.\nவேதம் சொல்லுகிறது, \"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதா வாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுக���் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்\" (பிலி. 2:9,10,11).\nதேவபிள்ளைகளே, விசுவாசிகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும் முன்பாக தாழ்மையும், அன்புமுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள். உங்களிலும் மற்றவர் களை மேன்மையாய் எண்ணுங்கள். கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.\nநினைவிற்கு:- \"இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்\" (சகரியா 9:9).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/21368-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:39:30Z", "digest": "sha1:7W7LA2RLKMTB647P5PCJ5SUQ7UNQV5AW", "length": 5294, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாரியருக்கு அடுத்து டாடா பஸ்ஸார்டு | ஹாரியருக்கு அடுத்து டாடா பஸ்ஸார்டு", "raw_content": "\nஹாரியருக்கு அடுத்து டாடா பஸ்ஸார்டு\nஒடிசா மாநிலம் கட்டாக்கின் சலேபூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரகாஷ் சந்திர பெஹெரா. காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த இவர், கடந்த சனிக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினார். நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னி லையில் பாஜகவில் பிரகாஷ் சந்திர பெஹெரா சேர்ந்தார்.\nபெஹெரா கூறுகையில், ‘‘20 வருடங்களாக காங்கிரஸில் பணியாற்றி வந்தேன். அக்கட்சி என்னைப் புறக்கணித்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான நம் விமானப் படையின் தாக்குதலுக்குப் பிறகு எனது தொகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இளைஞர்களிடம் ஆதரவு பெருகி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவேதான், பாஜக வில் சேர்ந்தேன்’’ என்றார்.\nஹைபிரிட் காரை களமிறக்கும் எம்ஜி ஹெக்டார்\nவருகிறது லம்போகினியின் பந்தய கார் எஸ்சி 18 ஆல்ஸ்டன்\nபத்து வகைகளில் பட்டையைக் கிளப்பும் புதிய மாருதி எர்டிகா\nஹாரியருக்கு அடுத்து டாடா பஸ்ஸார்டு\nசபாஷ் சாணக்கியா: தங்க கூண்டு\nஹைபிரிட் காரை களமிறக்கும் எம்ஜி ஹெக்டார்\nபுதுப்பொலிவுடன் வரப்போகும் போர்ஷே 911", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news?start=&end=&page=2", "date_download": "2019-08-18T20:24:43Z", "digest": "sha1:F7RHLSQHOVHAO7QGB5LDMUKQ3XTI6YRU", "length": 8162, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | முக்கிய செய்திகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி…\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி...\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...…\nசாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்....…\nதிருச்சி அருகே கறிவிருந்துக்கு சென்றபோது நடந்த கொடூர விபத்து... 8 பேர் பலி\nநாளை முதல் உயருகிறது ஆவின் பால் விலை... புதிய விலைப்பட்டியல் வெளியீடு\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிலைப்பு வழங்க வேண்டும்\n‘தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா..\nகாடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nமுகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது... ஆனால்\n14 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு:இந்திய வரலாற்றில் 6வது முறை மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திரமோடி\nதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு...\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்... எந்த தொகுதி\nதேர்தல் நடக்கும்போது குறைந்த பெட்ரோல் விலை, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு\nநீண்ட இழுபறிகளுக்கு பின்னர் திருமாவின்...\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55523-acknowledgement-slip-for-voters-awareness-on-every-saturday.html", "date_download": "2019-08-18T20:23:47Z", "digest": "sha1:MIG5AECO6OIKFKDENKQPNTSRKU5YUK7D", "length": 10792, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு குறித்து விழிப்புணர்வு ! | Acknowledgement Slip for Voters... Awareness on every Saturday", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nவாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு குறித்து விழிப்புணர்வு \nஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், எவ்வாறு பயன்படுகிறது என்பதை அரியும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nதமிழகதில் உள்ள 67,600 வாக்குச்சாவடி மையங்களுக்கும் நேரடியாக, வாகனங்கள் மூலம் இயந்திரங்களை கொண்டு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என மக்களிடையே விளக்கும் நிகழ்வு, இம்மாத இறுதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனாவுக்கு தெரியும் மோடியின் மார்பளவு: ராகுல் ஆவேசம்\nஅந்தம்மா பேச்சையெல்லாம் சீரியசா எடுத்துக் கொள்ள முடியாது: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்\nசத்தீஸ்கரில் 10 மாவாேயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை\nஒடிஸா: மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மி��்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி: அதிமுக\nதிருச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி\nசேலம்: 1000 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/9335533", "date_download": "2019-08-18T19:50:04Z", "digest": "sha1:OOHAILB2AS4G4XV25G76G4GN7A7CWNUB", "length": 4711, "nlines": 30, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​யெமனில் மஸ்ஜித்களை இலக்குவைத்து அழிக்கும் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​யெமனில் மஸ்ஜித்களை இலக்குவைத்து அழிக்கும் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள்.\nயெமனில் 2015ம் ஆண்டில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியினை ஆரம்பித்த ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் இதுவரை முழுமையாகவும் பகுதியளவிலும் தகர்த்துள்ள மற்றும் ஹூதிக்களினால் சிதைக்கப்பட்டுள்ள அஹ்லுஸ்ஸுன்னா மஸ்ஜித்களின் எண்ணிக்கை 299 ஆக காணப்படுவதாக யெமனின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.\nயெமனின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகமான சபா வெளியிட்டுள்ள செய்தியில், யெமனின் மார்க்க அறிஞர்களின் அறிக்கையின் பிரகாரம், யெமனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள 29 பள்ளிவாயல்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களால் முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாகவும், 24 பள்ளிவாயல்கள் மிகக்கடுமையான முறையில் அல்லது அரைவாசி அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 146 பள்ளிவாயல்கள் ஹூதி கிளர்ச்சியாளர்கள���ன் இராணுவ முகாம்களாகவும் சினைப்பர் தாக்குதல்களை மேற்கொள்ளும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த அறிக்கையில், பள்ளிவாயல்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கனரக மற்றும் நடுத்தர ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் இடமாகவும், பள்ளிவாயல் சுற்றுப்புறங்கள் அவர்களின் பயிற்சி நலையமாகவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் யெமனில் ஈரானின் ஷீஆ கொள்கையினை நடைமுறைப்படுத்த போராடும் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் அஹ்லுஸ்ஸுன்னா மஸ்ஜித்களை திட்டமிட்டு சிதைத்துள்ளதுடன் அங்கிருந்த அல்-குர்ஆன், ஹதீஸ் போதனைகள் தொடர்பான நூல்களை அழித்துள்ளதுடன் அதற்கு பதிலாக ஷீஆ சிந்தனை சார்ந்த, குமைனிய சிந்தனை நூல்களை அங்கு வைத்துள்ளதுடன் ஷீஆ கோசங்களையும் சுலோகங்களையும் எழுதிவைத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}